கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்வாணன் 1978.06

Page 1
a fo. g. g. சரித்திரம் முடிந்த
 

CD, DØD ULIGT
அமிர் ஆவேசம்

Page 2
இ>படித்தோம் 0இற்கிறேல்
இன்னுமொரு தலைக்கணம்
இலங்கை வானெலி அறிவிப் பாளர்களில் அப்துல் ஹமீட் மட்டுமல்ல நடராஜசிவமும்
தலக்கணம் பிடித்தவர் தான்.
இவர் அவளுக்கு அண்ணண்.
எஸ். சீதாராமன் வெள்ளவத்தை
நல்ல நண்பர்கள்
நயமான கட்டுரை!
ராஷ் மகேந்திரன் எழுதிய நல்ல நண்பர்கள் வேண்டுமா கட்டுரை பயனுள்ள கட்டுரை, என்.சேகர்-கல்முனை,
மலநாட்டுக்கு மகுடம்
ம் லை நாட் டு எழுத்தாளர்
களுக்கு ஊக்கமளித்து வரும் தமிழ்வாணனுக்கு எங்கள் ஆத ரவு என்றும் உண்டு. மு. பெ. ஜெயராஜாவின் சித்திரைக் கவிதை முத்திரைதான்.
எம் இராஜரட்னம்
இரத்தினபுரி.
தத்துவப் புதுமை
செல்வி ஜீவரே காவின் புது மையான த த் துவம் வெறும் அறுவை!
ஆர்.ராமு-மட்டக்களப்பு.
uff (5 dises கதை விடுகிறர்
தென்னை மர ம் இப்படித்
தான் பிறந்தது என்று சொல்லி யாரிடம் க  ைத வி டு கி ரு ர் சுதர்ஸன்!
6Τφ சுந்தரி- ஆள்கரனுேயா.
கிசு கிசு நிறைய வேண்டும் தமது கலைஞர்களேப் பற்றி வரும் கிசு கிசு சுவையாக இருக் கின்றது. இந்த சஸ் பென் ஸ் பகுதியை தொடர்ந்து எழு தும்கள். நானும் ஒரு கிசு கிசு செய்தியை அனுப்பியுள்ளேன். எம். மோகன்ராஜ், தெமட்டகொடை
எங்களை அறுக்கிறர்
ஆண்கள் படிக்கக் கூடாத விஷயங்களை எல்லாம் எழுதி எங்களை ஆத்திரப்பட வைக்கி முர் குசலகுமாரி. இவருக்கு வீட் டில் வேறு வேலே இல்லையா!
எஸ்.பாரூக் சில பழ்.
முட்டையில் குழப்பம்
முட்டை + மிளகு = மருமத்
தில் ஒரே குழப்பமாக இருக்கி
றது. இறந்தது மான்விழியா, மலர் விழியா?
பி. தேவகி மன்ஞர்.
சந்தா விபரம்
1 - வருடம் 9.50 6 - மாதம் 4.50 8 - மாதம் 2.20
248/83, ஆட்டுப்பட்டித் தெரு,
அனுப்பவேண்டிய முகவரி நிர்வாக ஆசிரியை
கொழும்பு - 18

வி.பி. கணேசனுக்கு ஒரு கடிதம்!
ஈழத்து திரையுலகில் புதிய காற்றை வீசச் செய்து, நான் உம் கள் தோழன் என்று கூறிய உங்கள் ஆத்மாவின் இராகங்கள் சில ஆத்மாக்களில் அபூர்வ ராகங்களை இசைக்க ஆரம்பித்து விட்
• التي سا
முடங்கிப் போயிருந்த ஈழத்து திரையுலகிற்கு சத்தூட்டி புத்துணர்வு கொடுத்த பேரும்ை உங்களுக்குத் தான். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் திலகத்தை உங்கள் படத்தில் நடிக்கச் சொல்லி சவால் விட்டதிலும் கப்பில்லை. ஆனல்,
முகாரிராகம் !
சில கலைஞர்கள் இப்படிக் கேட்கிழுர்களே, நடிகர் திலகத் துக்கு நடிப்பதற்கு பணம் கொடுக்கிறேன் என்று கூறிய கணே சன் இங்குள்ள எத்தனை கலைஞர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தார். இவர் ஏன் இங்குள்ள கலைஞர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டும்? இத்தனை வருடகாலமாக் நாடக உலகில் இருக்கும் நமக்கு இதுவரை ஈழத்து தாரிப்பாளர்கள் சந்தர்ப்பம் தரவில்லை. தந்தாலும் தோன்றி மறையும் பாத்தி ரம் தான். அப்படி இருக்கும் போது நடிகர் திலகம் தடிக்கும் கூட்டுத்தயாரிப்பில் தோன்றி மறையும் பாத்திரத்திலாவது வந்து போய் மனதுக்காவது ஒரு ஆறுதலை ஏற்படுத்திக் கொள்வதில் என்ன தப்பு. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான்ே இவர் சந்தர்ப்பம் கொடுக்கிருர். இங்குள்ள தாடகங்களே யெல்லாம் பார்த்து நல்ல நடிகர்களை தேர்ந்தெடுக்கலாமே. தீப்படியான பல கேள்விகள் ஈட்டி முனையைப் போல் பாய்கிறது. இந்தக் கேள்விகளில் கலந்திருப்பது என்ன? ஏம்ாற்றம் பொருமை, வெறுப்பு, விரக்தி!
ஆனந்த பைரவி ராகம் !
ஆளுல் நாம் உங்களிடம் வேண்டிக் கொள்வது இது தான் எந்த வித வேற்றுமையும் பாராது, திறமையை இனம் கண்டு கொண்டு முதலிடம் கொடுங்கள். நீங்கள் எடுத்துள்ள முயற்சி நல்ல முயற்சி. அது தளர்ச்சி அடையாது இருப்பதில் தான் இருக்கிறது உங்கள் வளர்ச்சி.
வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும் உங்கள் ஆத்மாவின் ராகம் மோகன ராகமாக இசைக்கட்டும்!
வாழ்த்த கூறுவது விமலஹாசன் ,

Page 3
备
‘ışø-ıņNGĀŝto) usa jamɛtɔ'no)՝ ժՊ
raggap sig ffişiowun quo ius içermoooolygi - Iso qoftoe) soon
• priso qisi fig)Ųio •5.
•ęđì qīls repos
i quedogma'oori q-1))+lo quæ ænd ogie mwsog greko– odporúDTqi og soositiko giureg)oOgiń-w »@gog og Indo-a đợio–qøgnoquoĞ as opć9@giai-a i quaewɛʊgovo șđơogioșuqi qısto gmin@go afișog hơi 1 quaerioriųo ono Noglesko ; q urteo@gmaeleo (??qī09tiko
quitep@gqo uso șđeegio of
qi@-- nơi qis) uns geogn.gif" și urboogs • ©șeș-i úH t qnureg)60@oso Gșqiaoshi . 4. urogoo) goặs o)?(871útı i quure99.goặgs @ogitas Ioh
o dobgoose af-w argąpuose) dooo qims gasgedēj 1,9 ugi Øuroeso& | 1 | rmgogoyuw qisforsøroesoluoto) . --~~~~ • • •···rnog souse işoogs • &
i 1 uspreno)o sợi uwe gios ww
•ąølløe, Gog) qisvo hodo-o i uportørī£)ro 199-1&fòriqotë 1949 uolo q9o.uo qisusoo kođỡ.
49Le@龜過gh 「喻邑n•成。 AwwaseRoy Noso-os sąfree sɛ o *S*gsbsGJ* シGシ quaessãogi ogo-iges
1ps@gog quae, po sprøes qiođī) sg) șigri 1991, løse de og sodī) | 1,9‰) og@go ogoro · q oqogi 马鸣gh gro可号臂4@@哈哈 pÁлg&filurilo) qin (gospoluo 1pƐŋ iŋogsfilwano (190907@ : ogluso 固唱粤o_guo= 鲁与智齿m42 g@@@songwrito ająŤ JT1099 usi
–ụs@w-iņam 'ış»øsæmuwo :ã3,9–
|Img.gooi? Igosso “&

இது சஸ்பென்ஸ் பக்கம்
u Arnoša நாடகங்களில் தான் psrsr இடிப்பேன், መሠዽmfrጥፊ தி தம் தான் என் உ9 என்று பீத்திக்கொண்டு திரிந்த Dr. :: :::ಹಗೆ GFT?
மும் வேண்டாம் சிகுமண்ணும் வேண்ட என்
சொல்லிவிட்டு ஒரு தொழிற் சங்கத்தில் சேர்த்து விட்டாராம். இவர் காசோலைகஃக் கொடுத்து பணமில்லாத ஜில்மால் GuiTGscogrib. முருகப் பெருமானின் கையில் இருக் இம் ஓர் ஆயுதத்தின் பெயர் கொண்ட ஒருவர் சமீபத்தில்"இவ சிடம் மாட்டிக் கொண்டாராம். Som J as Lair எ ன் ப வரும் மாட்டிக் கொண்டு, இவர் செவிட்டில் அறைந்து பணத்தை வாங்கிவிட்டாராம். யார் இந்த பணக்கார குழந்தை?
*" பெரிய சம дубољigib ஒரு மீசைக்கார Cup. லாளிக்கம் காதலாம். தமிழ் நீட்டு புன்னகை அர சியைப் போல் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை 4ம் அழைத்துக் கொண்டு போய் øNIrfaserir ep6t ரும் கொழும்பில் உள்ள ஒரு சீன get L-656), சி ைமதி ர் த்தம் இடித்தார்களாம். தீர்த்தாவிவுேம் முடிந்த பிறகு என்ன நடந் , திருக்கும்? . . •
“@L፡ሐሠ'፡ நடிகையும் "புன்ளதாச்சி. வேடங்களில் தி டி க்கும் தி குே நரடி கையும் டூரிஸ்டு வரும் ஒட்டல் பக் கங்களில் அடிக்கடி mari Guauub er த் து கொண்டிருக்கிறர்களாம். இதில் ஏதோ biDb இருக்கிறது, இதைக் கண் (6) பிடிக்க வேண்டும் என்று இவர் க இர ஃபலேச பண்ணுகிருராம் 9Q5 Loldkirá கெட் நடிகர்.
இறைவன் கொடுத்த இல்லம் என்ற Il-gigab GTK நடிக்கும் ரகு வம்சத்தைச் சேர்ந்த ஒரு தடிகர்
டேம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து பூஜை போட்டு
விப்பட்டு அவரைப் பார்க்கப் போனராம். அவர் ஒளிந்து விளை பாடுகிருராம். அவஐ நான் கண்ட்ரல் நிச்சயமாக கத்தியால் தக்துவேன் என்று பணத்தைப் பறிகொடுத்தவர் சொல்லுருகி vrtub.

Page 4
•„uogoșoseo đów o uorgif),8 @@@seổ "Too
qu–Top og o es w pasormr, sao corsicos @șī£rmựcogi o u m , o o 増gge ghgJG ** 嗜置%員‘qīh, dermrio 4»ųo *TQ議員*會引4置 *日員
• gs@googwụo svo s&đù12 sơnso dipus søgehīņđi) uoð apailurnyoe șođì), mae golo gęsiqifo uolo o ŋƆes solo
grwő urtəgəopos 1919 meg)o gre m8o o mɛɖegno sermụoo ɗo
ș útgermfīlo orgo 1919eg gremỗ3 亡事郎以智m险ng@函 f日母 heFobefきb*S ョ『亀う
• was sogyo)ẽ maĵorogi qi@goous#g/uns ao ra looo reg qi@wapfo.»o -dørī sasauri rio ogmoos w sposour: £57 soo wao(g qi@rosg đù19 1çormųogi
fqiuqno
·le·gosos -
1af 49-les-ng @og sa 1919 soas go@ssurio »uriraogo**
„assog, Igo uosofisis qimo go
•g-ilușe) ș.age@To ra&solo hadé @q賢匈 gere@h59 agg @sgh *gg』Qシ Aurm deso-no aes gal» igo se (§ 19• grewş,hırı sırmoooooo osso rări șiggørgræU) qi@ro gối) lo mae uriprisés y se seo osmogo
gg壤n á9949Dm-igos@floko
dū 1,919
சிர்குடிாறு ராசிரீ,
oop@so
・ssたシ q@fingsuwo osi no sapuo.
ffasgęs@@ @ u rı g) sodīgo
sー」「fage"gbg st『
q» uno sēriemē ap voo) 4. sto ko
· • • į ug și re qīhmish-tujú uri 1af 4919 sierig) #grip tilla topo
quaeso · Ipo yuaere soothri
ng sự đÐ go o qị đì) (59 logo4,7
Léo增4e@了粵的過*oqī£®
oạon@rıę po ouro・セEg道e
ggb シモJb*G喻4管979
asri las umføø o sig 199&oqi ugi
g ggg*「Dqırmae,
sựợrı sıvgo@lugigoqjfts of qso - Apuo’ “loomgoqoqisvojilo sợ Qĵo
șię•@ugi seri se uglas uso oro
| 1çern-ıccogi
1çørnųccoơi
 
 
 

„...oooooo ŋoo ouswigineau. „* ** 恥o粵消enr*匈é*Qné a@a@An 5ze
· @@șoaeresēs:••ụ q. 11 § fø œ ŒGąsigęsa’To@@@ đù19 gormgasgi gas (§@rı @€图卢4@可g spáQĪ‘ALGTG)?49 po III geco GT ·***현&3 공%),o uso • į.シ」Q、 **劑 *zez*** 與óéog goesrig, Quog, ** トもg **e**增eee滯 %QT„ú@그%;? op sự sẽ goragadēti*過ö戈Fa@了La 劑5ggミリ。*。*『Dggb@もトも6tgうTıfıO5 *e*******匈é*銅·
*Q9的GTroGö"Ffociori işe în sus și *, vs și H, q, q,go moago@ge quureg)?)$9 トト @7トgきも'qafēriņķī)参· ·-o urri $reų orog)*seeb戦韃Af-i logo uos,唱时喝闷闷お。トgA安그g)이고,27oo@auwe,••• mooooopy usoosoɛɛgolyga
ooooooi o to ohra@ @ tos e jï.qi ugi ‘6)-log) .ooqi poștri 韃鱷劑*&)4/时
�·'qo uosog) volo q - ($ • John, *a***略歴qassriņQŌ*「海z官*é地函增Heé ea géng@劍qoaesnegori o sig?知烯密切%轉轉 鱷********了過卡。age@過357a e劑虎* 內�
41,9 rougŤosoɛ wlɛ-mɛnʊ@& •* oloogidoy-a nəurn-igerir-hae . -____soos ornyoto waig,To. su usou», dogo +457757ko ự ổ leso) es^心即* @ se si lo qisorgiae ne 飞心?f姆)-*「*&eaga 匈ng @過o。P獻 *生23%。日e@e。增ng可韃鱷*引nona。イ ovog o soos soos dos ourg, ngə-a mažą“, įŋmɛ9ocorşuns (3s ,resos res ko やQ シg 树《七月可阁响g遇与电影"&")) (7 no lo qi ugi jag sốosoɛnyɛreɛ normųcon gael o urn sy oo) oặąjr. (năoụreogtyse) girmăėga (; * 787 @•km s*ss *ミes』*g sう corvusį ~ đi) (* o.s. "-ggg。ト*S*b『seggsgsシe「もら @stfo*4 *「可用g *z 了{@ qs o souosgfÐ3 oooooosse 'woggogngåÐlo??面上已可 Funo)
***遜可*p卡數 *ușormgogo.gi • ¡ ou GT109@@-iga飞" &*? 的&ogggyo $4,71ko 109.Jgi Øgri și sofisse, *ę) oyao@j ușormgogog〜油气e圈的道ggyy*
>*o qıljao-”...,* *********‘ulus 射威pno“,建žoU司)silnas quae @ 49 ugi@go© sourie,"370 (905 ștefarts (no 1,9 o șorece +,To u Ja qogique <ihujšo odšteje,osoɛɛŋuon@@ @ #ırıcılē eso seg sekoj****eg ze爾agozzoéa@ og so) logo so g) o se ? @$ işe sn yngsw ogro • đì) is the qię响了守ge 时ge冯4@响前4/en的羽og To so gaele Noong
FTs) go o do go lo »ogo.png) ,

Page 5
8
grrrrr bli
இதஞல், இவர் எதிர்பார்த்த வர வேற்பு இவருக்கு அங்கே கிடிைக்கவில்லே, கொஞ்சம் தண்ணிரை வாங்கிக் குடித்து விட்டு "இங்குள்ளவர்களுக்கு
மெனர்ஸ் தெரியாது என்று
சோல்லி விட்டுப் போய்விட்
t-rgrnri B.
அவர் சொன்னது உண்மை தான். நம்மவர்சளுக்கு மெ னர்ஸ் தெரியாதுதான். அத குல்தான், அவர் மெனர்ஸ் இல் லாமல் எழுதும் இலங்கைப் பய ணகி ககையைப் படிப்பதற்காக இதயம் பேசுகிறது பத்திரிகை யை வாங்கித் தள்ளுகிருர்கள்.
இதயம் பேசுகிறதுதான் இப் போது இலங்கையில் அதிகம் விற்கிறதாம் .
இன்னுமொரு த ப்  ைபயும்
செய்திருக்கிருர், U N P என் copó) United National Party என்று வரும். இதை தமிழில் மொழிபெயர்த்தால், ஐக் கிய தேசியக் கட்சி என்று வரும். ஆளுல் மணியன் இதை எப் படி மொழிபெயர்த்திருக்கிழுர் தெரியுமா? ஐக்கிங் தெஷனல் கட்சி என்று மொழிபெயர்ப்பு செய்திருக்கிருர், மணியன் ஒரு மடையன் என்பதற்கு இதை விட வேறு எ டு த் துக்காட்டு வேண்டுமா?
இனி வரப்போகும் அத்தியா யங்களிலாவது த ப்பான சக வல்களைத் தராமல், ஒழுங்காக எழுதும்படி நாம் அவரிடம் கேட்டுக் கொள்கிறுேம்
பெண்கள் விழுந்து
அ அமெரிக்காவில் இ ன் று அதிகமாக விற்பனையாகும் நூல்
svg Goglífuqu Dror? “as nyub6óre
ஆட் ஒப் பிரிஸ்ட் பீடிங்" பெண் கள் குழந்தைகளுக்கு தாய்ப் பாலை எப்படி கொடுக்க வேண் டும் என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. தாய் பால் கொடுத் து குழந்தைகளை வளர்க்க வேண்
டும் என்ற ஒரு மோகம் இப்
போது மேல் நாடுகளில் வேக மாக பரவி வருகிறது. லக்ஸ் பிரேயை குழந்தைகளுக்கு கொ டுப்பது எப்படி என்று நமது விழுந்து விசாரித்து வருகிறர்கள்.
அ பணத்தைக் கொடு அல் லது உயிரைக் சொடு என்று தான் திருடன் கே ட பா ன். ஆளுல் இந்த இரண்டையுமே கொடு என்று ம ன வி கேட்
Lumrer,
டு. கணவன் மனைவியை விட உயர்ந்தவஞக இருக்க வேண் டும். வயதில் மூத்த வணு க இருக்க வேண்டும். அவலட்ச ணமானவறக இருக்க வேண்
டும் ,
அ புகை பிடிப்பதை நிறுத்து வதற்கு சிறந்த வழியொன்றை ஆஸ்திரேலியாவில் உள்ள, நிவ் சவுத் வேல்ஸ் பல்கல் க் கழகம் சொல்வி இருக் கிற து. இது சொல்லும் வழி என்ன தெரியுமா? புகை பிடிக்க வேண்
டும் என்ற எண் ண ம் வரும்
போது ஓர் இருட்டு அறைக்குள் சென்று இருக்க வேண்டுமாம்
இப்படி அடிக்கடி செய்து வந் தால் புகைபிடிக்கும் பழக்கம்
குறைந்து வருமாம்.

கண்களைக் காப்பது எப்படி -ராஷ் மகேந்திரன்
ம்னிதனின் உடலில் உள்ள அவயவங்களில் முக்கியமானது கண்கள்தான். நமது வ ல து
காலில் அடிபட்டால் இடது
கால் அழுவதில்லை. ஆனல் கண் கன் கண்டிப்பாக அழும். இதே போல் வலது கை யி ல் ஊசி குத்தி விட்டால் இடது கை
அழுவதில்லை. ஆனல் கண்கள்
கண்டிப்பாக அமும் இப்படியே நமது உடலில் உள்ள எந்த ஓர் இடத்தில் அடிபட்டாலும் கண் கள் அழுதே தீரும்.
இதனுல்தான்கண்கள்தான் முக்கியமா னது என்று சொன்னேன்.
இந்தக் கண்கள்ை நாம் பாது காத்தக் கொள்ள வேண்டா மோ கவனமாக இதைப் படி யுங்கள்
1. வி ரு டத் தி ற்கு ஒரு முறை உங்கள் கண்களை டாக் டரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
2. ஒளி குறைந்த விளக்கு களை வைத்துக் கொண் டு படிக் வோ, எழுத வோ கூடாது. விளக்கின் ஒளி பின் சூறல் இருந்து பத்தகத்தில் மேல் விழக் கூடிய விதத்தில் விளக்
கை வைத்துக் கொள்ள வேண்
டும் .
3. ஆடைகன் நி ைதந்த அறைகளுக்குள்-அதிக நேரம்
நிற்காதீர் Rள் வெயிலில் அதிக
மாக சுற்ற தீர்கள்
4. உங்கள் உடளேக் முவு வதைப் போல், கண்களையும்
அடிக்கடி கழுவிக் கொள் ள
வேண்டுப
உப்பு ஒரு தேக்க ரண் டி எடுத்து, சூடாக்கி ஆறவைத்த
நீரில் கலந்து, அந்த நீருக்குள் கண்களை விட் டு திறந்து, திறந்து மூடி கழவிக் கொள் வேண்டும்.
சிலருக்கு திடீரென்று கண் கள் வீங்கி விடும். இதற்கு டாக்டரிடம் ஒடி ப் போகத் தேவையில்லே, கண்களுக்கு சில பயிற்சிசளைக் கோடுப்பதன் மூலம் இந்த வீக்கத்தை வற் வைத்து விடலாம்.
கண்களில் வீக் கம் வந்த நேரத்தில்ஒரு ஜன்னலின் அழுகி லே, அல்லது திறந்த ஒரு வெளி
யிலோ நின்று கொண்டு முத்
வில் அருகில் உள்ள ஒரு பொரு ளைப் பார்க்க வேண்டும். அடுத்” ததாக தூரத்தில் உள்ள பொரு ளைப் பார்க்க வேண் டு ம்.
இரண்டு நிமிடங்கள் வரையில்
இப்படிச் செய்து விட்டு, அதன் பிறகு உங்கள் தலையை அசைக் காமல் வலது பக்கமாக கீழே பார்க்க வேண்டும். அதேபோல் இடது பக்கமாகக் கீழே பார்க்க
வேண்டும். அதன் பிறகு வலது
பக்கமாக மேலே பார்க்க வேண் டும். பிறகு இடது பக்கமாக மேலே பார்க்க வேண்டும்.
இது முடிந்த பிறகு இடது புறமாகவும் வலது புறம்ாகவும் விழிகளை உருட்ட வேண்டும். இப்படி இடது புறமாக பத்துத் தடவையும் வலது புறமாக பத் த்தத் தடவையும், விழிகளைச் சுழற்ற வேண்டும். -
கண்களில் எரிச்சல் ஏற்பட்
டால், கண் சள் இரண்டையும்
மூடிக் கொண்டு சுமார் பத்து நிமிடங்கள் வரையில் அமைதி யாக அமர்த்திருக்க வேண்டும். முதலில் எளிமையான இந்த பயிற் சி களை ச் செய்து பாருங்கள் இன்னும் சில பயிற் சிகளே ஆடுத்த இதழில் சொல் லுகிறேன்.

Page 6
இதுவும் ஒரு சஸ்பென்ஸ் பக்கம் தான்
=007=
சிந்தனை எழுத்தாளர் நம்மவர்களைக் கண்டால் ரூட் C*G டை மாற்றி விறு விறு என்று வேறு வழியாக ஒடுகிரு
ராம். தாடிக்கார ஒளி அமைப்பாளரும் நம்மவர்களைக்
கண்டால் இதோ வருகிறேன் என்று காலில் சக்கரத் தைக் கட்டிக் கொண்டு ஒடுகிமுராம். நம்மவர்களிடம் மாட்டிக் கொண்டால் ஏதாவது உளறி விடுவோம் என்று இவர்கள் பயப் படுகிமுர்களாம்.
தென்றலும் புயலும் படம் கொழும்பில் ஓடியபோது ஒரு தியேட்டரில் நடந்த சம்பவமாம் இது. எதிலும் முந் திரிக் கொட்டை போல் முன்னுல் பாய்ந்து வரும் வயது போன புகைப்படபிடிப்பாளர், படம் ஓடிக்கொண்டிருக் கும் போது அவசர அவசரமாக கீழே வந்து, அங்கே இருந்த ஒருவரி டம் “இத்தாப்பா, உத்தம புத்திரன் புதிய கொப்பி இல்லையா, இருந் தால் இந்தபடத்தை தூக்கிவிட்டு அதைப் போடலாமே" என் முராப . இதைக் கேட்டுக் கொண்டிருந்த முன்னணி ராஜ நடிகருக்கு ஆத்தி ரம் ஆத்திரமாக வந்ததாம். இநத மாதிரி துரோகிகளை இந்த நாட் டைவிட்டே அடித்து விாட்டவேண்டும் என்று பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரிடம் சொன்னுராம் ராஜ நடிகர்.
முத்தான நடிகருக்கு சத்தான விருந்தொன்றை ஏற் PS பாடு செய்திருநதாராம் விளம்பரப் பித்தரான ஒரு வர்த்தகர். அவர் வீட்டிற்கெல்லாம் நீங்கள் போகக் ^ கூடாது. அவர் ஒருபாத் ரியான ஆள். பல கேஸ்களில் மாட்டியுள்ளவர் என்று முச்தான நடிகரிடம் சொன் ன ராம் ம கரத்தில் பெயர் கொண்ட ஒர் அமைப்பாளர். முத்தான நடிகர் விளம்பரப்பித்தரின் விருந்திற்குபோகவில்லையாம். மகர அமைப்பா ளரை திட்டு திட்டென்று திட்டிக் கொண்டிருக்கிருராம் வர்த்தகர். இவரை ஒரு லூஸ் என்று மஞேரமா வேறு சொன் ஞராம்.
செல்வமான ஒரு நாடக டைரக்டசைப் பற்றி, அவ னுக்கு டைரக்ஷனைப் பற்றி என்ன தெரியும். அவன் ஒரு திக்குவாயனச்சே என்றெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த ஒரு ராஜ நடிகர், இப்போது மெழுகு வர்த்தி பாக உருகி "ஆகா" இவர் அல்லவா டைரக்டர் இருக்கு முன்னல் எவரும் நிற்கமுடியாது என்று ட மா ர ம் அடித்துக்  ெஈண்டு திரிகிருராம்.

11
| வனிதையர் வட்டம்
ஆண்களைப் பற்றி பெண்கள்
(ஆண்கள் இதை விழுந்து விழுந்து படிக்க வேண்டும்)
பெண்களைப் பற்றி ஆண்கள் வருணித்து எழுதுவதைத்தாம் தாம் நிறை ய கதைகளில் படித்திருக்கிருேம் ஆண்களை பெண்கள் எப்படி வர்ணித்து எழுதுகிருர்கள் என்பது நமக்
குத் தெரியாது. பிரபல பெண்
எழுத்தாளர்கள் ஆண்களை எப் படி வர்ணித்து எழுகியுள்ளார் கள் என்பதை இங்கே எழுதி யுள்ளேன்.
ஆண்களின் கண்களைப் பற்றி ஒஸ்டின் ஸ்கினர் என்ற நாவ லாசிரியை இப்படி சொல்லுகி ருர்,
"ஆண்களின் கண்கள் அவர்க ளின் குணங்களை திறந்து காட் டும் கண்ணுடியைப் போன்றது. அவர்கள் தங்கள் விழிகளால்
எங்களை பார்க்கும்போது, அந்த
பார்வையின் த ன் மை  ைய வைத்தே அவர்களின் குணங் களை கண்டு பிடித்து விடலாம், திறமையும் நேர்மையும் தான் இந்த கண்டு பிடிப்புக்கு தமக் குத் தேவைப்படுகிறது.
ஆண்களின் முகத்தைப்பற்றி டொரணி விஷர் என்ற் ஆசிரி யை இப்படிச் சொல்கிருர்,
ஒருவருடைய மூக்கின் நீள
மும் தலைமயிரின் நிறமும் அவ
னது உடல் அமைப்பும் அவன்
t, lullau67,
கள் முன்னேக்கி
தோற்றமும் அவனுடைய பரம் பரையைப் பொறுத்தே அதை கிறது. ஒருவனுடைய முகத் தைப் பார்த்து அவன் - இப்ப aG55onifa களப்பற்றி அவன் செயல்படும் மூறை,அவன் பெரிய இடத் தைச் சேர்ந்தவன் என்பதைப்
பற்றி சொல்லி விடலாம்.
பெடி ஹடன் என்ற பெண் ம்ணி ஆண்களின் ஈடையைம் பற்றி இப்படிச் சொல்லுகிருர்,
ஆண்கள் நடந்து செல்லும்
போத அவர்களின் நடையைக் கவனியுங்கன். ஒருவன் அடி களை மிக அருகருகே வைத்து விரைவாக நடந்து செல்லும் போது அவன் தோன்பட்டை ゃ வளைந்து கொள்ளுகிறதா? அப்படியச ஞல் அவன் ஒரு கோழை, எத்த காரிய த் தையும் அவன் துணிந்து செய்ய மாட்டான். சிலர் பேசியபடியே அந்த பேச்
சிற்கேற்ப நடத்து செல்லுவார்
கள். இவர்கள் அடுத்தவர்க ளுக்கு ஒரு பிரச்சினையாக இருப் பார்கள். எவ்வளவுதான் அவ சர0ான சாரியமாக ருந்தா லும் நிதானமாக நடத் து செல்லுகிறவர்கள் காரியவாதி களாக இருப்பார்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கதிகலங்கிப் போகமாட்டடார்கள்.
கா.ரூசலகுமாரி
(அடுத்த இதழில் தொடரும்)

Page 7
12
Gs. CBerserrnri
Gastoil-Gaaff-o
கே எழுத்தாளன் உயர்ந்தி
வன, நடிகன் உயர்ந்தவளு?
ப; ஓர் எழுத்தாளருல் பல நடிகர்களே உருவாக்க முடியும். ஆனல், பல நடிகர்கள் சேர்ந் தாலும் ஓர் எழுத்தாளனை உரு arráő (lpig-turgi !
எம். இக்பால், GrrrorLurroňv.
கே: என்ன இரு நீ தாலும்,
நமது கலைஞர்களை நீங்கள் இப் படித் தாக்கக் கூடாது?
ப; நமது கலைஞர்களிடம்
தலக்கணம் இருக்கும் வரை.
ஒற்றுமை ஏற்படும் வரை எனது பேஞ ஓயாது. ஒளியாது!
துே. மேரி ஜெனட் ஆல்கரஞேயா
கே: உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் மாத சஞ்சிகை எது?
ப; ரீடர்ஸ் டை ெ ஜஸ்ட்,
வதின்மூன்று மொழிகளில் முப்
பதுஅச்சகங்களில் 2,91,50,000 பிரதிகள் அச்சாகின்றன. இந்த சஞ்சிகையில், தான்கு வர்ணங் களில் ஒகு பக்க விளம்பரத் திற்கு எவ்வளவு வாங்குகிருர் ாள் தெரியுமா? பத்துலட்சம்.
எஸ். வசந்தகுமார்,
6ốTGGondrru unr. கே: இன்று தமது நாட்டில்
குறைந்து வருவது எது. கூடி
வருவது எது?
முடி வெட்டிக் கொள்கி றவர்களின் தொகை குறைந்து வரு g AD ES இதஞல் ust irt சலூன்களில் ரேட் கூடி வருகி
AD夢s・
எஸ். ஏ. வசந்திர
வத்தளே,
கே: பைலட் பிரேம்நாத்தின்
சத்தத்தையே காணுேமே! அது
வும் அம்போவா?
ப; பணப் பிரச்சனை வந்து விட்டதாம். 5000 ரூபாய் கொ டுத்தால் ஒரு பாட்னராக சேர
| uහුග0%හි යුෂීනී6ෆිග%
 

லாம். கூட்டுத் AUmfanrifashirò பற்றி தி மது Taufasair
*弼、 ്~--ജ. "
யோசிக்கவ்ே மாட்டார்கள்.
ம்ன் குதிரையை B tb Lð sáð றில் இறங்கிய கதைதான்.
qrtồ% t?. (9uprưGorsi, ஹொப்டன்.
Gas: s légp6ör தேற்று எப்படி வாழ்ந்தான்: இன்று எப்படி வாழ்கிருன் நா% orւնաւգ Ringba irrat
தேற்று சிறு € €öቃኝ ሀ Inr &;
st--á Geneves) எனது சுதந்தி ரத்திற்கு வேலி கட்டப் பார்க் கிமூர்களே! இதிலிருந்து என்ன தெரிகிறது?
பு: கூவி கொடுத்து ஜாவி ாக இருக்கும் நீங்கள் தாலி யை விரும்பாத ஒரு கோழி என்று தெரிகிறது.
S. M. ஹொப்டன்
"தமிழ்வாணன்? வெளியீட்டு வைபவத்தின் போது முதலாவது
பிரதியை ஆசிரியர் மொழிவாணனிடமிருந்து பொதுநலத்
தொண்டர் திரு. செ. சிவசாம் அவர்கள் பெற்றுக்கொள்கிருர்,
மத்தியில் நிற்பவர் உதவி ஆசிரியர் விம்வஹாசன்.
படம் நமது படப்பிடிப்பாளர். முஹமத் றிசான்,
SYGY MiYYSSi iSSiSSMSS ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــعسسہ ܚ-- -܀ - --- * வாழ்ந்தான்; இன்று குறு நாவ லாக வாழ்கின் முன்; நாளை தொடர் கதையாக வாழ்வான்.
مص---------------س---سسسسسسسسس----سس--سس--سسه
கே. நமது உடம்பை பிற குக்கு திறந்து காட்டிகுல் ந ம க் கு வெட்கமா, பிறர்க்கு வெட்கமா?
எஸ். ஜெயகாந்தன், ண்ேடி,
கே: ஒரு பெண்ணுக்கு தாலி ப; யாருக்குப் வெட்கமில்ல:
சிக்கு அத்திருவோம்!

Page 8
14
பி. சுலோசை
terribuff.
கே. பணக்காட்டு g fl Fey சலப்புக்கு அஞ்சா து:இந்த பழமொழிக்கு ஒரு புதுமொழி சொல்லுங்கள் பாரிக்கலாம்?
அலை 9)"566ן "ע (Lr: ge-b&f60 ஓசை கேட்டு அஞ்சாது.
கே. சுகந்தி, நுவரேலியா,
கே: கருணநிதியும் ஜெய்சங்
கரும் சேர்ந்து விட்டார்கள். இவர்களின் கூட்டு எம். ஜி. ஆரின் புகழைக் குறைத்து ടbr'
u: Tib. p. 2.f. இப்போது பெற்றிருக்கும் புகழ்ை அவர் திடீரென்று பெறவில்லை. பல வருடங்களாக கஸ்டப்பட்டு, திட்டமிட்டுச் செ ய லா ற் றி புகழ் பெற்றவர் இவர். இத னல் பத்து கருணநிதிகளும், பத்து ஜெய்சங்கர்களும் Griff is தாலும் எம். ஜி. ஆரின் புக
ழைக் குறைக்க முடியாது'
எம். ஜி. ஆரை அசைக்கக் கூ
முடியாது.
பெர். குகணேசன்,
புதுச்செட்டித் தெரு,
சுே: தமிழ்வாணன் சங்கர்
லாலை கதாநாயகனுக வைத்து
எத்தனை நாவல்கள் எழுதினர்?
as Go s 4 år u b וש 6 :J!
சேர்த்து 38 கதைகள் எழுதி u qasireTrrrt. உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? இந்த சங்கர் Gpresi) மொழிவாணனச் சந்திப் usb-stas G6Mrasidab ataupas வரப் போகிருர்
மு: வி. பி கணேசன் இலங் கையில் மக் கன் திலகத்தின் இகத்தைப் பிடிப்பாரா?
ப; அப்படி ஒரு நிலே வந் தால் இங்குள்ள நிறையப் பே ருக்கு பற்றி எரியுமே!
கே. சுகுமார்,
யாழ்ப்பாணம்.
கே: இங்குள்ள ugfano AS ஆசிரியர்களில் ஆவேசமாகப் JuFå கூடியவர் யார்?
ப: மல்லிகை ஆசிரியர் டொ னிக் ஜீவா. அரசியல் வாதி ாக இருக்க வேண்டியவர் புத் ரிகை ஆசிரியராக இருக்கிருர்,
எம். மதிவதனி: மானிட் பாய்
G3s: arrLD galb, dsf த லும் ஒன்றுதானே? .
ப. காமம் ஒரு கடல் அல்காதல் பல அலைகளை உருவாக்
கும்.
எம். சித்தாராமன், வெள்ளவத்தை
கே: இலங்கை வாஞெலி அறிவிப்பாளர்களில் எல்லோ ருக்கும் நல்லபிள்ளையைப் பற் நிச் சொல்லவில்லையே?
u : 6r66r, ஜோ கிம் பெர் ணுண்டோ இருக்கிருரே!
 
 
 
 

ஜெ. ராமு, i Ddebau rs).
கே. எல்லாவற்றிலும் தங்க இருக்கு சம் உரிமை வேண்டும் என்று கேட்கும் பெண்க ள், இந்த சம உரிமை கேட்காத இடிம் ஏதாவது இருக்கிறதா?
ப; இருக்கிறதே. இவர்கள் பஸ்சில் ஏறினுல் ஆண்களைப் போல் நின்று கொண்டு போவ தற்கு அஞ்சுவார்கள். எந்த ஆணுவது எழுந்து தங்களுக்கு விமர்வதற்கு இடங் கொடுக்க மாட்டார்க்ளா என்று அடிக் கடி 影 முகத்தை அனு
நாப்த்தோடு பார்ப்பார்கள்,
இதில்தான் இவர் கள் சம
உரிமை கேட்பதில்லை.
ஜி. ஜே. ராமு, பாணத்துறை.
கே: நகைச்சுவை ர i s tř ஐசிசி வேலனுக்கு பாராளுமன் றச் செயலாளர் பதவி கொடுத் திருக்கிருரே எம். ஜி. ஆர். இது வேடிக்கை இல்லையா?)
ப; இதில் என்ன வேடிக்கை இருக்கிறது. சரியான ஆளுக்
குத் தர்ன் எம். ஜி. ஆர். பதவி
கொடுத்திருக்கிறர். அனந்த நாயகியை மண்கல்வ வைத்து விட்டு அபார வெற்றி பெற்ற வர் ஐசரி வேலன். கருணநிதி யைப் போல் வேடிக்கைக் கதை சொல்லுவதில் வல்லவர். அவர் சமீபத்தில் சொன்னகதை இது. படித்துப்பாருங்கள். தி.மு க. வைப் பிடித்த நோய் தீரவேண் டும் என்பதற்காக "கணக்குக் காட்டு என்ற மருந்தைச் சாப் பிடச் சொன்னர் எம். ஜி. ஆர். கருணநிதியோ ‘கசக்குமே" என்
ரூர். அப்படியென்றல் "ராஜின மா" என்ற ஊசியை போட்டுக் கொள்ளுங்கள் என் QI Gantar னர். அதற்கும், "ஐயோ வலிக் குமே" என்ருர், முடிவு என்ஞ
யிற்று? இந்திரா வந்து 'டிஸ்
மிஸ்" என்ற sucpropard செய்துவிட்டுப்போய்விட்டார். இன்று தி.மு.க. குற்றுயிகும்
குலே உயிருமாகப் Gurritgš
கொண்டிருக்கிறது.
என். மன்சூர்,
Cynght/Trff.
கே: முத்துராமன் இலங்கை
வந்தாராமே, போர்த்தீர்களா?
ப; முத்துராமன் ரசிகர் மன் றம் ஏற்பாடு செய்திருந்த கல் ஞர்கள் அறிமுக வைபவத்தின் போது பார்த்தேன். stgrf திலகத்தைப்போல் தவரசத்தில கம் கர்வத் தோ இ நடத்து கொள்ளவில்லை. கண்ணியத்
தோடு நடந்து கொண்டார்.
G5Pfö60ASRIMULÜ GBL usrdo ar 6ầvarr. ருடனும் இன்முகத்தோடு பழ குகிருர். திரையுலகில் நீண்ட தாள் அவர் நிலத்து நிற்கும் ரகசியம் இதுதான்.
ஆசி. சூடாமணி,
நுவரெலியா,
கே. ஊருக்கு உழைப்பவன் ህ!!mrዘት ?
ப; நிச்சயமாக எம்.ஜி.ஆர். இல்லை.

Page 9
16
4. மஞ்சள் கவருக்குள் மருமச்சாவி
துப்பாக்கி ஒன்றை aubfél வாணன் நோக்கி ஏந்தியபடி யே ஒரு முரடன் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.
"யார் நீ?" என்று அமைதியா கக் கேட்டார் மொழிவாணன்.
“மன்னிக்க வேண்டும் மொழி வாணரே, நீங்க ள் கேட்கும் எத்தக் கேள்விக்கும் என்னிட மிருந்து பதில் கிடைக்காது” என்று சொன்னன் அவன்.
“சற்று நேரத்திற்கு மு ன் பு தொலைபேசியில் பேசியது தீதா னே?’ என்று கேட்டபடியே கா
ரின்ஒளியில்பாதையைநன்முகக்
கவனித்துக் கொண்டு வந்தார். தொலைபேசியில் பேசியவன் நிச் சயமாக அவளுக இருக்கி மாட் டான் என்பது மொழிவாண னுக்குத் தெரியும். ஆளுஆலும் அவன் கவனத்தைத் திருப்புவ தற்காக அவனுடன் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார்.
அமைதியாக, அமர்த்திருங் சுள் மொழிவாணன். இல்லை யென்முல் இந்தத் துப்பாக்கி உங்கன் தலையில் முத்தமிடும்!" என்று கடுமையான குரலில் சொன்னன் அந்த முரடன்.
விரைந்து பறந்து வந்த கார்
ஒரு திருப்பத்தில் திரும்பும்
போது வி ைரவு கொஞ்சம்
குறைந்தது. அந்த வாய்ப்பை மொழிவாணன் பயன்படுத்திக் கொண்டார்.
கர்ரின் க த வைத் திறந்து
கொண்டு படாரென்று வெளி யே பாய்ந்து பள்ளத் தில் உருண்டு சென்ருர்
அதே நேரம்
முரடன்  ைக பில் இருந்த துப்பாக்கி வெடித்தது.
கார்ை பிரேக் போட்டு நிறுத்
திருன் டிரைவர்.
பள்ளத்தில் உருண்டு சென்ற மொழிவாணன், புதர்களுக் குள் ம ைற் ந் து அப்படியே படுத்துக் கொண்டார்.
கார் நின்றதும் கீழே இறங்கி விரைந்து ஓடி வந்தான் அந்த மு ர ட ன். இரு ஸ் எங்கும் நிறைந்திருந்ததினல் மொழிவா ணன் பதுங்கி இருந்த இடத் தைக் கண்டு பிடிக்க அவளுல் முடியவில்லை. துப்பாக்கியை எடுத்து அந்த பள் ளத்  ைத நோக்கி இரண்டு முறை சுட் டான். குண்டுகள்தான் வீணு கின. அந்த பள்ளத்தில் இறங்கி மொழிவாணனைத் தேடுவதற்கு அவன் அஞ் சிஞ ன். அதற்கு மேல் அங்கே நின்ருல் ஆபத்து என்பதை புரிந்து கொண்ட அவன் விரைந்து ஒடிச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்
rrešir.
as tri
இருளைக் கிழித்துக் கொண்டு
- ֆւգ եւ Ֆ].
புதருக்குள் பதுங்கி இருந்த

மொழிவாணன் வெளியே
வந்து விரைந்து நடத் து சென்று வேறு ஒரு பாதைக்கு
வந்துவாடகைக் கார் ஒன்றைப் பிடித்துக் கொண்டு பொலிஸ் டேஷனை அடைந்தார்.
ம்ொழிவாணனின் தோற்றத்
தைப் பார்த்த உடனேயே அவ
ருக்கு ஏதோ ஆபத்த நேர்த்தி ருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர் மகேந்திரன்,
*என்ன மொ ழி வாணன் இது! உங்களுக்கு என்ன நடத்
துப்பறியும் தொடர் கதை,
17
தது?" * நூறு வியப்புடன்
கேட்டார் அவர்.
யான்விழியின் கொலேகா ரன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்!” என்று சொல்லிய படியே இன்ஸ்பெக்டருக்கு எதி ரில் கிடந்த நாற்காலியில் suprijësi Glasatar Liri மொழி வானன்.
*மான்விழியின் கொலேகா ரஞ!” வியப்புடன் புருவங்களே உயர்த்தினர் இன்ஸ்பெக்டர் மகேந்திரன்,
"ஆமாம் இன்ஸ்பெக்டர்

Page 10
என்று ஆரம்பித்த ம்ோழிவா ண்ண் நடந்த சம்பவங்கள் எல் லாவற்றையும் இன்ஸ்பெக்டரி டம் விளக்கிச் சொன்னர்.
"அவள் கொலை செய்யப்பட்
டுத்தான் இறந்திருக்க வேண் டும் என்று நானும் முடிவு செய்திருந்தேன். ஆ ன ல் அவளை கொலைகாரன் எப்படிக் G al rr ano செய்திருக்கிருன் என்று தா ன் புரியவில்லை!" மொழிவாணன் சொன்னவை களை கேட்டு விட்டுச் சென்ருர் இன்ஸ்பேக்டர் மகேந்திரன்.
**ஆமாம் இன்ஸ்பெக்டர். அதுதான் பேரிய மருமமாக இருக்கிறது. மாண்விழியின்
தங்கை மலர்விழியிடம் விசா ரித்தீர்களா?”
"ஆமாம், மா ன் விழி யை கொலை செய்யக் கூடிய அள விற்கு அவளுக்கு எதிரிகள் யா (கம் இல்லை என்று தான் அவள் சொல்லுகிருன்!"
‘அங்கே விழுந்து கிடந்த மஞ்சள் கரு இல்லாத பச்சை முட்டை, மிளகுதூள் இவற் றைப் பற்றிய ஏதாவது கண்டு பிடித்தீர்களா??
**ஓட்டல் வேய்டரிடம் விசா ரித்தேன், மான்விழிக்கு அவன் முட்டையோ, மிளகோ கொ டுக்க வில்லையாம், குளிர்பானம் மட்டும் தான். அவன் கொடுத் திருக்கிருன். இதன்படி பார்க் கும் போது கொல்காரன்தான் அந்த இ ாண்டையும் அங்கே கொண்டு வந்திருக்கவேண்டும். மான் விழியின் கொலை க் கும், இந்த முட்டை மிளகிற்கும்
னேன். ஆணுறும் என்னிடம் அதை நீ கொண்டு
- RunT uiu
8
ஏதோ ஒரு சம்பந்தமிருக்க வேண்டுமேன்று நான் நினைக்கி றேன்!”
*நாளை கா லை யி ல் ம்ரன விசாரணை முடிவு வரும் வரை மான்விழி எப்படிக் கொலே செய்யப் பட்டால் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடி யாது என்று தான் நான் நினைக் கிறேன்!" என்றரீ மொழிவா 6ÖT6ÖT,
*அப்படித்தான் எனக்கும்
தேரிகிறது. மோப்பம் பிடிப்ப
தற்காக நாய்களை அழைத்துச் சென்றேன். ஆன ல் அந்த
மிளகு துரிள்ை முகர்ந்த பிறகு
அதற்கு மேல் போகாமல் நாய் கள் பின்வாங்குகின்றன என்று சொன்ன இ ன் ஸ்பெக் டர் மகேந்திரன், மேசை லாச்சைத் திறத்து ஒரு கடிதத்தை,எடுத்து "இதோ இந்த கடிதத்தைப் பாருங்கள்! இந்தக் கடி தம் மான்விழியின் கைப்பைக்குள் இருந்தது!’ என்று சொல்லிய படியே ஒரு சிறிய கடிதம்ொன் றை மொழிவாணனிடம் கொ டுத்தார்.
மொழிவாணண் கடிதத் தைப் பிரித்தார்; மடித்தார்.
எச்ரிக்கை - 5 உனக்கு இது வ ைர.யும்
இரண்டு கடிதங்கள் அனுப்பி erso(yph
வந்து தர வில்லை. இதுதான் தான் உனக்கு எழுதும் இறுதிக் கடிதம். இன்று இரவிற்குள் அது எனக்கு வந்து சேர வேண் டும். இல்லையென்ருல் இ ன்று @ra பண்ணிரண்டு மணிக் குள் நீ கொலை யெய்யப்படு
பித்துக்குளி. (தொடரும்)

9
எம். ஜி. ஆர். சரித்திரம்
முடிந்தது
*ளன்னேப் பொறுத்தவரை
துணிவையும், திறமையையும் உ ல க முன்னேற்றத்தையும், நம்பியே படைப்புகள் உரூவா கின்றன. காலத்திற்கு ஏற்ற விதத்தில் காட்சிகள் சம்பவங் . கள் அம்ை வேண்டும் என்ற நோக்குடனேயே முத்தக் காட்
சியை பட மாக் கி னே ன்.
அறைக்குள் செய்ய வேண்டிய வைகளும் இருக்கின்றன. ஆளுல் “முத்தம் மறைந்து கொண்டு, க த  ைவ பூட்டிக் கொண்டு கொடுக்கப்பட வேண் டியது அல்ல. அதை ஏன் நாம்
மறைத்து காட்டி விரசத்தை
யும், தாபத்தையும் உண்டாக்க வேண்டும்." இப்படி எரிச்ச
லோடு கேட்கிருர் டி. என்.
եւմn 9).
எந்த பாலு என்று பார்க்கி நீர்களா? அவர்தான் முத்தத் தில் சப்தத்தை ஏற்படுத்தி *சட்டம் ஏன் கையில்’ என்று கமலஹாசனை இரண்டு வெளி நாட்டு பெண்கள் முத்தமிட அனுமதி வழங்கிய டைரக்டர் டி. என். பாலு.
அண்மையில் இலங்கை வந்த இவர் . இங்கு எடுக்கப்பேர்கும் சிங்கள, தமிழ் படங்களிலும் முத்தக் காட்சியை அவசியம் ஏற்பட்டால், புகுத்துவேன். என்று உறுதியுடன் கூறுகிருர்,
“இரவும் பகலும் படத்தின்
விட்டது.
மூலம் திரை உலகிற்கு வந்த இவர், எம். ஜி. ஆர். எஸ்.ஆர். ஆர். ஆகியோருடன் 3 நாடகங் களில் நடித்துள்ளாராம்.
தமிழக அரசியலில் கஞை சின் கை ஓங்கி செல்வாக்கு பெற்று விடுவதாகவும் அவரது செல்வாக்கை தடுக்க யாராலும் மு டி. ய ர து எ ன்றும் அடித்துக் கூறுகிருர் தி. மு. க. ஆதரவாளரான இவர்.
எம். ஜி. ஆர். தமிழ்நாயக் டின் முதல் அம்ைச்சர் ஆண்க டன் அவர் சரித்திரம் முடிந்து எம். ஜி. ஆருக்கு இனி வளர்ச்சியே இல்லை . அவர் இனி சினிமாவில் நடிக்க
வந்தரில் எடுபடாது. தமிழ்
நாட்டில் அடுத்த தேர்தலின் போது நிச்சயமாக எம். ஜி. ஆரி. கட்சி ஆட்சிக்கு வராது. அடுத்த தேர்தலுடன் எம். ஜி. ஆர். மூட்டை முடிச்சுகளேல் கட்டவேண்டியதுதான்.
முத்தக் காட்சியைப் பற்றி கேட்டபோது யார் தடுத்தா

Page 11
லும் எதிரித்தாலும், தணிக்கை சபையின் அனுமதியோடு முத் தக் காட்சியுடன் சட்டம் என் கையில் படம் திரைக்கு வரும்" என்ருரீ.
ஜெய் சங்கரி நீக்கள் கலைஞரி என்பதை கூறுதியாகக் கூற Gypą uqub ardhrio Syait of Ggò” அசுர வளர்ச்சியினல் தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் கூறினுர்.
எனக்கு பாகவதர் காலத்து
காதல் காட்சியை படம் பிடிப் பதில் விருப்பம் இல்லை. கட்டிப் பிடித்து அனைத்து பெண்களை கதாதாயகர்கள் என் ன பாடு படுத்துகிருர்கள். ஒரு சிலர் பிடிக்கும் பிடியே நம்  ைம உணர்ச்சியில் தள்ளி விடுகிறது. அதோடு “முக நெருக்கம் உர சல்" "கழுத்தில்" "நெஞ்சில்" முகம் பதித்தல், இதழ் பதித் தல் இருக்கும் போது இத ழோடு இதழ் வதித்தால் என்ன Lurr&PLIDIr? O aumsp i s LÒ u lவேண்டிய பகுதிகள் அல்லாத இடத்தில் எதையாவது உலக நோக்கோடு செய்வதில் ஒன்று தான் முத்த்ம். அதை தடுப்பது எதிர்ப்பது அர்த்தமற்றது' என் ლფff. ’
அழகிய இலங்கையில் படம் எடுப்பேன் என்ற அவர் கூட் டுத் தயாரிப்பில் ஐம்பதிற்கு ஐம்பது முறை கட்டாயம் தேவை எ ன் ற ரி. அதோடு ஈழத்து களைஞர்கள் உ ல க அரங்கிலும் புகழடைய உதவும் என்ருரர்.
சந்திப்பு 6Tb. 6 Tiu). LUIT DIT
• இத்தியாவில் ஒரு பகுதி யில் "பில்" என்ற ஒரு சாதியி னர் வசிக்கிமூர்கள். இந்த இன மக்களிடையே அதிசயமான ஒரு சட்டமிருக்கிறது. அது என்ன? தங்கள் குழந்தைகளை எவரும் தூக்கிக் கொண்டு செல் லக் கூடாது. எவராவது குழந் தைகளை தூக்கிக் கோ ன் டு சென்சூரல் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இதைப் படித்து விட்டு, இப்படி ஒரு சட்டம் இக்கே வரக்கூடாதா என்று இங்குள்ள கணவன்மார் கடவு ளைப் பிரார்த்திக்காமல் இருக்க வேண்டும்.
அ எம். ஜி. ஆரின் பெயரை ஆரம்ப காலங்களில் எம். ஜி.
ராமச்சந்தரி என்றுதான் திரை
களில் காட்டி 'வந் தா ர் கள். காலம் செல்லச் செல்ல ராமச் சந்தர் என்பதை ராமச்சந்தி ரன் என்று மாற்றிஞரிகள். அவருக்கு புகழ் குவிந்து விட்ட பிறகு எம். ஜி. ஆர். என்று சுருக்கிக் கொண்டார் எம் ஜி. ஆர். யார் என்று இன்று கேட் உால், சின்ன  ைப யன் கூட சொல்லி விடு வான். இதே போல் ஜெய்சங்கரும் இப் போது தனது பெயரைச் சுருக்கி ஜெப் என்று டைட்டி வில் போடும்படி தயாரிப்பா ளர்களிடம் சொல்லி வருகிரு ராம், பத்திரிகை விளம்பரங்க ளில் கூட ஜெப் என்றுதான் வருகிறது.
 

星压
5ndritafrædr:-
நண்பர்களாகக் கடைசி வரை இருப்பது என்பது எளிய செயலல்ல. ஒரு நண்பகரக் கடைசி வரையில் ரண்பளுகப் பிடித்து வைத்துக்கொண்டிருப் பதும் எளிய செயலல்ல. நாம் வாழ்க்கையில் முன்னேறும் போது பல பழைய நண்பர்களை நமூவவ்ட்டு விடுகிழுேம். புதிய நண்பர்களைப் பெறுகின் ருேம். புதிய வீட்டுக்குச் சென் ரு லும், புதிய வேலேக்குச் சென் ருலும் இப்படிப் புதிய நண்பர் கள் தோன்றுவது இயற்கை. ஆகையால் பழைய நண்பர்கள் நழுவி விடுகிமூர்கள்.
(BaFurubinso:-
சோம்பவார்கள் (சோம்பல்)
நீம்து முதல் எதிரி நம்முடைய வாழ்க்கையைச் சிதறடிக்கும் இந்தச் சோம்பலாரை நாம் எதிர்த்துச் சிதறடிக்க வேண் டும். இந்தச் சோம்பலார் தம்து உடலைப்பாதிப்பதுடன் உள் ளத்தையும் பெரிதும் பாதிக் கிருரர். சோம்பலார் நம்மை எப்போதும் வாழ்க்கையில் ஒரே வழியில் நடத்திக் கொண்டு செல்லுகிமூர். ஒரே வழியில் எப்போதும் செல்லு பவர்கள் வாழ்க்கையில் புது
மையைக் காண முடி யாது. முன்னேறவும் முடியா து வாழ்க்கையில் சோம்பலாரைத் துணையாகக் கொண்டவர்கள், பாதையில் நடப்பவர்கலல்ல. மிகப் பெரும் பள்ளத் தில்
விழுந்தவர்கள்.
வேண்டால்:-
வேண்டாம் என்று சொல்லு
வது சில வேளைகளில் தாம்
நமக்கு நல்லவைகளே பயக்கும்.
பு ைஅ பிடிக்க எவராவது சான் ஞ ல் , அளவுக்கு மிஞ்சிச் சாப்பிடும் படி
எர்வராவது சொன்ஞல் வேண்
டாம் என்று சொல்லுவது
நமக்கு தல்லதாக முடியும்.
உள்ளம்;- S. ஒருவரின் உள்ளம் இரும்பாக இருக்க வேண்டும். கல் லாக இ குந் தால் அது உரு காது. மெழுகாக இருந்தால் அதில் உறுதி இ குக் காது. இரும்பாக இருந்தால் அது உதுதியாகவும் இருக்கும். அதே நேரத்தில் உருகவும் செய்யும்.
வாழ்வு;-
நாம் பிறரைக் கெடுக்காம்
லும், நாம் பிறரால் கெடுக்கப்
படாமலும் வாழ்வது தான்
உண்மையான வாழ்வு.
விம்லஹாசன்

Page 12
墨劇
தமிழ்வாணனின் வைத்திவம்
நா. ஜெயபாலன்
சிகரெட் குடிப்பவர்கள்
சிகரெட்டை விட முடியாத வர்கள் முட்டைக் கோசையும் வெள்ளரிப் பிஞ்சையும் அடிக் கடி சாப்பிட வேண்டும்! முட் டைக் கோசும் . வெள்ளரிப் பிஞ்சும் சிகரெட் குடிப்பதால்
ஏற்படும் கெடுதலைப் போக்க
உதவும்! குழந்தை மண்ணெண் ணெய் குடித்தால்.
குழ்ந்தை மண்ண்ெண்ணெய் யைக் குடித்துவிட்டால் உட னே பசும்பாலை நிறைய கொ
டுத்துக் குடிக்கச் செய்ய வேண்
டும்! பால் அதிகமாகக் கொடுத் தால் உடனே பேதி போகும்!
மண்ணெண்ணெய் பேதியோடு
வந்துவிடும்! வா க் கிங் போகிறவர்க
erăgă போகிறவர்கள்
வாக்கிங் போவதற்கு மு ன் சளப்சம் சோல்ட் என்ற உப் பில் ஓர் அவுன்சை ஒரு வாளித் தண்ணிரில் கலந்து அந்தத் தண்ணிரில் சில நிமிசங்களுகுக்கு கால்களை வைத்திருந்து விட்டுப் பிறகு வாக்கிங் சென்ருல் கால் களில் வலி இருக்காது களேப் பும் இருக்காது! வேதி மருந்து அருந்துபவர் களுககு.
பேதிக்கு மருந்து சாப்பிடும் பழக்கத்தை அடிக்கடி ஏற்ப டுத்திக் கொள்வதால் குடல்கள் கெட்டு விடுகிறது! அடிக்கடி பேதிக்கு சாப்பிடுகிறவர்க ளுக்குப் பேதிக்கு மருந்து இல் லாமல் மலம் போகாது! பழங் களேயும் பிட்டு வந்தால் பேதிக்கு சாப் பிடும் அவசியம் வராது மலச் சிக்கலும் வராது
கீரைகளையும் சாப்
திருமதி சிறிமாவோ ஒரு முஸ்லீம் பெண்மணி
நாமும் தான் இங்கே இவ்வ
ளவு இருக்கிருேம். ஆணுலும்
நமக்குத் தெரியாத தகவல் ஒன்றை, அதுவும் நமது தாட் டில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றிய தகவல் ஒன்றை வெளிநாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட் டுள்ளது.
அந்த அரசியல் பிரமுகச் யார் தெரியுமா?
முன்ஞள் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா தான் அவர்.
திரும்தி சிறிமாவோ பண்டா ரநர்யக்கா ஒரு முஸ்லீம் பெண் மணியாம். W
இப்படி நாம் சொல்லவில்.ை நைஜீரியாவில் அதிகம் விற்பன் யாகும் பத் தி ரி கையான *டெய்லி டைம்ஸ்" என்ற பத் திரிகை எழுதியிருக்கிறது.
19783-24 அன்று வெளி யான "டெய்லி டைம்ஸ்’ பத்தி tiseasuaiv i “epešTCyb a svsů பெண்கள்” என்ற தலையங்கத் தில் சாதிக் பி. தோமஸ் என்ப வர் ஒரு கட்டுரை எழுதியிருக் கிருர்,
*உலகிலேயே, முதலாவது பெண் பிரதமர் முஸ்லீம் மதத் தைச் சேர்ந்தவர் அவர் பூரிலங் கா குடியரசைச் சேர்ந்த திரு மதி சிறிமாவோ பண்டாரநா யக்கா ஆவார்.
நன்றி. லங்காதீப
(75.78).

星3
நாடகம்! நாடகம் 5 Lassi ! நாடக பிசாசுகள்!
தீண்ட இடைவெளிக்குப் பிறகு, மிக மிக நீண்ட இடைவெ ளிக்கும் பிறகு லடிஸ் வீரமணியின் நெறியாள்கையில் மேடை ஏறிய நாடகம் நாடக பிசாசுகள். அம்புலி ம்ாம்ாவில் வந்த ஒரு சிறு கதையை எடுத்துகையாலும் மடியாலும் இன்னும் கொஞ்சம் சம்ப வங்களேச் சேர்த்து, இனிமையான, பொருள் நிறைந்த வசனங்கள்ை எழுதி மேடைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஐோபு தசீர், மகாராஜா, புஹாரி, இப்ருயிம், ஜெயதேவி ஆகி யோர் முக்கிய பாகமேற்று நடித்தார்கள், ஒரு கலஞனின் வாழ்க் கையை மையமாக வைத்து பின்ன்ப்பட்ட கதை நாடக பிசாசுகள் தலைப்பில் ஒரு சந்தேகம்! தாடக பிசாசுகளா, நாடகப் பிசாசுகளச?
ஜோபு நசீரின் நடிப்பு பிரமாதம். சிசித்துக் கொண்டே அழும் போதும் அழுது கொண்டே சிசிக்கும் போதும் பிச்சுவாங்குகிறர். அவரின் அம்மாவை விட வயது போன தோற்றம் கொண்ட அந்த w நடிகையுடன் ஆடிய நடனத்தை தவிர்த்திருக்கலாம் அம்மாவாக நடித்த ஜெயதேவி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நடித் தார். ஆணுல் அவருக்கு போட்டிருந்த ஒப்பனை அம்மா வே ட த் தின் கழுத்தை அறுத்தது. எந்த வேடத்கிலும் நான் சிறப்பாகவே நடிப் பேன் என்பதை இந்த நாடகத்தின் மூலம் மேலும் நிருபித்துள் ளார் ஜெயதேவி. அப்பாவாக நடித்த மகா ராஜா வசனங்களை மறத்துவிட்டு அங்கும் இங்கும் ஒடித் திரிந்தது தன்முகத் தெரித்தது. ஆஞல் அவருக்கு கொடுத்த வேஷத்தை எல்லோரும் பாரரட்டுமாறு தடித்து விட்டார், பெரிய பிசாசாக நடித்ரிபுறாவியின் fff உச்சரிப்பு ஒழுங்காகவே இல்லை. இவர் தமிழை ஒழுங்காக பேசக் கற்றுக் கொண்ட பிற்கு நடிக்க வருவது இருக்கு நல்லது.
லடீஸ் வீரமணி பாடிய பாடல்களுக்கு அமைக்கப்பட்டிருந்த இசை டப்பாள் கூத்து போல் இருந்தது. இந்த இசையைக் கேட்ட தும் இது என்ன நடுத்தெரு கூத்தா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பஞ்சு கொண்டு போகாமல் போனது தப்பாகி விட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு லடீஸ் செய்த நாடகம் என்பதி ஞல் அவர் தனது முத்திரையை பதிப்பார் எ ன்று எதிர்பார்த் தோம். ஆனல் அவர் எங்களை நித்திரை கொள்ளவைத்து விட்டார்.
மொத்தத்தில் - பாதி ஜோர்; மீதி போர்!

Page 13
படித்தவர்கள் மய அந்த பாக்கியம் து
கிடைக்கவில்லைய
மறுமலர்ச்சி
மொழிவான
நானே வ
விண் 2.50 இன்னும் சொற்ப
பிரதிகள் வேண்டுவோர்
அனுப்பிப் பெற்றுச்
மற்றுமொரு தொடர்கதையாக தோ"வில் ெ
யேறி, இப்போது நாவலாக Fմ(ն
திததிவிற்பனைக் 。 ஒரே இரவில் நடந்து
மருமி நி மரகதத் தீவின் மருமக்
விவே 2.50 சதம் மட்டுமே வியா
தொடர்பு கொள்
நீரஜா பப்ரே 4883,5 L.
கொழும்பு
s
அச்சிட்வர்:மொடர்ன்:
வர்ஜிஆர்.நீதிராஜா. நிர்வாக
:விமலஹாசன் ராஷ்'
சரிவிதீன் ஆசிரியர் மொழிவார் リ。 கொழும்பு-19
 
 
 
 
 

ங்கி விழுகிருர்கள் ங்களுக்கு இன்னும் T! வாசியுங்கள், ாழுத்தாளர்
ன் எழுதிய
பருவேன்
ப் பிரதிகளே உள்ளது. தனிப்
துபாப் போஸ்டல் ஒட்ர் கொள்ளவாம்.
பயங்கரம்
*/55, STLASLDra, Gingo.
கிறது.அடுத்த மாதம் 1-ம் தவருகிறது.
முடியும் பயங்கர Tilly
கதைசக்கரவர்த்தி
260 எழுதிய
* O மிறன
பாரிசளுக்கு நல்ல கமிஷன் ருங்கள் ஷன்"
படித் தெரு.
செட்டித்தெருவ
in Lar. குசல்குமாரி,துாேதிப்
கத்திரன், பெரி மை Tiit. 2483. ஆட்டு தொஇபே