கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாவல்லி 1978.04

Page 1


Page 2
జో*****
سمیت محمحب۔
நவநாகரீக நகைகளுக்கு நம்பிக்கை
ஸ்தாபனம்
鲜thum
லெட்சுமி ஜூவலர்ஸ்
அழகிய தங்க நகைகளுக்கு என்றும் மறவாதீர்கள்
லெட்சுமி ஜூவலர்ஸ்
ஆடர்கள் குறித்த நேரத்தில் செய்து கொடுப்பவர்கள்
• . h f லெட்சுமி ஜூவலர் ஸ்
(பிரபல நகை விற்பனையாளர்) 111, செட்டியார் தெரு, கொழும்பு-11.
கிளைகள் :
43, கொழும்பு வீதி, 42, கொழும்பு வீதி, s
களுவல்ல, கிட்டங்கி,
காலி. - காலி.
s
AeSeMSLee eeeMSMeSeMMeeSeLLeLeeLSL AeLLS AeM AeeY eASL AeMSALS MSSL LA S L eLeeSeLMLeeMLMLSSLLLLLAALLLLLA AAAALA AAAS
(~
 
 

சித்திரைத் திருநா?ள முன்னிட்டு மெய்கண்டான் ஸ்தாபனத்தாரின்
(art; 7 DE GINN I DI (Pზრსზ% რlolცlბ სlზრ/(Göზ{(b GfíსgK
முழுநாள் நிகழ்ச்சி
wo இடம்: ン இராமகிருஷ்ண மண்டபம், வெள்ள்வத்தை.
காலம் :
4-04-1978 வெள்ளிக்கிழமை
:நேரம் -܀ காலை நிகழ்ச்சி 9.00 மணிக்கு ஆரம்பம் மலே நிகழ்ச்சி 3-30 மணிக்கு ஆரம்பம்
தமிழன்பர்களாகிய தங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வருக! வருக! என வரவேற்கிருேம்

Page 3
காலை நிகழ்ச்சி 9-00 மங்கள விளக்கேற்றல்
பிரபல கண் வைத்தியர் S. வேலாயுதன் அவர்கள்
9-03 வரவேற்புரை
திரு. அ. தேவதாசன் (கலா வல்லி இன்ன ஆசிரியர்)
9-10 கருத்தரங்கு :
“பொருளாதார சுபீட்சத்திற்கு தனியார் துறையின் பங்கு
தலைவர்: திரு. இ. ஜெயரத்தினராஜா M.A.
கருத்துரை வழங்குபவர்கள் திரு. V. N. சிவராசா B, A.
திரு. க. இராஜபுவனேஸ்வரன் B.Com. திரு. ந. வரதராஜா B.Com.
10-30 பட்டி மன்றம் :
"சமுதாய சீர்திருத்தம் எழுத்தாளன் கையில்" தலைவர் திரு. கு, குருசுவாமி B.A. (Hons)
ஒட்டிப் பேசுபவர்கள் திரு. வ. சிவராஜசிங்கம் B.A. (Hons.) திருமதி. சாந்தினி ஞானுஹரன் (சட்டத்தரணி) திரு, மா. குலமணி
வெட்டிப் பேசுபவர்கள் திரு. இ. இரத்தினம் B.A. திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம் B.A. திரு. க. மகேந்திரன் B.A.
12-30 நன்றியுரை :

விளம்பர போர்டுகள்
* சினிமாக்கலை அமைப்புக்கள்
* பானர்கள்
长 சாரி அச்சடிப்பு * வண்ணப் படங்கள்
* போஸ்டர்கள்
༦ சிலைடுகள்
பற்றிக் "வேலேகள்
அனைத்தும் அழகுற அமைப்போம் வருக!
எச். எம். ஏ. ஆர்ட் ஸ்ரூடியோ ஜனுப். எச். எம். ஏ. அஸிஸ்
(உரிமையாளர்)
180, கெய்சர் வீதி, கொழும்பு-11.

Page 4
"பல்வேறு குண இயல்பும் பல்வேறு சுவை உணர்ச்சியும்
கொ ன் ட வர் களை க் கூட, ஒருங்கே மகிழ்விப்பது நாட்டி யக் கலை ஒன்று தான்' என்ருன் காளிதாசன். கொழும்பு மகளிர் கல்லூரி மண்டபத்திலே சமீபத் தில் நடந்த குமாரி ஈஸ்வரி இராமநாதனின் நடன நிகழ்ச்சி பல்வேறு இனத்தவர், மொழி பேசுவோரின் புலன்களையும் ஒரு நிலைப் படுத்தி, கா விதா சன் கூற்றை மெய்ப்பித்தது.
திறமை மிகுந்த ஆட்லரசி திருமதி கார்த்திகா கணேசரின்
அபிநயக் கைகள் பட்டை தீட்டி
எடுத்த நல்ல முத்து ஈஸ்வரி, அன்று தன் குருவுக்குப் பெருமை சேர்த்தாள். கார்த் தி கா வுக்
குரிய சில தனியான லாவக
பாணிகள், ஈஸ்வரியிடம் ஆங் காங்கே பளிச்சிட்டன. "பா" வத்தையும் "ரா" கத் தை யும்
"தா ளத்தையும் குறித் துப் பெயர் கொண்டு உருவான பர தத்தில், ஈஸ் வரிக் குப் பலம் சேர்க் கும் அம் சம் பாவ ம்! பாவம் மிகுந்த அபிநயங்கள் வெகு ரம்மியமாகவும் அதே ச ம ய ம் மிக இயல் பாகவும் ர ஸ் வ ரி யிட ம் அ மை ந் து GéF TL95563T.
2
நவரச சுலோகத் துக் கு ஈஸ்வரி ஆடி, நகைப் பை யும் வெறுப்பையும் வீரத் தை யும் அபிநயம் செய்து காட்டிய போது, சபை சிலிர்த்துக் கை கொட்டி முழக்கி ரசாஞ்சலி செய்தது.
நாட்டியக் கச்சேரி உருப் படிகளில் முதலில் இடம் பெறு வது அலாரிப்பு. அரங்குக் கும் சபைக்கும் அஞ்சலி செய்வதான அலாரிப்பிலேயே ஈஸ்வரியின் அரங்கேற்றம் களை கட்டி விட் டது. "நட்டுவ நடை' அடவு களிலே நர்த்தகிக்குள்ள திறமை யைக் காட்டும் உருப்படியான அடாணு ராக ஜதீஸ்வரத்திலே, ஸ்வர வரிசைகளுக்கு ஏற்ற முறையில், தன் தாளம் தவழு மல் ஆடினுள் ஈஸ்வரி. வெறும் அடவுகளோடு அ மை யாமல், இசையினிமை, ஆட்டத்தின் லயம், விரிவான அபிநயம் என் பன கூடியது சப்த ம் . "கருணை செய்வாய்' என்ற ஆதி தாள இராக மாலிகை ச் சாகியத் துக்கு ஈஸ்வரி அபிநயம் செய் தாள். சிதம்பரத்துத் தில்லையம் பலக் கோயிற் சிற்ப நிலைக் கர ணங்கள் சிலவற்றைத் தொகுத் தது போல் அமைந்திருந்தது ஆடல் அமைப்பு, நடன சிற்பக்
- கமலினி செல்வராஜன் -
 

கரண நிலைகளை ஈஸ்வரி ஆடி ஆடி, ஒவ்வொரு தேஏற்றத்தை யும் விட்டு விட்டுச் சில கணங் கள் சிலை போலநின்று(FREEZE) நிலைப்படுத்தியது, கன கச்சித மாகவும் வெகு நேர்த்தியாகவும் இருந்தது. இசை, லயம் ஆதி நயம் மூன்றின் செழுமைக் "மானே அவர் தாபம் தார்ோன்' என்ற வர் ண த் தி ல் ந்ன்கு அமைந்தன.
வர்ணம் ஆடிக் கொண் டிருந்த போது ஒட்டி யான கழன்று * யாகக் கழன்று இ ட்ை யூறு செய்த ஒ ட் டி யா ன த் தை , இடையிலிருந்து நாசூக்காகவும் லாவகமாவும் இழுத்து வீசினுள் 4. மிகுந்த நாயகி,
காதலன்ர்க்கத்தால் தன் நகை களைக் "கீழற்றி எறியும் அபி நயமோ என ஒரு கணம் எண்ண வைக்கக் கூடியதாக, அத்தனை லளிதமாகவும் இயல்பாகவும் அ ல ட் டி க் கொள் ளா மல் அவிழ்த்தெறிந்த ஈஸ்வரியின் சமயோசிதம், நடனத் துறை 'யில் ஒரு சிறந்த இடம் பெறப் போகும் - நர்த்தகிக்குரிய திற மையைக் குறித்த்து.
"ஆடாது அசங்காது வர கண்ணு' என்ற மத்யமாவதி சாகித்தியம் பதமாக அமைந் தது. கண்ணனை அழைக்கும் தாய்மையை அருமையாக அபி நயித்தாள் ஈஸ்வரி கண்ணனை அமர்த்தி, திமைபூசிப் பொட்
டிட்டு அலங் கரித் து, ᎧᏡ0 ᏍᎦᏚ நொடித்துக் கண்ணுாறு கழித் தது போல் அபிநயீழ் செய்த போது, பெருமை மிக்க. ஒரு
தாயைத் தன்னிலே காட்டினுள் ஈஸ்வரி. ஒரு வாய் அமுதூட்டி யதும் ஒடி ஒளி ந்து விட் ட கண்ணனை ஓடோடித் தேடி அமுதுண்ண வருமாறு கெஞ்சி அழைத்த பாவனை, மனம் கனிய
நாதன் தம்பதிகளும்
“ஊக்கமும் அளித்து,
வைத்தது. தில்லான சுத்தமான நிருத்தம். இயல்பாக ஆடினள்.
ஆண் டாள் திருட்பாவை டலும் அபிநயமும் கலை மிகுந்திருந்தன. கண்ண னைக் கரம் பற்றக் கனவு கண்ட கன்னி ஆண்டாளின் அலங்கா ரத் தோற்றத்தில் ஈஸ்வரி அபி. நயம் செய்தாள். கண் ண னை மணவாளனுக்கிக் கனவு கண்ட களிப்பைப் பூரிப்புடன் பாவனை செய்தா ள் ஈஸ்வரி. தீ வலம் வருவது போன்று அபிநயத்து, கை பற்ற நாணுவது போன்று பா வி த் த போது உள் ள ம் நெகிழ்ந்தது. ஈஸ்வரி, கார்த் திகா கணேசரின் நாட்டிய நாடகங்களிலே பல்வேறு பாத் திரங்கள் தாங்கியிருக்கிருள். ‘இராமாயண' நாட்டிய நாட கத்தில் சீதையாக வந்து சபை யோரைக் கவர்ந்ததுபோலவே, ஆண்டாள் பாத்திரமும் இவ ளுக்கு நன்ருகப் பொருந்தியது.
யின்
கலைக்கு இ ய் ல் பு அழகு. அந்தக் கலை ய ழ கு க் கு அழகு சேர்க்கும் வனப்பான நிறமும் தோற்றமும் சேர்ந்த உடற்
கட்டு ஈஸ்வரிக்கு! நளினமான
அங்க அசைவுகள்! பாவ லளி தம், தாள உறுதி, அவளின் சிறப்பம்சங்கள்!
ஒளிமிக்க எ தி ர் காலம் స్టోfశ్రీన్లో கலை ஆர்வம் மிக்க பெற்ருே ரான இராம திறமை மிக்க குருவான புகழ் பெற்ற நர்த்தகி கார்த்திகா கணேசரும்
ஒத் து ழை ப் பு ம் ஈஸ்வரியை மேலும்
பரதக் கலையில் முன்னேறச்
செய்வார்கள் என்று நம்பலாம்.
大 ܬܳ

Page 5
சமீபத்தில் பைலட் பிரேம்
O9d
நாத் படப்பிடிப்புகளில் கலந்து
கொள்ள வந்திருந்த நடிகர் நிலகத்துடன் கலாவல்லி ஆசிரி
氢
像
劉
யர் குழு பங்குகொண்ட ஒரு கலந்துரையாடலின் போது ஒரு கேள்விக்கு அவர் கூறிய பதிலையே எதிரில் காண்கிறீர்கள்.
ஏறக்குறைய அரைமணித் தியாலம் நீடித்த இந்த கலந் துரையாடலில் இடம்பெற்ற சில முக்கியமகன கேள்விகளை யும் அதற்கு நடிகர் திலகம் அளித்த பதில்களையும் வாசகர்களுக்குத் தருவதில் நாம் பெருமகிழ்ச்சி யடைகிருேம்.
鑫
Cો
議
கலாவல்லி:- பராசக்தி திரைப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை சுமார் 200 படங்களில் நடித்து முடித்து நடிகர் தி ல கம், நடிப்பு லக மா மே தை, கலை க் கு ரி சி ல் போன்ற பல பட்டத்களைத் தட் டிக் கொண்ட ஒரு மாபெரும் நடிகரின் பிள்ளைப் பராயத்தை பற்றி அறிய ஆசை ப் படுகின் G(m tb .
墨
சிவாஜிகணேசன்:-
தவறு நான் இன்னும் 200 பட ங் களிலே நடித்துமுடிக்கவில்லை. (தனது காரியதரிசி திரு. குருமூர்த்தியை பார்க்கிறர்.)
குருமூர்த்தி:- அவர் இப் பொழுது 189 படங்கள்தான் நடி த்து முடித்திருக்கிருர்,
 
 

சிவாஜி:- ஆமாம். 189 படங் கள். (சிகரட் ஒன்றைக் கொளுத் திக் கொண்டே) எனது பிள்ளைப் பராயத்தைப் பற்றிக் குறிப்பாக எ ன் ன தெ ரிந்து கொ ள் ள விரும்புகிறீர்கள்?
கலா: குறிப்பிடும்படியாக ஏதா
வது இருந்தால் சொல்லுங்கள்.
சிவாஜி:- அப்படியா! சுருக்கமா && Go) 5 Tdij6u Golg5637 (o?6). A story of a poor boy who ran away from hishouse. g, LDrb. 6Fp| வயதில் இருந்தே. சுமார் ஏழு வயது இருக்கும் என்று நினைக்கி றேன். நாடகங்களைப் பார்த்து அதிலும் குறிப்பாக கட்டபொம் LD6ir நாடகத்தைப் நாமும் அதுபோல் நடிக்கவேண் டும் என்று ஆசைப்பட்டேன். வீட்டில் இருக்கும் வரை என் ஆ சை நிறை வேற வில் லை.
எனவே யாருக்கும் தெரியாமல்
ஒருநாள் . வீட்டைவிட்டு ஓடி வந்து ஒரு நாடகக் கம்பெனியில்
பார்த்து
சேர்ந்து கொண்டேன். அப் பொழுது அந்த நாடகக் கம் பெனியில் திரு. டி. ஆர். மகா லிங்கம், திரு. எம். ஆர். ராதா ஆகியோர் நடித்துக்கொண்டு இருந்தார்கள். இப் படி யாக நடிக்க ஆரம்பித்து இன்று உங்
கள் ஆசியாலும் எனது திறமை
யாலும் இந்தநிலையை அடைந்
திருக்கிறேன்.
கலா - நடிப்புக்கே இலக்கணம் வகுத்த நீங்கள் இதுவரை எத்த னையோ பாத்திரங்களுக்கு " உயி ரூட்டியிருக்கின்றீர்கள். இருந் தும் உங்களுக்கு மிகவும் பிடித்த
மான பாத்திரம் எது. அது எந்
தத் திரைப் படத்தில் இடம் பெற்றது என்பதைச் சொல்வீர் 56n T2
சிவர்ஜி:- பிடித்தமான பாத்தி ரங்கள். ம்..ம். கட்டபொம்
மன், வ.உ.சி. சிதம்பரப்பிள்ளை. அதாவது தமது கப்பலோட்டிய தமிழன். இதனல் மற்றப் பாத்

Page 6
திரங்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் இப்படிப்பட்ட தே ச புரு ஷ ர் களின் பாத் தி ரங்களை ஏற்று நடிப்பதில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம். அது என் இலட்சியமும் و مساوی
கலா:- இப்போதெல்லாம் நடிப் பில் ரியலிசம் இருக்கவேண்டும், சொந்த வாழ்க்கையில் நடிப்பது போன்று ரொம்ப சிம்பிளாக நடிக்கவேண்டும் என்று தற்போ தைய இளம் சினிமா ரசிகர்கள் கூறுகிருர்களே இதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
சிவாஜி:- இதைப் பற்றி ஒன்றும் Go) gr i'r Gi) Guggð 63 Gio â%). No Comments (ஹ. ஹ . ஹா சிரிப்பு)
கலா:- சில படங்கள் வெற்றி பெற உங்கள் நடிப்பே காரண மாக இருந்திருக்கிறது. கதை யம்சமே இல்லாத படங்களுக் கும் உங்கள் நடிப்பால் உயிரூட்டி
இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போது உங் கள் மனநிலை எப்படி இருக்கும்? உதாரணமாக தெய்வமகன்.
சிவாஜி:- நீங்கள் இதற்கு முன் கேட்ட கேள்வி இந்தக் கேள்வி
யில் அ டி பட் டு ப் போகிறதல்
6va?
கலா:- அதாவது கதையம்சம் இல்லாத படங்களில் ரியலிசம்
மட்டும் இருந்தால் போதாது.
நடிப்பும் இருக்கவேண்டும் என் கிறீர்கள் அப்படித்தானே.
( மெள ன மா கத் த லை ய் சைத்துவிட்டு மீண்டும் ஒரு சிகரெட் டைப் பற்றவைத்துக் கொள்கிருர் , சிவாஜி. இதை தனது கமெராவிற்குள் அடக்கி விடுகிருர் புகைப்படப் பிடிப்பா ளர் நண்பர் உஷா)
6
பேசுகிறது"
கலா:- சிவாஜியை வைத் துப் படமெடுக்க இனிப் பாத்திரங் களே இல்லை என்ற கருத்து எங் ம் பரவலாக அடிபடுகின்றதே இதை ப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
சிவாஜி:- (ஒரு கேலிச் சிரிப்பு டன்) இது படவுலகில் நம்மை பின் ஞ லே தள்ளிவிடுவதற்குப் பேசப்படுவதொன்று. என்மேல் அவ்வளவு பாசம் அவர்களுக்கு ஏன்? இன்னும் சிலர் எடுத்துக்கக்கூடச் கள்
சொல்கிருர்
( 'ரெஸ்ட்" எடுத் துக் கச் சொல்லிச் சொல்கிருர்கள் என்ற தும்தான் எ மக்கு அண்மையில் நடந்த ஒரு விஷயம் பளிச்சிட் ータ・ル m
கலா:- ச மீ புத் தி ல் இதயம் பத் திரி கை யில் நக்கீரன் அவர்கள் உங்களைப் பற்றி எழுதிய கட்டுரையையும் அதற்குத் தாங்கள் அளித் த சூடான ப தி லை யு ம் நாங்கள் பார்க்க நேரிட்டது. அதேசம யம் உங்கள் ஆதரவாளர்கள் ஆசிரியர் மணியனிடம் நேரில் சென் று முறையிட்டதையும் நாம் அறிவோம். இது பத்தி ரிகையாளன் என்ற முறையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது அதாவது Criticise செய்யக் கூ டா து என் பதை ய ல் ல வா எடுத்துக் காட்டுகின்றது?
சிவாஜி:- (சிறிது நேர மெளனத் தின் பின்) அது எங்கள் நாட்டில் நடந்ததுதானே எனவே அது உங்களுக்குத் தே வை யி ல் லை. என்று நினைக்கிறேன்.
கலா:- (இடையில் குறுக்கிட்டு)
இல்லை "இதயம் பேசுகிறது"
பத்திரிகை எடுத்த எடுப்பி லேயே இங்கு பல்லாயிரக் கணக்
* ரெஸ்ட்

கான பிரதிகள் விற்பனை யா யிற்று. நாமும் ஒரு பத்திரிகை யைச் சார்ந்த வர் கள் என்ற முறையில் இன்னுெரு பத்திரிகை யாளன் செய்தது தவரு இல் லையா என அறிய ஆவ லா க உள்ளோம்.
சிவாஜி:- இருக்கலாம் இருந்தா லும் எமக்குள்ளே எம்நாட்டில் பல கருத்துவேறுபாடுகள் இருக் கக்கூடும் அது எம்முடனேயே இருக்கட்டும்.
கலா:- இலங்கை வானெலிக் காக திரு. அப்துல் ஹமீத் அவர் களுக்கு அளித்த பேட்டியில், ஊருக்கு உழைத்த உத்தமர்கள், தலைவர்கள் ஆகியோரின் வேட மேற்று ந டி ப் ப.தே உங்கள் இலட்சியம் என்று கூறியிருக்கி நீர்கள். ஆனல் இவர் களை மையமாக வைத்து எடுக்கப்ப டும் படங்கள் ரசிகர் மத்தியில் அதுவும் குறிப்பாக வ சூ லைப் பொறுத்த வரையில் வெற்றிய டையும் என நிக்னக்கிறீர்களா? இதை நாம் ஏன் கேட் கிருேம் என் ருல் வ. உ. சி. சிதம்பரம் பிள்ளையின் வேடம் ஏ ற் று த் தாங்கள் நடித்த "கப்பலோட் டிய தமிழன்’ தி ரை ப் பட ம் எதிர்பார்த்த அளவு வெற் றி. யைத் தரவில்லையே அதனல்
சிவாஜி:- உண்மைதான். சுமார் எழு லட்சம் ரூபா நட் டம் ஏற்பட அப்படம் விநியோ கிக்கப்பட்டது. இருந்தாலும் அது இப்பொழுது, திரையிடப் பட்ட பொழுது 70 இலட்சம் ரூபா வரை "கலக்ஷன் இருந் தது. ஆங்கி லே ய ர் பிடியிலி ருந்து நம் மக்கள் முற்ருக விடு படும் முன்னர் இரு நா ட் டு ப் பிரச்சினையை முன்னணியாக வை த் து எடுக்கப்பட்டதால் தான் இப் படம் தோல்வியுற்
னய்யா?
றது என நினைக்கிறேன். ஆனல் இப் போது, இம்மாதிரியான படங்கள் வெளி வந்தால் அவை நிச்சயமாக வெற்றி பெறும்.
கலா:- சென்ஸார் விதிகளின் த ள ர் ச் சி காரணமாகத் தற் போது கதையுடன் ஒட் டி ய முத்த, நிர்வாணக் காட்சிகளில் தமிழ் சினிமா நடிக, நடிகைகள் நடிக்க ஆரம்பித்து வி ட் டா ர் கள். உதாரணமாக தற்போது டி. என். பாலு அவர்கள் தயா
ரித்திருக்கும் ஒரு படத்தில் நடி
கர் கமலஹாசன் கலந்து கொள் ளும் ஒரு முத்தக் காட்சி இடம் பெறுகிறது. இதைப்பற்றித் தங் கள் கருத்தென்ன?
சிவாஜி:- (குறும்புப் பார்வை யுடன்) வசதியுள்ளவன் செஞ் சிட்டுப் போரு ன். நமக்கென் (உ ரத்துச் சிரிக்கிருர்) (அதை நண்பர் உஷா படமெ
கலா:- * பைலட் பிரேம்நாத்" படப்பிடிப்பு சம்பந்தமாக இரு தடவைகள் இலங்கைக்கு விஜ யம் செய்துவிட்ட நீங்கள் உடல் ந்லக் குறைவு காரணமாகத் தங் கள் துணைவியாரை அழைத்து வரமுடியவில்லை என்பதை நாம் அ றி வோ ம். சமீபத்தில் அவ ருக்கு வெற்றிகரமாக ஒரு சத் திர சிகிச்சை நடைபெற்று குண மடைந்து வருகிருர் என்பதை யிட்டும் நாம் மகிழ்ச்சி கொள் கின்ருேம். எனவே அடுத்த
தடவை நீங்கள் இங்கு வரும்
போது திருப தி. கமலா கணே சனையும் உடனழைத்து வ ந் து எமது ஆசையைப் பூர்த்தி செய் 6S risaffn P
சிவாஜி:- அவளை அழைத்து வர வேண்டுமென்பது உங்கள் ஆசை மட்டுமல்ல. என்னுடைய ஆசை யும் அதுதான்,

Page 7
குருமூர்த்தி: அடுத்த முறை நிச்சயம் அவர் வருவாரென நினைக்கிறேன்.
சிவாஜி:- அந்தக் கிராமத்துப் பெண்ணைப் பார் க் க நீங்கள் ஆசைப்பட்டால் pijë GF ulu LDT 55 அழைத்து வருகிறேன். (மீண் டும் சிரிக்கிருர் .)
திரைப் படங்களில் நடிப்பதற்காக நீங்கள் வெளி நாடுகள் பலவற்றிற்கும் சென்றி ருக்கின்றீர்கள். உ தா ர னத் திற்கு "சிவந்த மண்' படப் பிடிப்பிற்காக மேலை நாடுகளுக்
ܫܗ ܐ of 55
கும், "அவன்தான் மனிதன்",
படப்பிடிப்பிற்காக சிங்கப்பூருக் கும், இப்போது இங்கும் வந்தி
ருக்கிறீர்கள். இவற்றிலே எந்த
நாடு உங்களைக் கவர்ந்த நாடு என்று கூற முடியுமா?
சிவாஜி: திரைப்படங்களில் நடிப்பதற்காக வெளிநாடுகள் சென்றிருக்கின்றேன். ஆனல் அதெல்லாம் வியாபார ரீதியில் தான். அகவே அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று
ஆ வ வி ல் சென்றதில்லை. என்
னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தது எனது எனது தாய் நாடான இந்தியாதான்.
கலா: ** பைலட் பிரேம்நாத் " படத்தின் கதாநாயகன் என்ற முறையில் இப்படத்தைப்பற்றிச் சில வரிகள் கூற முடி யு மா ? மேலும் இப்படத்தின் வெற்றி வேறு பல கூட்டுத் தயாரிப்புக்க
忍
ளுக்கு வழி வகுக்கும் என நினைக்
கின்றீர்களா?
சிவாஜி:- "பைலட் பிரேம் நாத்" ஒரு தனி ம னி த னின் பெயரையும், தொழிலை யும் சேர்த்து வைக்கப்பட்ட பெயரே யொழிய, அந்தப் பெயருக்கும், பட்டத்தின் காட்சி அமைபுக்க ளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெயரைப் பார்த்தால் gCD5 யுத்தப் படம் என்று கூட எண்ணத் தோன்றும், ஆனல் உண்மையில் இரு ஒரு சமூகத் திரைப்படம். பைலட் பிரேம் நாத்தினுடைய ஆசாபாசங்களை சித்தரிக்கின்ற ஒரு குடும் பக் கதை என்றே சொல்ல வேண் டும். அப்புறம் என்ன கேட்டீர் கள்? ஆ. ஆமாம். இந்தப் படத்தின் வெற்றி வேறு பல கூட்டுத் தயாரிப்புகளுக்கு வழி வகுக்க வே ண் டு மென நான் இறைவனைப் பிரார்த்திறேன்.
கலா - எ ம் முட ன் உங்கள் பொன்னன நேரத்தினை ஒதுக் கித் தந்த த ந் கு எமது மன மார்ந்த நன்றியும், வணக்க மும், வணக்கம் திரு. சிவாஜி கணேசன் அவர்களே!
சிவாஜி:- வணக்கம்! நன்றி
(நடிகர் திலகத்துடன் நல்ல பல புகைப்படங்கள் எடுத்து குருமூர்த்தியிடம் கனிவுடன் நன்றி கூறி அங்கி ருந்து அகன்ருேம்)
காரியதரிசி

கப்பலின் மேல் தளத் தில் நின்று கொண்டிருந்த எல்லோ ரும் களிப்புடன் காணப்பட்டார் கள். நரேஷ் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் மே ல் த ள த் தின் ஒரு ஒ ரத் தி ல் நி ன் று தூரத்தே தெரிந்த ஈழ த் தி ன் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அ வ னு க் கு ப் பக்க த் தி ல் அணிற்று. அவளது கையிலே ஒரு டூ இன் வன் ரே டி யோ. இப்
போது அவர்கள் இரு வரும்
காதலர்களாகவே காட்சியளித் தார்கள். இதல்ை அவர் கள் இருவருக்கும் இடைஞ்சல் விளை விக்காமல் ஜீவன்னேயும், சீற்ற போசும் ஒதுங்கிக் கொண்டார் கள். ஆ ஞ ல், ஜீவன் அடிக்கடி அவர்களைப் போய்க் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தான்.
கப்பல் இலங்கையின் த லை ந க ரா ன கொழும்புத் துறை முகத்தை நோக்கி மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. டிம் பிள் - 6 கப்பலின் கெப்டன்
ஐகாவலார் எசல்வாஜன்
கெலன் துறைாமக அதிக்ாரிகளு
ட ன் "வ ய லெ ஸ்" மூ ல ம் ஏதோ உரையாடிக் கொண்டி ரு ந் தார். இ தே நேரத்தில் ** டேய் ந ரே ஷ்! அங்கு என்
னடா பண்ணிண்டிருக்கே" என்
பக்கத் தில் அனிற்ருவைக் கண்டதும் "ஓ! நீங்களும் இங்கு தான? சரி சரி!! நரேஷ் நான் நன்ரு கக் கொழும்புத் துறை முகத்தைப் பார்க்கின்றேன்"
"எப்படிப் பார்க்கின் ருய்!"
* எ ன் கையிலிருப்பதைத் தெரியல்ல"
"ஓ! பை ன க் கொலரா? கொண்டு வா. இப்படிப் பார்ப்
GBuntuh””
"இந்தாப்பா! அனிற்ருவுக் கும் காட்டுப்பா. நான் இதைக் கொ ண் டு போ கி ன் றே ன் "' என்று நரேஷின் கையிலிருந்த
9

Page 8
கமராவைப் பிடுங்கிக் கொண் டான்.
அவன் வந்த வேலை முடிந்து விட்டது. நழுவி விட்டான். எப் படியாவது நரேஷின் கமராவை எடுக்க வேண்டுமென்று வந்த வன். நரேஷ் தன் கமராவை எவருக் குமே கொ டு ப் ப தில்லை. அத ஞ ல் அவனிடம் இப்ப டித்தான் வாங் க வேண் டு மென்று ஜீவனுக்குத் தெரி யாதா என்ன?
é, Lt) frrr 6ða enumir iš 6 lê
கொண்டு வந்து ரேக்கா என்கிற
மாணவியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான் ஜீவன்.
" ஆ! அப்படியில்லை, இப் படி! இப்படி!! தலையை ஆட்டா மல் போஸ் கொடுக்கணும். "
‘என்னங்க நீங்க எத்தனை தரம் நான் போஸ் கொடுப்பது; எப்படியாவது எடுத் துத் தொலை யுங் க ளே ன்' என் ரு ன் ரேக்கா. ”
 
 
 
 
 
 
 

"எடுக்கட்டுமா? எடுத்துடு என்று போயி டுச் சி. அது சரி! வேன். ரெடி, ரெடி' போட் டோ வை எப்போ தர்
திளிக்" ரிங்க?" 'அப்பாடாபோ ட்டோ * என்ன? போட்டோவைத் எடுத்து முடியும்போது வே ன தருவதா? உனக்குத் தருவதற் கா க ஷா நா ன் போ ட் டோ ، ܦ܊ 7 " . எடுத்தேன்?"
"ஐ யோ! அ ப் ப எ ன் ன செய்யப் போநீங்க?"
** அது - அது - எ ன க் கு வேணும்.’’ என்று தன் ஒல்லி யான உடம்பை நெளி ச் சு. க் கொண்டே கூறினன்.
**ரேக்கா!. ரேக்கா !!”* முனங்கினன் ஜீவன் .
*ம். என்னங்க**
g? ன் று சொல்லட்டுமா? ஒன் று சொல் லட்டுமா என் றேன்"
“ “ Geger gi) லு ங் க ளே விண் . சொல் லட்டு மா என்று சொல்லா

Page 9
மல் இருந்தால் எப்படி?’’
"சொல்லிடுவேன்!! டிப்பா சொல்லிடுவேன்!!’’
"ஐயோ இ தென் ன ங் க நீங்க?"
'உன்னை எங்கே படம் பிடிச்சிருக்கேன் தெரியுமா?"
"எங்கே பிடிச்சிருக்கீங்க"
"இங்கே’’ என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி ஞன் ஜீவன்.
**ஆ! உண்மை யாகவா? அப்படின்ன நீங்க என்னை. பண் நீங்களா?
க. ரை
ஜீவன் தலை அசைத்தான். 'நானும் தான் உங்களை நேசித்தேன். ஆனல் சொல்லத் தயங்கினேன்."
* சபைத்தியமா உன க் கு! இதை முன்னடியே சொல்லி யிருக்கக்கூடாதா? யாரும் காத லிக்கத் தயங்கினலும் பரவா யில்லை. ஆன, காதலித்துவிட் டால் அதை உடனே வெளியே சொல்லிடனும். என்ருலும் நீ ஓரளவு பரவாயில்ல ரேக்கா! என் கண்ணு என்று அவளது கன்னத்தில் ச்ெல்லமாகக் கிள்ளி
இப் போது டிம் பிள் - 6 கொழும்புத் துறைமுகத்துக் குள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று கொண் டி ரு ந் த து நெருங்கியதும் எஞ்சின் நிறுத் தப்பட்டது. துறைமுகத்திற்குச் சொந்தமான "டக்க போட்" என்று அழைக்கப்படும் படகு கள் டிம் பிள் - 6யை முட்டி
மோதி படித்துறைக்கு எடுத்துச்
சென்றன.
2.
படித்துறையில் ஏணி இறக் கப்பட்டதும் தங்களது உடமை களுடன் கப்பலைவிட்டு இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்
மாணவ, மாணவிகள், சுங்கப் பகுதிக்குள் அவர்களைப் பரி சோதித்த அதிகாரிகள் வர
வேற்பு அறை க் குள் அவர் களுக்கு இடம் ஒதுக்கினர்கள். உதவி அதிபர் தர்மேந்திரா ஒரு "டு வ றி ஸ் ட் கோ ச்?? ப ஸ் ஒன்றை ஒழுங்கு செய்தார்.
மாணவ, மாணவிகள் உட் பட விரிவுரையாளர்களுடனும், கப்பல் கெப்ட்டன் கெலனும் பஸ்ஸில் ஏறிக் கொண்டார். கொழும்பு மாநகர வீதியின் அழகையும், பெரிய பெரிய கட் டிடங்களையும் பார்த்து ரசித் துக் கொண்டு பஸ்ஸில் ஆனந்த மாக எல்லோரும் அமர்ந்திருந் தார்கள். பஸ் ஒரு பெரிய ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
வானளாவ எழுந்து அழகா
`கக் காட்சி தந்த அந்த டூயரீஸ்ட்
ஹோட்டலிலே அவர் க ள து
மதிய போசனம் மிகத் திருப்தி
கரமான முறை யி லே முடி’ வடைந்தது. பின் இலங்கை வங்கி யொன்றில் பணம் பெற் றுக்கொண்டு, இலங்கை யின் தலை பட்டினமான கொழும்பு மாநகரின் அழகையும், வாழ் கின்ற பல இன மக்களின் கலை, கலாச்சாரம், பண்பு என்பன பற்றி தெளிவாக ஆராய்ந்தனர். நரேசும், அனிற்ருவும் சிலரைத்
தனித் தனி பேட்டி கண்டு முக்
கிய குறிப்புக்களை எ டு த் துக் கொண்டனர்.
(தொடரும்)

பட்டிமன்றம் நடைபெற இருக்கும் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடி யது. மண்டபத்தின் மத்தியிலே அமைக்கப்பட்ட மேடை யின் நடுநாயகமாக விளங்கிய நாற் காலி காலி யாகக் கிடந்தது. அந்நாற்காலிக்கு வலதுபுறத்தில் மூவரும் இடதுபுறத்தில் மூவரு மாக அறுவர் அம்மேடையில் அமர்ந்திருந்தனர். வந்திருந்த "யாவரும் வாச ல் க த வினை வைத் த விழி வாங் கா ம ல் பார்த்தவண்ணம் இரு ந் தா ர் Ꮿ5Ꭷ↑Ꭲ .
நேரம் மாலை 6.15ஐ நெருங் கவும் மண்டப வாயிலில் ஒரு
8ழரீ கார்வந்து நிற்கவும் சரி யாக இருந்தது. பலத்த கர கோஷங்களின் நடுவே அதி
லிருந்து இ ற ங் கி ய வள்ளிப் பாட்டி சபையோரைப் பார்த்து கரம் குவித்தபடி மே டை யி ல் காலியாகக் கிடந்த நாற்காலி யில் போயமர்ந்துகொண்டாள். மறுகணம் ம ன் so ம்
DTubpy.
யாளர் பரமசிவம்,
ஆரம்ப
-வீயெஸ்வள்ளிப்பாட்டி:- (தொண் டையை சிறிது கனைத்துச் சரிப் படுத்தியபடி எழுந்து நிற்கிருள்)
சபையோர்களுக்கு வணக்கம்.
மாதாமாதம் நடக்கவிருக்கும் இப்பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை எனக் களித்தமைக்காகவும் அ த ஃன ஆதரித்ததற்காகவும் முறையே கலாவல்லி கலைக்கூடத்தினருக் கும் உங்களிற்கும் முதற்கண் என் ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கரகோஷம்)
சரி. இனி இம்மாத பட்டி
மன்றத்தை ஆரம்பித்து வைக்
கின்றேன். இன்றைய நிகழ்ச்சி யின் தலைப்பு. "டின் பால் தயா ரிப்பதற்கு டின் அவசியமா? பால் அவசியமா? என்பதாகும். பால்தான் சிறந்தது என விவா திக்க இதோ எனக்கு வலது புறத்தில் பால்பண்ணை உரிமை பால்கார பச்சையப்பன், தினமும் மூன்று பைந்த் பாலருத்தும் குடும்பத் தலைவி குப்பம்மா ஆகியோர் இருக்கிருர்கள். இல்லை டின் தான அவசியம் எனறு வாதிட
எனது இடப்பக்கத்தில் தகரப்
பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை அதிபர் தம்பி Trt Frr, LDalî 605ğ560'l- tortifi
சாமி, நாளொன்றுக்கு சராசரி நான்கு பால்டின்கள் பாவிக்கும் குடும்பத் தலைவி குசலா ஆகி யோர் இருக்கிருர்கள்.
இப்பொழுது L68 -ןT Lחוr 6(
தயாரிப்பிற்கு பால்தான் அவசி
3

Page 10
யம் என்ற பொருட்பட திருவா ளர் பரமசிவமவர்கள் தனது கருத்துரையை வளங்கு வார். (கூறிவிட்டு வ ள் விரி ப் பா ட் டி இருக்கையில் அமர பரமசிவம் எழுந்துநிற்கிருர் .)
பரமசிவம்: டின் பால் தயா ரிப்பதற்கு டின் அ வ சி ய மே
இல்லை. ஏ னெ னி ல் ந ம து போஜாக்கிற்கு அவசியமானது பாலே அன்றி டின் அல்ல.
பாலானது அவசியம் டின் னில் தான் அடைத்து வரவேண்டும் எ ன் ப தி ல் லை. அது புட்டிப் பாலாக புட்டியிலடைத்து வந் தாலும் சரி அல்லது பவுடராக பெட்டிகளில் அடைத்து வந்தா லும் சரி, அதை எ ம் மா ல் அருந்தமுடியும். எனவே டின் னுக்கு அங்கே முக்கியத்துவம் இல்லை. (வணக்கம் தெரிவித்து தம் இருக்கையில் அமர் ந் து கொள் கி ரு ர் பர ம சி வம்) (தொடர்ந்து கரகோஷம்)
வள்ளி ப் பா ட் டி:- இப் போது டின்தான் அவசியம் என்ற பொருட்பட திருவாளர் தம்பி ாா சா அவர்கள் பேசு வார்கள்.
4.
தம்பிராசா:- எனக்கு முன் பேசிய நண்பர் பரமசிவம் அவர் கள் டின் பால் உற்பத்திக்கு பால்
தான் அவசியம் என வெகு அழ
காகப் பேசினர். (மனதினுள். படுபாவி என் வியாபாரத்திலே மண் ண ள் வரி போடப்பார்க்கி முன்) பாலானது எந்த ரூபத்தில் வந்தாலும் அதாவது புட்டியில் அடைத்து புட்டிபாலாகவோ, அல்லது பெட்டிகளில் அடைத்து. பவுடராகவோ வந் தாலும்
அதை அருந்த முடியுமென்பது அவரது வாதம். ஆனல் நண்பர்
ஒரு கருத்தினை மறந்துவிட்டார்.
அதாவது பாலானது புட்டிப் பாலாகவோ அல்லது பெட்டிப்
பவுடராகவோ வந்தாலும் அது டின்னில் அடைபட்டு வந்தாலே அது டின் பால் என்ற பெயர் பெறும். எனவே டின் னின் சிறப்பை வலியுறுத்த ம ற ந் த அவருக்கு என் ஆழ்ந்த அனுதா பங்களை தெரிவித்துக் கொள்கி றேன் வணக்கம். (கரகோஷம்).
வள்ளிப்பாட்டி :- அ டு த் த தாக திரு பச்சையப்பன் அவர் கள் பேசுவார்கள்.
 
 

பச்சையப்பன் :- (எழு ந் து நிற் கிரு ர்) தொரை மார்களுக்
கும், 'அம் மா மார் களுக்கும்
வணக்கம். எ ன க் கு மு ன் எம் சார்பில் பேசிய பரமசிவம் ஐயா அவர்கள் (அவர் பாலைக் கொள் முதல் செய் பவர்) பா லி ன் சிறப்பை எடுத்துக்கூறி அதுவே அவசியமானது எனச் சொன் னர். அதற்கு மேல் பெரிதாக என்னல் ஏதும் சொல்விட முடி யாது. இருந்தாலும், ஒரு சிறு விஷயத்தை சொல்லவிரும்பு கிறேன். நாட்டிலே டின் பாலுக் குத் த ட் டு ப் பா டு ஏற்படும் போது எல்லோரும் பசுப்பாலைத் தான் நாடுகிறர்கள். நா னு ம் என் ரூல் இயன் றளவு பாலைக் கறந்து விநியோகம் செய்துவரு
வேன். இதிலிருந்தே டின்னில்
அடைத்துவரும் பாலு க் குத் தான் முக்கியத்துவம் டின்னுக்
கல்ல என்பது தெரியவில்லையா?
(ப்ச்சையப்பன் அமர வன்னிப் பாட்டி எழுகிருள்)
வள்ளிப்பாட்டி :- அடுத்த தாக திருமதி குசலா அவர்கள் பேசுவார்கள்.
* குசலா:- திரு பச் சை யப் பன் கூறியதுபோல் டி ன் பா ல் தட்டுப்பாடாக இருக்கும்போது பசுப்பாலையே மக்கள் நாடுகிருர் கள் என்பது ஒ ர ள விற்கு உண்மையாக இரு ந் தா வம்
நாளாந்தம் நம் தேவைக்காக
அதிகப்படியான பாலைப் பாவிப் பதன் மூலம் பானங்களுக்குச் சுவை சேர்ப்பதற்கு அதிகப்படி யான சீனியும் சேர்க்க வேண்டி இருக்கும். சீனி விற்கும் விலைக் கும் அதற்கு தட்டுப்பாடு நிலவும் நேரத்திலும் அதிகப்படியான ஒனி பாவிப்பது கட்டுமா? அத் துடன் திரு பச்சையப்பன் விநி யோகம் செய்யும் பா லின் போஷாக்கு பற்றி எ வ் வ ள வு
பேருக்குத் தெரியும்? என்னைக்
கேட்டால் அடிக்கடி தண்ணீர் சப்ளை நிற்பது கூட இவர் வியா ாரத் தி குல் தான் எ ன் று சொல்வேன். (பலத்த சிரிப்பு) கடைசியா க ஒரு. விஷயம். டின்பால் வாங்குவதனல் எமக்கு இன்னெரு நன்மையும் உண்டு எதனுல் தெரியுமா? அதில்

Page 11
அடைபட்டுவரும் பாலினலா? அல்ல. அல்ல அந்த அருமை யான டின்னுல்தான். பிட்டுக் கொத்தவும், அரிசி, மாவினை சுண்டுகளாக்கி அளப்பதற்கும், அ வ ச ரத் தி ற்கு தேனீர்க் கோப்பை கிளாசுகளுக்குப் பதி லாக பாவிக்கவும் வெற்று பால் டி ன் னை விட வே றெ து வும் உண்டா? அதைத் தவிர. (வள்ளிப்பாட்டி எழுகிருள்)
வள்ளிப்பாட்டி :- திரு மதி குசலாவிற்கு ஒதுக் கப்பட்ட நேரம் கடந்துவிட்டமையால் அடுத் து திருமதி குப்பம்மா வைப் பேச அழைக்கிறேன்.
குப்பம்மா - அதிக ப் படி யான பாலைப் பாவிக்கும்போது பானங்களுக்குச் சுவை சேர்ப்ப தற்கு அதிகளவு சீனி யை யும் பாவிக்கவேண்டி இருக்கும். அது ந ம க் கு க் க ட் டா து என்று திருமதி குசலா அவர்கள் எடுத் தியம்பினர்கள். உண்மைதான். இருந்தாலும் ஒரு பால்டின் விற் கும் விலையில் மூன்று பைந்துகள் பசும்பாலை வாங்கக்கூடிய நாம்
6
(குப்பம்மா அமர,
ஏன் கோப்பி, தேனீருக்குப் பதி லாக பாலையேஅருந்தக்கூடாது? அப்படிச் செய்வதால் போஷாக் கும் அதிகரிப்பதுடன் சீனி பாவிப்பும் குறையுமே? இவ் வாறு டின்பாலையே வாங்காவிட் டால் பின் டின் கொண்டு பிட்டுக் கொத்துவதேது அல்லது அரிசி அளப்பதுதான் ஏது? ஆகவே பாலின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
வள்ளி ப் பாட்டி எழுகிருள்)
வ. பா:- இப்பொழுது திரு
மாரிசாமி அவர்கள் பேசுவார் வார்கள்.
மாரிசாமி - எனது கடை யிலே நான் பசுப்பால் வியாபா ரமும் டின் பால் வியாபாரமும் செய்து வருகிறேன். இருந்த Gurgub டின்பால் வியாபாரத் தில் ஏற்படும் வசதிகளும் பணப் புழுக்கமும் பசுப்பால் வியாபா ரத்தில் எனக்குக் கிடைப்ப தில்லை. ஏன் தெரியுமா? - பசுப் பாலை கனகலாம் வைத்து விற்
 
 

பனை செய்யமுடியாது. அது பழு தடைத்துவிடும்பாலானது டின்னில் அடைபட்டு டின்பாலாக வரும்போது பல காலம் வைத்து விற்பனை செய்ய முடிகிறது. குறிப்பாக டின் பால் பது க் கி வை ப் பத ன் மூலம் அதற்கு ஒரு கிராக்கியை ஏற் படுத்தி பின் அதிகவிலைக்கு விற்க முடியும். இது "டின்' தால்தான் சாத்தியமாகிறது. மேலும் மூன்று பைந் பாலை விற்று கிடைக்கும் பணத்தை ஒரு டின்பால் விற்பதன் மூலம் அப்பணத்தை அ டை ய லா ம் அல்லவா. எனவே டின்தான் அவசியம் என்பதை தெரிவித்து எனது பேச்சை முடித்துக்கொள் கிறேன். (மா ரிசா மி அமர வள்ளிப்பாட்டி எழுகின்ருள்)
வ. பா:- இப்பொழுதுதலை வர் என்றமுறையில் இருசாராரு க்கான கருத்துக்களையும் சீர்தூக் கிப் பார்க்கவேண்டியது எனது
கடமையாயிற்று இருந்தாலும்
மிகச் சுருக்கமாக மு டி த் து க் கொள்கிறேன். சிலர் பசுப்பர் லில் போஷாக்கு அதிகம் டின் பாலில் கிடையாது என்றனர். வேறுசிலர் க்ன்பாலைப் பாவிப் பதன் மூலம் சீனிக்காகச் செல விடும் பணத்தை மீதப்படுத்த லாம் என்றனர். இவர்கள் என் னடாவென்ருல் டின் பாலில் டின் னுக்கா பாலுக்கா முக்கியத்து வம் என்பதை ஆ ரா ய் வ தை விடுத்து டின்பாலா பசுப்பாலா சிறந்த து என்று ஆ ரா பத் தொடங்கிவிட்டனர்.
ஆனல் அதே
இருப்ப
டின் பால் தயாரிப்பதற்கு டின்னும் அவசியம் பாலும் அவ சியம். டின் இல்லாவிட்டால் பாலை அதிகநாள் கெடா ம ல் வைத்திருக்க வேறு வழியில்லா. மல், போய்விடும். அதே சமயம் பால் இல்லாவிட்டால் டின் னில்
வருவது டின்பாலாக இருக்க முடியாது.
ஆணுல் இவையிரண்டுமட்
டும் இருந்துவிட்டால் போதாது பாலைப் பதப்படுத்தி டின்னில் அ டை ப் ப த ற கு வேண்டிய மிசின்களும், அவற்றை இயக்க மனிதரும் தேவை எ ன் பதும் நாம் மறக்கமுடியாது. ஆகவே டின்பால் தயாரிப்பதற்கு அவ சியமானவை பாலும் டின்னும் மட்டுமல்ல மனிதரும் மிசினும் அ வ சி ய மெ ன க் கூறி எனது பேச்சை முடித்துக் கொள்கி றேன். நன்றி! வணக்கம்!
சபையோரிடம் விடைபெற் றுக் கொண்ட வள்ளிப்பாட்டி தனது காரிலேறி கையசைத்த வண்ணம் செல்கிருள்.
வாசகர்களே!
இது போன்ற நகைச் சுவை ததும்பும் கருத்துள்ள பட்டி எழுதியனுப்புங்கள் தகுதியானவை பிரசுரிக்கப்படுவ துடன் அதை எழுதியணுப் பிய வருக்கு கலாவல்லி ஒராண்டு சந்தா இலவசமாகக் கொடுக்கப்
மன்றங்களை
படும்.
- ஆசிரியர்.
7

Page 12
செந்தறம் சிறக்க செந்தமிழ் வாழ்த்தக்கள்
அன்புக் கலாவே!
ஈழத்து சஞ்சிகை வளர்ச் சியிலே நீ இப்போது அடைந் திருக்கும் வெற்றி அளப்பெரியது குழந்தைப் பருவத்திலிருந்த நீ பல குளறுபடிகள் செய்தாய். இரண்டாம் வருடத்தில், இனிய வனாகத் திகழ்ந்தாய் மூன்றம் வருடத்தை முடிக்கப் போகும் தருணத்தில் முன்னேறிவிட்டா யடி. எத்தனை இ ன் ன ல் கள் வந்தபோதும், அதை எள்ளி
நகையாடியவள் நீ. துன்பங்கள்,
தலைதூக்கிய போதும் அதை துச்சமென ம தி த் த வ ள் நீ. எத்தனை கஸ்டம் வந்த போதி லும் எதிர் நீச் ச ல டி த் து, இப்போ மூன்ருவது ஆண்டு "செந்தூரம்' என்னும் முத் தமிழ் விழாவைக் கொண்டாட சிந் தை கொண் டு ஸ் ளா ய், செந்தூரம் சிறக்க என் செந் தமிழ் வாழ்த்துக்கள்.
செல்வி, மயித்திரேயி,
மட்டக்களப்பு.
மாதமொருமுறை மலர்ந்து மறைகிருய். அடுத்து மலருமுன் பொறுமையை இழக்கிறேன். இதழைச் சுவைக்கிறேன். இன் புற்று மகிழ்கிறேன். இனி என்று வருவாயென ஏங்கித் தவிக்கி றேன். மலிவு விலையில் மலர்ந்து மறைகிருய்.
8
வளர்பிறையாக
வளர்க நீ என வஞ்சகமின்றி. வாழ்த்துகிறேன் உன்னை.
கதிர்- ராஜேஸ்,
அல்வாய்,
ஈழத்து சஞ்சிகை, நூல் களுக்கே பெரும் சோதனையான காலமாக இருக்கிறது. காரணம் Հ தமிழக ஏடுகளின் ஆக்கிரமிப்பு. கலாவல்லி தனித்துவத்துடன் தொடர்ந்தும்காலதாமதமின்றி FFypଞ୍ଜି ଔ) இலக்கிய உலகில் 'விடிவு
கால நட்சத்திரமாக விளங்க வேண்டும். தவிர, தமிழகப் படைப்புக்களுக்கு கலாவல்லி
யில் இடம் கொடுப்பது வரவேற் கக் கூடியதல்ல. ஏனெனில் தமி ழகத்தில் ஏராளமான சஞ்சிகை கள், அவர்களது எழுத்தார் வத்தை ஊக்கப்படுத்த ஊக்கம் கொடுக்க இருக்கும்போது, ஈழத்து எழுத்தாளர்களை ஆக் திரமிப்பது நல்லதல்ல.
புத்தனம் ரசிகன்.
தமிழக சஞ்கிகைகளின் மத்
தியில் கலாவல்லி தலைநிமிர்ந்து
நடக்கிருள். அதேவேளை தமிழக எழுத்தாளர்களுக்கும் இடம் கொடுக்கிருள. இது மேலும் கலாவின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. க ட ந் த மா த கலாவல்லியில் வெளியான சில படங்கள் தெளிவாக தெரிய வில்லை. இனிமேலும் பிழைகளை விடாமல் திருத்திக் கொள்வாய் என்று எண்ணுகின்றேன்.
ஈழகணேஷ், கொழும்பு-12,

1 தி ய ப ற் ர னில் வெட்டி வைத் தி ரு ந் த அந்த மா க் ஸி யை உட னேயே தைத்து முடித்து விடவேண்டும்போல் எனக் குள் ஓர் அவசரம் மெஷி னின் மு ன் ன ல் அமர்ந்து கொண்டு தை க் க ஆரம் பித்தேன். சற் று நேரம் தான். தையலில் பதிந்தி ருந்த என் கவனம் மெல்ல திசை தி ரு ம் பி ய து: இரண்டு நாட்களாக சிந் தித்துச் சிந்தித்து ஓய்ந்து போ ைஎன் நினைவுகளின் முன் மீண்டும் தீபா ஓடி : வந்து நின்று கொண்டாள். * ‘தீபாவிற்கு என்னதான் நேர்ந்து விட்டது'? மன திற்குள்ளேயே மீண் டும் கேள்வி உருவாகிக் கொண் டது. ஆனல். பதில்தான் 6 டை த் த பா டி ல் லே. நா ன் கு நா ட் க்ளா க தீபா வெளியில் நடமாடவே இல்லை. உடலில் அல்ல. மனதில்தான் ஏதோ சு கயினமாக இருக்க வேண்டும். அவளை நேரில் பார்த்தால் புரிந்து கொண்டு விடலாம். அவளின் தங்கையிடமே சொல்லி விட்டேன். இன்று தீபா நிச்சயம் வரு வாள். ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் சிந்தனை யைக் கலைத்து விட்டு மீண்டும் முழு மனதாகத் தையலில் ஈடுபட முனைந்தேன். சில நிமிடங்கள் நகர்ந்து கொண்டதும் ஓரளவிற்கு முடிந்த மாக் ஸியைப் போட்டு அளவு பார்த்துக் கொண்டி ருந்த போது.
* அன்ரி இந்த மாக்ஸி கண்ணுடியில் பதிந்திருந்த உங்களுக்கு ரொம்ப அழகாக பார்வையை டக் கெனத் திருப்பி இருக்கிறது. நல்ல கலர்." என் கதவில் ஒய்யாரமாகச் சாய்ந்து அருகில் மிக நெருக்கமாக தீபா கொண்டிருந்த தீபா வை ப்
வின் குரல் ஒலித்தது. பார்த்தேன்.
9

Page 13
என்ன தீபா! உன்னைக் காணவே கிடைக்கவில்லையே?" அவள் முகத்தில் பதிந்து நின்ற என் பார்வையை விலக்காம லேயே கேட்டேன் நான்.
'இந்த மாக்ஸிப் பற்ரன் மிக நன்ருக இருக்கிறது அன்ரி" என் கேள்விக்கு பதிலளிக் கா து பேச்சை மாக்ஸிப் பக்கமாகத் திருப்பினுள் தீபா .
நான் அவளை நிதானமாக உற்றுப் பார்த்தேன். குரலில். பேசும் போது. அதே மென் மைதான். ஆணுல். வார்த்தை யில் தேங்கி நிற்கின்ற அந்தக்
குதூகலம் எல்லாம் அழிந்து போ ய் வி ட் டது. எ ன் ன காரணம்?
‘தீபா ! ஏன் முகமெல்லாம் வாடிப்போயிருக்கிறது. ஏதா வது சுகமில்லையா?" அவளின் தோள் மீது ஆதரவுடன் பதிந்து கொண்டது என் கரம்.
'இல்லையே அன்ரி!' அவள் இதழ்கள் மெல் ல விரிந்து புன்னகை அரும்புகளை உதிர்க்க முனைந்தன. வரண்டுபோன அந் தப் புன்னகையின் அடித்தளத் தில் ஏதோ ஒரு சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. அது என்ன சுமை? அதைத்தான் என்னல் புரிந்துகொள்ள முடியவில்லை.
நான் மீண்டும் மெஷின்
முன் அமர்ந்து கொண்டு மிகுதி
யையும் தைக்க ஆரம்பித்தேன். தீபாவும் எனக்கு எதிராக கதி ரையைப் போட்டு அமர்ந்து கொண்டாள்.
20
செவ்வந்தி மாதாந்த சஞ்சிகை
ஈழத்தில் மலரும், சஞ்சிகையான "செவ்வந்தி" சட்டம் பொருளியல் இலக் கியம் சம்பந்தமான கட்டுரைகளைத் தாங்கி கலையேடாக ஒரு மாறுவட்ட மிளிர்கின்றது.
இதன் ஆசிரியர் திரு. சிவபாலன் ஓர் இளைஞர். இவர் ஒரு சட்ட மாண வரும் கூட, சட்ட மாணவர் என்பதணு லோ தெரியவில்லை. சட்டசம்பந்த மான பல நுணுக்கங்களை, தெளிவாகத் துலங்க வைக்கும் வகையில் பல கட்டு ரைகள், மாதத்திற்கு மாதம் வெளி வந்திருக்கின்றன "மணவிளக்கு பரா மரிப்பு போன்ற பயன்தரும் கட்டுரை கள், சட்டத்தரணிகளைக் கொண்டே எழுதப்பட்டிருப்பது நன்ரு கவுள்ளது.
யாழ் தொழிலதிபர்களின் பேட்டி ஒரு புதுமையான அம்சம் என்றே சொல்ல வேண்டும். பேட்டியை வெறும் டேட்டியாக மட்டும் தராது, உற்பத் திப் பொருட்கள், எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதும் நன்கு விளக்கித் தரப் பட்டுள்ளது.
பி ர பல ந |ா வ ல |ா சி ரி ய ர் கே. எஸ். ஆனந்தன் "கோடுகளும் கோணங்களும்’ நாவலை தொடராக எழுதிக் கொண்டு வருகிருர்- சட்ட மாணவனின் சஞ்சிகை என்பதனுலோ என்னவோ ஒரு சட்டத்தரணியையே தன் கதாநாயகியாக்கி கதையைக் கொண்டு செல்கிருர்.
இதுகாறு பிரசுரமாகிய சிறுகதை களின் இரு இதழில் தொடராக வெளி வந்த பொன்னம்மாவும் பீனல் கோட் டும்" வாசிப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது பொருளியில் சம் பந்தமாக பார்க்குமிடத்தில்
மாற்றத்தக்க ரூபாய்க் கணக்கின் (CRA) செயற்பாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் நாணய மதிப்பிராமும் போன்ற கட்டுரை ஆசி ரியர்கள் பாராட்டுப் பெறுகிருர்கள்.
யாழ் வளாகத் துணைநூலகரின், ஒரு நூற்ருண்டுத் தமிழ் நாவல் இலக்கிய அறி விற்கு ஒரு உப யோகமான கட்டுரை,
ஒரு சம்பவத்தை தந்து, அதற்குத் தீர்ப்புக் கூற முடியுமா என்று வாசகர் களிடமே விட்டு விட்டு, பின் தீர்ப்பைத் தருவதும் நல்ல ஒரு அம்சம்.
ஓர் 'ஆண்டு வயதாகி விட்ட செவ்வந்தி வாசகர்களுக்கு SCb. வரப்பிரசாதம் அல்லவா. ܀
காவலுார் ஞானர்

மெளனத்தில் விஞ டி கள் நழுவிக் கொண்டிருந்தன. தைய லில் பதிந்திருந்த பார்வையை இடையிடை அசைத்து தீபா வைப் பார்த்தேன். உதட்டின்
விளிம்பில் விரலைப் பதித்தபடி ஏதோ பலமான சிந்தனையில் ஆழ்ந்துபோயிருந்தாள். அவ ளின் மெளனச் சிந்தனை யைக் கலைக்க நான் முற்படவில்லை.

Page 14
அத்தச் சிந்தனை ஓர் ஓய்விற்கு போன பின் தீபாவே விடயத் தைச் சொல்வாள்.
கால் களின் அசை வில் வெளிச்சிதருமல் தெறிக்கின்ற மெல்லிய மெஷின் ஒசை மட்டும் தான் அறையில் நிலவிய அமை தியைக் குலைப்பதுபோல் ஒலித் துக் கொண்டிருந்தது. மெளனங் கள் தொடர நான் தைத்துக் கொண்டே இருந்தேன்.
"நான் எங்கேயாவது ஒரு
வேலைக்குப் போகலாம் என்
றிருக்கிாேன் அன்ரி" மிக மெது வாக தாழ்ந்துபோன குரலில் தீபா சொன்னபோது. t-é கென தைப்பதை நிறுத்திவிட்டு பிரமித்த பார்வையுடன் நிமிர்ந் தேன்.
‘என்ன தீபா உனக்கு இப் படி ஒரு ஆசை?' பிரமிப்பில்
་་་་་་་་་་་་་་་་
காந்தன்:- சைவக்கடைகளில் சாஷியர் களைக் காணமுடிவதில்லையே! அது ஏன்?
வெண்ணிலாவை வான்முகில் கள் மறைப்பதுபோல அவர்
களை பத்திரிகைகள் மறைத்து வி டு கி ன் ற ன வே! என்ன செய்வது?
சுகு:
இரு நீ து விலகாமலேயே கேட்டேன்.
அணைகின்ற தீபமாய் பார் வையில் சோகம் நிழலா ட என்னை நிமிர்ந்து பார்த்தாள் தீபா, விழி யோடு விழி ஒரு மித்து மோதிக்கொண்டது. டக் கெனப் பதில் சொல்லாது மீண் டும் மெளனம். என்ன பதிலைச் சொல்லாம் என மனத்தினுள் ஒத்திகை நடாத்துகின் ருளோ?
*பிரத்தியேகமாக ஒன்று மில்லை அன் ரி. வீணுகக் கரை கின்ற பொழுதில் பயனக ஏதா வது செய்யலாம் என்று தான்."" தீபா வின் தலை தா ன கக் கவிழ்ந்து கொண்டது.
'நாள் முழுவதும் வீட்டு வேலைகளுக்கே தன்னை முழுமை யாக அர்ப்பணித்து.பொழுது போதவில்லையே என்று சலித் துக்கொள்கின்ற தீபாவா சொல்
கின்ருள் வீணுகக் கழிகின்ற பொழுது என்று."" நம்பமுடி யாத திகைப்பில் அவளையே உற்றுப் பார்த்தேன். சலன
மற்று. பாறையாகிப் போயி ருந்த அந்த முகத்தில் எந்த உணர்ச்சியையுமே காண முடிய வில்லை.
"அன்ரி! அங் கிளி ட ம் சொல்வி எங்கேயாவது ஒரு வேலை எடுத் துத் தருகின் நீர் களா?" என் திகைப்பை மெல்ல விலக்குவது போல் பேசினுள் gunt.
"வேலை பார்த்துத் தான் ஆகுவது என்ற முடிவிற்கு வந்து விட்டாயா தீபா ?"அவள் மீதே நிலைத்து நின்ற என் பார்வையை
 

அசைக்காமலேயே கேட்டேன் **ஆமாம்!" என்ற பாவனையில் அவசரமாகத் தலையசைத்தாள் 38 unit.
* தீபாவா வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின் முள்? பிரமித்துப் போன என் நெஞ்சில் நினைவு மெல்லப் புரள் கிறது. சிந்தனையின் சரிவில். முடிந்து போன நிகழ்ச்சிகள். கோர்வையாக மின்னுகின்றன.
நான்கு வருடங்கள் எத்தனை வேகமாய் நழுவிப் போய்விடட் டது. அவள் அன்னை இறந்த போது தீபாவிற்கு பதினெட்டு வயது. இரண்டு வயதில் கொஞ் சும் மழலையாக நின்ற தங்கையை
தாயாக அணைத்துக் கொண் டாள் தீபா ஒரு அண்ணு, ஒரு தம்பி, ஒரு தங்கை, அப்பா
என்ற இனிய, அளவான குடும்ப வட்டத்தை அழிந்து போகாது கா க் க வே ண் டி ய பெரு ம் பொறுப் பை தீபா ஏற்றுக் கொண்டாள். அதற்காக கல் லூரிப் படிப்பிற்கே அவள் முற் றுப்புள்ளி இட்டபோது. என் ஞல் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
'தீபா ! இதோ பாரம்மா. நான் படித்து ஒரு டாக்டர் ஆகத்தான் வருவேன் என்று எவ்வளவு ஆர்வமாகப் படித்து விட்டு பரீட்சை நேரத்தில் குழப் பலா மா? இ ன் ன மும் ஐந்தே ஐந்து மாதங்கள் தானே தீபா. பரீட்சை முடியும் வரை எல்லாவற்றையும் நானே பார்த்
துக் கொள்கின்றேன். ஒழுங்காக
நீ கல்லூரிக்குப் போ தீபா."
நான் சொன்ன போது அவள் விரக்தியுடன் வாய்விட் டுச் சிரித்தாள்.
** நியதி என்று ஒன்று இருக் கின்றதே அன்ரி. எனக்கு நிய மிக்கப்பட்ட நியதி இவ்வளவு தான். மேலே படித்து நான் வேலை பார்க்க வேண்டும் என எண்ணுவது வெறும் கனவுதான். எனக்கு வேலை பார்ப்பது முக்கிய மல்ல அன்ரி. அம்மா என்னி
டம் ஒப்படைத் துவிட் டு ப் போ யிருக்கின் ருவே பெரிய பதவி. அதை சீராக நடாத்து வது தான் நான் பார்க்க வேண்
டிய சிறந்த வேலை:'
புன் மு று வ ல் தவழ. , உறுதியாக அவள் சொன்ன போது நான் பிரமித்துப்போய் நின்றேன். குழந்தைகள் போல் மான் குட் டி யா ய் துள்ளி க் கொண்டு திரிகின்ற தீபாவிடமா இவ் வளவு பொறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. கடமை கள் சூழும்போது பெண் மனத் தில் பொறுப்புக்களும் வலியவே புகுந்துவிடுகின்றதோ?
ക~ക്ര<(~ത<ക<(
கடலில் குளிப்பது நல்லதா?
அடிக்கடி கடலில் குளிப்பது நல்ல தல்ல. அடிக்கடி கடலில் குளிப்பதால் உடம்பு கருமையடையக்கூடும். மாதத்தில் ஒருதரமோ இருதரமோ கடலில் குளிப்பது நல்லதே!
ക<ഷ്ഠഷ<ഷ> <ഠഷണഷ~േ
23

Page 15
- வீட்டில் தாய் நடமாடிய இடத்தில் தீபா நடமாட ஆரம் பித்தாள். தாய் ஏற்றிவைத்த தீபத்தை அணைந்துபோகவிடா மல் மீண்டும் தீபா ஏற்றிவைத் தாள். தீபாவின் சேவையால் வீட்டில் மீண்டும் லட்சுமி கரம் சுடர்விட்டது.
நான்கு வருடங்கள் எப்படி நழுவிப் போய்விட்டன. தாய் மையின் வடிவில் நின்று இத்தனை நாளாய் வீட்டைப் பரிபாலித் துக் கொண்டுவந்த தீபாவின் மனத்தில் ஏன் இப்படி ஒரு திடீர் மாற்றம்?
பாசம் என்ற இனிய வலைக் குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, அது அறுந்து - அழிந்து விட க் கூடாது என்பதில் அவள் காட் цgш. பொறுப்பும், EL 6Ö) LID யுணர்ச்சியும் இப்போது தீபா
ராமு:- நான் குறைஞ்ச மார்க் வாங்கி ஞலும், என்னை வீட்டில திட்ட மாட் டாங்க!
சோமு: ஏன்?
ராமு: என்னலே வீட்டுக்கு ஒன்றரை
இருத்தல் சீனி கிடைக்குதே!
- rt'.
24
உணர்ச்சிகளை
வின் மனத்தைவிட்டு நழுவிப்
போய் விட்டதா?
"என்ன அன்ரி ஒன்றுமே பேசாமல் இருக்கின்றீர்கள்?" நீண்ட என் மெளனத்தை சகித் துக் கொ ள் ள ப் பொறுமை அற்றவளாகக் கேட்டாள் தீபா ,
" "எதைத் தீபா நான் பேசு வது? உன்னை, - உன் எண்ணங் தளை என்னுல் புரிந்து கொள்
ளவே முடியவில்லை. ’’
அவள் தலையைக் குனிந்து கொண்டாள். முக அசைவில் கலக் கத் தி ன் சாயல் கோடு போட்டது. இதழ்கள் விசிப்பது போல் மெல்ல விம்மிப் பிரிந் தது. முகத்தில் தேங்கி நின்ற மிக லாவகமாக சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந் தாள் தீபா .
"ஒரு வேலை கிடைக்கும் வரை நான் அண்ணுவுடன் போய் இரு க் கப் போ கின்றேன் அன்ரி!'
""தீபா..!" பேசமுடியாது விக்கித்துப் போய் அவள் கரங்க ளைப் பற்றிக் கொண்டேன்.
"உனக்கு என்ன தீபா நேர்ந்துவிட்டது?’* நீ அண்ணு வுடன் போயிருந்தால். உன் த ம் பி  ைய, த ங் கை  ைய, அ ப் பா வை எ ல் லா ம் யார் கவனிப்பது?"
'தம்பியையும், தங்கையை யும் என்னுடன் அழைத்து வரும் படிதான் அண்ணு கடிதம் எழுதி யிருக்கின் ரு ர்.'" உடைந்து போன குரலில் மிக மெதுவாக முணு முணுத்தாள் தீபா.
 

**நீங்கள் எல்லோரும் அண்ணு வுடன் போயிருந்தால் அப்பாவைக் கவனிப்பது யார் giunt ?” ”
அவள் ஒன்றுமே பேசாது பார்வையை வெளியே ஒடவிட் நயனத்தின் விளிம்பில் முத்துக்கள் கோர்த்தால் போல் கண்ணிர் அரும்பிக் கொண்டது. சில நிமிடங்கள் சிந்தனையுடன் கரங்களை கோர்த்துக் கோர்த்து பிரித்த வண்ண மிருந்த வள் மெளனத்தைத் தொடரவிட்டு பதில் சொல்லாமலேயே எழுந்து கொண்டாள். நான் தீபாவை வற்புறுத் தவில் லை. அவளின் மனத் தவிப்பு எனக்குப் புரிந் தது. வெளியில் சொல் லத் தயங்குகின்ற ஏதோ ஒரு ரகசி யம் அவள் ம ன த் திற்கு ஸ்ளே ஒளிந்து கொண்டிருக்கின்றது. அதை எப்படி என்முன் சொல் வது என்று தான் தடுமாறுகின் ருள். அவளின் மனத்த விப்பு அடங்கி ப் போ ன பின் தானே என்னிடம் ஓடிவந்து விடயத் தைச் சொல்லு வாள் தீபா, அதுவரை என் பொறுமையும் நீடித்திருக்கும்.
டாள்.
மீண்டும் நான்கு நாட்கள் நகர்ந்துவிட்டது. தீபாவின் நட மாட்ட த்தை வெளி யில் காணவே முடியவில்லை. என்ன சங்கதி? தீபாவின் ம ன தை ச் சூழ்ந்து கொண்டு த விக்கின்ற அமுதச் சுமை என்ன? நான் சிந்தித்துப் பார்த்தேன். பதில் கிடைக்கவே இல்லை.
மறுநாள் தீபாவின் குட்டித் தங்கை என்னிடம் ஓடிவந்தாள், 'அன்ரி! அன்ரி நாளைக்கு எங்க வீட்டில் ஒரு சின்னக் கல்யாணம் நடக்கப் போகிறது. நீங்களும் வாங் கோ அன் ரி." சிறு புன் ன கை சிந்த சொன் ஞள் L$frt_T.
"யாருக்கு பிரபா? அக்கா விற்கா கல்யாணம்? என்னிடம் தீபா சொல்லவே இல்லையே!" ம்கிழ்ச்சி பொங்கக் கேட்டேன் நான் .
"அக்காவிற்கு இல்லை அன்ரி எங்கள் அப்பா விற்கு தான் கோயிலில் கல்யாணம், நாளைக்கு எங்களுக்கு ஒரு புதுச் சித்தி வருவாளாம்." புரியாத மழலை யின் குதூகல வார்த்தை கள் படார் என யாரோ தாக்கியது போல் அதிர்ந்து போய் நின் றேன் நான் .
தீபா என்னிடம் சொல்லத் தயங்கிய ரகசியம் இது தான? ஓ! அதை எப்படி அவள் வாய் திறந்து சொல்லமுடியும்?பெற்ற பிள்ளையே "எங்கள் அப்பா விற்கு கல் யாணம் என்று சொல்வதென்றல். ? அது எவ் வளவு பெரிய கொடுமை! ஆனல் அது நடந்துவிட்டதே!
இஞ்சியின் மகிமை
இஞ்சிச் சாற்றில் தேன்கலந்து தினம்
காலையில் சாப்பிட்டுவந்தால் நீண்ட ஆயு ளும் நீடித்த ஆரோக்கியமும்பெறமுடியும்.

Page 16
தீபாவின் தவிப்பும் கலக்க மும் எனக்குப் புரிந்தது. அவள் அண்ணுவுடன் போய் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த தில் தவ ருெ ன்றும் இல்லை. அப்பா வைக் கவனிக்க ஒரு புது உறவு நியமிக்கப்பட்ட பின் - அவளும் அவளின் பாசலைகளும் மீண்டும் அங்கே வலம் வத்து கொண்டிருப்பதை தவிர்க்க முற்பட்டது புத்திசாலித்தனம் தான் . 'ኳ
ஒரு விஞ டி! தீபாவின் அப்பாவைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். அவர் தனக்காக ஏ ற் படுத் தி க் கொள்ளப் போகின்ற இந்த உறவு ஏற்றுக் கொள்ளக் கூடியதா? எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இரு பத்தைந்து வயதில் பெரிய பதவி வகிக்கும் ஒரு மகன், இருபத் திரண்டு வயதில் பொறுமையும் மென்மையும் நிறைந்த அழ கோவியமான ஒரு மகள்! இரு வருமே கல் யானத் திற்காக காத்து நிற்கும் போது. அவர் களுக்கு துணை தேடி மகிழ்வதை விட்டு இந்த வயதில் தனக்கு ஒரு புதிய துணையைத் தேடிக் கொள்வதென் ரு ல்.? இது எவ்ளவு பெரிய அவ மானம்,
அவருக்கு மட்டுமல்ல வயது
வந்த அந்தப் பிள்ளைகளுக்கும்
கூட. அவர்கள் எப்படி வெளி யில் நிமிர்ந்து நடப்பது? இந்த விடயத்தை என் னிடமே யே சொல்ல முடியாமல் தீபா எப்ப டிக் குறுகி ப் போய் நின்ருள்? அவர்களின் இள ஆசைகள் கணியவேண்டிய நேரத்தில்.
26
வயதான தந்தைக்கு இளமை திரும்பியிருக்கின்றது என்ருல்? அது அவருக்கு மட்டு மல்ல பிள்ளைகளுக்கும் கூட பெரிய அவமானம் தான்.
மனித உணர்வுகள் பற்றி நான் நிதானமாக எண்ணிப் பார்த்தேன். வயது அது முது மையை அடைந்து கொண்டிருக் கும் காலம். ஆனல். LO 65 ஆசைகள்! அவை உறங்குவ தில்லை. உருவம், வயது முதுமை யாலும். ஆசைகள் ஆர்ப்பரிக் கும் போது. மன உணர்வுகள் வாழ வேண்டும் என்று உறவுகள் தேடிக்கொண்டே இரு க்கும். மன உணர்வுகள் உறங்காமல் நர்த்தனமாடும் போது- பண்பு
கள், கெளரவங்கள் எல்லாம்
அடியோடு சாய்ந்துவிடுகின்றன. அ த ன ல் தா ன் தீபா வை ப் போன்ற பெரிய பெண்கள் தங்களுக்கு இருக்கின்ரு ர்களே என்பதைக் கூட சிந்தித் துப் பார்க்க முடிவதில் லை. அந்த உறங்காத உணர்வுகளின் சதி ராட்டத்திற்கு தீபாவின் தந்தை
மட்டும் எப்படி விதிவிலக்காக
முடியும்? வயது! அது அறு! தைக் கூடக் கடந்துவிடலாம். ஆனல். மனித உணர்வுகள் என்றுமே உறங்கு வதில் லை, ஆமாம்? முதுமையிலும் கட் டறுந்து ஆடுகின்ற மன "உணர் வுகள் உறங்குவதில்ஃல." ஆளுல் தங்களின் வயது வந்த குழந்தை களுக்காக அவர்களின் உணர்வு கள் வலோக்காரமாக என்ற லும் உறங்கித்தான் ஆகவேண் டும் .

கலைக் கூடத் திற்கு வந் திருந்த ஈழத் தின் தலைசிறந்த குணசித்திர நடிகர்
கலாவல்லி
கே. ஏ. ஜவாஹர் அவர்களை சந்தித்து உரையாடினேன். அவர் பல தமாஷ் கதை களைக் கூறிக் கொண்டிருந்தார். அவ ருடன் நடிக நண்பர் எஸ். என். தனரெட்ணமும் வந்திருந்தார். எல்லோரும் சுவார் சி யமாகக் கதைத் துப் பேசிக் கொண் டிருந்த போது, ஜவாஹர் அவர்களே! தங்களின் திரையுலகப் பிரவேசம்பற்றி ரத்தினச் சுருக்கமாகக் கூறுங்க ளேன்' என்றே ன் எனது ரோனில், ஜவாகர் திடுக்கிட்டு விட்டார். பின் தன்னைச் சமா ளித்துக் கொண்டு, "வி. பி. கணேஷன் தயாரித்த "புதிய காற்று' திரைப்படத் தி லே என்னை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்கள். இந்தப்படத்தின் மூலமே நான் திரையுலகிற்குள் நுழைந்தேன்' என்ருர்.
அடுத்து என் கேள்விக்குப் பதிலளிக்கையில், தான் 1964ம் ஆண்டு முதன் முதலாக நாடக உலகிற்குள் நுழைந்தாரென்றும் "ஒருத்தி சொன்னுள்" என்ற புரட்சிமணி அவர்களின் நாட கத்திலேயே தான் முதலில் நடித்ததாகவும் சொன் னர். "நாடகத் துறையில் அன்று காலடி எடுத்து வைத்த நீங்கள்
"அது சரி!
இன்றுவரை எத்தனை நாடகங் களில் நடித்திருக்கின்றீர்கள்? எந்த நாடகம் உங்களுக்குப் பெயரெடுத் துத் தந்த து?" என்றேன். 'நான் இதுவரை மு ன் நூற்றுக் கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளேன். இவைகளில் பல நாடகங்களில் எனக்குப் பிடித்தமான கரெக் டர்கள் இடம்பெற்றிருந்தன. 1969ம் ஆண்டு தினகரன் நாடக விழாவினர் நடாத்திய போட்டி யில் 'வா ட கை க்கு அறை" *"மனிததர்மம்' என்ற நாடகங் களிலே நடித்ததால் இலங்கை யின் சிறந்த துணை நடிகராகத் தெரிவுசெய்யப்பட்டேன். இவ் விழாவில் தமிழ்நாட்டு நடிகை திருமதி செளகார் ஜானகி அவர் கள்தான் எனக்குப் பரிசளித்
S. is
தாா
"எப்போது நீங்கள் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப் பட்டீர் கள்?’ இது என து அடுத்த கேள்வி. ** 1974ம் ஆண்டு 'பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்' என்ற நாடகத்தி ன் மூலம் அகில இலங்கை சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டேன்" என் முர். "ஈழத்தின் தற்போதய தமிழ்ச் சினிமா வளர்ச்சி இப் போது குழந்தைப் பருவ மா? அல்லது" என்று நான் கேட்ப தற்கு முன்பே "நோ நோ சரி யான வாலிபப் பருவத்தை அடைந்து விட்டது. ஏன்னு, நான் புதியகாற்றுத் திரைப் படத்திற்குப் பின், "கோமாளி கள்" "நான் உங்கள் தோழன்"

Page 17
போன்ற படங்களில் நடித்துள் ளேன். புதியகாற்றுப் படத்தை விட கோமாளிகள் படம் நடிப்பு ரீதியில் முன்னேறியிருந்தது. அதை விட நான் உங்கள் தோழன் மிக மிக முன்னேறி விட்டது. ஆகவே வளர்ந்து வரும் வாலிபப் பருவத்தில் இருக் கிறது ஈழத்து தமிழ் சினிமா.”*
**இதுவரை நீங்கள் நடித்த
படங்களுக்குள் உங்களுக்குப் பிடித்தமான பாத்திரம் எந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது பற்றி கூறமுடியுமா?" என்றேன். 'வாடைக்காற்றுப் படத்திலே நான் சுடலை சண்முக மாக வருகின்றேன். பாத்திரமே எனக்குப் பிடித்த மான பாத்திரம். இந்தப் பாத் திரத்தை நான் உணர்ந்து உணர்ச்சியுடன் நடித்திருக்கின் றேன். "நான் உங்கள் தோழன்' படத்திலும் பண்ணை யாராக நடித்ததிலிருந்து இந்நாட்டு ரசி கர்களும், தயாரிப்பாளர்களும் எந்தப் பாத்திரத்திலும் நடிக்கக் கூடியவர் என்று புரிந்து கொண் டுள்ளார்கள்?"
எனது அடுத்த கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் இனி * ஆத்மா வின் ராகங்கள் ' "ஏமாளிகள்'" இன்னும் பேச்சு வார்த்தையில் இருக்கும் பல படங்களில் நடிக்க இருக்கின்ருர் என்றும், இலங்கையில் எடுக்கும் எந்தத் தமிழ் படத்திலும் தன்னை நடிக்க ஒப்பந்தம் செய் வார்கள்’’ என்றும் சொன்னர், நான் அவரை ஆச்சரியத்தோடு
28
இந் த ப் -
நிமிர்ந்து பார்த்தபோது, "ஏன் பார்க்கின்றீர்கள், இது நல்ல மாடு, உள்ளூர் மாடு நன்ருக உழும் என்று புரிந்துகொண் டிருக்கின்ருர்கள்" என்ரு ர் ஜவாஹர். நானும் சிரித்துக் கொண்டே ‘இந்த இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பு பற் றிக் கூறுங்களேன்' என்று மெதுவாக க் கேட் டேனே! *சி சீ!! இது ஒரு கூத்துத் தயா ரிப்பு என்றே நான் கருதுகின் றேன். நிச்சயமாக இந்தக் கூத் துத் தயாரிப்புகள் வளர்ந்து வரும் தேசிய திரைப் படங்க ளைப் பாதிக்கும். ஆனல், நான் கூத்துத் தயாரிப்புகளுக்குத் தான் விரோதியே தவிர அந்தத் தயாரிப்புகளிலே நடிக்கும் கலை ஞர்களுக்கு விரோ தி யல்ல" என்ருர் .
"உங்களது திரைப்பட வாழ்க் கையில் இடம்பெற்ற சுவார்சியமான சம்பவம் ஏதா வது இருந்தால் கூறுங்களேன்' "நான் உங்கள் தோழன் திரைப்
+令一令-今+令-+令令令+-令-+争令-++令-+*令
சோர்வே நீ போ!
அடிக்கடி மனதினைச் சோர்வடைய விடக்கூடாது. அடிக்கடி மனம் சோர் வடைந்தால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட இட முண்டு. தோல்வி மனப்பாைைம உள்ள வர்களிடமே மனச்சோர்வு ஏற்படும். எதை யும் தாங்கும் இதயத்தினையும், எப்படியும் முன்னேறிவிடுவோம் என்ற மனத் தென் பினையும், சுய முயற்சியிலும், சுய முன் னேற்றத்திலும் நள்பிக்கை உள்ளவர்க ளிடம் மனச்சோர்வுதலைகாட்டுவதேயில்லை.
YYSLSLSSYYLSLSSYYLSLSS0SS0S LSSSLSSYSYSLSSYSLSSYSLSSYLSS

படத்தையொட்டி, யாழ்ப்பா ணம், கல்முனை போன்ற இடங் களுக்கு நேரில் காட்சியளிக்கச் சென்றபோது, ரசிகர்கள் எங் களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவராலும் கட்டுப்படுத்த முடி யாமல் போய்விட்டது. இறுதி யில் பொலிஸார் வந்தே கூட் டத்தைக் கலைக்க நேரிட்டது. கலைஞர்கள் தனித்தனி பிரிந்து தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இது சுவாரசிய மான சம்பவமில்லையா?" என் ருர், ‘சரி! மறக்க முடியாத சம்பவம். இது எல்லோரும் எல் லோரிடத் தி லும் கேட்கும் கேள்வி' என்றேன். "1957ம் ஆண்டு உசைன் னியா மகா
வித் தி யா ல ய த் தி ல் அகில ரீதியாக
இலங்கை நடித் த
* யூலியசீசர்' நாடகத்தில் மார்க் அந்தோனியாக நடித்த தற்காக என்னைப் பாராட்டி, அடுத்தநாள் அந்தப் பாடசா லைக்கே விடுமுறை கொடுத்தார் கள் . இதை நான் என்று மே மறக்கமுடியாது’’ 6T 6ör (q? rf.
'நன்றி ஜவாகர். வாசசர் களுக்கு என்ன கூறவிரும்புகின் நீர்கள்" என்றேன். என்ன கூறி ஞர் தெரியுமா? 'இலங்கை யிலே வரும் தரமான சஞ்சிகை களை படியுங்கள். வெளிநாட்டுப் பத்திரிகைகளை (நேரம் கிடைக் கும்போது) புரட்டிப் பாருங் கள்’’ என்ருர் ஈழத்து ந டி க மன்னர் K. A. ஜவாஹர்,
- இரா.செல்வராஜன்
29

Page 18
அருகில் இருந்து உங்களுக்கு
உதவிகளை ச் செய்யமுடியவில் லையே என்பது தான் எனக்குத் துயரம். இப்போதும் அந்தப் பெரிய பெரிய புத்தகங்களேப் படிக்கின்றீர்களா? தூசு படிந் திருக்கும் அந்தப் புத்தகங்களை எவ்வளவு ஆசையோடு துடைத் துத் துடைத் து வைத் தேன். அ வை யெ ல் லாம் இப்போது என்ன நிலையில் இரு க் கி ன் றனவோ. அதையெல்லாம் கவ னிக்க உங்களுக்கெங்கே நேரம் கிடைக்கப்போகிறது. நீங்கள் தான் சமுதாயம் சமுதாயம் என்று சிந்தித்தே காலத்தை ஒட்டிவிடுவீர்கள்.
தெரியாமல்தான் கேட்கி றேன். நீங்களும் உங்களை ப்
30
is び سميته
போன்றவர்களும் எ ப் படி த் தான் மண்டையை உடைத்துக் கொண்ட போதும் நடந்த தென்ன? நம் மட சமுதாய ம் திருந்துமென்று இன்னும் நம்பு கிறீர்களா?
இதை எழு தும் போ து எனக்கு ஒரு நினைவு வருகிறது. நாம் ஒருமுறை கண் டி க்கு u போனபோது பூங்கா வுக்கு ம் அழைத் து ச் சென் றீர் க ள். அப்போதெல்லாம் நீங்கள் என் னுடன் நடந்துகொண்டீர்கள்.
Lu 65T LIFT ds
ஆனல் அங்கே நாம் கண்ட ஜோடிகள் நடந்து அந்த மிருகங்க ளும் சேர்ந்தது தானே உங்கட
எவ்வளவு
எப்படிக் கேவலமாக
கொண்டன.
 
 
 
 

சமுதாயம். அது திரு ந் தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
உங்களுக்கு இருந்தால் நீங்
கள் கட்டாயம் ஏமாறுவீர்கள். நீங்கள் வாழ்க்கையின் எந்த ஒரு விசயத்திலும் ஏமாறக்கூடாது. வெற்றியைமட்டும் தான் காண வேண்டும். இதுதான் எனது ஆசை. ஆனல் இந்த ஒரு விச யத்தில் மட்டும் ஏமாறத்தான் போகிறீர்கள். மனித மனதுக்கு பலவீனம் இருக்கும்தானே என் நீர்கள். பலவீனம் கொண்ட அந்த மனிதர்களை யா உங்கள் சேவை திருத்திவிடும்.
பலவீனம் மட்டுமா மனித மனதில் இருக்கிறது. கொஞ்சம் யேரசித்துப் பாருங்கள். சிறி
qALSLALALALSLALALALMLSLLLLLL
தளவேனும் மனிதாபிமானம் இருந்தால் கடலையே காணுது பிறந்துவளர்ந்த எம்மை "கள் ளத்தோணிகள்" ஆக்கி கடலைத் தாண்டி அனுப்பி யிருப் பார் SGTIT? Y
கலவரம் தொடங்கிவிட்ட தாக இங்குள்ள வர்கள் கூறிய போது நான் துடித்துப்போய் விட்டேன். மாத்தளையில்தான் கூடப் பேர்கள் இறந்த தாக க் கூறினர்கள். உங்களுக்கு ஏதும் ஆகிவிட்டால். நான் உயி ரோடு இருக்கவே கூடாது என்று முடிவுசெய்து கடவுளை வேண் டிக்கொண்டிருந்தேன். கடவுள் கைவிடவில்லை. ஒரு கஸ்ட மும் இல்லாமல் நீங்கள் தப்பியதைக் கடிதமூலம் அறிந்து எவ்வளவு
யார் தயவையும் நாடி நிற்காமல், சமீபத்தில் இலங்கை வந்திருந்த தென்னிந் திய நட்சத்திரங்களை நேரில் சந்திக்க மெய்கண்டான் ஸ்தாபனத்தைச் சார்ந்தவர் கள் குடும்ப விஜயத்தை மேற்கொண்டபோது, அவர் தம் கலைப்படைப்புக்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. ப ட த் தி ல்:- கையில் கலாவல்லியுடன் நிற்கும் நடிகர் விஜயகுமாருடன், மெய்கண்டான் நிறுவனத்தினர்.

Page 19
மகிழ்ச் சி யடைந்தேன் தெரி யுமா?
ஏன் அவர்கள் தமிழ் ஆட் களை வெட்டிக்கொன் ருர்கள். பக்கத்து வீட்டில் இருந்த மல்லி காவைக் கற் பழி த் து விட் டு கொன்ருர்களாமே? அவர் க ளுக்கு ஏன் இந்த வெறி பிடித் தது. முதல் லெலாம் எங்களோடு அன்பாகத் தானே பழகினர் கள். சகோதரங்களாக எவ்வளவு ஒற்றுமையாக இரு ந் தோ ம். **நங்கி. நங்கி?" என்று என் னுடனெல் லாம் பாசத்துடன் பழகினர்களே! அவர்களெல் லாம் ஏன் இரத்த வெறி பிடித்
தா ர் க ள்? அவர்களெல்லாம்
நல்லவர்கள்தான் யாரோ அவர்
களைக் கெடுத்துவிட்டார்கள்.
எது எ ப் படிப் போனலும்
உங்களுக்கு ஒன்றும் ஆகாமல்
விட்டதே அது ஒன்றே போதும். குழப்பம் நடந்த கா லத் தி ல் நாங்களும் அங்கு இருந்திருந் தால் என்ன நடந்திருக்குமோ? நினைக்கவே இதயம் நடுங்கு கிறது. குழப்பத்துக்குப் பிறகு இங்கு வந்துசேர்ந்த கறுப்பாயி அக்கா கதை கதையாக அங்கு நடந்தவற்றைக் கூறும்போது பயத்தினுல் மயிர்கள் சில்லிடு கின்றன.
மாத்தளை முத்துமாரி அம் மன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிருவா? அவ கண் திறந்து பா ர் க் கி ற போதுதான் எல்லாம் சரிவரும். மன்னிச்சுகொள்ளுங்க, உங்க ளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை யி ல் லை. நம்பிக்கையுள்ள வள் நான் எழுதலாம் தானே.
என்னைப் பொறுத்தளவில் இங்கு வந்து குடி யிருக்கும் உடையாபாளையம் அ ன் னி ய வீடுபோன்ற மன உணர்வையே ஏற்படுத்துகின்றது. மாத்தளை யில் இருந்தபோது "எனது” என்ற உரிமையுடன் ஒட்டியிருந் தது போன்று உடையாபாளை யத்துடன் உறவுகொண்டாட முடியவில்லையே! இது புதிய உலகம் என்ற முறையிலே மட்டு மல்ல. மாத்தளை மண் நான் பிறந்து. தவழ்ந்து விளையாடிய மண் அல்லவா? பிறந்த மண் னின் அருமை பெ ரு மை க் கு ஈடில்லைத்தான்.
ஆனல் போகப் போக எல் லாம் சரியாகிவிடும். சரியாக் கியே தீரவேண்டும். ஏனென் முல் இனி இந்தியா எனது தாய் நாடு. உங்க ளு க் கு பாரதக்
 

கதை நினைவிருக்கும். துரியோ தனன் விதுரனைப் பார்த்து * உனக்கு உணவும் உறைவிட மும் இங்கே. அங்கே’’ என்று கேட்டதைப் போன்று என்னை இங்கு யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?
உள்ளமெல்லாம்
இப்படியெல்லாம் உங்களை, உங்களது சிலோனை நேசித்த ஓர் இதயத்தை அக்கரையில் இருந்து அழவைத்துவிட்டீரிகளே? அது தான் எனக்குக் கவலை. எல்லாம் தடந்து முடிந்துவிட்டன. ஒரு கனவு கலை ந்து விட்ட தைப் போன்ற அருட்டுணர்வு. எனக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இருந்த இருந்த இடத் தில் யோசித்தபடியே இருப்ப தாக அம்மா கூறுகின்ருள். அது கூட எனக்குத் தெரியவில்லை.
இனி நான் என் நெஞ்சில் இனிய கனவுகளைப் பதித்த மாத் தளை மண்ணுக்கு வரமுடியா ததை நினைக்கும்போது தான் எனது எதிர்காலத்தைப் பற்றிய வெறுமை தெரிகிறது. உங்களைக் காணுமல் எ ப் படி இத் தனை மாதங்களையும் உயிரோடு கழித் தேன் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவுக்கு என் இதயம் இரும்பாகிவிட்டதா? இல்லையே. நான் பெண் . உங்க ளிடம் பறந்துவரும் வல்லமை
லொன்று இல்லையென் ருல் பட் டினி கிடந்து பசியால் மெலிந் தாலும் உங்கள் நினைவுதரும் புதிய சக்தியுடன் ஒடியே வந் திடுவேன்.
எனது துர் அ தி ர் ஸ் ட ம் இடையிலே கடல் என் மனம் போன்று சொந்தளிக்கிறதே. இராமனுக்கென்ருலும் வான ரங்கள் உதவிசெய்தன. எனக்கு உதவ யார் இருக்கிருர்கள்?
என்னவோ தமிழ்ப் பண் பாட்டு மாநாடு இங்கே நடக்கப் போவதாகவும் அதற்கு வருவ தாகவும் எழுதியிருந் தீர்கள். என்ன மாநாடென்ருலும் நடக் கட்டும். அதற்கு நீங்கள் வரு கின்ற செய்தியே என் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருக் கிறது உங்கள் கடிதம் கிடைத் ததில் இருந்து கையும் ஒடவில்லை காலும் ஓடவில்லை. ஒரே மகிழ் சிக் குதூகலத்தில் இருக்கிறேன். நீங்கள் வரப் போகும் திசை நோக்கியே விழித்திருக்கிறேன்,
எப்படிக் கடிதத்தை ஆரம் பிப்பது என்று தெரி யா ம ல் மொட்டையாக ஆ ர ம் பி த் தேனே அதுபோல எ ப் படி முடிப்பதென்று தெரி யா ம ல்
மொட்டையாகவே முடி க் கி றேன்.
K ★
கடிதத்தை படித்து முடித்த தும் கண்களில் வழிந்த கண்ணி ரைத் துடைக்காமலே நிமிர்ந் தேன். எ ன க் கு அனு மான் செய்த காரியம்தான் நினைவுக்கு வந்தது. அதுவே தான் சரியாக வும் அப்போது பட்டது. இலங் கையை அப்படியே எரித்துப் பரிநாசம் செய்துவிடவேண்டும் போல் ஒருவித வெறி.
(தொடரும்)
33

Page 20
aegessggs ssbgggs
a u usoņ$@gqī£ și stosumųUı ŋm @風e 出usti因風區n。因us唱osé
• uqosra o uốould ooo uqig)'s瞬
‘6) soņ9df) –iso o urtə ĝi) -a leo Hirių urno șG)-rup de ri qi sẽ tạo số sự sĩ urie) çırmges@free) 1995 se o qırısı@€. mgH @& qøsneg? yuore af goff ș-T fıçıldweg șđìyī£ și soțofio
きき**********(бфпரமே99ர்"ாரமழுகு „șugíqìng) uji Tasrı (go, , ‘ısırısıų um gỗ $ 9) I ve inggiố - o tɔsɑɑsố
‘ayo » af urie) 、bgg g geも6 km
o qi&) loạoreg) q9oqĒĶī), muș ș1959 geế3 @ș sĩ (souri ņās qŤ bog) 199đì) i 199 59 đi lufto
~· 319) legs flog) opspoĠ ougs-ı Zırıņbırısı 19 ssąoo
· ·lurn gedoresī
‘‘q’ fo uolú si sıfrog 1153 · 5949 oC) $
· ự u-i ayɔ sĩ) để
£đì) usiosa@j qi@re foi ayo-æo“qe u @ : qỉ đì), o qp 5 uso preko Nora-asog) 4; gï
owe in fie lyofeko (gđi---To) ·
& IẾrn rus mgắessung)ą, 1çosnųogorouoso
I q. @o@snum ge) egebss ebs IỆ rı fı yıs ao (5 fa uso ogé ug @ @ #ı ese usoe) % GD니79%) 형9289%) J3% ‘qū Qū) gf qı-ı Şe u@ :
&quo fuog)wong someo o@@@ogo wysog) (gif) sgïg) 闽us)u999唱图出国引
og i Fiqi đò usoe) ‘lge logo urefn Igołę §§
• IẾ @ uqo !
og urie, qi se uri segerie · 1994.g J 「TO8 GDT영s Pos gTGDT2) 9형(Og —i gosố loạreso 109 u qī qi qj u oso qi © ș @ uaeg) op 19 | 1,9ştại H 99 € Lo
& ur sırığıys -itosos �și@gắıo ıssors is 1996. g) 	s oặuo opmusų99ạo resuɑ9o 1ęs ugi i 1] ©s
, og I-faqi đĩ) woe)· o ușoaeae sig)?@ : url(o) sẽ
 

• Igo ugÌ 139 for Hqi@sys. no 19 qi@wportsg) ~ırısı??(?) LoC) q, r, sa y sĩ q o mų, o qøsmas asso qofte seko • s)? įre 191,9fngi aeai sẽ
·& 1991ņ919 q91. gỗ qặ-bigs sūq, so gives 1ęs sugılc) úggs un qýqặbilgi ņ@ș@ærg-a qoỤışsıldız) -ı nrı, qoỹ đfi gı gắ oặIÊoặfił
@ș-Tre q9 591, og) 41@ugi aļo u @ * quo žề
oqi ugo-75$ 1,2ło
ựe le se ole ure @rto thể tiếp © se 1porņi -a af oedì) () utne) @ uga o lyow tại @ 1,9 ug? (g) , , og 11.11.11.1] off.usē 道9,, 2D& " rm%),官府)「7-여 2.JPGD니76 gp1] + c) sfîrto Q& -705 ĝi no oblog) # Logo sąl-ā spre lo : qi (3) logoreg)o urīg) 494 499@g t1匈阳)烟42ne可
& II mg) bırısı 19 q n ŋ @ ₪ 119orgoš · Issoņılışıyoho íns ogļ un logorio)Nou–17 go£199.19 bırıņ(útssfī) „maestosqo fusuɑso, ,
o qismų sto q95 șofi) igo porte logo » 119 fœlo zgłnyoso ośro
@fiłē 1șoung useș1@goole sıhụoấto) aggg5 @as eg戦*
@GT 1999 s)
‘Oiapooo.gl/T ugi wo $ !
-q7LQ2的增白匈 In 1107 1099.1 Jo af getsg) ș» IỆșaf gooi ti fò deg g o ug đī) (f) a’q’dî) rī «sego greo @-7-a posso
§ 119?!!0Ò5șt@ns.g)
musas? :o 1ço fo ŋoologong) oyo ugi
og I-Fiqi đī) uso (g) o 199 109 siglo off $
メ o 1990īg)&qg 1 o@
• 1,9ø sự, sĩ)og) o sĩ đī) un o qī Rīē usę , , obi-Trig), , agų gig) o aeg igo 19 & IỆı9 , qi fueraqī£goun bıđĩ) oșGŪon qolqeđi u rus usoņos
‘q. 1009 urīņđi urm
o goso pri © usų, o ry ș '
··lpuriçiotëIn urmơi qe nga « IỆ u @ g@dggeeG as」s Bes g@ ș@rtog) soorlog) of torn 10:209@ uso
\& Issung@& tırıņ 19 (99 gầuo los umqi usings-a
· @ @ @ @ qstn ug
* # 51af --Tonqī£ (fi) oqile · dụ919 $ ...(9969 fro-udøo , ,
gu sg) um 1@gắ qigo seg, quoquos 19 qi@șigs-a
· ựfīti: $) șų urte
‘uấ3 ud o se oog) §.
† 1198)(34°57
Age:J% 3/후 홍"#TA에 나78%니TurTC09
,, Igo solu sē (3949 to , ,おg ミg喻429 4, seo GT deeg -i-Trı sıfırı çılgo
- & 1,9 os gjoqs il-flo) 1øs Ego to Issoņgs @@@leo · qi@logs feg) Turnútss-ā sủqğrı ısı,golygsupson aseɛ qỷ lụ9 o os sí gíg)asso 1ę9-1@os1-ą
>:5니757rsfis ugi SS』ggegg@・gQ

Page 21
* சுதந்திர வர்த்தக வலயத் தில் பெரிய கைத்தொழில் நிலை
யங்கள் ஸ்தாபிக்கப்படுகின்ற போது நாட்டின் ஏனைய பகுதி களில் சிறுகைத் தொழில் நிலை யங் களை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.'
ஜனதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தன.
* இம் முறை ம்ே தின க்
கொண்டாட்டத்தில் தொழிலா ளர்களின் கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், விளையாட்டுகள் முக்கிய அம்சங் களாக இடம் பெறும். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மே தினத்தை தொழி லா ளரின் தேசிய தினமாகவே கொண் டாட முடிவு செய்திருக்கிறது. அரசாங்கம் ஊர்வலம் எதுவும் நடத்தமாட்டாது. ஆனல் எதிர் கட்சிகள் ஊர் வல ம் நடத்த அனுமதி வழங்கப்படும்.'
gFit is dig
பிரதமர், ஆர். பிரேமதாச .
36
‘ம லை யக த் தோட்டத் தொழிலாளர்கள் முன்னைய அர சாங்க காலத்தில் அனுபவித்து வந்த கஷ்டங்களை நாம் அறி வோம். அவற்றைப் படிப்படி யாக நீக்கி வருகின் ருேம் . அத் தோடு தொழிலாளர் வாழ்வின் ஒளி ம ய மா ன ஒர் எதிர்கா லத்தை ஏற்படுத்த இன்றைய அரசு நல்ல பல தி ட் டங் களை செயல்படுத்தவிருக்கிறது."
பிரதி பாதுகாப்பு அமைச்சர், tg. பி. வேரப்பிட்டிய.
* மாணவர்களை அரசியல் வாதிகள் பகடைக் காய்களாகப் பயன் படுத்தக் கூடாது. அவர் கட்கு சீரான கல்வியை வழங்க வும், வெளியார் தலையீடின்றி அவர்கள் படிக்க்வும் பாதுகாப்பு அளிக்கவும் அரசாங்கம் கட மைப்பட்டுள்ளது. ப ல் கலை க் களக மாணவர்கட்கு அதிக பட்சம் பாதுகாப்பு அளிக்க
Y Dd முன்வரவேண்டும்."
எதிர்கட்சித் தலைவர், அ அமிர்தலிங்கம்.
 

வாடை க் சா ற் று
Mer.MY.M.M.
செங் கை ஆழி யா னி ன் வாடைக்காற்று நாவலை வாச கர்கள் மறந்திருக்க மாட்டார் கள், ஏன்ன, அவ்வளவு ரியலி சம் அந்த நாவல். இதை வெண் திரையில் வெளியிடத் துணிந்த தயாரிப்பாளரின் யும், கலை யா ர் வத் தையும், பாராட்டும் அதே நேர த் தி ல் படத்தை மூலக் கதையின் பிர *m r Lib L - மா க் கா ம ல் கோட்டை விட்டு விட்டாரே! இகை ஃனென்று சொல்வது?
வாடைக் காற்று வீசுகின்ற கா லத் தி லே வள்ளங்களும், தோணிகளும், படகுகளும், அந் தக் கடற்கரையை அலங்கரிக்க வைக்கும். பருவ காலத்தில் மட் டும் தொழில் செய்து விட்டுத் திரும்பவும், பாய் கட்டி விடு வார்கள் வந்தவர்கள். செமி யோன் சம்மாட்டி வழக்கமாக வாடைக்காற்று வீசும் காலத் தில் வந்து, வாடி கட்டி மீன் பிடிப்பவன். ஆணுல் இம்முறை செமியோனுக்கு முன்னதா கவே மரியதாஸ் ச ம் மா ட் டி வந்து செமியோனின் இடத் தைப் பிடித்துக் கொள்கிருன் . இதனுல் கடற்கரை ஒரே அமளி து ம ஸ்ரி படப்போகிறதென்று கரையோர வாசிகள் கதைத்து ர சி க ர் களை உசார் படுத்திக் கிளைமாக்ஸ் காட்சியை எ தி ர் பார்க்கத் தூண்டுகிருர்கள். அப் படி ஏதும் இருந்ததா? என்று கேட்கின்றீர்களா? ம். மூச்சு. எல்லாமே புஸ்வாணம்,
துணிச்சலை
(p95 LD nr 35
ASLSLSMALALqMLALLSAAAAASSLALAMSLSLSLSASAASASLSSASSAASSA
செமியோனுக ஏ. ஈ. மனுே கரனும், மரியதாஸாக டாக் டர். இந்திரகுமாரும் நடிக்கின் முர்கள். ஆஞல் ஒன்றுதான் துடிக்கவில்லை. அதற்குத்தான் மீசை இல்லையே! இந்தப் பாத்தி ரங்களுக்கு, கதையில் இருந்த கனம் இங்கே இல்லா விட்டா லும் அதை நினைவு படுத்தச் செய்திருக்கின்ருர்கள். பட த் தில் ஜவாஹர் ஒரு எக்ஸ்ட்ரா ஆடினரி காரக்டர். சுடலை சண் பகலில் நடமாடும் இவர் இரவில் நிர்வாண வைரவ ராகத் தெ ன் படு கி ன் ரு ர். ( ப ய ந் து விடாதீர்கள். அது படத்தில் இல்லை. டயலாக்கில் மட்டும்தான்.) இவரின் அசட் 37

Page 22
டுச் சி ரி ப் பு திரையை அதிர வைக்கிறது. பாத்திரம் நினைவில் நிற்கிறது. கில்லாடி சூசையாக வரும் க ந் த சா மி, கான் ஒரு வில்லன் என்பதைக் கஷ்டப்பட்டிருக்கின்ருர், 'காத்
காட்.
திருந்தவன் பெண் டாட்டியை நேற்று வந்தவன் தாக்கி விட்
டான்' என்ற பேச்சுக்காளாகும் கே. பாலச்சந்திரனின் நடிப்பு ஏ , ஒன் என்று சொல்லாவிட் டாலும், ரசிக் க க் கூடியதாக இருக்கின்றது. ஆனல் அவர் சவாரி செய்யும் "குதிரையை' எங்கு பிடித்தார்களோ?
ஓ! படத்திலே பெண் கரக் டர்களே இ ல் லை யா என்று யோசிக்கின்றீர்களா? இரு க் கி ருர்களே! ஆனந்தராணி - சந்தி ரகலா - முக்கியமான பாத்திரங் கள்தான். ஆனந்தராணி சொந்
கப் படுகின்ருர்கள்.
; க்குரலையும், சந்திரகலா விஜ t.ாள் பிட்டரின் இரவல் குரலை
:பு :ம் உபயோகிக்கின் ருர்கள். நடிப்பு பிTமாதம் இல்லாவிட் டாலும் கதைக்கு இவர்கள்
s جبر வேண்டியவர்கள் அல்லவா?
ம ற் று ம் யேசுரெட்ணம். எஸ். எஸ். கணேசபிள்ளை ஆகி யோரும் கதைக்குள் உள்ளடக் படத்தின் டயலாக்கில் யாழ்ப்பாண மண் னின் வாசனை வீசுகிறது. அது தான் வாசகருக்குக் கைவந்த கலையே!. படம் ஓடுகின்றது. பாருங்கள். ஈழத்துத் தமிழ்ப் படத்தின் வளர்ச்சிக்கு வாடைக் காற்றும் வீசியிருக்கிறது. இனி யாவது வளர்ச்சி வளருமா? அல் லது வளையுமா?
 
 

༡ ཤོ་
当
效’、羧 愛恋だ。
**
S.
g ܥܲ)݂ مجھتے エ* محه ۶ ? أينشتين":
தாடி வளர்த்துத் தாண்டவம் ஆடவோ? மேடை யமைத்து மண்டை யுடைக்கவோ? ஒட டடுக்கி வீடு வேய்தல் போல்! நாடு வளர்க்க நற்பணி செய்குவீர்!
காடு களைநீ களனிக ளாக்கியே! கோடி களையே குளிர்நில மாக்கு மின்! மாடி வீடு மஞ்சம் என்பதால்!
தேடி வைத்ததை வஞ்சம் செய்திடாய்!
மழித்தலும் நீட்டலும் மானிடன் செய்கையேல்! அழித்தலும் ஆக்கலும் ஈசன் செய்கையோ? அளிப்பன வற்றினை ஆரா அமுதென களிப்பின ஞயிடின் கவலை வந்திடா!
வெள்ளைக் கில்லை கள்ள மென்பது நல்ல வர்க்கு நலமாய் விளங்கிடும்! சொல்லை யமுதாய் செவ்வாய் விளம்பிடின் வெல்லும் அதுவே வாய்மை எனப்படும்!
விஞ்ஞானமே யென வியக்கு மிவ்வுலகுதான் அஞ்ஞானத்தை யன்று உறையாய்க் கொண்டது! எஞ்ஞான மிங்கு என்றும் நிலையெனில், மெய்ஞ்ஞானந் தானது மறையாய் நின்றது!
EkeS S EeSiSi S kkSiq S e eeSiiii S LLS
اتمه یا گاهی ۹ آیه ۹
E్క
ത്തി.

Page 23
With the best Compliments
from:
RENARS SUPPLIES CENTRE
35, WOLFENDHAL STREET, COLOMBO-3. Phone: 32765
Branch: 64. KADE NE NA BAZAAR 87 || II, HOSPITAL ROAD,
KOTMALE & JAFFNA. Phone: 894 O Phone: 773 8
MPORTERS & EXPORTERS SUPPLERS TO ESTATES - STATE
CORPORATIONS V. DEALERS IN: rs, AGRO CHEMICALS, HARDWARE, SPARE PARTS, TYRES & TUBES
---A-N-NA-NA-N-N---X-
VAN EIE STUDIO
I55, SEA STREET, COLOMBO-I.
தரமான படப்பிடிப்புக்களுக்கு திறமான ஸ்டுடியோ
வா ணி ஸ்ரூடியோ
படப்பிடிப்பில் கைதேர்ந்தவர்களால் உருவாகும் கவர்ச்சி மிகு அச்சடிப்புகள்
مسرحصصحسحصحصحصحصحه

முற்பிறப்பில் பாவத்தின் தண்டனையோ தெரி யாது. செல்லத்துரை பிறக்கும் போதே அரைக் குருட்டுக் கண் களுடன் தான் பிறந்தார். டாக்
 ெச ய் த
டர்களின் கை பட்டிருந்தால் ஒருவேளை அவரது கண் சுகமாகி யிருக்கும். ஆணுல் செல்லத்து ரையின் பெற்ருேருக்கு அவ் வளவுக்கு நிதிநிலைமை இல்லாத தால் செல்லத்துரை அரைக் குருடனகவே வளர்ந்து, எப்ப டியோ ஒருத்தியை வாழ்க்கைத் துணைவியாகவும் தேடிக்கொண்
LIT ri.
செல்லத்துரையின் மனைவி மீளுறட்சி ஒரு நாள் மாரடைப் பால் மரணமானுள். ஒரே மக
வாக விட்டு விட்டுப் போயிருக்
காவிட்டால்
முழுக் குருடனு கவே போயிருப்பார். ஒரு மாத காலம் அவருக்கு எந்த வேலை யும் ஓடவில்லை. கி ரு ஷ் ன ன் பெயருக்குத்தான் மசனக இருந் தானே தவிர, வீட்டு நிர்வாகத் தில் அவன் தலையிடவில்லை.
செல்லத்துரை சே ர் த் து வைத்திருந்த சொற்ப பணத் தைக் களவு செய்துவிட்டான். கையும் களவுமாகப் பிடிபட்ட அவன் முதுகில் நாலு கோட் டைத் தடியினுல் உண்டாக்கி ஞர் செல்லத்துரை. அலறிக் கொண்டு வீட்டைவிட்டு ஓடிய கிரு ஷ் ண ன் ஓடியவன்தான். தன்னிடமிருந்த  ெசா ற் ப பணத்தில் பால் நிலையத்தில்
பேப்பர் வியாபாரம் தொடங்கி
ஞர் செல்லத்துரை.
ஒரு மாதத்துக்கு முன் அவர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந் தது. லண்டனில் இருந்து அவர் உறவினரான ராமலிங்கத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. கிருஷ்
4.

Page 24
ணன்தான் அனுப்பியிருந்தான். தான் ஒரு கப்பலில் சேர்ந்ததி ருப்பதாகவும் தந்தையை ar făi 3) ருந்தாலும்தேடிக்கண்டுபிடித்து பணத்தைக் கொடுத்துவிடும்படி யும் எழுதிப் பணத்தை அனுப்பி யிருந்தான்.
செல்லத்துரை கண்களில் நீர் வாய்விட்டு அழுதார். ஒற்றிக்
குப் பயந்தவர். செய்தியறிந்து திரள கண்களில் கடிதத்தை கொண்டார்.
4及
ராமலிங்கம் நீதிக்
தத்தைப் படித்த
இப்போது ராமலிங்கத்துக் குப் புதிய தலையிடி, தி ன மும் "கடிதம் வந்ததா, கடிதம் வந் ததா' என்று கேட்டபடி செல் லத்துரை வந்து தொணதொண பார். வெளியில் தபால் கார னின் சைக்கிள் மணி அடித்தது.
அவசர அவசர மாசு வாசலுக்கு வந்தார். கடி
ஆாமலிங்கம்
ராமலிங்கத் தின் கை நடுங்கியது.
தொடர்ச்சி 47ம் பக்கத் கில்
 

グ Š 召
安o yule sphae vo quae paa ɖɔ ko1ț9oqortos@-ı Zıugi 1,9-æ source @ @ @ uralo sĩ tạo gioco)rısı resûīgi gegntiaeq9o qøti logo.urīgā ģi sās 30ko qisodermoc) și-a u Ji qørıno segiPo usos? qŤg și-a-TafeluarHọi leo?--Ton
quoquomoto)
los psg Goofıņusos?-ı Zıgı
· įjujų91ļohn@so .
Haigę sąo eo uno ego · @@ --« ouri
·leg ș.aeg og fi) sĩ lạ919 sẽ lo qosqi so qi og u odlo smoooooo.glusog) sono is qi (6) logo fieg) op-arāṇoşuon
fe@s@ agqøđfi)
| igෂ is
I jane uga yɔɔ so
qı-ı Zırısıdıųosos hoşgặaogąşfi)
• 1994.ulo isos qorto qi@~ış9-ig,
七喻的心qi fòorņigoqa qrı ‘o ipse
4/4emire @g mgÐaf gof) uogo segiri quae)
1ņofừ quae--Tlogo dỡ ‘414)ąfne) sowogrī
forte ugo ofı) 1995 ugĪoấto) · aye te gulē ,
ne uso qosmtā Zaurag) sig oso mūsg rmg
§ 11-igi olurn@gj se oorsigotō aegko 4, 19 Gșeși o șđỉgio șoiuliers · Hạ đồ use ríowergias (§
%sdf3 % & 9 ge r크
y@@nofelyn1ņ9úıs@rus uos?
· Issue use@-Trī sięg sẽ urīgo qī o-ige@j 1,9—1 logo dỡ *爾州Q&3&Té iyo @ urī0) qi logori qog'?-T Tag Ģhodo-pe)
wooooooaegu og filu@@
ho drie --Trīņo@@rıņofī) içørı : —ıs)reh
fı −1, 1995 @--ı Zıreliqi issouriņđì urm
as? Haeqjųfiugắto) qo@šoặını sırıņđầum
o pujus ue@~ırırımın olo)house) șoiure --æ ori çıfı −1, og fee) o 11719ko Isorn goori unigŝlo · @@ se u do o-ing)so *・gg g eggssogje@ Esbs sgsbge g@gge sggbsS Ựg fisɔ oo, o gặp rấ3. \ · qui-togs sąs-Tasso qiorireg yılı olmuqTQ) ore o os@@ 4/4 so gornog) ing ugi @opan geko @ 6 57 1,9@139 fð qa@~~æ ° un Ķīgi pgx?softslae 1,9@199.fi) quosqÍ-iuosło qırısıỆgỗ sơı seo giuos ligio) 'flog)
· 41 ulie 1960-Trısı soțoșarnĝi ou drig ko osglu o úlo đầurm 4ires) & 4 đi gig sự so so ga sao)ș@o@agos, sora@@ og uue 1,900-ariņos Ģirtīssī sī£.ung) o so o
· 6 · @@ ou drig so ossillońso điềurn
Į ng 6, sefyllfú seo đi gioĚ

Page 25
gsミg “****で 「 (L- - 9995 因@F——了小@Pege。用4e P圈浪。gné可*泡上戈4* geç-o șợng“ og fileşen ouroops os uogoqe gjo) spoluo ng ogąo--ire ugi Hrī leo?--Zigi• gogo, fe @ spolo@@foo$) quom)qiego off 1957-1 -os) · @ @ go foi oooo颂g u299岛 ș-fire-is orglure gfse joqoqonnan asko afgeloo & æquæq; &iuose) 自ggegn g @@ 9574e的唱7寸与 —ırıņoșựeko 1p o g o re sosiuoo)@ș@so gre los urno (souoo) a a no a 。ó「eg@:773PQ@「non日*Qé*** şiko se lenorio*的6 홍만15日官T 용55A***니니?
asqueq; fiuose, qouisì uso? Tigi
觀屬劑疊疆
, , gulis 19Hnove qøgnre o drigo oko ‘os) po pongeko sĩ so lo ș-les-i urias asso șogső ‘agoo
„orn ugi nog po sytuo, , qi@ toportog)miņoso) §§ įregi41 og Jigoko spoluo 的将案9日于圆丁塔哈哈哈七ereagọH is urmae wegg) șØą sąsreko
•æggon@-ig. 6) un or Øos) og fisio飒的mgn p图的迫994电4可 ggs 4eregou哈马愈9@部•ạię spog ș@sooo@ric) sī uoluri qe si ja ugi sĩ qoĠஒபதிலுாைருநுசிe ~ர9ஐயவியினிrn negrof) –ige–augion @& qi@@@@raqi@@đại sự Øureeppo le løss
gę omaggi poựeuriņđgo-æ oog" Tooroo1994,figlo, ,
apoysunąficosĮfigigữ -
IỆ „rıştırą, o ffas go@@.
se undere eoșNođầureZeu间遇日Øs
,qi sẽ loại sẽ sẵț¢) gegọg @ @ § 19 sat qe @ : oqihm segoạs arī qion rmos 3 pustoņieg og -73 oo uqi e o g) 457 -ı ~i se soos ipso -io sĩ qoko
- * 41.11-i logos? qi su sự q’ fee) se ue 07@rio qøgre ©ę urte 109 af fie «» Boo ș@ qsię o togeo se so o sĩ ŋo 19 qi&) operes) ?? u ú
LoșH qirmuog) og șođỉ sợi gỗ sĩ đi * ·
rmos g o ușe) șụog) porello
~~ ~~
odegąpĠ qirmã? qęgriigo 19 qi@ 增949@将阿Q9喻4m?湖与鄱。匈将阁 ș șơn Teg-T11 đơn 1,9470 @oluriņķī£ © ș@oș07 đỉgao se af æson ogys@ neko ' yuj-i-Issosos į op tegnų seko quo uae qoỹ tạo ổ
u 6 uso rnego urmự9 Leo și-a co-auso ugo eog)ơn - ap 19 **@ guns 11@@-ı Zio
giu es ugi@ oros) súos(\ome(s)
sĩ qïs) ges@qig) ! 1,9 o 4. sto ko synu o úlugio) '59 so us !
 

.41@ ₪ ve qif@ago le · @ 11e ir Œ logo u og # rāq; eo q o form (§ ựđỉ sợToqsoe) 1945 maggi ai o lo qarne5fe ko ant@ logo ú$ 60-irio) se og Øgogn aggi aj se oncorporeg): malnog) pou oạo sĩ ș& so 6)--Tosq; rigono aj qe so & Iseld qsore @ * seo urnon, russis go@s qadi se sss qi o úlae uue %) une qoh (ego 6 go rođồ o qī£ € 1, ou o pɛɛ so uopće, osoɛɛ ŋo ɖo »ọa đìçış (ş os os sĩ quoș Cricq use) qisē wo greko
* 469 so vo fđì sựe le ... qirneg reko ones@un urip leoțioort & gli oso-TŐ @ @ @ nsorinająouri quo qiornuș sue is įjos são qosn-iceriņtiko Iso snui se yo rn reso įgirno gegee șai đợio · Nooooo -7-7 u 4 vrıfỆrı çı@ti logo uoso) * g g b stgsきう ts *gasgg。“Qse*J引ミ56 neusgg岭日七喻日电I q. æqī) go gran Øg șite «o sodì) rn geois» lousoe) ar go le qđĩa đìgio wiągowoaj qon guo poơn ' oo o se · @ , ,
-quaeriqi les sourie) *?)&# ẹgợ–1-vogngi po regsoomto oslao ‘quis leo? siq do 岛ggs assm@46号舰也由99o习n巨浪470/?4ıđì uogo -ı-āriņspęgi sąs@gegnézio~ıąe ựcosì sợi qiș șowersytetës
y figlosses)
qopm$
* Ļu 191ļohmụlogy J领“99· @@', 'gi oqilos@ne uneqof) yogio)-Tiom ĥiri
úgo,
• ~~~~ (o -- nowo – loco moron (Tihm usposo sorts
│ │
系
I sog) so leorņi 1991çoeg £ fie soggi $ lo rại gì ai igo solo ? £ șųooșơı ıs 4, 6) 1ço são quae aeqørne) se ges@j · Zao 哈巴密Ung), segons in t¬ifoorius) o «q» ș11 se seruog, sẽ ú69) go lo qasī ao affe) 1991» fie «ørn ogs, e #4 uerte ooqi uere rmaj • 1,2 Ġ sou oorġjon u Úego@ af so-ung) tạo sĩ qÌ 11 rı 'to sugje) ựeg 'y IIĜqoș ș@neg) ise Huffo o quæ e@ ミミQgs pgse ggsg sg gs og 1,5 de o 4/goo n q oq; si IỆĝ4/fm-w Ugųčổ q2,5m gyfog) forello
-* 41.u-n ! se sứ qťaťgeon g(@ 1ço são į ne qofi) © une 109 gì so uqa logo df 1,9% forsøo 崎m岛可nge?可,:F响鸣阁领阁4日 ggde@ Aeg@おgs ggegもG ș worte o ș@ @ @ H • Ġ q. s.) u teg)ą919 @增4n-5 匈c。喻4兇湖ec消áLe nogeo pon og poɔrɔ ŋmɛegori@-a gę uqi mqī apsfilae & $ $ 0.9 și, șiși o ogyası giới) uno spoșơi đişio
o qi@og) mgomos
•r• ...a r. men (?) rri ina 6) r-run rm ko se urn irrifo

Page 26
v யாழ்நகரில் சன்சோனிக் கமிஷன்
ஆகஸ்ட் வன்செயலில் பாதிக்
கப்பட்டோர் யாழ் நகரமண்டபத் தில் நடை பெறும் சன்சோனிக் கமிஷன்முன் சாட்சியமளிக்கின்ற னர். "அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் தமிழ்ப் பிரயாணி களைச் சிங்களவர் தாக்கியபோது பக்கத்துப் பெட்டியில் இருந்த பொலிஸார் எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இச் சம்பவத்திற்கு சற்றுமுன் எனக்கு இளநீர் விற்ற ஒருவரே என் பிர யாணப் பெட் டியைத் துர க் கி க் கொண்டு ஓடினர்" என்று ஆனைக் கோட்டை வாசியான திரு. சீனி
வாசகம் ஜெகநாதன் கமிஷன் முன்
கூறியுள்ளார்.
ܵ
உரிமைகளுக்கு உறுதி
இந்நாட்டிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்கு உறுதி யான பாதுகாப்பு அளிப்பதற்காக அரசியல் சாசனத்திலும், நீ திச் சட்டத்திலும் பல்வேறு புதிய ஷரத் துக்கள் சேர்க்கப்படும். அரசியல் சாசனத்தில் தமிழும் சிங்களமும் தேசிப்-மொழிகளாகப் பிரகடனப் படுத்தப்படும் என்று நீதியமைச்சர் திரு. கே. கூறியுள்ளார்.
டபிள்யூ. தேவநாயகம்
தேசியமயம் இல்லை!
வர்த்தக சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இனிமேல் தனியாரின் உடைமை களை அரசாங்கம் பொறுப்பேற்க மாட் டாது, தனியார் துறையினரின் வர்த் தகங்களையோ, கட்டடங்களையோ, காணிகளையோ இ னி த் தேசியமயம் செய்வதில்லை என்று அ ர ச்ாங் கம்
தீர்மானித்துள்ளது.
தொழிற் பயிற சி நிலையம்
சோவியத் யூனியன், சீன போன்ற
நாடுகளில் உள்ளது போன்று, இலங்கை
யிலும் மாபெரும் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றினை நிறுவ பி ர பல தொழில்ஞானி திரு. ஏ, வை. எஸ். ஞானம் முன்வந்துள்ளார்.
தொழில் வங்கி ஆரம்பம்
ஒவ்வொரு தொகுதிகளிலும் வேலை a m մն ւ ւկ ւն பெற்றுக்கொடுக்கும் தொழில் வங்கிகள் ஆரம்பமாகிவிட் டன. தொழில் வங்கி நிருவாகங்கள் யாவும் அத்தொகுதிப் பா. ஊவின் மேற்பார்வையிலேயே நடக்கும் மாதாந் தம் ரூபா 650/- க்குக் குறைந்த தொழில் காலி ஸ்தானங்கள் யாவும் இவ்வங்கியின் சிபார்சின் மேலே நிரப்
பப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(பக்கம் 42இன் தொடர்ச்சி)
கிருஷ்ணனேடு கப் ப லில் வேலை செய்யும் ஒருவன் தான் அனுப்பியிருந்தான். கப்பலில் ஏற்பட்ட தகராறினல் ஆபிரிக் கன் ஒருவன் கி ரு ஷ் ன னை க் கொலை செய்து விட்டானும், ராமலிங்கத்துக்குத் தலை சுழன்
றது. கனவுலகில் சஞ்சரிக்கும் செல்லத்துரை இதை அறிந் தார்.
வழக்கம்போல செ ல் ல த் துரை வந்தார். 'அண்ணை கடி தம் ஏதும் வந்ததா?’’
"உட்காரு செல்லத்துரை - - - -.கடிதம் வந்திருக்கு.”*
'மகன் ர கடிதத்தைப் பார். க்க முடியாமல் கடவுள் என் கண்ணைப் படைச்சிருக்கிருனே"
என்ருர் செல்லத்துரை.
வாசித்தார் ராமலிங்கம்.
"இப்போது ஓமானிலுள்ள துறைமுகத்தில் நிற் கிறேன். இங்கே எல்லாருமே அராபியர் கள்தான்." செல்லத்துரை கடிதத்தை வாங்கித் தன் கண்க னில் ஒற் றி க் கொண் டா ர். அவர் கண்களில் ஆனந்தக் கண் ணிர் திரண்டது. தின் கண்களில்.?
ராமலிங்கத்
தற்போது திரையிடப்பட்டிருக்கும் ராஜேஸ்வரி பிலிம்ஸாரின்
**தென்றலும் புயலும்' படத்தில் நடிகை சந்திரகலா இப்படித் தோன்றுகிா?ர்.

Page 27
நாட்டில் இ ன க் கலவரம் ஏற்படுவதற்கு முன் கம்யூனிசம் பேசிக் கொண்டு தேசிய ஐக்கி யத்துக்காக வரிந்து கட்டி க் கொண்டு எழுதிக் குவித்த எழுத் தாளர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். இப்போது தனது க ரு த் து க்களில் மாற்றம் ஏற் பட்டுள்ளதாவும் தனது புதிய கொள்கைக்காகப் பாடு படப் போவதாகவும் கூறினர். இன விடுதலை என்று கொள் கை பே சிக் கொண் டு எ மு தி க் குவித்த நண்பர் ஒருவரையும் சந்திக்க நேர்ந்தது. வகுப்பு வாதத்தைக் கைவிட்டு இனி தேசிய ஐக்கியத்துக்காக உழைக்
கப் போ கின் ரு ரா ம் , என்ன இருந்தாலும் அடி உதவுவது போல் .
ஒரு ஏழுத்தாள நண்பர் ஒரு வ ர் த ன து சிறுகதைத் தொகுதி ஒன்றை விமர்சனம் செய்வதற்காகக் கொடுத்தார்.
முழுவதும் இளைஞர்கள் உத்தி யாக மோகத்தை விடுத்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதை அடிப் படை யா கக் கொண்டிருந்தது. ஆனல்நூலின் பின் புற அட் டைப் படத்தில் எழுத்தாளரின் உருவப் படத் துடன் அறிமுகம் இப் படித் தொடங்குகிறது. தினைக்களத் தில் பணியாற்றும். உள்ளே ஒன்று. வெளியே வேறு ஒன்று: உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுவார்.
48
அண்மையில் ஒரு கவிதைத் தொகுதியின்வெளியீட்டு விழா வில் நிலவின் பெயர் கொண்ட கிளிநொச் சி வாழ் அன்பர் பேசினர் "இளம் எழுத்தாளர் கள் பிற்போக்கான இலக்கியம் படைக்கிருர்கள். இதே ஆசா மியிடம் ரயிலில் ஒரு தடவை கலந்து ரையாட நேர்ந்தது. மராட்டிய எழுத்தாளர் காண் டேகர் மறைந்து சில தினங்கள் இருக்கும் . காண்டே கரை ப் பற்றி நான் கூறிய போது காண்டேகரா? எனக்குத் தெரி யாது கேள்விப்படவில்லை' என் பவர் இன்று மேடையில் ஏறி முற்போக்கு, பிற்போக்கு என் றெல்லாம் பேசித்திரிகின்ருர் . ஏதோ பழுத்த இலக்கிய வாதி போல் பேசித்திரியும் இவருக்கு ஒரு போக்கும் தெரியாது. உண் மை என்னவென்றல். . . இவருக்குப் பேன பிடித்து ஏழு தத் தெரியாது. கூட்டத்தில் கூடி நின்று பேசிப்பிதற்ற
 
 

பொருளாதார வளர்ச்சியில் எழுத்தாளர்களின் பொறுப்புமிக்க பங்கு
பதினறு ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன். தமிழ்நாட்டைவிட அப்போது அது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது. எங்கு பார்த்தாலும் வறுமை; வேலையில்லாத் திண்டாட்டம்,
ஆனல் எனக்கொரு நம்பிக்கை பிறந்தது. ஏராளமான எழுத்தாளர் கள் அந்நாட்டில் எழுதி வந்தார்கள். மக்கள் படித்து வந்தார்கள். சின்னஞ்சிறு நகரங்களிலும்கூடப் புத்தகக் கடைகள் இருந்தன. அவ்வளவு வறுமையிலும் அவர்கள் புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கிப் படிப்பதை நிறுத்தவில்லை.
மீண்டும அண்மையில் நான் கேரளத்துக்குப் போயிருந்தேன். இந் தப் பதினறு ஆண்டுகளுக்குள் எவ்வளவு தீவிரமான பொருளாதார வளர்ச்சி அங்கே நடைபெற்றிருக்கிறது! பெரும்பாலும் அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன என்றே சொல்ல வேண்டும். உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அங்கே செல்வம் வந்து குவிகிறது.
காரணம்.? -அந்த நாட்டு அரசியல்வாதிகள் மட்டிலுமல்ல; எழுத்தாளர்களுந்தான். கேரளத்து மக்களின் பிரச்சினைகளை அவர்களுக்கே எடுத்துச் சொல்வி அவர்களைச் சிந்திக்க வைத்துவிட்டார்கள்; செயலாற்றத் தூண்டிவிட்டார்கள்.
மூவாயிரம் ஆண்டுக்காலப் பழம் பெருமையை தாம் முச்சந்தியிலும், பட்டி தொட்டிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முழக்கம் செய்து தமிழர்களைச் சிந்தனையால் - செயலால் பின்னே தள்ளி உறங்கவைத் துக் கொண்டிந்த காலத்தில், அவர்கள் தாங்கள் வாழும் காலத்துப் பிரச்ஒ8 களை உணர்ந்து முன்னேறியுள்ளார்கள்.
ஆக்கபூர்வமான உணர்ச்சிகளும், வலிமையூட்டும் எண்ணங்களுந்தான் மனிதக் கூட்டத்தை உற்சாகத்தோடு உழைத்து முன்னேறச் செய்யும் வித் அந்த வித்துக்களை மக்கள் மனத்தில், ஊன்றச் செய்யும் பொறுப்பு எழுத்தாளர்களுக் கும், பத்திரிகையாளர்களுக்கும் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் இருக்கிறது.
- 936)6ör

Page 28
உங்களுக்கு தேவையான இலன்,போட்டோ, கலர் புளக்குகள் விளம்பூரசித்திரம்,சினிமாசில்டுகள் ஆகியவைகளுக்கும்
லித்தோ பிரின்டிங்களுக்கு 656)6.JustOT 6)f0T (PLATE) அமைப்புகள் செய்து கொடுக்கப்படும
wo
** **
J
 
 
 
 
 
 

біćзотъ 酸9卯 எழுச்சி
"எண்ணங்கள் விதைகளைப் போன்றவை. விதை இன்றி விளைவு இல்லை. இதுபோலவே எண்ணமெனும் விதையின்றி செயல் என்னும் விளைவும்இல்லை. சீரான விதைகளே சிறப்பான பயிர்களாகுகின்றன. தரத்தில் குன்றிய விதைகளாயின் தர மற்ற விளைச்சலைக் காண்கின் ருேம். இதுபோலவே நல்லெண் ணங்கள், நற்சிந்தனைகள், நல் நோக்குகள் நலமிக்க நல்வாழ் வையும் நலநிறைவையும் நல் கின்றன . சீரிய எண்ணங்கள், நேரிய சிந்த&னகள் சீரும் சிறப் பும் மிக்க சீர்சால் வாழ்வினை சிறப்புடன் அளிக் கின்றன. நல்லார்வ நல எண்ணங்கள் நல மிக்க வாழ்வையும் வளமிக்க வாழ்க்கை வளத்தையும் வாரி வாரி வழங்குகின்றன. விழுமியஒளிமயமான - பிரகாசமான - இன் மகிழ் நல எண்ணங்கள் ஒளி மயம் மிக்க, பண்பார்ந்த வளர்ச் சியையும் உயர்ச்சியையும் தரு கின்றன, r
மனத் தோட்டம்
விதைகள் நல்விதைகளாக அமைந்தபோதிலும், விளைநிலம் பண்படுத்தப்படாத புன்னை நில மாக அமைந்துவிட்டால் விளைவு நிறைவு பெறுவதில்லை. உழு துழுது நன்ருகப் பண்படுத்தப் பட்ட விளைநிலத்தில் விதைத் திடும் நல்விதைகளே நன்ருகச் செழித் தோங்கு கின்றன. புல் பூண்டு நிறை ந் தோ ங் கு ம் கட்டாந்தரையில் எவ்வித நல் விதையும் நற்பயிராக ஓங்கி யெழப் புல் பூ ன் டு இ ட ங் கொடுப்பதில்லை. புல் பூ ன் டு களைக் கழைந்து பூமியைப் பண் ப டு த் தி ய பின் ன ரே பயிர் விதைக்க விளைகின்ருேம். இது போலவே எமது நலலெண்ணங் களையும், விழுமிய சிந்தனைகளை யும், சீரிய நோக்கங்களையும் ப ண் ப டு த் த ப் பட்ட மனத் தோட்டத்திலேயே விதை த் திடல் வேண்டும் ,
ஆகவே, மனித மனமும் தோட்டம் ஒன்றினை போன்றே
3.

Page 29
உழைப்பும், உயர்ச்சியும், உன் னதநிலையும் அவசியமானது.
நல்லோர் 5ւվ
மனிதரைத் தூண்டி, ஊக்கு வித்து, உற்சாகப் படுத்தி ஆக்க விசையுடன் செயற்படுவதற்கு நல்லோர் நட்பு அவசியமாகின் றது. ஆணுல் வா ழ் க் கை யி ல் சாதனைகள்மேல் சா த னே க ள் நிலைநாட்டிவரும் போது, இந் நல்லோர் நட்பு அற்றே, உங்
களை நீங்களே ஊக்குவித்து உற்
சாகப்படுத்தும் ந ல் நிலை யினை அ டை ந் து விட முடியும். அந் நல் நிலையினை அடையும் வரை உங்கள்மேல் உண்மை விசு வாசம் பூண்டு, உங்களது ஒவ் வோர். முன்னேற்றத்தையும் வாஞ்சையுடன் பன்ராட்டி, நன்
நெறிப்படுத்தி நல்வழிப்படுத்
தும் நல்லோர் நட்பு அவசியமா கின்றது. உங்களை உண்மை யாகவே அனைத்து, மகிழ்ந்து, அன்புமழை சொரிந்து, ஆக்கம் கூறி, ஊக்கம் ஊட்டும் உற்ரு ரும், உறவினர்களும், உற்ற நண்பர்களும், உங்கள் உயா ச்
சிக்கு உற்ற உறுதுணையாவர்.
எங்கே? எங்கே?
கனியைச் சுவைத்து மகிழ் திடும் ஒருவன் அதன் சுவையைப் பாராட்டுகின் ருனே தவிர அதன் விதையையும், அஃது விகளந் தெழுந்த பண்படுத் த ப் பட்ட தோட்டத்தினையும் எண் ணி ப் பார்ப்பதில்லை. இதுபோலவே வாழ்க்கையில் வள வாழ்வும் வச தியும் அடைந்தோரைக்கண்டு, 52
கிழவி:
"அவன் அ தி ர் ஸ் ட சா லி", "அவன் கொடுத்துவைத்தவன்" என்று மனப்புகைச்சல் அடை
கின்ருர்களே தவிர, அவன் அவ் வுயர் உன்னத நிலையினை அடை வதற்கு எடுத் துக் கொண்ட ஊக்க உழைப்பையும் உன்னத முழுநிறை முயற்சிகளைப்பற்றி யும் பாராட்டுவதில்லை. அவன் அவ்வுயர் உன்னத நிலையினை அடைவதற்கு எவ்வாறு தனது
y jo à 3 ஒருவன்:- பாட்டி இங்கே காபரேட் டான்ஸ் ந - க் குது. அது உனக்குப் பார்க்கச் சகிக் காதே?
காபரேட் டான்ஸ் ஆடப் போவதே நான்தான் சந்
தேகமின்னு இதோ அத் தாட்சி.
 
 

மாசுவும் விளங்குகின்றது. இது போலவே எண்ணப் பயிரும் சீருடன் ஓங்கிச் சிறப் புட ன் வளர எழுச்சி என்ற உரம் அவசியமாகின்றது.
மனித களுடைய சிந்தனை எழுச்சி கலந்ததாகவே அமை தல் வேண்டும். எழுச்சி கலந்த சிந்தனைகளே வளர்ச்சி அடை யத் தூண்டவல்ல ஏற்ற எடுப் பினை நல்கும். ஏற்றமும் எழுச்சி யும் கலந்த சிந்தனைகளுக்கே வீரிய வளர்ச்சிச் சக்தி உண்டு. கற்றமும், எடுப்பும், எழுச்சியும் உடையவர்கள் வாழ்விலேயே சிறப்பும் பூத்துக் குலுங்கும்.
எழுச்சியே 6. T
இதுபோன்ற அறிவுக் கட் டுரைகளை வாசிப் ப த ஞ லும், உலகில் ஏற்றம் அடைந்தோரது வாழ்க்கை நுால்களை வாசிப்பத ஞலும், எம் கண்முன் உயர உயர ஏறிச்செல்வோரது ஏற் றத்தை எண்ணி எண்ணி மன உவகை அடைவதினுலும் எமது எண்ணங்களுக்கு எழுச்சி ஊட்ட லாம். எழுச்சிமிகுந்த உள்ளத்
திலேயே மலர்ச்சி ம லி ந் த சா த ைகள் மே லோ ங் கும். எழுச்சி ஊட்டப்பட்ட எண்ணங் கள் சாதனைகள் புரிவதற்குத் துடித்துக்கொண்டே இருக்கும். து டி த் தி டு ம் அந்நெஞ்சங்களி லிருந்து பற்பல சாதனை ஊற்
றுக்கள் வெடித்திடும்.
ஊக்கமும் ஆக்கமும்
பயிர் பச்சைகளுக்கு உரம் LD 1 - G ub ஊ ட் ட த் தை க் கொடுத்துவிடுமா? வான் மழை இன்றி வாடிடும் ப யி ர் க ஞ ம் உண்டல்லவா? இதுபோலவே மனித எண்ணப் பயிர்களுக்கும் தூண்டுதல் - ஊக்கு வித் த ல் - உற்சாகமூட்டுதல் ஆகிய வான் மழையும் தேவை. தூண்டுதல் - ஊக்குவித்தல் - உற் சாக மூட் டல் ஆகிய வான் மழை இல்லாத எத்தகைய எண்ண எழுச்சி களும், சிந்தனைச் சிறப்புக்களும், குறிக்கோள் ஆர் வங்க ளு ம்,
இலட்கிய வேட்கையும் வாடி மடிந்துவிடும்.
உலகில் எவரும் திறமை
அற்றேராகவோ, திறமை நலிந் தோரகவோ அவதரிப்பதில்லை. அவரவர் திறமை சிறமைகள் அவரவர் பெறும் ஊக்கத்திலும் உற்சாகத்திலுமேயே பெரும் பாலும் தங்கியுள்ளது. அவரவர் பெறும் ஊ க் க உற்சாக அள வெல்லைக்கேற்பவே அவரவர் இவ்வுலகில் உயர்ந்து வளரமுடி யும். உரமும், ஊக்கமும், உற் சாகமும் எ வ் வள வுக் கெ வ் வளவோ, அ வ் வ ள வுக் கல்
53

Page 30
றதே. அதனைச் சீரிய அறிவுடன் சீர் திருத்திச் சிறப்பான வாழ்க் கைப் பயிரினை மேலோங்கிடச் செய்யலாம். புல்லும் புதரும், காடும் மேடு: மிக்க வரட்டு மனத்தோட்ட மாக அதனை விட்டுவிடுவோ மானுல், வெறுமையும் வறுமை யும் கொடுமையும் மிக்க வாழ்க் கையே எம்மை அரவணைக்கும்.
பண்படுத்துவோம்!
மனத் தோட்டத்தினை எவ்
வாறு பண்படுத்த முடியும்?
கோபம், பொருமை, வஞ்சகம்,
சூது, கரவு, கயவு முதலியவை மனத் தோட்டத்தில் காணப் படும் புல் பூ ன் டு க ளா கும்.
தோல்வி மனப்பானமை, துய
ரச் சா ய ல் க ள், வெறு ப் பு வேதாந்தம், விரக்தி மனப்
பான்மை ஆகியவை மனத்
தோட்டத்திலே காணப்படும்
காடுமேடுகளாகும்.
மண்மேடும், மணல் காடும் நிறைந்த வரட்டு வனந்தரத்தில் பசுமையையும் செழுமையையும் காணமுடியுமா? இதுபோலவே வரட்டு மண்மேடும், விரக்தி மணல் காடும் நிறைந்த வரண்ட மனக் காட்டில் பசுமை நிறைந்த எண்ணப் பயிர்கள் செழுமை நிறைவாக வளர முடி யா து. ஆகவே, கோபம், பொருமை, வஞ்சகம், குது, கரவு, கயவு, தோல்வி மனப்பான்மை, துய ரச் சா ய ல் கள், வெறு ப் பு வேதாந்தம், விரக்தி மனப் பான்மை ஆகியவற்றினே புன் செய் மனத்தோட்டத்திலிருந்து
54
அப்படியல்லாது
கழைந்து நன்செய் மனமாக் கிடல் வேண்டும். இப் படி ப் பண்படுத்தப்பட்ட மனத்தில் விதைக்கும் நல்லெண்ண நல்
விதைகளும், சீர் எண்ணச் சீர் விதைகளுமே ஒறப்பாக எழுந்
தோங்கி நல்வாழ்வையும் நல வாழ்வையும் நல்கமுடியும். எழுச்சிச் சிந்தனை
தோட்டத்தினைப் பண்படுத் தினல் மட்டும் போதாது. அத்
தோட்டத்திற்கு உரமிடுதல் அ வ சி ய மா கும். இவ்வுரமே
பயிர்களுக்கு ஊணுகவும் உதிர
முத்து:- ஏன் காணும் உ.ம்பு பதறப்
பதற ஓடுகிறீர்?
வேலு: இண்டைக்கு என்ரை மனிஷி * உதைச்சு போட்டாள். கலி யாணம்முடிச்சு இருபத் ைதஞ்சு வருஷமாச்சு
முத்து:- நீர் இதைச் சொல்லுரீர். நான்
கலியாணம் முடிச்சு ஒருவரு ஷம் ஆகல்லே; நான் வாங்கிற
உதைகளுக்குக் கணக்கில்லை! உதெல்லாத்தையும் பெரி சா எடுக்கக்கூடாது!
 

மனத்தினைத் தூய்மைப்படுத்தி, நல்லெண்ண ந ல் விதை களை விதைத்தான், எவ்வாறு எழுச்சி கொண்ட உரத்தினுல் அக்குறிக் கோள்களுக்கு உரமூட்டினன் என்று நோக்கத் தவறிவிடுகின்ற
aawara/NWaraWaa/Nama
. நமக்கு உண்மையாகவே துணிவு உண்டா? எதிரிகளைத் தட்டிக் கேட்கும் துணிவு; அவசியமானபோது நண்பர் களையும் தட்டிக்கேட்கும் துணிவு: பொதுமக்கள் நெருக்குதல்களையும், தனியார் பேராசைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவு நமக்கு உண்டா?
2. நமக்கு உண்மையாகவே உய்த்துண ரும ஆற்றல் உண்டா? கடந்த காலத் தையும் எதிர்காலத்தையும் உய்த் துணரும் ஆற்றல்; மற்றவர்களுடைய தவறுகளைமட்டுமன்றி நம் மு டை ய தவறுகளையும் உணரும் ஆற்றல்: அறி யாததை அறிந்து கொள்வதற்கு வேண்டிய பண்பு; நம் தவறுகளை ஒப் புக்கொள்வதற்கு வேண்டியநேர்மை;
இத்தகைய உணர்வுகள் நமக்கு உண்டா?
3. உண்மையாகவே நாம் சொன்ன
சொல் தவறதவர்களா? நாம் நம்பிய
கொள்கைகளையும், நம்மை நம்பிய மக்களையும் ஒருபோதும் கைவிட்டு விடாத குணம் உண்டா? புனிதப்
பொறுப்பாக ஏற்ற கடமையை நிறை வேற்ற இயலாதபடி பண ஆசைக்கும் பதவி மோகத்திற்கும் இடங்கொடுக்
காத வீரம் உண்டா?
4, உண்மையாகவே நாம் ஒருமுகமாக ஈடுபாடு உள்ளவர்களா? தன்மா னத்தை எந்த ஒரு மனிதனுக்கும், குழுவினருக்கும் பணயம் வைக்காமல் அதைத் வேருெரு பொறுப்பும், நோக்கமும், நாட்டு நலனுக்கும் பணிசெய்வது ஒன்றையே கருதும் முழு ஈடுபாடு உள்ளவர்களா?
தனிப்பட்ட
ஜோன் கென்னடி
னர். இவ்வாறு சிறிது சிறிதாக எண்ணங்கள் விரி வ டை யும் பொழுது, "நாங்களும் முன் னேறலாம்’, முன்னேற்றத்தின் முதற்படி முயற்சியே’’, என்ற ஒளிமயமான நல்வழிப் பாதை யைக் காணமுடியும் .
சாதனைமிக்க சமூகம்
இவ்வாறன எண்ணப் பெருக் கும், எழுச்சி வேகமும், ஏற்ற வாழ்வு ம் அமைந்துவிட்டால், மனித வாழ்க்கை வெற்றியால் நிறைந்தும், வீரத்தால் சிறந்தும் காணப்படும். இவ்வாறன பல் வேறு தனிமனிதர்களுடைய நல் லெண்ண நற்சுடரும், நலமான நல்வாழ்வு ஜோதியும் மற்ருே ருடைய நெஞ்சங்களில் முட்டி மோதும் போது அவர்களிலும் நல் வாழ்வு நற்சிந்தனை அலைமோதத் தொடங்கும். நல்லெண்ண நல் லலைகள் பலரது நெஞ்சங்களில் முட்டி மோதும்பொழுது, அச்சமூ கம் வீரம் நிறைந்த சமூகமாகவும், வெற்றி மலிந்த சமுதாயமாகவும் சாதனைகள் மிக்க சரித்திரச்சாதி மாறி மலரமுடியும், ஆகவே, சமுதாயச் சித்தி என்பது, அச்சமுதாயத்தில் வாழும் பல் வேறு மனிதர்களின் நற்கூற்றுச் சித்திச் சிந்தனைச் சக்தி அல்லவா? ஒரு சமூகம் சரியாகச் சிந்தித்துச் செயற்பட்டு நேரான பாதையில் செல்லத்தொடங்கிவிட்டால் அச் சமூகத்தின் ஊக்க சக்திக்கும், ஆக்க சக்திக்கும் ஈடேது? இணை யேது? அச்சமூகமே சரித்திரத்தில் பொற்காலம் படைக்கும் பொற் சமூகமாக மலருகின்றது!
(அடுத்த இதழில் 'ஒருமுக முயற் சியும் ஒப்பற்ற உயர்ச்சியும்')
யாகவும்
55

Page 31
மெய்கண்டான் ஸ்தாபகர் அமரர் ஆ. கந் தையா அவர்களின் நினைவுக் குறுநாவல் போட்டி முடிவுகள்
முதலாவது பரிசு பெறும் குறுநாவல்
*தொடுவானம் எழுதியனுப்பியவர்: பொ. பத்மநாதன்
7. குமார வீதி, மாத்தளை. இவர் 500 - ரூபா ரொக்கப் பரிசாகப் பெறுகிருர் .
இரண்டாவது பரிசு பெறும் குறுநாவல் “அலைகடல் ஓய்ந்தாலும்.” எழுதியனுப்பியவர்: செ. குணரத்தினம், 3ஆம் குறுக்குத் தெரு, அமிர்தகழி, மட்டக்களப்பு இவர் ரூபா 300/-ஐ ரொக்கப் பரிசாகப் பெறுகிரும்
மூன்றுவது பரிசு பெறும் குறுநாவல் “கனவுகள் உறங்குவதில்லை” எழுதியனுப்பியவர்: சி. சிவகுமார்
சவுத் பார், மன்னர், இவர் ரூபா 200/-ஐ ரொக்கப் பரிசாகப் பெறுகிருர், இவற்றைத் தவிர ஆறுதல் பரிசில்களாக ரூபா 25/-ஐ பெறும் பத்து பத்து குறுநாவல் படைப்பாளிகள் விபரம் . நாளை ஒரு. ベ
வெ. தில்லைநாதன் இந்துக் கல்லூரி, திருகோணம&ல. அவர்கள் தேவர்களின் வாரிசுகள்?
தாமரைச் செல்வி இல, 77, குமரபுரம், பரந்தன். ஒரு நாடும் மூன்றுநண்பர்களும்’
ஒ. மகாலிங்கம் (மொழிவரதன்) "லினேலைட கட்டெக்மா, ஹாலி.எல. இறுமாப்பு'
கே. ஆர். டேவிட், தி|கோபாலபுரம் அரசினர் வித்தியாலயம், நிலாவெளி. ஒரு கிராமத்தின் கதை??
செம்பியின் செல்வன், 10. நியூ ரோட், அத்தியடி, யாழ்ப்பாணம், ஒரு போராட்டம் முற்றுப் பெறுகிறது’
V. M. V. ராஜப்பன் அசோக்குமார் (இவரது முகவரி தெளிவில்லாமல் இருப்ப
தால் எம்மிடம் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிருேம்.) இருண்ட நாட்கள்”
g தேவகாந்தன், முஸ்லிம் வித்தியாலயம், வெலிமடை, உறவுகள். y
கண. மகேஸ்வரன் (மணிமணளன்) நுகவில், கரவெட்டி. உறவுகளும் உணர்வுகளும்’
மயில் மகாலிங்கம், இந்துக் கல்லூரி திருகோணமலை, இருளில் இரண்டு வாரங்கள்"
P. மாணிக்கவாசகம், Clo, ஈசன் ஸ்டோர்ஸ், 27, பஜார் விதி, aAv 6| 6ôsfña umr.
 

sy భ SలegES
* Fg-Ho என்ற பேரிரைச்சலு டன் மழை பெய்து கொண்டி ருக்கின்றது. கடையொன்றின் ஒரமாக ஒதுங்கி நின்றபடியே, நிலத்தில் பட்டு, தெறித்துச் சிதறும் ம  ைழ த் துளி களை, சோகம் கலந்த பார்வையுடன் நோக்குகின்றேன். அத்துளிகளெ ல் லாம், எனது இதயத்தின் அடித் தளத்தில் ஏற்பட்ட நோவினல் விழிகளிலிருந்து உதிர்ந்த கண் ணிர் துளிகளாக எனக்கு தோன்
றுகின்றது. * வாழ் க் கை யே வெறுத் துவிட்டது. ' என்று யாரிடமாவது கூறவேண்டும்
போலிருக்கின்றது. இப்படியே தொடர்ந்து மழைபெய்து, உல கமே அழிந்துவிடக்கூடாதா!. என் ம ன ம் வேண்டுகின்றது. இது எல்லாவற்றிற்கும் என்ன காரணம்?. தெளிந்த நீரோடை
GABÄ54öği;
േ 2.ටැරි
لهمة محيم" عام ar تميمه
போலிருந்த என் வாழ்க்கை குழப் புவதற்கு காரணம்?. காலையில் நான் தற்செயலாக கண்டெடுத்த அந் த ட்யறித் தாள் தான் என்கிறது மனம். அலுவலகக் க டி த ம் ஒன்றை தேடுவதற்கு, பழைய அலுமா ரியை குடைந்த நான், இரண்டு வருடங்களுக்கு முன் என் மனவி \யால் எழுதப்பட்ட அந் த த் தாளைண்டுக்காமல் இருந்திருக்கக் கூடாதா! அதில் எழுதப்பட்டி ருந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப்பார்க்கிறேன்.
**க டவுளே, ஏன் இ ப் படி என்னை சோதிக்கிருய்! என் கண வர் என்மீது எவ்வளவு அன் பாக இருக்கிருர், அப்படியிருக்க எ ன் மனம் , ஏன் வேருெருவரை நாடுகின்றது? எவ்வளவு முயற்சி
58

Page 32
செய்தும் சுரேஷை என்னல் மறக்கமுடியாமல் இருக்கிறதே! இதுதான காதல் என்பது! என் கணவரை, இதுவரை நான் காதலித்தேன் எ ன் று தானே நினைத்தேன்!. சுரேஷ் வற்பு றுத்துவதுபோல்,என் கணவரை விட்டு பிரிந்து போகவும் என் ஞல் முடியாமல் இருக்கின்றதே! என் பிரிவை அவர் தாங்கு வாரா? நிச்சயமாக மாட்டார். எனக்குத் தெரியும் உடல் கணவ ரோடும், மனம் வேருெ ருவருட னுமான இரட்டை வாழ்க்கை யையா நான் வாழவேண்டும்! எல்லா குடும்பப் பெண்களுமே இப்படித்தான? என்னல் முடி யாது. எந்த ஒரு நேர்மையான பெண்ணும் கணவரை ஏமாற்றி போலிவாழ்க்கை வாழ மாட் L-IT 6ft. ''
முகத்தில் பட்ட மழைத்தூ றல் என்னை சு ய உலகு க் கு கொண்டுவந்தது. மழை சிறிது
விட்டிருந்தது, மழையில் நனைந் தபடியே நான் வீட்டைநோக்கி வேகமாக நடக்கின்றேன்.
ஈர உடைகளை களைந்துவிட்டு அன்புடன் தலையை துடைத்து விடுகிருள். வழக்கமாக குறும் புத்தனம் செய்யும் என்கைகள், உணர்வின்றி பேசாமல் இருக் கின்றன.
'மழையில் நனைந்து வந்திருச் கிறீர்கள். மு த லி ல் கோப்பி குடித்துவிட்டு பின் சாப்பிடுங் கள்." என்றவாறு கோ ப் பி போடச் செல்கிருள். அவளுக்கு என் மீது வெறும் விசுவாசமா! எனக்கு புரியவில்லை.
““ b Lib. Frr. *LL 06&T”” மணப்பெண்போல் வெட்கப் பட்டுக்கொண்டு சாப்பாட்டு அறையை நோக்கிச் செல்கிருள் நானும் அவளைத் தொடர்கின் றேன்.
LI3;]
 

செமியோன் சம்மாட்டிக்கு மட்டும் தானே இந்தக் கடல் சொந்தம் என்று விச னத்துடன் வெட்டிப் பேசுபவர்: "வாடைக்காற்று படத்தில் டாக்டர். இந்திரகுமார்
அ வ ள் உ ண வு பரிமாறும் அழகு என்றும் எனக்கு அலுத்த தில்லை. நானிருந்த துயரத்தி லும், அதை ர சித்த வாறே * வேண்டாம் போதும்" என்று நான் கூறியும், அவன் வற்பு றுத்தி போட்ட உணவை சாப் பிட்டு கொண் டி ருக்கிறேன். சிறிது நேரத்தில் சிந்தனை வேறு திசையை நோக்கி திரும்புகின்
நிறது.
அவளுக்கு என் மீது பக்தியா
எனக்குப் புரியவில்லை. காதல். பக்தி.வி சு வாச ம் மூ ன்றும் என்னை குழப்புகின்றன. அவள் என்மீது காட் டும் பாசமும், எனக்குச் செய்யும் பணிவிடை
களும் , என்மீது கொண்ட காத லையா காட்டுகின்றது. அதிக மாக எல்லாத் தமிழ்ப் பெண்க ளும் இப்படித்தான் த ங் கள் கணவன்மாரை நடத்துகின்ற இது எதைக் காட்டுகின் றது. கணவன் மீது கொண்ட காதலையா? அல்லது தான் அவ னுக்கு மனைவி என்பதால் ஏற் படும் விசுவாசத்தையா? அல் லது அவன் கணவனே என்ற பக்தியையா? அல் எ) து ஊர் உலகத்துக்காக வேண்டி செய் யப்படும் நடிப்பினையா? ஏதோ
னர் .
சத்தத்தால் சிந்தனை குழம்பு கின்றது. வி  ைர வி ல் சாப் பாட்டை முடித்துவிட்டு, படுக்
கையில் சாய்கிறேன்.

Page 33
"அத் தான் வந்தது தொடக்
கம் பார்க்கிறேன் . ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்!" நான் தயக்கத்துடன் " கவிதா .
நீ இப்போதும் அந்த சுரேஷை காதலிக்கிரு யா?" அவளை ஏறெ டுத்து நோக்குகின்றேன். கண் களிலிருந்து நீர் முத்துக்கள் பொல பொல வென்று உதிரு கின்றன.
* கவிதா உன் மனதை நான் புண்படுத்திவிட்டால் எ ன் னை மன்னித்துவிடு. நீ சந்தோஷ மாக இருக்கவேண்டும். அதற் காக எந்தத் தியாகமும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நீ விரும்பினல் உனது மகிழ்ச் சிக்காக விவாகரத்து தரக்கூட சம்மதிக்கிறேன். மேலும் பேச மு டி யா ம ல் என் வாயைப் பொத்துகிருள். என் கண்களி லிருந்தும் நீர்த்துளிகள் சிதறு கின்றன. ❖ሑ
*அத்தான் என்னை சித்தர வதை செய்யா தீர்கள்’ என் நெஞ்சில் முகத்தைப் பதித்து விம்மி விம்மி அழுகிருள். என் கைகள் அவள் கண்ணிரைத் துடைக்கின்றன.
ஆரம்பத்தில் நான் அவரை காதலித்தது உண்மை. மறக்க கஸ் டப் பட்ட தும் உண்மை.
ஆணுல் இப்போது என்னைப் பொறுத்தவரையில் சு ரே ஷ் இறந்துவிட்டார். இதற்கு க்
காரணம் உங்கள் சுயநலமற்ற அன்புதான். நீங்கள் வேறு மாதி
O
குடியைக் கெடுக்கும்
LDğ5I வைக் கொடுத்துப் பழக்கி, அவ " ரைக் குழி தோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டுகிறளோ இவள்?
பணக்காரப் பெண்’ படத்தில் கே. ஏ. தங்கவேல், சகுந்தலா.
ரியாக என்னிடம் நடந்திருந் தால் ஒரு வேளை நான் அவரை மறக்க முடிந்திருக்காது. அவள் கூறியது அத்தனையும் உண்மை யென்பதை அவளின் கள்ளங் கபட மற்ற பார்வை எடுத்துக் காட்டியது. நா ன் அ வளை அணைத்தவாறு நிம்மதியாக, குழப்பங்கள் எதுவுமின்றி நித் திராதேவியிடம் சங்கமமாகின் றேன்.
 
 

சத்தியப்பிரியாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப் பட்ட நாம், நே ரா க நடிகை யூனிதேவி தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்ருேம். அறைக் கதவு பூட்டப்பட் டி ரு ந் த து. சற்றுமுன் சத்தியப் பிரியாவைச் சந்தித்துப் பேசியதில் எங்கள் தயக்கம் சிறிது குறைந்திருந் தது. கதவில் இலேசாகத் தட்டி னுேம், சிறிது நேரத்தில் கதவு திறந்து கொ ண் டது. அங்கு பூரீதேவியின் தா யா ர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்ணுேம். அப் போது . வெண் முகிற்கூட் டங்களினின்றும் நிலவொன்று வெளிப்பட்டது போல நடிகை பூஜீதேவி வாயிலுக்கு வந்தார்.
"வான் நிலா நிலா அல்ல -
உன்வாலிபம் நிலா"
இளமை வனப்புடன், எழில் தடை நடந்து எங்களருகே வந்த பூரீதேவி "வாங்க வாங்க" என்று உள்ளே அழைத்தார். அவர் அப்படி அழைத்ததிற்குக் கார ண ம் இல் லா மலில் லை, முந்திய நாளே அவரைச் சந் தித்து பேட்டி எடுப்பதற்காக 'ரைம் பிக்ஸ்ட்" பண்ணியிருந்
"ஐயோ, யூ ஆர் ரூ லேட், நான் 6-30க்கல்ல வரச்
தோம்.
சொல்லியிருந்தேன், இப்போ நான் குளிக் கணுமே நாளைக்கு வச்சிக்கொண்டா என்ன?" என் ரூர், நாங்கள் அ சந்தே விட் டோம். இருந்தும், பிடி கொடுக் காமல் "நாளைக்கு எங்களுக்கு வே று ** அ ப் பொ யி ன் ட் மென்ற்’ இருக்கு. அதனல் இன்றைக்கே முடிச்சிடுவோம்" என்றபடி மெல்ல அறைக்குள் நுழைந்தோம். ஏனெனில் வாச லிலேயே நின்றிருந்தால் எங்கே மறுபடியும் அந்த மீசைக்கார ''Security Guard ' ' () is 6G, வானே என்ற பயம் எங்களுக்கு" பூரீதேவி வேறு வழி யி ன் றி பேட்டிக்குத் தயாராகிக் கொண் டார். அவரின் தாயாரும் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு எங் கள் நடவடிக்கைகளைப் பார்த் துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் பேட்டி
ஆரம்பமாகியது.
""குறுகிய காலத்திற்குள் திரைப்படத் துறைக்கு அறி முகமாகிய பூீரீதேவி அவர்களே! உங்களைத் திரையுலகிற்கு அறி
6

Page 34
முகம் செய்தவர் கே. பாலச்சந்
தர் என்று நினைக்கிருேம். இந்த சந்தர்ப்பம் எவ்வாறு கிடைத் தது என்பது பற்றிச் சொல்வீர் éß6ir fr?** W
"சின்ன வயசிலே இருந்தே எனக்குப் படத்தில் நடிப்பதற்கு இன் ரெஸ் ட். தி டீ ரென் று ஒருநாள், "மூன்று முடிச்சு’’ப் படத்தில் நடிப்பதற்கு என்னைக் கூப்பிட்டு அனுப்பி இருந்தார் பாலச்சந்தர் அவர்கள். அவர் படத்தில் நான் முதலில் கதா நாயகியாக நடித்ததையிட்டு
62
மகிழ்ச்சியடைகின்றேன்" என் ரூர் தன் புருவங்களை உயர்த்திக் கொண்டே.
எமது அடுத்த கேள்விக்குப் பதிலளிக்கையில் குழந்தை நடி கையாக இருக்கும்போதே தான் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசை இருந்ததாம். அதனுல்த் தான் இந்த சினி பீல்டுக்கே தான் வந்ததாகக் கூறினர்.
"மூன்று முடிச்சு' படத் திலநீேங்கள் கமலஹாசன் அவர் களுடன் நடித்திருக்கின்றீர்கள். அவருடன் இப்படத்தில் நடிக் கும்போது ஏதாவது சுவையான சம்பவம் ஏற்பட்டிருந்தால் கூறுங்களேன்?"
எங்களை எல்லாம் ஒரு தரம் பார்த்துக் கொண்ட பூரீதேவி *அந்த ப் படத் தி லே முதல் காட்சியிலேயே அவருடன் நான் நடித்தது லவ் சீன். இதை சுவை யான சம்பவமென்று சொல்ல முடியாது இருந்தாலும், சின்ன வயசிலே நான் காதல் காட்சி யில் நடிக்கின்றேன் என்ற பயம் எனக்கிருந்தது. கமலஹாசன் என்னை தொட்டு நடிக் கும்
போது நான் கூச்சப்பட்டேன்.""
எமது மற்றக் கேள்விக்குப் பதிலளிக்கையில் மூன்று முடிச் சுப் படத்தையடுத்து, பதினறு வயதினிலே, காயத்திரி, கவிக் குயில், சாய்ந்தாடம்மா சாய்ந் தாடு, இது எப்படி இருக்கு, கங்கா யமுனு காவேரி, மச்சா னைப் பாத்தீங்களா?, வணக்கத் திற்குரிய காதலி போன்ற பல.
 

-mmRS
ப்பக்காக s *ம்நாத் ပုပ္ဖ္ရန္ျ ܫ ܫܓܝܫܝܚ
影 D '656) ಙ್. விஜயஞ் ଜn
3 ரீதே
鹦 N YAN ALMAN ZIMNAZIMENZI WZ2N
N22 の。 S2 لفتن 12NS12 NS2N: N // S2 వడ i N 2AS BS- P ØS تشش
р மம் ஒளியோ ! s (g Se லாவின் (up XO జ மதி: Gl i fr6sv
துல அளித்த பிரதி
ல் லிக்
s

Page 35
பட ங் களி லே கதாநாயகி யாக ந டி ப் ப த க மூச்சு விடாமல் சொன் ஞர். பின் அவரைப்பார்த்து, "இத்தனை படங்களிலே யும் கதாநாயகி யாக நடித் திருக்கின் நீர்களே உங்களுக்குப் பிடித்தமான பாத் திரம் எந்தப் படத்தில் இடம் பெற்றது?’ என்றுகேட்டோம். "மூன்றுமுடிச்சு பட த் தி லே கிடைத்த பா த் தி ர ம் தா ன் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
ஏன்ன, அது என் வயசுக்கு மீறிய
பாத்திரம் . அடுத்தபடம் பதி குறுவயதிலே மற்றது காயத்திரி இப் படங்களிலும் எனக்குப் பிடித்தமான பாத்திரங்களே கிடைத்திருந்தன." யானுல் இந்தப் படங்களிலே நன் முக நடித்திருக்கின்றீர்கள் என்று சொல்கிறீர்கள்' நான் எப்படி சொல்றது நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும்." (சிரிப்பு)
"அப்படி
"நீங்கள் தமிழ் மொழிப் பட ங் களி ல் மாத்திரம்தான் நடிக்கின்றீர்களா?' 'பதிஞறு வயதினிலே படத்தை ஹிந்தியில் எடுக்கிருங்க, அதை தெலுங்கி லும் எடுக்கிருங்க, இரண்டிலும் நான் கதாநாயகியாக நடிக் கின்றேன். இதுதவிர இருபது தமிழ்ப்படங்களில் கதாநாயகி யாக நடிக்க ஒப்பந்தமாகி இருக் கின்றேன்' என்ருர் அந்த இளம் நடிகை. நாமும், மகிழ்ச்சியடை கி ன் ருேம் எ ன் று கூறி, "பைலட் பிரேம்நாத்' படத் தில் நீங்கள் ஏற்றிருக்கும் பாத் திரப்படைப்பைப்பற்றிக் கூறுங் களேன்' எனக் கேட்டோம். *கண்டிப்பாகச் சொல்றன் என்ற அவர், படத்தில் பிரேம்நாத் அவர்களின் மகளாக நடிக்கின் முர் என்றும், தன் தந்தையாக ந டி க் கும் சிவாஜி தன் மீது
மிக அன்பு செலுத்தி வளர்க்கின் ருராம். காரணம் தன் மகள் ஒரு
 

குருடியாம். இப்படியான ஒரு பாத்திரத்தில் இதுவரை அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை யாம். ஆகையால் இப்படத்தில் ந டி ப் ப த ஞ ல், தான் மகிழ்ச்சி அ டை கி ன் றே ன் என்று ம் சொன்னர்.
பின் பூணூரீதேவியைப் பார்த்து * பைலட் பிரேம்நாத் படத்தில் நடிப்பதற்காக இலங்கை செல்ல வேண்டும் என்று தெரிந்ததும், உங்கள் மனநிலை எ வ் வா று இருந்தது' என்று கேட்டேர்ம். * 'இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதே நம்ம வெளி நாடு சென்று நடிக்கப்போகின் ருேம் என்ற காரணத்திற்காகத்
தான். தமிழ் நாட் டி லிருந்து
நான் முதல் முதலில் வெளிநாடு சென்று நடிப்பது இதுதான் முதல்தடவை. நான் இந்த இலங்கை நாட்டின் இயற்கை அழகை ரசிக்கின்றேன்' என் Cliff. w
**érifll (oup667 sol (plo-éféfi Lul-é5 தில் ரஜனிகாந்த் அவர்களுடன் நடிக்கும்போது உங்களுக்கு ஏற் u - 3H GO Gnu u u nr 607 JF Lib Li வம் ஏ தா வது இரு ந் தா ல் கூறு ங் க ளே ல் ’’. அவர் எங்களைப் பார்த்து, 'நீங்கதான் படம் பார்த்திருப்பீங்களே’ என்ருர், நாங்களும் விடவில்லை. 'பார்த்தோம் இருந்தும் உங்க ளுக்குப் பிடித்த சுவையான சம் பவம் எங்களுக்கு எப்படி த் தெரியும்' என் ருேம். (சிரிப்பு) 'அந்தப் படத்தில் நானும், புரொபசர் விஸ்வநாத் அவர்க
ளும், ரஜினிகாந்த் அவர்களும் படகில் போகின்றமாதிரி ஒரு சீன். அப்புறம் என் கணவரான விஸ்வநாத் ஒரு 'சிற்யுயேச னில்' படகிலிருந்து விழுந்திட ணும். அப்போ நான் பதறிக் கொண்டு ர ஜ னி கா ந் தை ப் பார்த்து 'பிரசாத் தேடுப்பா, பிரசாத் தேடுப்பா' என்று சொல் ற மாதிரி. பிரசாத் பட கில் நின்று கொண்டே அங்கு மிங்கும் தேடுற மாதிரித் தான் அதைப் படமாக்க இருந்தார் கள். என்னுச்சி, ரஜனிகாந்த் படகில் நின்று தேடும்பொழுது தவறி அ வரும் த ன் னி யி ல் விழுந்து வி ட் டா ர். என்னுச்சி, அதை அப்படியே ஒரே டேக்கில் படமாக்கிவிட் டார்கள். படத்தில் அது நன் ருகவே இருந்தது.' இந்தச் சுவையான ச ம் பவ த் தை ச் சொல்லும்போது பூஜீதேவி ஒரு குழந்தை மா தி ரி சி ரித் து க் கொண்டும். திக்கித் திணறிக் கொண்டும் சொன்னதை நாங் கள் ரசிக்கக்கூடியதாக இருந் 应垒ü·
கருமை நீங்க
உங்கள் முகத்தில் கருமை படருகின் றதா? எலுமிச்சம் பழச் சாற்றை பாவிப் Luu ibsmit DFT sq sởT · Issidät 6 in tid. இக்கல வையை முகமெங்கும் பூசுங்கள். பதினேந்து நிமிடங்கள் சென்றபின் முகத்தை நன்ற கக் கழுஷங்கள். இப்படியாகப் பத்து நாட் கள் தொடர்ந்து செய்துவரும்போது வியக் கத்தக்க மாற்றங்களே நீங்கள் அவதானிப் பீர்கள்.
LLLLYLeLLLLL LLLLLLLLSMeLeAA eLeLeLk MLLLzLLLSLLLSeL LML MSSeLMLS
{5

Page 36
* 'இலங்கை ரசிகர் களை ப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்' இது எமது இறுதிக் கேள்வி. 'இந்த நாட்ல எனக்கு இவ்வ ளவு பொப்புலரட்டி இருக்கு மென்று நான் கொ ஞ் ச மும் நினைக் கல. ** er utri Gl irrl ". டிலே’ என்னை வரவேற்க ஒரு பெரிய ரசிகர் கூட்டமே காத் திருந்தது. ஒரு சிறுபிள்ளை எங் கிட்ட வந்து "செல்வி அக்கா, செல்வி அக்கா’ என்று செல்ல மாக அழைத்து எனக்கு மாலே போட்டது. அந்த நிகழ்ச்சியை நான் என்றும் மறக்கமுடியாது. ஈழத்து ரசிக ர் க ள் எப்படிப்
பட்டவர்கள் என்று அந்த நிமிடமே என்னல் புரிஞ்சிக்க முடிஞ் சுது. ’’
'நன்றி! பூரீதேவி! தாங்கள் களைப்புடன் இருந்தபோதும், மனம்கோணது சிரித்துச் சிரித்து எங்களது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தீர்கள். மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்தும், தமிழ்த் திரைப்படத் துறை யில் முன்
னேற்றப் பாதையில் செல்ல எங்கள் ஆசிகளும், கலா வல்லி வாசகர் சார்பாக அவர்கள்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றுேம். வ ண க் க ம்
பூரீதே
*வணக்கம்! எனக்கு இந்த வாய்ப்பளித்த உங்கள் எல்லோ ருக்கும், என்மேல் மிக மிக அன்புகாட்டும் ஈழத்து ரசிகர் களுக்கும், வாசகர்களுக்கும் என் ந ன் றியை க் கூறிக் கொள் கின்றேன்."
66
பேட்டி முடிந்ததும் கலா வல்லி புத் த கம் ஒன் றைக் கொடுத்து அவர் அபிப்பிராயத் தைப் பெற்றுக் கொண்ட நாங் கள் அவருக்கும், அவரது 5 stuur ருக்கும் எமது நன்றிகளைத் தெரி வித்து, அந்த அறையை விட்டு வெளியேறினேம்.
அடுத்து யாரிடம் போவது என்று யோசித்தபடி கைக்கடி காரத்தைப் பார்த்த எமக்குத் தூக்கி வாரிப் போட்டது கார ணம் நேரம் இரவு 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
மற்ற பேட்டிகளை வேறு ஒரு நாள் வைத்துக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்த நாங்கள் தொலை வில் அந்த 'Security Guard’ வருவதைக் கண்டதும் மெல்ல அவ்விடத்தை வி ட் டு
நழுவினுேம் .
சபையோர்களே! என்பேச்சு உங்க இருக்குச் சகிக்காது என்று தெரிந்து தான் என் கையோடே கல்லுக் கொண்டுவற் கிருக்கிறேன். கல்லுவீச விரும்புபவர் கள் முன்கூட்டியே கற்களை மேடைக்கு வந்து பெற்றுச் செல்ல ம்ை!
 

க. குகதாசன்
ச எம்மால் எத்தகைய உத வியைச் செய்ய முடியும்; ' என் றவாறே கப்டன் என்னை நோக் கிஞர்.
* எமது கப்பலில் இருக்கும் இரு ஆகாய விமானங்களையும் ஆபத்தில் சிக்கியிருக்கும் "ரிற்ரு னியா" என்ற கப்பல் நிற்கும் பிரதேசத்திற்கு அனுப் பி அக் கடல் பிரதேசத்தில் வேறு ஏதா வது கப் பல்கள் நிற்கின்றதா என்று கவனித்து, அப்படி நிற் கும் கப்பல்களை ஆபத்தில் சிக்கி யிருக்கும் "ரிற்ருனியா"விற்கு உதவி செய்யப் போ கு மாறு வேண்டலாம் அல்லவா!' என் றேன் நான்.
**அருமையான யோச ை! அவ்வாறே ஆணையிடுகின்றேன்"
என்றவண்ணம் கப்டன் துரித
நொடியில் இயங்கினர்.
எ மது கப்பலிலிருந்த இரு ஆகாய விமானங்களும் ‘ரிற்ரு னியா நின்ற திசை நோக்கிப் பறந்தன. அவ் விமான ஓட்டி கள் என்னுடன் வா னெ லித் தொடர்பு வைத்திருந்தனர்.
* ஆபத்தில் சிக்கியுள்ள கப் பலைக் கண்டு கொண் டோ ம். புயல் ஒய்ந்து விட்டது. அதன் பின் ஒரே மயான அ மை தி
நிலவுகின்றது. ஆபத்தில் சிக்கி
யுள்ள கப் பலி லி ரு ந் து 24 நொட்ஸ் சுகளுக்கப்பால் (கடல் தூரங்களையும், க ப் ப லி ன து வே க த் தி னை யு ம் "நொட்ஸ்" என்றே கூறுவார்கள்.) • • Gu frá கியோ மாறு’ என்ற ஜப்பானி யக் கப்பல் நிற்கின்றது. அக் கப்
67

Page 37
ஆழ்ந்து வி ட் டார் க ள்? வி எஸ். ராகவன்,
எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு தீவிரமாக யோசனையில் பணக்காரப் பெண்’ படத்தில் அசோகன்,
ப லு ட ன் வ. ஞெ லி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித் தோம். பலன் ஒன்று மி ல் லை. வீசிய புயல் அந்தக் கப்பலின் வா னெ லி ஒலி வாங்கிகளைச் சேதப்படுத் தி யி ரு க்க லா ம். மிகத் தாழ் வா க ப் பற ந் து நடந்த விபரங்கள் அ ட ங் கிய செய்திகளை கப்பலுக்குள் விசி டி பார்த்தோம். அவர்களால் து தை ப் பெற முடியவில்லை’ என்று விமரனஓட்டிகள் வானெ லியில், கூறிஞர்கள்.
**விமான வீரர்களே சாத ன்ைகள்புரியத் துணிந்த நீங்கள் பின்வாங்கக் கூட்ாது. "Grti; கியோ மாறு கப்ப ல் மு ன் தாழ்வாகப் பறவுங்கள் உங்க
68
ளில் ஒருவர் பாரசூட்டின் மூலம் அக்கப்பலுக்குள் கு தி யு ங் கள் நடந்த விடயங்களைக் கூறி, "ரிற் ருனியா’க் கப்பலுக்கு உதவி செய்யுமாறு வேண்டுங்கள். அக் கப்பலிலுள்ள 408 உயிர்களையும்
காப்பாற்ற வேண் டு ம் என்று
மன்ரு டுங்கள். இத்தகைய வெற் றியின்றி திரும்பி வர வேண் டா ம் , ** ரோ க் கி யோமா று'வை அ ங் கு அனுப்புவது மட்டுமல்லாது "ரிற்ருனியா" வி லிருக்கும் உயிர்கள் அனைத்தை யும் காப்பாற்றிய பின் ன ரே இங்கு திரும்புங்கள். உங்களது முயற்சிகள் யாவும் முழுநிறை வெற்றி காணப் பிரார்த்திக்கின் றேன்' என்று கப்டன் விமான ஒட்டிகளுக்கு வானெலி மூலம் கட்டளை இட்டார்.
 
 

விமானமொன்று "ரோக்கி யோ மாறு ‘வுக்கு மேலாக மிகத் தாழ்வாகப் பறந்தது. அ தி லி ருந்து விமான ஒட்டி ஒருவர் பர சூட்டின் மூலம் அக்கப்பலுச்குள் குதித்தார்.
பரசூட்டின் மூலம் விமான ஒட்டி ஒருவர் தம் கப்பலுக்குள் குதிப்பதைக் கண்ணுற்ற 'ரோக் கியோ மாறு ‘வின் க ப் ட னு ம் , மற் ருே ரு ம் ஏதோ ?? வென்று ஏங்கித்தவித்த வண்ணம் காணப்பட்டனர்.
"எ ன் ன வோ!
நடந்த விபரங்களை விமான ஒட்டி, "ரோச் கியோமாறு சப் டனுக்கு எடுத்தியம்பி, எவ்வா ருவது அந்த நானூற் றி எட்டு உயிர் களையும் காப்பாற்றி விட
வேண்டும் என்று மன்ரு டினர்.
* நல்ல பணிகள் செய்வ தற்குக் கொடுத்து வைத்துப் பிறக்க வேண்டும். இவ்வாரு ன நல்ல பணியினை ஆற்றுவதற்கு நான் கொடுத்து வைத்தவனகி விட்டேனே! எத்தகைய அரிய பாக்கியம்! இதைத் தவற விடு வேன? இதோ எமது கப்பலைத் திசை திருப்பி விட்டேன்' என் றவாறே "ரோக்கியோ மாறு' வின் கப்டன் **ரிற்ருனியாவை' நோக்கித் த ன து க ப் பலை ச் செலுத்திஞர்.
**ரிற்ருனியா’வில் இரு ந் தோர் தமத கப்பலை நோக்கி வேருேர் கப்பல் வந்து கொண் டிருப்பதைக் கண்டதும் ஆனந்த மேலீட்டினல் துள்ளிக் குதித்த னர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் களிப்பில் <鹦马
னர். பாடினர் .
* கடலுக்கு உள்ளே தாண்டு மாண்டு போக வே ண் டி யது தா ன் ‘* என்ற மரண வேதனையி ஞல் பீ டி க் க ப் பட்டி ருந்தோருக்கு, அத்த கைய ம ர ன வேதனை அகலும் பொழுது களிப் பும் , களி நட ன மு ம் மே லிடா ம ல் இருக்க (ւpւգ սկ ԼԸ Ո ?
** அன்புள்ள பயணி களே! கடல் யமனுடன் கைகுலுக்கிக் கொண்டி ருந்த எங்களுக்கு ஆண் டவனின் கிரு பையால் மறு வாழ் வொ ன்று
69

Page 38
கி டை க் கி ன் றது. இந்தக் கப்பலில் இருக்கும் 408 உயிர் களையும் கட் டா யம் 'ரோக் கியோ மாறு" வில் ஏற்றி விட முடியும். ஆகவே 'உயிர் வள் ள ங் களி ல்" (LIFE BOATS) ஏறி "ரோக்கியோ மாறுவை, நோக்கிச் செல்லும் பொழுது பதட்ட நிலையில் நீங்கள் காணப் படக் கூடாது. அந்தக் கப்பலில்
இருந்து பத்து உயிர் வள் ள ங்
களை எம் கப்பலுக்கு அனுப்பி இருக்கின்றர்கள். எமது கப்பலி லும் பத் து உயிர் வள்ளங்கள் உண்டு. ஒவ்வொரு வள்ளமும் எமது கப்பலருகே வந்து நிற்
கும்போது அதில் பத்துப் பேரே,
ஏறுங்கள். நான் முந்தி, நீ முந்தி என்று சண்டையிடாது ஒழுங்க மைதியுடன் ஏறுங்கள். முதலில் சிறுவர்களே ஏறுதல் வேண்டும். பின்பு பெண்மணிகள், அதன் பின்பு வயோதிபர்கள். அதன் பின்பு மற்ருேர் . இறுதியிலேயே இக் கப்பல் பணியாட்கள் எறு தல் வேண்டும்’ இவ் வாறு *ரிற்ருனியா கப்பல் க ப் டன் ஒலிபெருக்கி மூ ல ம் அறிவித் தார். 事
அக்கப்பலிலுள்ள அத்தனை பேரும் பத்துப் பத்தாக உயிர் வள்ளங்களில் ஏ றி, "" ரோ க் கியோ மாறை' அடைந்து அக் கப்பலில் ஏறி விட்டனர். ஆனல் "ரி ற் ரு னி யா ' வின்
கப்டன்.?
அவர் தனது கப்பலிலேயே காணப்பட்டார். எல்லா உயிர் களும் காப்பாற்றப்பட்டு விட்
70
ட ன எ ன் ற மனமகிழ்ச்சியில் மயங்கியிருந்தார்.
‘ரிற்ருனியா'க் கப்டனே! நீர் மட்டுமே உமது கப்பலில் இருக்கின்றீர். உமது கப்பலில் இருந்த எல்லோரும் காப்பாற் றப் பட்டு விட்டனர். இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் உமது கப் பல் கடலி னு ஸ் ஆழ்ந்து விடும். அதற்கு முன் னர் உயிர் வள்ளம் ஒன்றில் ஏறி ரோ க் கி யோ மாறு " வை அடைந்து விடும்" இவ் வா று ஆகாய விமான ஒட்டி **ரிற்ரு னியா' கப் ப ல் கப்டனிடம் வேண்டுவது வா னெ லி யில் தெளிவாகக் கேட்டது.
**நீங்கள் ஆற்றிய அளப் பரிய உதவிகளுக் கெல் லா ம் எனது நன்றி. இக்கப்பலை விட்டு நான் வர மா ட் டே ன் . இதே என் இதய நாயகி! என் இதய மூச்சு. அவள் வாழ்வே எ ன் வாழ்வு! அவள் தாழ்வே என் தாழ்வு! அவள் நீரில மூ ழ் கி ய பின் எ ன க் கு வாழ் வு ஏன்? நானும் அவளுடன் இவ் வாழ் கடலில் ஆழ்ந்து உ ற ங் கி ட விரும்புகின்றேன்”*
േ \v Ø
முதுமையில் இளமை!
முதுமையை அடைபவர்கள் தங்களது மனத்தினை இளமையுடன் வைத்திருப்பதற் குப் பயின்றிடல் வேண்டும். மனம் இள
மையுடன் இருந்தால் உடலிலும் இளமை பொங்கிவடியும்
vvedovuorvvo vvovu ovu prvive

"க ப் டனே விபரீத முடி வெடுக்க வேண்டாம்! எல்லா உயிர்களும், உடமைகளும் காப் பாற்றப்பட்டு விட்டனவே! உங் க்ளது புகழ் மிக்க சேவைக்குக் களங்கம் ஏற்படாது. உங்களது திறமை சிறமை மிக்க சேவை களை இக் கப்பல் உலகம் நன்கறி யும். வீண் பிடிவாதம் வேண் டாம் . "ரோக்கியோ மாறு' வில் தயவு கூர்ந்து வந்தேறுங் கள். இவ்வளவு உயிர்களையும்
காப்பாற்றிய எங்களுக்கு உங்க
ளது உயிரைக் காப் பா ற் ரு விடின் மன அமைதியும், மன நிறைவும் ஏற்படப் போ வ தில்லை. எங்களை மன வருத்தத் திற்கு ஆளாக்காதீர்கள். தயவு கூர்ந்து உங்களது வி ப ரீ த ப் போக்கினைக் கை விட்டு விட்டு **ரோ க் கி யோ மாறு' வி ல் ஏறி விடுங்கள்."
"ஆண்டாண்டு காலமாக நீரினில் நீந்தியும், நிலவினில் ஆடியும் வந்த என் இதயத்து இனியவள் இவ்வுலகிலிருந்து பிரி யு ம் பொழுது எனக்கு வாழ்வு ஏன்? எனது முடிவு இறு தியானது. தயவு கூர்ந்து என்னை வற்புறுத்த வேண்டாம்.'
*ரிற்ருனியா' கடலுக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து அ மு ங் கி ச் சென்று கொண் டி ரு ந் த து. நேரம் செல்லச் செல்ல தாழும் வே க மு ம் அ தி க ரித் து க் கொண்டே சென்றது. அதன் கப்டன் அக் கப்பலின் வாைெலி அறையில் சில இயந்திரங்களைக் கட்டித் தழுவிக் கதறிக் கதறி அழுத வ ண் ண ம் காணப்பட் டார். அக்கப்பல் ஆழ்கடலுக் குள் இறங்கி விட்டது. முத்தும், மணியும் நிரைந்த ஆழ் கடலில் முத்தான இதயத்தையும், மணி யான கொள்கைகளையும், இவை எல்லாவற்றிலும் மே லா ன சே வை மனப்பான்மையை யும் கொண்ட கப்டன் மீளாத் துயில் கொண்டான், அக் கொள்கைக்
கோமானுக்கு அங்கே நினைவா லயம் எழுப்ட் எ வ ரு மி ல் லை. ஆனல் அவ் இனிமை சால் இள வரசனின் சேவையின் புகழை எல்லாம் நித்தம் ஒலமிடும் அக் கடல் அலைகள் நிதம் நிதம் நாத ஒலியில் கலந்து எழுப்புகின்ற னவே! இதை விட வேறு என்ன நினைவாலயம் வேண்டும்?
'இத்தனை உயிர்களைக் காப் பாற்றி என்ன? அக்கப்பல் கப்ட னைக் காப்பாற்ற முடி ய வில் லேயே!' என்ற ஆழ்ந்த துயரில் எமது கப்டன் காணப்பட்டார்.
சோகம் என் இதயத்தை வாட்டியது. என்னிடமிருந்த பலமெல்லாம் ஒய்வெடுத்துக் கொண்டது போன்றதோர் மன வாட்டம் என்னில் மிகுந்தது. இதனைக் க வ னித் த கப்டன் 'இதெல்லாம் கடல் வாழ்க்கை யில் சகஜம். இதென்ன பெரிய நிகழ்ச்சியா?" என்று கூறிவிட்டு எனது ம ன வா ட் ட த் தை ப்
போக்க முயன் ருர்,
(தொடரும்)
மனைவி. என்னங்க இன்னிக்கு எங்க மாதர் சங்கக் கில்ே 4 n%னவிக ளின் கஷ்டங்களில் பாதி கன வர்கள5க்கும் கொடுக்கணும்" அப்பிடின்னு ஒரு தீர்மானம் கொண்டுவர்ருங்க!
கணவன்.அம்மாடி அதிலே பிரசவ வேத னையை மட்டும் விட்டுடுங்க, இல்லேண்ணு உங்க முதலுக்கே மோசம் வந்திடும்
7

Page 39
மரங்களும் சோலைகளும் நிறைந்துகாணப்பட்ட குளிர்ச்சி யான ஒரு சுற்ருடலில் அழகர் கிோயில் காணப்பட்டது. ஒரு சிறிய கோயில்; அங்கு விஸ்ணு சங்கு சக்கர சின்னங்களோடு கம்பீரமாகக் காட்சியளித்தார். இக் கோயிலைத்தான் சோலைமலை என்றும் அழைக்கிருர்கள்.
அழகர் கோ யி லி லி ரு ந் து செல்லும் ஒரு ஒற் றை ய டி ப் பாதை மூலமே, முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றன. பழ முதிர்ச் சோலையை அடைய வேண்டும். அதிகாலையிலேயே கால் நடையாக மலை ஏறும் பிரயாணத்தை ஆ ர ம் பித் த தால், எமக்கு வெ ய் யி லி ன் கொடுமை அதிகம் தெரிய
வில்லை. பாதையின் இரு மருங்
கிலும் நெடிதுயர்ந்து காணப் பட்ட பெரு மரங்களின் குளிர்ச் சியான நிழல் எமக்கு சாதகமாக அமைந்திருந்தது.
பழமுதிர்ச் சோ லைக் கு ப் سمبر போகும் வழியில் ஒரு இந்தியத் தமிழ் குடும்பத்தினரைச் சந்தித் தோம். மிக இனி மை யாக ப்
7.
பேசினர்கள். எம் ஈழத்தவர் பற்றிப் பலவாருகக் கேள்விகள் கேட்டார்கள். நாமும் அவர்க விரிடமிருந்து பல வ ற் றை யும் கேட்டறிந்து கொண்டோம். அ வர் க ளோ டு கதைத்துக் கொண்டு மலையேறிய எமக்கு பிரயாணக் களைப்புத் தெரிய வில்லை.
பழமுதிர்ச் சோலையில் (59
கொண்டிருக்கும் கி ருக்கு மர
னின் கோயிலும் மிகச் சிறிய தொன்று. ஆனல், மிக அழ காக வைத்திருக்கிருர்கள். இக்
கோயிலைப் பற்றியும் பல வர
லாறுகளுண்டு. ஒளவைபிராட்டி
யிடம் சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு நா வ ற் பழ ங் களை க் கொடுத்த இடம் இதுதான் என்று சில வரலாறுகள் கூறு கின்றன.
'பழ மு தி ர் ச் சோ லை பார் த் தா கி வி ட் ட து. இனி
 
 
 

இறங்குவோம்." என்று நண்பர்
சிறியிடம் நான் தெரிவித்தேன். * 'இல்லை இல்லை இன்னும் சற்றுத் தொலைவில் தீர்த்த மடம் ஒன்று இருக்கிறது. இயற்கையாகவே அங்கு தண்ணிர் வந்து கொண் டிருக்கிறது. அங்கு போய் நாம் காலை ஆகாரம் அருந்த லாம். நாம் கொண்டு வ ந் த உணவைப் பகிர்ந்துண்போம் • வாருங்கள் எம்மோடு” என்று இன்முகம் காட்டி வரவேற்ருர் கள் அந்த் இந்தியக் குடும்பத் தினர். அவர்களின் அன்பான அழைப்பைத் தட்டிக் கழிக்க எமக்கு மனம் வரவில்லை. அவர் கள் அழைப்பை ஏற்று தீர்த்த மடம் வரை சென்ருேம்.
குபு, குபு எனக் கொட்டிக் கொண்டிருந்த குளிர் நீரில் அங்கு பலரும் குளித்துக் கொண் டிருந்தார்கள். நாமும் களைப்புத் தீர முகம் கால் கழுவிக் கொண் டோம். அங்கு வரும் பக்தர் கூட்ட்ம் காலாறிச் செல்வதற்கு மரநிழலின் கீழ் சீமென்டினல் ஒரு விசா ல மான த ரை யொன்றை அமைத்திருக்கிருர் கள். அதில் அமர்ந்து அந்த இந்தியக் குடும்பத்தினருடன் அன்றைய காலை ஆகாரத்தை முடித்தோம் .
'இருப்பதைப் பகிர்ந்துண் போம்; அதுதான் தமிழன் பண் பாடு' என்று கூறி எமக்கு அந்த வேளையில் புளிச் சாதம் மோர்ச்
சாதம் பரிமாறிய அந்த இனிய இந்தியக் குடும்பத்தை எப்படி
மறப்பேன்?
Ak MK Ak
லுக்குச் செல்லும் எவரையும்
அன்றைய தினம் மாலை மதுரை காந்தி மியூசியத்திற்கரு கில், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு கூறும், "என்று தணி யும் இந்த சுதந்திர தாகம்’ எனும் ஒளி, ஒலி இடைப்பட்ட சித்திர நாடகம் இடம் பெற இருப்பதை அறிந்தோம்.
காந்தி மியூசியத்தையும், பார தி யார் நாடகத்தையும் கண்டு களிக்கும் எண்ணத்தோடு நாம் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு மாலை நான்கு மணியள வில் கிளம்பினுேம்.
மகாத்மா கா ந் தி யின் வாழ் க் கை வரலாறு கூறும் படங்களும், குறிப்புகளும்,
sessessessessessesses seise seise is essesses
அருள் உண்டு பொருள் இல்லை!
மடுமாதா கோவிலுக்குப் போகும் வீதியில் அமைந்துள்ள பலப்பிட்டி அம் மன் தேவஸ்தானத்தில் அருள் உண்டு, போதியளவு பொருள் வசதியின்மை யால், அத்திருத்தலத்தின் மகிமையை அணைவரும் அறியாமலிருக்கின்றனர். ஏறக்குறைய ஐநூறு மக்களை சுற்று வட் டாரத்தில் குடியமர்த்திய அந்த அகி லான்டேஸ்வரி, ஒருமுறை அக்கோயி
தனது அருள் பொங்கும் கருணை வதனத்தால் த ன் பால் கவர்ந்திழுத்துவிடுகிருள். கோவிலின் அர்ச்சகரான திரு. சரவண
முத்து வைரவநாதன் அவர்களின் பேர
ஞரான அமரர் வைரவநாதன் அவர் கள், பாலம்பிட்டி அம்மனின் மீது வைத்திருந்த பக்திப் பெருக்கால் மாரி யாயே! என்று அவளை விழித்து அவள் மீது பத்து பதிகங்களைப் பாடியிருக்கி றர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
seosposo so-o-o-o-o-o-o-o-o-o-os
73

Page 40
உப யோ கி த் த சில பொருட்களும், அவர் சுடப் பட்டபொழுது அணித் திருந்த உடையையும் அங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள். எ ஸ்ரீ ய, தூய வாழ்க்கை மூலம் , வர்களுக்கு உபதேசித்ததை தானும் செயலி ல் காட் டி, வையத் துள் வா ழ் வாங்கு வாழ்ந்து பல்லாயிரக் கணக் காண இந்தியர்களின் இதயங் களில் மட்டுமல்ல, உலகின் பல் லின மக்களிடையேயும் பிரபல் ஈயம் வாய்ந்து இன்றும் வாழும் இந்த மகான் எங்கே? கிடைத்த அரிய மானிடப் பிறப்பையும் உரிய முறையில் வழிநடத்தாது, போலி வேடம் பூண்டுள்ள இன் றைய வேடதாரிகள் இவர்களுக்கும் இறந்தபின் இவ் வுலகில் இ ன் னு மொரு வாழ் வுண்டோ? சிந்தியுங்கள்! r
平 大
காந்தி மியூ சி ய த் தை ப் பார்வையிட்ட நாம், அதன் பக்கத்தில் அமைந்திருந்த பனம் பொருட்காட்சிச் சாலைக் குச் சென்ருேம். பனை மரத்திலிருந்து
அவர்
பெறக்கூடிய எல்லாப் பொருட்
களையும் காட்சிக்கு வைத்திருந்
தாரிகள். விற் பனே க்கு ம் சில
பொரு ட் களி ருந்தன. பனை யோலையிலிருந்து உருவாக்கப் படும் கைப்பணிப் பொருட்கள் முதல், பதனீர், சீனி ன்ன்பன வும் விற்பனைக்கிருந்தன. அத் தோடு பனங்கள்ளிலிருந்து எவ் வாறு எளிய முறையில் சீனியை உருவாக்கலாம் என்பது பற்றிய விளக்கமான செயல் முறை ப்
74
மற்ற
எங்கே?
படமொன்றும், அதற் கான
உபகரணங்களையும் வைத்திருத் தார்கள். இவற்றை விளக்கிக் கூற பெண்மணி ஒருவரும் அங்கு இருந்தார். -
அவற்றைப் பார்வையிட்ட பொழுது, எம் ஈழவள நாட்டின் வட பகுதியில் எத்தனையோ ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத் தில் யாரும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இலட்சோப இலட்சப் பனை மரங்களும் தான் என் மனக் கண் முன் தெரிந்தது.
இப்பனைகளை உரிய திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத் தி
*நீ ஒன்றுக்கும் கவலைப்படா தேம்மா! தெய்வம் தந்த வீடு வீதி யிருக்கு’ என்று சந்திரகலாவிடம்
கூறுகிறரோ ஆர். குமுதினி?
படம்: ' தெய்வம் தந்த வீடு'
 

ஞல், வட பகுதியின் பொருளா தார சுபீட்சத்திற்கு வித்திடலா மல்லவா? இவ்வளவு காலமும் பதவிக்கு வந்த அரசாங் க மொன்றும் இது விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தாமை மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.
ஆயினும் அண்மையில் பத் திரிகை மூலம் ஒரு இனிப்பான செய்தியை அறிந்தேன். அதா வது, வட பகுதி யி ல் பனம் பொரு ஸ் அபிவிருத்திச் சபை ஒன்றினை அமைத்து, அதன் மத் திய செயலகத்தை யாழ்ப்பா ணத்தில் வெகு விரைவில் நிறுவ
அரசாங்கம் முயற்சித்திருப்ப
தாக!
இச் சபையினர், நன்கு பரி சீலிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவார் களேயானல், பெரும் பொரு ளா தா ரத் திட்டமொன்றை வடமாகாணத்தில் உருவாக்கிய பெருமை நிச்சயமாக இவர்களை
வந்து சேருமென உறுதியாகக்
கூறலாம். பனை மூலம் உள்நாட்
டுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாது, அதிலிருந்து உரு வாக்கப்படும் கைப்பணிப் பொருட்கள் மூலம் ஏரா ளமான வெளி நாட்டுச் செலாவணியை யும் சம்பாதிக்கலாம். புதிய அர
சாங்கம் இது விடயத்தில் கூடிய
கவனம் செலுத்துமென எதிர் பார்க்கிருேம்.
eup säT U வெவ் வேறு கோணங்களில், இயற்கைச் குழி விலேயே அமைத்திருந்தார்கள் நாடகமேடையை,நாடகத்தைப் பார்யிைடும் மக்கள் உட்கார அரைவட்ட அமைப்பில் ஒரு அரங்கை அமைத்திருந்தார்கள் திறந்த வெளியாங்கில் இப்படி
ய்ான அமைப்பிலேயே, Lurg 5
പ്രസ്മൃപ്രഘേ പ്ര~\~"
ஊக்கம் கொடுக்கும் ஆரம்பக்
கல்வி
"அ" என்றல் 'அம்மா", "ஆ" என் ரூல் "ஆடு" என்றே நாங்கள் குழந்தை களுக்கு ஆரம்பக்கல்வி போதிக்கின்றேம். ஆணுல் அமெரிக்காவில்: "A" என்றல் AM ON, 'B' Stah (psi) BRAVERY, c' scopo CoURTECY. 'D'6Tai Opé DEVELOP என்று பயிற் று வித் துக் குழந்தைசளுக்கு இளமையிலிருந்தே ஊக்கத்தைப் புகட்டுகின்றனர்.
'p.' என்றல் அதிபன், 'ஆ' என்றல்
ஆக்கம், "இ" என்றல் இடைவிடாது 'ஈ' என்றல் ஈடேற்றம், 'உ' என்றல் உயர்வு,
"ஊ" என்றல் ஊக்கம் என்று போதிக்கும்
நன்னுள் எம்மிடையே என்னுள் தோன்
'றுமோ?
പ്രസ്മൃപ്രേ പ്ര~ഠvട~
75

Page 41
யாரின் வாழ்க்கை வரலாறு
கூறும் "என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்" நா ட கம்
மே டையே ந் றப் பட்டது.
திரைப் படம் பார்ப்பதைப் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, எது வித தடங்க லுமின்றி மூன்று மேடைகளி
போ ல்,
லும் மிகத் திறமையாக இயக்கி
யிருந்தார்கள். ஒரு மேடையில் இடம் பெறும் காட்சி முடிந்த தும், அடுத்த செக்கன்ட். மற் றைய மேடையில் அடுத்தகாட்சி ஆரம்பமாகக் கூடிய வகையில், அவர்கள் ஒளி அமைப்பு (Light System) மூலம் நா ட க த்தை அமைத்திருந்தமை எமக்கு ஒரு புதுமையாக இருந்தது. நாடகக்
காட்சிகளுக்கேற்றற் போல்
பின்னணி இசையும் இனிமை யாக இருந்தது. மூன்று மேடை களும் நேரத் தி ற்கு நேரம். (திடீர் திடீரென) நடிப்பு இடம் பெறும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக் கொண் டி ரு ந் த மை பாராட்டக்கூ டிய முறை யில் அமைந்திருந்தது. தி ரையை "இழுத்து மூடி” ஒரே மேடை யில் இடம் பெறும் நாடகத்தை பார்த்துப் பழகிப்போன் எமக்கு இது ஒரு புதுமையாக இருந் தது. எம் நாட்டு நாடகங்களும் இந்நிலைக்கு எ ன் று தா ன் வளர்ச்சி பெறுமோ?
A. kr !
76
தடந்த மாத இதழில் மதுரை மீனட்சி அம்மன் கோவி இக்கு உங்களை அழைத் து ச் சென்ற நான், கோயில் உள் அமைப்புப் பற்றிய விபரங்களை இவ்விதழில் சேர்ப்பதாகக் கூறி இருந்தேன். இடம் போதாம்ை
யால், அவற்றை இங்கு சேர்க்க
முடியவில்லை. அடுத்த இதழில் அவற்றைக் காண்போம்.
سمبر
பண்ணையாரின் முகத்திலே சிரிப்பிருக்கு. fபாதரின் முகம திலோ வெறுப்பிருக்கு. காரணம் என்ன? பொறுத்திருந்து பார்ப் பேமே. s
படம்: 'தெய்வம் தந்த வீடு'
கே ஏ. ஜவாஹர், எஸ். என். தனரத்தினம்.
 

இது குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது
マリ ட2 கிளிங்1. விக்கு மகிழ்ச்சி பொங்கி வழிந் தது சிறுகுந்தையின் உற்தி கத்திடன் மறுபடியும் கைகளை ஆட்டினள். வளையல்கற்ருதி Qaಘ್ರ iب . ن ته پ
「--x 萨
%്.
* கிளிங். கிளிங்.'
"த ல் லா இ ரு க் காடி பொன்னி?' அருகி ல் நின்ற பொன்னிக்கு எரிச்சல்தான் வந்
• dز بزرگ
"ரொம் பவும் நல்லாத் தான் இருக்கு' என்று முறைத் தவள், ' வழுக்கு மரம் பாக்க இப்ப நீ வரேல்லையா?" என்ருள் கோபத்துடன் .
"பொறடி aunt psir; 邸fréö)匣
குடுத்திட்டு ". சில் ல றை யும் நோட்டுக்களுமாக சேலைத்தலைப்
பில் முடிந்திருந்த காசை வள்ளி
பரபரவென்று அவிழ்த்தபடி, ** எவ்வளவய்யா?" எ ன் ரு ள் வனையல் வியாபாரியிடம்.
மூண்டரை ரூபா"
'எடி ஆத்தை" வள்ளி
விளிங்" வள் இழக்கி
த்ெமருதன்
TL
i. I. இந்த விலையா?"
வளையல் வியாபாரின்ழுத்த லாகச் சிரித்தான்.
**குப்பைக்கு விலை போன காலம் பிள்ளை இது?
"சரி, சரி. இந்தா மூண்டு ரூபா, வள்ளி இரண்டு ரூபா நோட்டொன்றையும், 62 (5 ஒற்றை ரூபா நாணயத்தையும் அவன் முனைல் போட்டு விட்டு நிமிர்வதற்குள் முற்ருகப் பொறு மையை இழந்துவிட்ட பொன்னி அவளின் கையைப் பிடித்திழுத் துக் கொண் டு கோ யி லி ன் வடக்கு வீதியை நோக்கி விரை யத் தொடங்கி விட்டாள்.
* பொறடி. பொறடி வளை யல் உடையப் போளுது' என்று கத்திய வள்ளி கையை அவளின் பிடியிலிருந்து உதறி விடுவித்து விட்டுத் துள்ளல் நடையுடன் பொன்னியைத் தொடர் ந் தாள்.
77

Page 42
அன்று கண்ணகி அம்மன் கோயில் திருவிழா ஆரம்பித்த
முதல்நாள். தொடர்ந்து பத்து
நாட்களுக்கு அங்கே திருவிழா நடக்கும். மேட்டூர், கீ மூர்
இரண்டுக்குமே பொது வா ன கோயில் அது. ஒரு வருடம்
மேட்டூரில் உள்ளவர்கள் திரு விழாக்களைச் செய்தால், மறு வருடம் கீழுரில் உள்ளவர்களி டம் அத்த உரிமை போய் விடும். முதல் வருடம் மேட்டூர்க்காரர் கள் செய்த தை வி டப் பத்து
LDL - IšIG இவர்கள் செய்ய முயல்
வார்கள். மறுவருடம் மேட்டூர்க் காரர்கள் இதைக் கவனித்துக் கொள்வார்கள். இப்படி இரு ஊர்க்காரர்களின் போ ட் டி, பொருமைகளுக்கிடையில் கண் ணகி அம்மாள் வெகு செளக்கிய மாக வளர்ச்சியன்டந்து கொண் டிருந்தாள்.
இந்த வருடம் திருவிழாக்க ளின் உரிமை கீழுர்க்காரர்களின்
வசத்தில் இருந்தது.
எ ல் லா த் திருவிழாக்களி லுமே சிறப்பான ஒரு அம்சம் *" வழுக்கு மரம்' ஏறும் போட் டிதான். ஒவ்வொரு திருவிழாக் களிலுமேஇந்த நிகழ்ச்சி உண்டு. 'பள்ள** ரென்ற அவர்களின் குணத் தொழிலை நினைவு படுத்து கிற ஒரு கெளரவமான போட்டி யைப்போல் இந்தப் போட்டியும் தடந்து கொண்டிருந்தது. அந் தந்தத் திருவிழா உபயகாரர் கள் காலையிலேயே பத்து ரூபாய் பண முடி ப் பா க வழுக்கு மரத்தை வட க் கு வீதியில்
78
நாட்டி விடுவார்கள். அதில் ஏறி
t_f6ðð முடிப்பை எடுப்பவனுக்கு அன்றைக்கு ஏகப்பட்ட மதிப்
பாக இருக்கும்.
வள்ளியும், பொன்னியும் அந்த இடத்துக்துக்கு வரும் போது ஆண்களும், பெண்களு மாக அங்கே ஒரே ஆரவாரமாக இருந்தது. கூட்டத்தினருக்கு நடுவே நாட் ட ப் பட்டிருந்த வழுக்கு மரத்தில் ஒரு இளைஞன் மூச்சு வாங்க ஏற Op Lu Gör gy கொண்டிருந்தான். அவன் gԲՄ ւգ
ஏற வழுக்கு மரம் அவனை நாலு
அடி கீழே தள்ளி வே டிக் கை
பார்த்தது.
வள்ளியும், பொன்னியும் பெண்களின் பக்கமாக ஓடிவந்து நின்று கொண்டு, அந்த வேடிக் கையை ரசிக்கத் தொடங்கினர் கள், அவன் ஏற முடி யாமல் கீழே சறுக்கும்பொழுது, வள்ளி
MW-KOTMNK-1-4 MNMANN->----+MN---TNAM, திருத்தலங்களின் எண்ணிக்கை தெரியாது!
* இலங்கையின் பலபாகங்களிலும் பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. எனினும், அவற்றின் எண்ணிக்கை எவ் வளவு என்பது எவருக்கும் தெரியாது. இந்து சமயத்தை வளர்க்க அரும்பாடு பட்டு வரும் சமய ஸ்தாபனங்களும் இந்த எண்ணிக்கை மீது அக்கரை SfTi டுவதில்லை" இவ்வாறு அமரர் வைரவ நாதனின் பதிகம் பாடப்பெற்ற பாலம் பிட்டி அம்மன் திரு த் த லத் தி லே
கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி
திரு. சச்சிதானந்தன் வேதினை பொங்கக் கூறிஞர்.

கலீர் கலீரென்று சிரித்த சிரிப் பொலி பாதிக் கூட்டத்தினரை எரிச்சலோடும், டும் அவளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. "இப்படியா ஒரு பெண் வெட்கம் மானமில் லாமல் பல்லக் காட்டுவாள்?
வழுக்கு ம ரத் தி ல் ஏறிக் கொண்டிருந்த இளைஞன் களைத் துப் போய் அந்த முயற்சியைக் கைவிட்டதும், வேருெரு இளை ஞன் வேட்டியை வரிந்து கட்டிக் கொ டு க் கா கப் பாய்ச்சிக் கொண்டு வழுக்கு மரத்தில்
தர்வி ஏறத் தொடங்கினன்.
நேரம் போய்க் கொண்டி ருந்தது. வள்ளியும், பொன்னி யும் அங்கு வந்ததன் பின் ஐந்து பேர்கள் ஏற முயன்று முடியா மல் பின் வாங்கி விட்டார்கள். வள்ளிக்கு உற்சாகமெல்லாம் கரைந்து வெறுப்புத் தட்டி விட்
lsی سی
'வாடி பொன் னி போ வோம்' என்று அருகே நின்ற பொன்னியின் கையைப் பிடித்து இழுத்தாள். 'இவங்களொருத் தனும் இண்டைக்கு ஏறி முடிக்க மாட்டான்கள். எங்கடை மேட் டூர்க்காரர்களெண்டால் இதுக் குள்ளே எ த் த னை பேர் ஏறி இறங்கி யிருப்பாங்கள்." வள்ளி மெல்லக் கதைத்தே பழக்கமில் லாதவள். பொ ன் னி வெல வெலத்துப் போய் அவளின் வாயைப் பொத்த முயன்ருள்,
அதற்குள் சூடு பட்டாற் போல்
வெடுக் வெடுக்கென்று பல ரு டைய பார்வை அவர்களின் பக்
கோபத்தோ .
கமாகத் திரும்பத் தொடங்கி விட்டது.
‘என்ன வாய்க் கொழுப்பு இவளுக்கு?" என்று எதிர்த்தாற் போல் நின்ற இளைஞனுெருவன் கத்தினன். வள்ளி பொன்னியின் கையைத்தட்டிவிட்டு அலட்சிய மாக அவனைப் பார்த்து முறைத் தாள்.
"என்னய்யா வாய் நீளுது உனக்கு, கொழுப்புப் பிடிக்கா மல் என்ன செய்யும்? இங்கதான் மீசை வை ச் ச ஒருத்தனையும்
காணேல்லையே???
பொன்னிக்கு உயிரே போய் விடும்போல இருந்தது.
'வாயை மூடடி வள்ளி' என்ருள் மன்ருட்டட்மாக,
எதிர்த்திசையில் நின்ற இளை ஞன் சீறும் பாம்பாகிவிட்டான்!
"நீ நில்ல டா குமரா" என்று அவன் அருகில் நின்ற அவனது சினேகிதன் ஆனந்தன். தடுத்ததையும் கேட்காமல் கூட் டத்தினரைப் பிளந்துகொண்டு வள்ளியின் எதிரே ஓடி வந்தான்,
m-m-m
சுறுசுறுப்பு
பெண்கள் எப்பொழுதும் கலகலப்பாக
வும் சுறுசுறுப்பாகவும் இருக்கப் ப்ழகிக் கொள்ளவேண்டும். கலகலப்பாகவும் சுறு
சுறுப்பாகவும் இருக்கும் பெண்களிடம் அழ
கும் ஆரோக்கியமும், கவர்ச்சியும், வழி கேட்டு வந்தடையும்.
LSLL LLLL LL LL S LL LLL LSLSL L L
79

Page 43
“ “STGörevl...... Graširesor (Ffra 6 ரூப் நீ?" கோபத்தினல் அவ னுக்கு மூச்சு வாங்கியது. வள்ளி அலட்சியமாக வலது கையை ஆட் டினுள்.
"போய்யா, வழுக்கு மரத்
திலை ஏறக் காணேல்லை. மூச் மூச்
செண்டு என்ன வந்து வெருட் டப் பாக்கிறியா?*
"ஒரு நிமிஷ ம் நிண் டு GQésmr 6ir ʼ ʼ என்று கத் தி ஞ ன் குமரன், "நநான் இத்த மரத் திலை ஏறி இறங்கேல்லை. உன் ரை கண்ணுக்கு முன்னலை நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறன்." அதற்குமேல் அவன் அவளின் முன்னல் நிற்கவில்லை. வேட் டியை வரிந்து கட்டிக்கொண்டு மளமளவென்று வழுக்கு மரத் தில் ஏறத் தொடங்கினன்.
வழுக்குமரம் அவனை வழுக்க வைத்து வேடிக்கைப் பார்த்தது. அவனும் விடுவதா யில் லை. வழுக்குமரம் வழுக்காமல் இரு தொடைகளாலும் அழுத்திய படி அங்குலம் அங்குல மாக முன்னேறினன். அவனது உட லின் வலிமையைத் தசை நார் களின் அசைவு புடை த் துக் கொண்டு வெளிப்படுத்தியது. வள்ளியின் கண்கள் இமைப் ப்தை மறந்துவிடும்போல் இருந் தன. அவன் மெல்ல மெல்ல முன்னேறுவதை ஆர்வத்தோடு பார்த்தாள்.
பத்தே பணமுடிப்பு குமரனின் கைக ளுக்குள் அகப்பட்டுவிட்டது.
80
நிமிஷங்கள்தான்.
"ஊய்...!ப் ஊய். என்ற விசிலடியும் கைதட்டலு மாக அந்தப் பகுதியே அதிரத் த்ொ படங்கியது. வள்ளியும் தன்னை மறந்து உற்சாகத்தோடு கைகளைத் தட்டினள். வழுக்கு மரத்தில் சர்ரென்று வழு க்கி வந்து தரையில் குதித்த குமரன் மூச்சு வாங்க அவளின் பக்கமா கத் தாவி வந்தான். வள்ளிக்கு இருதயம் ஒரு வினடி நின்று விட்டு மறுபடியும் வேகமாகத் துடிப்பதுபோலிருந்தது.
'இந்தாம்மா மேட்டூர்க் காரி இங்கையும் மீசைவச்ச ஆம்பிளையஸ்தான் இருக்கிறம்." அவன் வீசியெறிந்த பணமுடிப்பு
அவளின் மார்பில்பட்டு நிலத் தில் விழுந்தது. அதன் பின் ஒரு
விஞடிகூடக் குமரன் அங்கு நிற்க வில்லை. ஆனந்தனையும் இழுத் துக்கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து போய் மறைந்து விட்டான் அவன்.
வள்ளி ய ந் தி ர ம் போல் குனிந்து காலடியில் கிடந்த அந்தப் பணமுடிப்பை எடுத்துக் கொண்டாள். அத்தனை பேர்
سحم>~ح�۔ ح�--محم><م><م><م> <م><مسحم>حمسح�۔ محمسح�۔
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயினுல் அவதிப்படுபவர் களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும். அடிக் கடி சிறுநீர் கழியும். அவர்களது உடம்பி லிள்ள அதிக சினியினை வெளியேற்ற நீர் தேவைப்படுவதிளுமேயே அதிக தாகம்
ஏற்படுகின்றது.
0na»aba»r-040- <000-o-K-Karo

மத்தியில் அவமானப்பட்டுப் போய் நிற் கிருே மே யென்ற உணர்வே அப்போது அவளுக்கு உறைக்கவில்லை.
大,半
குமரனும், ஆனந்த னும்
கோயிலிலிருந்து வீ ட் டு க்கு ச் செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்துகொண்டிருந்தார்கள்.
வெற்றிப் பெருமிதம் சிறிதும்
இல்லாதவனுகத் த லே யை தி தொங்கப் போட்டபடி மெளன மாக நடந்துகொண்டிருந்தான் குமரன்.
"குமரா!" என்று அவனது தோளின் மீது கையை வைத் தான் ஆனந்தன்.
"அந்தப் பெண் ஆர் தெரி
ayudar?” குமரன் உதடுகளைப்
பிதுக்கியபடி தலையை ஆட்டி ஞன்.
தெரியெல்லையே!’
கந்தனின் பெண்ணடா அவள்" திடீரென்று அவன் அதை ஏன் இத்தனை இரகசிய மாகச் சொல்கிருனென்று புரி
யாமல் அவனைத் திரும்பிப் பார்த்தான் குமரன்.
*கந்தன! எந்தக் கந்த
stru-TP''
*நாசமாய்ப்போச்சுப்போ. மேட்டூர்க் கந்தனை உனக்குத் தெரியா தா? சி ன் ன ம் மா வெண்டு அவன்ரை பெண் சாதி ஒருத்தி ஆடாத ஆட்டமெல் லாம் ஆடி போன வருஷமோ,
நாள்
அதுக்கு முந்தின வருஷமோ செத்துத் துலை ஞ் சாளே?" குமரனின் முகம் அருவருப்பால் சுருங்கியது.
"எனக்கு உந்த விபரமெல்
லாம் தெரியாது" என்ருன்.
"நல்ல மனிஷன்தான் நீ இதைக் கூடத் தெரியாமல்.? குமரா இந்தப் பெண் வள்ளி இரு க் கி ரு ளே இவளுக்கு ஐஞ்சோ ஆருே வயசிலே கந்தன் பனை ஏறுகிறநேரம் தவறிக் கீழே விழுந்திட்டானம், நா ரி யில் நல்ல அடி கைகாலெல்லாம்
இயக்கம் குறைஞ்சு போச்சு."
'அட பாவமே! பிறகு?"
* பிறகென்ன? சின்னம்மா
வுக்குக் கூலிவேலை செய்து பழக்க
மில்லை. வேறு வருமானமு மில்லை. வீட்டிலேயும் அவளும், பிள்ளையும், புருஷனுமெண்டு மூண்டு வயிறுகள். கொஞ்ச அதுஇதென்டு ஏதோ செய்து பார் த் தாள் முடி யேல்லை. பிறகு அவளுக்கு எது சுகமான வழியா இருந்ததோ
ح> مح> همه حصهه حم- حمصحریک همه حیه همه حیه
வளம் காண்போம்!
வாழ்விலே வளம்பெற வேண்டு மாஞல் செய்யவேண்டிய கருமங்களைச், செய்யவேண்டிய காலத்தில், செய்யவேண் டிய முறைப்படிசெய்நல்வேண்டும். **நாளை பாற்போம்" என்ற சிந்தனையுடன கருமங் களை ஒத்திபோடுபவன் வாழ்வில் வாழ்வும் இராது, வளமும் கிட்டாது.
4-a+4420-4-2-0--0-4-420-0-24-0-2
8

Page 44
அந்த வழியிலே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாள்.
"அதென்ன வழி?" என் முன் குமரன் குழந்தையைப் போல, சிவனுக்குப் புரியவில்3
'ஆா'என்று காறித்துப்பி விட்டு 'பச்சையாகச் சொல் லவா?’ என்ருன் ஆனந்தன். “குமரா சின்னம்ம வேசை பாடத் தொடங்கி வி ட் டா Sffr o o
"" gig 1. வருப்புடன் முகத்தைச் சுளித் அதுக்கொண்டான் குமரன்.
"இதுகிலும் Lff & * மான
மாச் செத்துத் லாமே?
துலைச்சிருக்க
"செத்துத் தொலைச்சிருக்க லாந்தான். உடு ஆசை விடேல் லேச் சின்னம்மாவை, ஆஞல்,
சாகிறபோது எல்லாத்தையும்
அனுபவிச் சாளாம் அவள். வராத வருத்தம் வந்து உடம் பெல்லாம் புழுத் தழுகி கடைசி யாக் கயித்திலே தொங்கித் தான் செத்தாள், ! ۔۔۔۔
சற்று நேரத்துக்கு மெளன ா * இருந்து விட் டு, "ஆன்ந்தா!" என்று அழைத் தான் குமரன். 'கந்தன் எப்பிடி ய டா இதைப் பொறுத்துக் ஆன ந் தன் இடக்காகச் சிரித்தான்.
கொண்டிருந்தான்?
"ஏன் குமரா கந்தனுக்கும் ஒரு வயிறு இருக்குத்தானே?" 82
என்று அரு.
குமரனுக்கு அருவருப்பால் குமட்டிக் கொண்டு வருவது போலிருந்தது. 'தூ' என்று காறித் துப்பினன். ஆனந்தன் தொடர்ந்து சொன்னன்.
"குமரா! அடிக்கடி அம்மா சொல்லுவாள். தென்னைக்கு JIb பனங்கள்ளு@69 وLu 65ه -qاخUPL) அதற்குள் வராதெண்டு. இந்த வள்ளியைப் பr iš S um ? முளைச்சு மூண்டிலை இன்னும்
“ஒடும் வெண்முகில் சுட்ட முண்டு. உயர்ந்த மலைத்தொடர் களுமுண்டு. ?- lijsTg. Üi Lunt Gau தற்கு என் உடம்பு ஒத்துக்க மாட்டேங்குதே!"
 

விடேல்லை. அதுக்குள்ளே என்ன கொழுப்பு என் ன திமிர் நாளேக்கே எந்த வித ஆட்சேப ணையும் இல்லாமே தாயின்ரை இடத்தைத்தானே எடுப்ப்ாள் இவள்???
"சேச்சே. இப்பிடி நாக் கிலை நரம்பில்லாமல் ஒரு கும ரைப்பற்றிச் சொல்லக் கூட் திட-ா, தாய் கெட்டவளெண் டால் ம க ரூம் கெட்டவளா இருக்க G 6dugo Lomt? முரட்டுக் குணம் இருக்கு. ஆன, எனக் கென்ற அவளைக் கெட்டவளா கத் தெரியேல்லை”*
அதற்குள் ஆனந்தனின் வீடு வரவே இரு வ ரு ம் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு, படலையைத் தி fD 5 gil
கொண்டு உள்ளே வந்தார்கள்.
ஒன்று படும்!
பார்க்கும் பொரு லெஸ் லாம்
பார்க்க முன்னர் மறைந்திடுதல்
மனதில் இல்ல on usiast; இல்ல பொன்ற நில யே
அறிவென்ன, உண்மை யென்ன
பயமென்ன சாவென்ன; இவையெல்லாம் எழுத்தின் மாயச்சின்ன மன்ருே; மனப்பால் குடியாமல்;
சும்மா இரடா, நீயும் உன் எண்ணமும் ஒன்றுபடும்
ത്ത ' ' திருநாதன்
ஆனந்தனின் த ங் கை யு ம். தாயும் வீட்டுத் தாவரத் திண் ணையிலிருந்து "ஒ லைப் பெட் டி மு டை ந் து கொண்டிருந்தார் கள்.
*செல் வி! ஒடிப் போய்த் தேத் தண் ணி போட்டுக் கொண்டு வாறியா? கு மர ன் வழுக்கு மரம் ஏறிக் களைச்சுப் போனன்' என்று கூறியபடியே முற்றத்தில் போட்டிருந்த பனங் குற்றியின் மீது உட்கார்ந்தான் - ஆனந்தன்,
"வழுக்கு மரமா? ஆனந் தனின் தாயார் சிவகாமி கை வேலேயை நிறுத்தி விட்டு வியப் போடு குமரனைப் பார்த்தாள். இது காலவரை ஒரு நாள் கூட அவன் அந்தப் போ ட் டி. க் கு முயன்றே பார்த்ததில்லை. செல் வியும் அதே வியப்போடு அவ னைப் பார்த்து விட்டுத் தேனீர் தயாரிப்பதற்காக எ ழு ந்து உள்ளே சென்ருள்.
குமரன் ஒரு மழுப்பல் சிரிப் போடு "ஒன்றும் சொல்லாதே" என்ற பாவனையில் ஆனந்தனுக் குக் கண்களால் சாடை காட்டி du Lu L9- Jey 6)u (sö7 பக்கத்தில் அமர்ந் தான். ஆனந்தனின் வர்யா சும்மா இருக்கிறது? "பெரிய விஷயமெல்லாம் இண்டைக்குத் திருவிழாவிலை நடந்ததம்மா' என்று தொடங்கி நடந்ததை யெல்லாம் அப்படியே சொல்லி விட்டான். X.
83

Page 45
"நாசமாய்ப் போனவள் என்று சிவகாமி ஒருபிடி மண்ணை எடுத்து வீசித் திட்டி விட்டு, 'தம்பீ! அந்தக் குடும்பமே ஒரு கூறு கெட்ட குடும்பம். வாய்க் கொழுப்புப் பிடிச்சதுகள். ஆண் பெண் வித்தியாசமே தெரியா மல் கதைக்குங்கள். நீ அவள் வழிக்கே இனிப் போகாதை" என்ருள் குமரனிடம்,
குமரன் ஒன்றும் பதில் கூற வில்லை. செல்வி தேனி. கொண்டு வந்ததும் அதை க் குடித்து விட்டு அங் கிருந்து போவதற்காக எழுந்தான்.
"நான் போட்டு வாறன்"
"பாத்துப் போ' என்ருள் சிவகாமி கரிசனையாக, "உனக்கு இப்ப காலமே நல்லாயில்லைப் போலேயிருக்கு. இல்லாட்டி இப் பி டி வம் புகள் தேடி வராது."
கு ம ர ன் சி ரி த் து விட்டு வெளியே வந்து தன்னுடைய வீட்டை நோ க் கி நடக்கத் தொடங்கினன். நெருங்கிய உற வென்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லாத தனிக்கட்டை
அவன். அவன் வீடும் தனியான
வீடு. அங்கிருந்து சிறிது தொலை
வுக் கப்பாலுள்ள பனங் காணி
ஒன்றினுள் இருந்தது.
குமரன் ஒழுங்கை மணலைக் கால்களால் தட்டியபடி மெல்ல ந ட ந் து கொண்டிருந்தான். வள்ளியின் அலட்சியமான பார் வையும், அவளது அழகிய
84
தோற்றமும் அவனது மனதில்
மின்னிக் கொண்டிருந்தன. rease
ܫܼ  ݂ ܬ
கண்ணகியம்மன் கோயிலி லிருந்து வள்ளியும், பொன்னி யும் மேட்டூருக்குத் தி ரு ம் பி வரும் போது மாலையாகி இருள் பரவத் தொடங்கி விட்டது. அடுத்திருந்த பொன் னியின் வீட்டுக்குள் அவள் போக, ସ୍ଥିd) று, பாதி அழிந்து போய்விட்ட தன்னுடைய வீ ட் டு ப் பட லை யைத் திறந்து கொண்டு உள்ளே போனள் வள்ளி. அவளை யறியா மல் பெரு மூச்சொன்று பெ ரி தாக வந்தது. கண்ணகி அம்மன் கோயிலில் குமரனேடு மோதிக் கொண்டதன் பின்பு அடிக்கடி
அவளுக்கு இப்படிப் பெருமூச்சு
வந்து கொண்டிருந்தது.
முற்றத்தில் வலது கையை மடித்துத் தலைக்கு அணையாக வைத்தபடி வெறும் மண்ணில் படுத்திருந்தபடி ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தான் கந்தன். தனக்குத்தானே பேசிக் கொள் ஞ ம் பழக்கம் வெகு காலமே அவனுக்குண்டு.
வ ள் விரி வரும் கால டி யோசையைக் கேட்டதும் கண்க ளைச் சுருக்கிக் கொண்டு தலை யைத் தூக்கிப் பார்த்தான்.
"ஆரது வள்ளியா?"
'உம்!" வள்ளி ஒரு 'உம்' மட்டும் கொட்டிவிட்டு, உள்ளே
போய் தீப்பெட்டியை எடுத்துக்

குப்பி விளக்கைக் கொளுத்தி ஞள்.
"வள்ளி! முத்து லிங்கம் ஐயா ஆள் அனுப்பியிருந்தார். நாளையிண்டைக்கு அவர் வீட் டிலே மண்அள்ளிற வேலை இருக் காம் . புதுசா ஏதோ கட்டப் போருராம்.'
* அவரா?" வள்ளி வெறுப் போடு முகத்தைச் சுளித்தாள். வெளயே வந்து முற்றத்திலி ருந்து மாமரத்தின் அடியொடு சாய்ந்து உட்காந்து கொண்டு, "அப்பூ!" என்ருள். 'எனக்கு அந்த ஆளெட்டை வேலைக்குப் போறதே பிடிக்கவில்லை. அவர் பார்க்கிற பார்வையும், பேசிற பேச்சும் கொஞ்சமும் நல்லா யில்லை து . சுத்த அசிங்கம்'
கந்தன் பற் கள் இல்லாத தனது பொ க் கை வாயைத் திறந்து ஒசையில்லாமல் சிரித்
தான் .
"இப்படியொல்லாம் பார்த் தால் சாப்பாட்டுக்கு என்ன செய்யிறது . நீ மட்டுமா தனி யாய் போ கிருய்? வேறை பெண் டுகளும் வருவினம் தா னே?* வள்ளி எரிச்சலோடு பற்களைக் கடித்தாள்.
உனக்கு எது எப்படி இரு ந் தாலும் காசு வந்தால் போதும் இல்லாட்டி. இல்லாட்டி.." இதற்கு மேல் அவள் ஒன்றும் கூறவில்லை. வெறுப்போடு முகத் தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள்.
வந்தாளோ அந்தக்
கந்தனின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது. தாயார் எப் படி வாழ்ந்து எப்படி இறந்தா ளென்பது வள்ளிக்கு நன்கு தெரி யும். அவள் அதைச் சுட்டிக்காட் டும் போது, கந்தன் பெட்டிப் பாம்பாகிவிடுவான். ኅ
அன்றிரவு பூராவும் வள்ளிக் குச் சீரான உறக்கம் வரவில்லை. கு ம ர னின் அழகிய முகமும், வலிமையான உடல் கட்டு ம் நெஞ்சில் படமாகத் தெரிந்து கொண்டிருந்தன . இ டை யி ல் ஒரு தடவை எழு ந் து போய் அவன் வழுக்கு மரத்திலிருந்து எடுத்து வீசி விட்டுப்போன பண முடிப்பு வைத்த இடத்தில் பத் திரமாக இருக்கிறதாவென்றும் பார்த்துக் கொண்டாள்.
அடுத்த நாள் பின்னேரம்
மூன்று மணிக்கே பொ ன் னி
யோடு கண்ணகியம்மன் கோயி லுக்கு வந்து விட்டாள் வள்ளி,
மனம் ஒரு நிலையில் இல்லாமல்
பரபரத்துக் கொண்டிருந்தது.
பண முடிப்புக்குள்ளிருந்த பத்து
ரூபா நோட்டு அவளின் சேலைத்
தலைப்பிலிருந்தது.
வள்ளி கோயிலின் உட்புறத் தையும், வெளிப்புறத்தையும் சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு ஒரு பக்கமாக உட்கார்ந்து விட்டாள். யாரை எதிர்பார்த்து அத்தனை சீக்கிரம் குமரனை அங்கே காணவில்லை. அவளுக் குத் தவிப்பாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது.
(தொடரு
85

Page 46
மோட்டார் போக்குவரத்து தீணைக்கள த் தமிழ் மன்றம் கலாவல்லி சஞ்சிகையுடன் இணைந்து நடத்தும் இலக்கியப் போட்டிகள்
மொத்தப் பரிசு ரூபா 525-oo
1. சிறுகதைப் போட்டி முதற் பரிசு ரூபா 100/- இரண்டாம் பரிசு ரூபா 50/- மூன்றம் பரிசு 25ஈழத்து மண்வாசனையைப் பிரதிபலிக்கும் சமூகப் பிரச்சினைகளை அடிப்ப்டையாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. 2. கவிதைப் போட்டி M முதற் பரிசு ரூபா 100/- இரண்டாம் பரிசு ரூபா 50/- மூன்றம் பரிசு 25/- "இளைஞர் நெஞ்சில் கனலும் நெருப்பு' என்ற மகுடத்தில், இன்றைய இளைஞர்களின் பிரச்சினைகளை உணர்வாக வடிதத கவிதை தள் கோரப்படுகின்றன. 3. கட்டுரைப் போட்டி முதற் பரிசு ரூபா 100/- இரண்டாம் பரிசு ரூபா 50/- மூன்றம் பரிசு 25/. இரண்டில் ஒரு விடயம் பற்றிய கருத்தாழமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன $ -
சிறுகதை, கட்டுரை, கவிதை எவையுமே இதுவரை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படாதவையாக இருக்கவேண்டும். எழு துப்வர்களின் சொந்த சிருஷ்டிகளாக இருப்பதோடு, இதுவரை வெளிவந்த எவற்றினதும் தழுவலாகவோ, பிரதியாகவோ இருக் கக்கூடாது. சிருஷ்டிகள் தாளின் ஒரு பக்கத்தில், தெளிவான எழுத் துக்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மோட்டார் போக்குவரத் துத் திணைக்கள தமிழ்மன்ற உறுப்பினர்களும், கலாவல்லி சஞ்சிகை ஆசிரியர் குழுவும் இப்பேர்ட்டிகளில் கலந்துகொள்ள உரித்துடைய வராகார். தலைப்புகள் :- (அ) வடகிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவலாம். y (ஆ) ஈழத்தின் நவீன கலை இலக்கிய வளர்ச்சிகள். பரிசுக்குரியவற்றை அமைப்பாளர்களால் தெரிவு செய்யப்படும் நடுவர் குழுவே தெரிவு செய்வர் அவர்களது முடிவே இறுதியானது. தெரிவு செய்யப்படாத ஆக்கங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட tort - L- T.
சிறுகதை, கவிதை கட்டுரை ஆகியவற்றை பதிவுத் தபாலில் அனுப்புவதற்கான கடைசித் த்ேதி. 31, 05, 78. நேரில் எவையும் ஏற் றுக் கொள்ளப் LJ LLD IT L-ft. அனுப்ப வேண்டிய முகவரி:- வி. யோகநாதன்,
5, 42வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-5 மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க:- வ பத்மநாதன்
செயலாளர், தமிழ் மன்றம்,
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்,

செந்தூரத்திற்கு எமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்
路
புதுப்புது பாடல்கள் அடங்கிய
இசைத்தட்டுகளை ஒலிப்பதிவு செய்து கொள்ள நீங்கள் நாடவேண்டிய இடம்
JLIT JF337 f, SABA AGENCY
129, செட்டியார் தெரு, 129, Sea Street,
கொழும்பு-11. - Colombo-11.
தலைநகரில் தலைசிறந்த புடவை வியாபாரிகள் இரஞ்சனு ஸ்டோர்ஸ்
air soit தேவைகள் எதுவானுலும் அவற்றைப் பூர்த்திசெய்யக்கூடிய ஒரே இடம்
இரஞ்சன ஸ்டோர்ஸ் 52, பெங்ஷால் வீதி, கொழும்பு-11.
GLunrait: 25851

Page 47
கலை 2 - நயம் !
பங்குனி 78
9 செந்தூரம் ஒரு சந்தி கலாவல்லி ஆரம்பமாகி மூன்றுவேருடங்கள் ஆகி விட் டன. இவ்விடைக் காலங்களில் நாம் ஈட்டிய சாதனைகள் பல இருந்தாலும், எமக்கு ஏற்பட்ட சோதனைகள் எண்ணிலடங்கா. சஞ்சிகை வெளியீட்டுத் துறையில் நீலவானப் பயணத்தை மேற் கொண்டிருக்கும் எமக்கு ‘செந்தூரம்" என்னும் முத்தமிழ் கம ழும் புத்தாண்டு விழா ஒரு சந்தியாக அமைகிறது என்று கூற 6abnr Lib.
இச் சந்தியின் எமது அபிமான வாசகர்களையும், மு ன் னேற்றப் பாதையில் வெற்றி நடை போடும் எழுத்தாளர்களை , டியும், பல தரப்பட்ட கலைஞர்களையும் சந்திக்கின்முேம்,
மேலே குறிப்பிட்டது போல, கலாவல்லி மேற்கொண்டி ருப்பது நீலவாணப் பயணம்;அதாவது முடிவற்ற பயணம். இப் பயணம் செம்மையாகத் தொடருதல் எமது அபிமான வாசகர் களையே சாரும்.
ஆரம்பத்திலிருந்து கலாவல்லிக்குத் தி மது ஆக்கங்களை, அனுப்பி வைத்த எழுத்தாளருக்கு நன்றி கூறும் இவ் வேளையில், கலாவல்லியின் சார்பில் அவர்களிடம் ஒன்று கேட்டுக் கொள் வின்ருேம். அது என்னவெனில், அவர்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் சமூகத்தைச் சீர்திருத்தும் மருந்தாக அமைய வேண் டும், அவ்வளவுதான்.
கலைத்துறையில் வளர்ந்து வருபவர்களே! (கலைஞர்கள்) உங்கள் முன்னேற்றத்திற்கு கலாவல்லி தனது ஆக்க பூர்வமான ஒத்துழைப்பை என்றும் அளிப்பாள் என்பதில் “உங்களுக்குச் சந் தேகமே வேண்டாம்.
செந்தூரம் என்னும் இச்சந்தியில் எ மது உள்ளக் கிடக் கைகளை வெளியிட்டதில் பேருவகை கொள்கிருேம்.
மேலும் உங்கள் ஆசிகள் என்றும் கவரவல்லிக்குக் கிட்டுவ தாக
 

மாலை நிகழ்ச்சி
3-30 மங்கள வாத்தியம் நாதஸ்வர தவில் கச்சேரி உலக தவில் மேதை "லயஞான குபேர பூபதி" அமரர் தெட்சணுமூர்த்தி அவர்களின் புதல்வன் உதயசங்கரும் குழுவினரும்
6-00 குத்துவிளக்கேற்றல் பிரதம அதிதி
வரவேற்புரை: இ. குமரகுருநாதன் ஆசிரியர் கலாவல்லி') பிரதம அதிதி உரை K. P. ஹரன் (பிரதம ஆசிரியர் சமுதா பரிசளிப்பு ་་ལ
மெய்கண்டான் ஸ்தாபகர் அமரர் * கந்தையா நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற வர்களுக்கு சன்மானம் வழங்குதல்.
8-20 ஒரு மனிதன் - ஒரு வழக்கு- ஒரு தீர்ப்பு
கலைச்செல்வன் அளிக்கும் திரைப்பட நடிகர் M. M. A. லத்தீப் நடிக்கும் ஒரங்க நாடகம்
-ே40 நன்றியுரை: V. சுகுமாரன்
A (கலாவல்லி இணை ஆசிரியர்)
6.45 பரதநாட்டியம்
சென்னை திருவாண்மியூர் கலாக்ஷேத்திர நாட்டிய கலாசாலை டிப்ளோமா பட்டதாரிகள் செல்வி அனுஷா மயில்வாகனம் செல்வி கல்யாணி சுப்பிரமணியம் செல்வி சிவானந்தி சம்பந்தர் செல்வி பாலரஜனி வாமதேவா செல்வி லகக்ஷமி நடராஜா செல்வி உஷா சரவணமுத்து
பக்கவாத்தியம் பாட்டு: திருமதி. அம்பிகா தாமோதரம் மிருதங்கம்: திரு. T. ரட்ணம்
வயலின்: திரு. சோமஸ்கந்த ஸர்மா
مسیصر - م. مگ به حس حس ها سر همسر س- ۱

Page 48
7-45 நாடகம்
கே. ஏ. ஜவாஹர் அளிக்கும்
'பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் நடிகர்கள் கே. ஏ. ஜவாஹர்
டீன் குமார் A. ராஜபாண்டியன்
ஜோபு நஸிர் ஜோய் இக்பால் Goardvaí?. A. ஜயந்தி
ஒளியமைப்பு ஏ. வS. எம். ஹாசைன் பாரூக் நெறியாள்கை பிரதியாக்கம் சுஹைர் ஹமீட் பெளசுல் அமீர்
நிகழ்ச்சித் தொகுப்பு கோவிலூர் செல்வராஜன்
மெய்கண் டான் பிரஸ் லிமிட்டெட் கொழும்பு,


Page 49
;" " " " ފޯޣުފާ
t SI si ,,I" சித் தலை ରା{1}}}_।
அதிர்ஷ்ட எண் கணித தி லும் மன்சூர் எவ்வளவு அதுபோல் புதுமைகள் | al வர். பொதுச் சேவைகளிலு சிபிலும் ம ன் சூர் மிகவு இன்று ஈழத்துக் கலஞர்ச் தற்கு ஒரு பெரும் ஊக்கிய
வல்லவர், நல்லவர், ாது நப வளமாக்க வேண் கொண்டவர். எல்லா பிர வருமான ஜனப் மன்சூர் இ கட்சித் சுலேவர் கிரு. 8 அண்மையில் சந்திக் துப் எடுக்கப்பட்ட படம் மேே
החדשיםם,
 
 

த்திலும், தொழில்நுட்பத் வல்லமை நிறைந்தவரோ, புரிவதில் புரட்சிகரமான ம், ஈழத்தின் சுலே வளர்ச் ம் ஈடுபாடு கொண்டவர். ளுக்குதிஉளக்கம் கொடுப்பு
பாக இருப்பவர் மன்சூர்
மற்றவர்களும் வாழ்க் ண்டுமென்ற நல்லெண்ணம் முகர்களுக்கும் பொதுவான இலங்கை குடியரசின் எதிர்க் மிர்தலிங்கம் அவர் க ளே பேசினர். அ ப் போது ல கானப்படுகின்ற த.
புகைப்படம்:- ஜயசேன.