கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண வைபவம்

Page 1
ܙܡܪܝܵ. யாழ்ப்பான
9:శ్రీ
யாழ்ப்பாணம் தென் கதிரேசமுதலியார்
* GAEILGIË GESIT
பரிசோதித்துப்
Tauragğpril-Jzgʻ6557ʻtib - 523 a.
வே. சதாசில்
- திருகோண
கோஜேஸ்வர
g:LfGL 196E
 
 

கோவையிலிருந்த
OT355F5OLI 5T 5ŪT LI GITT A
TLLI
பிரசுரித்தவர்
ட்டுக்கோட்டை
பம்பிள்ளை
TLDou 155) DJL5üLITS |ற்றது.

Page 2
பதிப்புரை.
“யாழ்ப்பாண வைபவம்’ எனும் பெயரைக் கொண்ட இச்சரி, திர நூல், எமது மூதாதையராகிய வே. சதாசிவம்பிள்ளை அவர்களா 1884ம் ஆண்டில்,சென்னை ஸ்கொட்டிஸ் பிற சில் (The Scottish Pres Madras, by Graves, cookson and Co.) syś9Lüul. L 99,860) u ம! பதிப்பாக அச்சிட்டு வெளியிடுகிறேன். இந்த மூலப்பிரதியை பா: காப்பாக வைத்திருந்து அச்சிடுவதற்கு தந்துதவிய, திரிகோணமை அகிலேசபிள்ளை அழகைக்கோன் அவர்கட்கு எமது நன்றி உரித்தாகுக
மூளாய் ருேட், டாக்டர். ச. மஹோற்கடல் வட்டுக்கோட்டை. ག། r

டெ. J? A - - ruir tb
பூரீ கைலாய பரம்பரை
தீகுவாவடுதுறை ஆதீனத்துச் சீஷரும், மஹாவித்துவான்
பூனி மீனுட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
மாணுக்கருளொருவருமாகிய தில்லைவிடங்கன்
சு. வேலுசாமிப்பிள்ளை
g; til sé sú ll Brn f slm s u m Fff u ů u T.
திருவளர் மருமத்துருவளர் கவுத் துவ மாமணியொளிதருதுர மணிவண்ணன் தனக்கு மகவான் றனக்கு முரிய மருகனுகியமுருகவே.ரினிது வீற்றிருந்தருளும்பேற்றினேயுடைய நல்லை மாநகர் நல்லை மாநகர் வண்ணுர்டண்ணே வண்ணுர்பண்ணே நத்துரர் பொப் கைப்புத்துரர் வல்வை பருத்தித்துறையோடருத்தித்துறை பல மட்டுவளர்பொழில் வட்டு வளநகர் மா விட்டபுர முதன்மே விட்டபுரங்களேப் பற்பலவுறுப்பாப்பொற்புறத்தாங்கு பு கல்வியுளாரையுஞ்செல்வமுளாரயுைங் கற்புடையோரையும் பொற்புடையோரையும் புத்திமான்களையும்பத்திமான்களையும் அருமை (புளாரையும்பெருமையுளாரையும் சாதிமா ன் களையுநீதிமான் களையுந் தனக் கணியென வணிந்துனற்கரு மகமியற் றிந்திரரைப்புணர் சுந்தரியைப்போல் அருந்த வமாக்கைவருந்த வங்கா க்கு பு

Page 3
ul Üü Il TGRT 6))illi)ü.
மேயபல்வேந்தரைநாயகராகக் கொண்டயாழ்ப்பாணக்கொண்டனேர் குழவான் தன்வயினுதித்த மின்வயின்முகில் போற் புவிமகிழ்தரப்பல கவிமழைபொழியும் வாகனற்புகழ்மயில் வாகனப்புலவன் சொன்னயமுதலிய பன்னயமுறநல கத்தியனின் சொலாற்கத்திய ரூபமா வகுத்த யாழ்ப்பாண வைபவ நூலைச் செகத்தினிற்பரப்பவச்சிடுகெனுப்பணிந்தனன் ஈழநாட்டினுஞ்சோழநாட்டினும் தொண்டைநாட்டினும் பண்டைநாட்டினும் பண்ணியநல்ல புண்ணியவசத்தாற் பொருளது படைத்தோன் றெருளுறு கல்வி ஒழுக்க நுண்ணறிவு மழுக்க மிலன் பு நிறைகுண மாண்புபொறைதயையீகை வாய் மைமேன்மைதூய்மையாதி பல் குணந்தழிஇயவொல் கலில் புகழ்க்கு நேர பிதானம் வீர சுந்தர வரகுணசேகர வைரமுத்தென்னும் குரிசில தனைத்துரிசிலவன் சீர் நாட்டிய சென்னைஸ் காட்டீஷ்யந்திர சாலையிற்ரு மரையாலயத்தானும் புன்னகமுனிவனும் பன்னகமுனிவனும் தேவரு மற்றுளவே வரும்போற்ற அமையா மென்ருேளுமையாணங்கை காணியதில்லைச்சேனிவந்தொளிரும் ஆடக மன்றுணுடகம் பயிலும் சூலாயுதற்றெழும்வேலாயுதத்திருப் பெயரிணன்செய்தவப் பயனெனவுதித்தோன் சிட்டுறுபுலவர் சேர்வட்டுநகரினன் மெய்வயனத்தன் சைவ நூலுணர்ச்சியன் நால் பல பதித்த தன்மேல் வரு புகழினன் சிவனடியவரைச் சிவனெனக் கருதுவோன் தவலிலஞ்சீர்த் திதிவள் சதாசிவ வேள் பரிவிற்பிழையறப்பரிசோதித்து நிறங்கிளரக்கர நெடிது பிறங்கவச்சிட்டுப்பிர சரித்தனனே.

கணபதி துணை
யாழ்ப்பாண வைபவம்.
●********令令心哆心令****●
ஒண்ணலங்கொண்மேக்கெறுாஉனென்ருேது
பெயர்பெற்ற விறலுலாந்தே சண்ணல் பண்ணலங்கொள் யாழ்ப்பாணப்பதிவரலா
றுரைத் தமிழாற் பரிந்துகேட்கத் திண்ணிலங்குவேற்படைக்கைச் செகராச
சேகரன்ருெல்லவையிற்சேர்ந்தோன் மண்ணிலங்கு சீர்த்திவை யா மரபின் மயில்
வாகனவேள் வகுத் திட்டானே. (5)
2-ரராசர் தொழுக ழன்மேக்கெறுா உனென்ருேது
முலாந்தே சுமன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னுால்
வரம்புகண்டகவிஞர் பிரான் வையாபாடல் பரராசசேகரன்றன்னுலா வுங்காலப்
படி வழுவாதுற்றன சம்பவங்க டீட்டுந் திரராசமுறைகளுந்தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திமயில் வாகனவேள் செப்பினனே. )ہے(
சிங்கையாரியன் குணவீரன் கு ைசேகரன் கனகசூரியன் குலோத்துங்க வரதன் பரராசசேகரன் மார்த்தாண்டகுண பூஷணன் பரநிருபசிங்கம் வீரோத பசெயவீரன் பரராசசிங்கன்.
கிரேத திரேத துவாபர மென்னு முதல் யுகமூன்றி லும், இலங்காபுரியை இராக்ஷதராண்டா ரென்று, இதி காச புராணங்கள் கூறுகின்றன. இராவண சங்காரத்தின் பின், இலங்கை அரசாட்சியைத் தசரதரா மனற்பெற்ற விபூஷணன் கலியுகம் முக்கூற்றிலும் அரசு செய்தபின் நாராயண மூர்த் தியின் உத்தரவுபெற்று வைகுந்த பதவி யில் தேகமுத்தியடைந்தானென்பதும், அவன் நீங்கிய

Page 4
அP UII T ij 'ILJI 63)T $3)6)] [J5)Ib.
பின் வேற்றரசிரின் கீழ்க்குடிகளாயிருப்பது நெறியல்ல வென்று இராக்கதக் குடிகளாயுள்ளோரனைவரும் இலங் கையைவிட்டு வலைசை வாங்கினர்களென்பதுங் க ன் ன பரம்பரை.
இற்றைக்கு உசoo-வருஷங்களுக்குமு ன் இவ்விலங்கை
நாடு யானை, கரடி, புலி முதலிய விலங்கு சாதிகள். சஞ் சரிக்கும் வனந்தரமாயிருந்தது. அவ்வ னுந்தர மத்தியிற் சில வேடரேயன்றி வேருெரு மா னி ட சீவனுமிருந்த தில்லை அக்காலத்தில் வங்க தேசத்திலே, கூழ் த் தி ரிய மரபிலே பிறந்து, இ லா ட தே ச த்  ைத அரசாண்ட சிங்கவாகுவின் கு மா ர ன் விசயனென்பன் மகன் மகா துட்டணுயிருந்ததினுல் அவனேப் பி தா த் துர த் தி விட, அவன் அங்குமிங்கு மலேந்து ஒரு வருமிடங்கொடாத திற்ை காசியிற் போயிருந் தான். அவ்விடம் இரு க்  ைக யி ற் சொப்பனத்திற் காசி விசுவேசர் தரிசனமாகி நீ உன் கவலையை நீக்கி இலங்கை மத்தியிலுள்ள, கதிரை மலை யிலே போயிரு, அந்நாடு உனக்கு ைடயதென்று உத்தரவு கொடுக்கப் பெற்றதஞல், அவ் விசயகுமாரன் நீலகண்டா சாரியரெ ன்னுங் குருவை அழைக்க, அவர் தமது தேவி யாகிய அகிலாண்டவல்லியம்மாளையும், புத் தி ர ர், புத்திரிகளையும், மருமக்களையுஞ் சே ர் த் துக் கொண்டு தமது பரிவாரங்களுடன் புறப்பட்டு யாவருங் கதிரை மலையிற் சேர்ந்தார்கள்.
அக்காலத்தில், இலங்கையிற் குடிசனம் இல்லாமை யால் விசயகுமாரன் குடியேற்றக் கருதிப், பல முயற்சி களைச் செய்தான். இலங்கை, இராசஷத நாடாயிருந்த தினுல் அ ங் கே வர மாட்டோ மென்று கன்னியா குமரி தொடங்கி, இமயமலை பரியந்தமுள்ள சகலரும் மறுத் துச் சொன்னுர்கள். அக் காலம் , மகதநாட்டிற் சனங் களில் அனேகர் புத்த சமயத்துக்குட்பட்டதினுல், மகத ராசன் அவர்களை அந்நாட்டைவிட்டுத் துரத்திவிட, அவர் களிற் சிலர் இமயத்துக்கு வடக்கேயும், சிலர் பிரம புத் திர நதிக்குக் கிழக்கேயும் , பிரமதேசத்தைச் சேர்ந்த சீயம் முதலிய நாடுகளிலும் அ லை ந் து திரிந்தார்கள். அந்தச் செய்தியை விசயராசனறிந்து அவ்விடஞ் சென் றிருந்த பல குடிகளே அழைத்து வந்து, எத் திசைகளிலுங் குடியேற்றி, நகரப் பிரதிஷ்டைசெய்து, அரசியற்ற வாரம் பித்தான். அந்தப் புத் தர்கள் சிங்கள மென்று பெய ருள்ள நாட்டிற் குடியேறினதாற் சிங்கள ரெனப் பெயர் பெற்றர்கள். குடிகளை வசப்படுத்திக் கொள்ளும் நோக்

CUIT DůLIT TOT SID) ILI QIů. டு
கத்தினுல் இராசன், சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்கிட்டத்தைக் கொடுத்துந் தனது சமயாசார வொழுக்கந் தவரு மல் நடந்து கொண்டான். அரசியற்ற ஆரம்பிக்கு முன்னமே தன் தர சாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களைக் கட்டுவித்தது மன்றி நந்த வனங்கள் கூபங்கள் முதலிய யாவற்றையும் ஸ்தாபித் தான், கிழக்குத் தி சைக்குத் தம் பலகாமத்திற் கோனே சர் கோவிலே எழுப்பியும், மேற்குத் திசைக்கு மாதோட்டத்திலே பழுது பட்டுக்கிடந்த திருக்கேதீச்சரத் சிவாலயத்தைப் புதுப்பித்தும், தென்றிசைக்கு மாத் துறையிற் சந்திரசேகர வீசுரன் கோவிலை எழுப்பியும், வட திசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம் பலே யென் னும் பதியிலே திருத்தம் பலே சுரன், திருத்தம் பலேஸ்வரி யம் மன் கோவில் களையும் தன் சமீபத்திற் கதிரையாண் டவர் கோவிலை யுங் கட்டுவத்து, அவ்வாலயங்களுக்குப் பூசை நடத்தும் படி, மேற்குறித்த நீலகண்டா சாரியனின் மூன்ரு ங்கு மாரன் வ1 மதேவாசா ரியனென்னுங் காசியிற் பிரா புணனையும் அவன் பன்னியாகிய வி சா ல |ா ட் சி யம் ம்ாளையும் அழைப்பித்து, அக் கிரகார முதலிய வசதி களுங்கொடுத் திருத்தி வைத்தான் , அ க் கோ வி ல் அவ் விடத்தே தோன்றிய காரணத்தால் அக்கிராமங் கோவிற் கடவையெனப் பெயர் பெற்றது.
முற்காலத்திலே நகுலமுனிவரென்னு மோரிரு ஷி அங் குள்ள மலைச் சாரலிலிருந்து தீர் ந் த டஸ் எ டி வந்தபோது தனக்கிருந்த கீரிமுக மாறி மானுடமுகம் பெற்றதினுல் அத் தல விசேஷத்தையுந் தீர்த்த மகிமையையுங் குறித் து வியப் புற்றுத் தவஞ்செய்த ற்கேற்ற இடமெனக் க ரு தி அம் மலையின் குகையிலே வாசஞ் செய்து கொண்டிருந் தார் . அம்மு னிவர் விசயராசன் கட்டுவித் த பல வாலயங் களிற் றங்கி வழிபட்டு வந்தார். அந்த விரு ஷிக்குக் கீரி முக மாறிய காரணத்தால் அம்மலை கீரிமலை யெனப் பெயர் பெற்ற ந. அ த னு ல், கோவில்களும், நகுலேஸ்வரன் சோவிலென்றும், நகுலாம்பிகையம்மன் கோவிலென்றும் வழங்கி வந்தன விசயராசன் திருப்பணியை நிறைவேற் றிய பின் தனது இராச்சியம் முழு துஞ் சுற்றிப் பார்த்துக் கொண்டு க திர மலேயைச் சேர்ந்தான் . அதன்பின் தம் பல காமம் என்னுமிட கதை இராசதானியாக்கிக் கொண்டு கன் மனைவியையும் இரண்டு மக்களே யுந் தள்ளி விட்டுப் பாண்டிநாட்டுப் பெண்ணுெருத்தியை வி வா க ம் பண் னிச் சில வருஷம் அரசியற்றிப் புத்திர சந்தான மில்லா மல் இறந்து விட்டான்.

Page 5
சு III ÜLI SI GADILI Jử.
அவன் மந்திரி இராச்சியத்தைத் தளம்பவிடாமல் ஒரு வருஷங் காப்பாற்றிய பின்பு விசயராசன் சகோதர னுடைய குமாரன், பாண்டுவ சுவென்பவனே அழைத்து வந்து அரசனுக்கினன். பின்பு இவன் குலத்தரசர் தலை முறை தலேமுறையாக் அநேக காலம் இவ் இ ல ங்  ைக நாட்டை அரசாண்டு வந்தார்கள்.
சாலிவாகன சகாப்தம் நடுஅம் வருஷ தில் மனுநீதி கண்ட சோழராசன் மகன் குழக்கோட்டு மகாராசன், யாத்திரை பண்ணித் தி ரி கோ என ம லை யி ற் சேர்ந்து கோணேசர் சிவாலயத்தைத் தரிசித்துத் தம்பலகாமத் திற் பழுதுபட்டுக் கிடந்த கோணேசர் கோவிலைப் பழுது பார்ப்பித்து, அக்கிரகார முதலியவைகள் அனைத்திையுந் திருத்துவித்துக் கொண்டிருந்தான். அக்காலத்திலே கண்டி நாட்டிலிருந்து இலங்கை (மழுதும் அரசாட்சி செய்த பாண்டு மகாராசன் மண் திடல் என்றழைக்கப் பட்ட இந்நாட்டில் வந்தான்.
அப்போ இவ்விடத்திற் குடியிருந்த சிங்களவரிற் சிலர் கீரிமலைக்குச் சமீபமாயிருந்த கரைதுறைகளிற் குடியிருந்த முக்குகரைக் கொண்டு மீன் பிடிப்பித்துக் குவித்துக் கண்டி நாடு முதலிய இடங்களுக்குக் கொண்டுபோய் வியாபா, ஞ் செய்வது வழக்கமாயிருந்தது. உசுமன் சேர்க் தான் என்று பெயரிய முக்குகத் தலைமை வலைஞர்கள். தங்கள் வேலை டாட் சளைக் கொண்டு மீன் பிடிப்பித்துக் கொடுத்து வந் தார்கள். சிங்களவர் நிழல் வசதிக்கும் நீர் வசதிக்கு மாக அங்குள்ள மலைச் சாரலிலிருக்குஞ் சிவாலயங்களிற் தங்கிக் கோவிற் பிரகாரங்களில் மீன் காயப்போட்டுத் திருக்கின றுகளில் தண்ணிரள்ளவுந் தொடங்கினதினுற் பிாமணர் கோவில் களைப் பூட்டிக் கொண்டப்புறம் போயொதுங்கி விட்டார்கள். கோவில் களிற் சிலகாலம் பூசையில்லாம லிருந்தது.
அதை அவ்விடத்திருந்த பாண்டு மகாராசனறிந்து, விசாரணை செய்து, சிங்களவருக்கு நியாயமான தண்டனை புரிந்து முக்குகக் குடிகளைத் துரத்தி விட்டான்.
உசு ( ல் முதலிய முக்குக வலைஞர்கள் அவ்விடம் விட்டு மட்டக்களப்புக்குப் போய் பான கையிரவி என்னு மிடத்திலிருந்தார் கsர் . சிலர் இந்நாட்டின் மறு துறை களிலிருந்தார்கள். உசு மன்துறை சேர்ந்தான்கள மெனும்

யாழ்ப்பாண வைபவம். 6T
பெயர்கள் உசுமன் சேர்ந்தானென்பவர்களால் வந்தன. மலித் தூண்டன் மு த லி ய இடங்களின் முக்கு கரிருந்த தில்லை.
பாண்டு மகாராசன் இங்கேயிருக்க, அவன் மனைவி குழக்கோட்டு மகாராசன் கோணேசர் கோவிற்றிருப்பணி செய்விக்குஞ் செய்தியைக் கேட்டுத் தங்கள் சேனைகளிற் சிலரை அழைத்து. நீங்கள் போய்க் குழக்கோட்டனை இந் நாட்டினின்றுந் துரத்திவிட்டு வாருங்களென்று செலவு கொடுத்தனுப்பச் சே ஃன க ள் தம்பலகாமத்திற் போய் அவ்விடத்திற் குழக்கோட்டரசன் செய்விக்கும் பெரிய வேலைகளையும், அவனுடன் நின்ற சேனைத் திரள்களையுங் கண்டு பயந்து நடுக்க முற்று ஒன்றும் பேசாமல், தூதாக வந்தவர்கள்போல் நின்றர்கள். அ ர ச ன வ ர் களை ப் பார்த்து, ஏன் வந்தீர்களென அவர்கள் மகாராசனே, இநீதத் திருப்பணிக்கு வே ண் டி ய பொருளேதேனுந் தேவையோ வென விசாரித்து வாருங்களென்று எங்கள் அரசி அனுப்ப வந்தோமென் ருர்கள். அரசன் அவர்களை நோக்கி வே ண் டி ய சகல வஸ்துக்களுஞ் சம்பூரணமா யிருக்கின்றன; ஒன்றும் வேண்டியதில்லை. உங்கள் சுக வதிசயங்களை விசாரித்தேனென்று உங்களின் ராணிக்கி அறிவியுங்களென்று சொல்லிச் சே னை க் கு உசிதமான விருந்து கொடுத்து அனுப்ப அவர்கள் போய் நடந்த செய் திகள் யாவற்றையும் அறிவித்தும் விருந்திற் பரிமாறிய பதார்த்தங்களின் மதுரத்தையும் வி ய ந் து ஒருவருக் கொருவர் பேசிக்கொண்டார்கள், இராசாத்தி அந்தச் செய்தியைக் கேட்டு யாதொரு பேச்சுமின்றி இருந்தாள்.
குழக்கோட்டு மகாராசன் திருப்பணியை முடித்து, அவ்வாலயப் பணிவிடைக்குங் கோணேசலிங்கத்துக்குப் பூசனை புரிவிப்பதற்குஞ் செலவுகளுக்காக ஏழு நாடுகளில் வயல் நிலங்களையுந் தோப்புகளையும் ஏ ற் படுத் தி அவைகளிற் பயிரிட்டு வருமான ஞ் செலுத்தும் படி வன் னியர்களை அழைப்பித்துக் குடியிருத்தித் தன்னுட்டுக்கு மீண்டான். அந்நாள் முதல் ஆலயப் பணிவிடைகளும் அந்தணர் கிரா 19ங்களும், மடங்களுஞ் சம்பிரமமாக முன் போல் நடந்து வந்தன. சில காலத்தின் பின் குழக் கோட்டு மகாரா சன் தே கவியோகம் அடைந்துவிட்டான். அதன் பின் மேற்கூறிய ஏழு நாடுகளிலும் பயிர்க்குடிக ளா பிருந்த வன் னி ய ர் க ள் மிகவும் பெருகினர்கள். பாண்டி நாட்டிலிருந்து பின்னும் ஐம்பத்தொன்பது வன் னியர்கள் வந்து, அவர்களுடன் கூடிக் கொண்டார்கள். வருமானமுங் குடிகளும் வர வரப் பெருகிக் கொண்ட

Page 6
TIJ I till: 679 G) 21 14) ft. s2
.டி யால் அரசாட்சியின்றிப் பலமுறை கலகம் நேரிட்டன. அவ்வேழு நாடுகளுங் கோணேசர் கோவிலுக்குச் செல்வ தேயன்றிக் கண்டி நாட்டரசருக்கு யாதொரு நயமுமில் ாேமையால் அந்நாட்டரசர்கள் அவற்றைப் பராமுகம் பண்ணிவிட்டார்கள்.
அக்காலத்திற் சந்திர வன்னியனும், வேறனேக குறு நில மன்னருந்தோன்றிப் பலவாறு கலகஞ்செய்து மரித்து விட, வன்னியர்களனைவரும் ஒத்திணங்கித் தங்கள் சாதி யிற்றலைமைப்பிட்ட ஏழுபேரைத் தெரிந்து, அவ்வேழு நாடுகளுக்குத் தலைவராக்கிக் கீழமைந்திருந்தார்கள். அது முதல் அத்தலைவரின் சந்ததி யாராயிருந்த வன்னியர்க ளாண் டதினுல வன்னிநாடெனப் பெயர்  ெப ற் ற து. சாலி வாகன சகாப்தம் டுகடு-ம் வருஷத்தில் இலங்கை க் கர சணுயிருந்த, அக்கிரம போதி மகாராசன் இவ் வன்னி யர்கள் தாங்களும் அரசரென்று இறுமாப்புக் கொண் டதை அறிந்து, அவ் வன்னியர்களின் அதிகாரத்தைக் குறைத் துத் தன்னுணையைச் செலுத்தி வந்தான். அது முதல் அவ் வன்னியர்கள் நாட்டதிகாரிகளாய் மாத்திரம் ஆண்டு வந்தார்கள். சா விவாகன சகாப்தம் எக எ-ம் வரு ஷத்தில் விசயராசனின் ச கே த ர ன் மரபிற் பிறந்த உக்கிரமசிங்கனென்னும் அ ர ச ன், வடதிசையினின்று வெகு திரளான சேனையுடன் வந்து போராடிச் சில கால பாக இழந்திருந்த இவ்விலங்கையில் அரைவாசியைப் பிடித்துக்கொண்டு, கதிரை மலையிலிலிருந்து அரசாண்டு வந்தான். தென்னடுகளை வேற்றரசனுண்டு வந்தான்
இந்த உக்கிரசிங்க மகாராசனுக்குச் சிங் க த்  ைத யொத்த முகமும் மானுட தேகமுமிருந்தது. இவன் நகு லேசர் கோவிலைத் தரிசிக்கும் பொருட்டு வந்து, கீரிமலைச் சார லிலே முற்காலத்திற் சோழராசன் தான் தீர்த்தமா டித் தங்கியிருக்கக் கட்டு விந்த மாளிகையிலே இறங்கி னன். சோழராசன் மாளிகை கட்டுவித்ததினுல் அந்த இடம் வளவர்கோன் பள்ளமென வழங்கி வந்தது.
அவனவ்விடமிருக்கத் தெ T ண்  ைட நா ட்  ைட அர சாண்ட தொண்டை மானென்னும் அரசன் , கர ண வாய் வெள்ளைப்பரவை என்னுமிடங்களில் நல்லுப்புப் படுஞ் செய்தியைக் கேட்டுத் தன் பரிவாரங்களுடன் கீரி மலைச் சாரலில் வந்திறங்கி, இ வ னை ச் சந்தித்து, இந் நாட்டில் விளையுமுப்பிலே த ன க் கு வேண்டியளவுக்கு வருடித்தோறும் விலைக்குக் கொடுக்கும்படியும். உட்புப்,

ELI! î (î LI I 609 69))) [] ) ń. கி
படுமிடத்துக்குச் சமீபமாக மரக்கலங்களைக் ? காண்டு வந்து ஏற்றவும் ஒதுங்கி நிற்கவும் வசதியா, கக் கடலிலே நின் ருெ ராறு வெட்டு வித்துக் கொள்ளவும் உத்தர வு கேட் டான். உக்கிரசிங்க மகாரா சன் உத்தரவு கொடுக் கத் தொண்டைமானங்கிருந்த சிற்றற்றை மரக்கலமோடத் தக்க ஆழமாயும், விசால மாயும், ஒதுக்கிடமாகத் தக்க தாயும் வெட்டுவித்துத் தன்னுரருக்கு மீண் டான். அது முதல் அது தொண்டமான றென் றழைக்குப் படுகின்றது. உக்கிர சிங்க மகாராசன் தன் சேனைகளோடு கதிரமலைக்கு, வன்னிமார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழு பேருமெ திர்கொண்டு வது தாங்கள் திறை கொடுத் து உத்தரவு பெற்றுக் கொண்டார்கள். அரசன் இராச்சிய மெங்குந் தன்னுணை செல்லவு ந் தனக்கு வர வேண்டிய திறையைக் கே ரா ல்ே ச ர் கோவிலுக்குக் கொடுக்கவு முடன் பாடு பண்ணுவித்துக் கொ ன் டு கதிர மலேயிற் சேர்ந்தான்.
இவைகள் சம்பவித்த எட்டாம் வருஷத்திலே சோழ தேச திபதியாகிய திசை யுக்கிர சோழன் மகள் மாருதப் பிர வல்லி என்பவள் குன்ம வியாதியினுல் மெலிந்தவ வாாய், அவ்வியாதி வயித்தியரால் நீக்க முடியாமையால் தீர்த் த யாத திரை செய்தா லொரு வாறு நீங்குமெனக் கருதிக் காவிரிப்பூம் பட்டினத் தினின்று புறப்பட்டு எங் கும் போய்த் தீர்த்த மாடி வருகையிற், சாந்த லிங் 8.னென் னுமொரு சந்நியாசிகண்டு, உன் வியாதி பண்டிதரக்ற் குணமாகத் தக்கதன்று. இப்பொழுதெடுத்த முயற்சியே சுகந் தரத்தக்கது. இலங்கையின் வடமுனையிலே கீரிமலை யென் ருெ?ரு மலேயுண்டு. அது சமுத்திர தீரத்திலுள் ளது. அங்கே உவர்ச்சல மத்தியிற் சுத் த தீர்த்தமும் மலை பருவித் தீர்த்த முங் கலந்த உத்தம தீர்த்த மெ, ன் றுண்டு. உலகத்திலுள்ள எந்தத் தீர்த்தத்திலும் முக்கி யமானது. அதிலே நீ போய் ஸ்நானம்பண் ணிச் சில காலந்தங்கி இருப்பாய7 கிற் சுகமடைவாய் என்று செர்ல் ல, அதற்கிசைந்து, உடனே திரவியங்களை எடுத்துக் கொண்டு, :ாரு கப்பிரவல்லி புறப்பட்டுத், தாதி மாருந் தோழிமா ருஞ் சேனே லீரருஞ் சூழ்ந்து வரக் கீரிமலைச் சாரலில் வந் கிறங்கி, நகுலமுனிவரைக் கண்டு பஞ்சாங்க ந ப ஸ்கார ஞ செய்து அவரால் ஆசீர்வாதம் பெற்று, அந் தத்தல விசேஷத் தயுந் தீர்த்த மகிமையையும் த7 ன் தீர்த்த மாடினதினல் தனக்கிருந்த கீரிமுகம் மாறி மனு முகம் பெற்றதையும், முனி கூறக் கேட்டு. மகா சந்தோஷத்துடன் தீர்த்தமா
2.

Page 7
d5 O யாழ்ப்பாண வைபவம்.
டிச் சிவாலய தரிசனஞ் செய்து அங்கு ஒர் இடத்தில் பாளையம் போட்டுக் கொண்டு சில கால அவ்விடத்திலி ருந்தாள். இப்படிச் சுவாமி தரிசனஞ் செய்து தீர்த்த மாடி வருகையில் அவளுக்கிருந்த குன்ம வலியுந் தீர்ந்து குதிரை முகமும் மாறிற் று. மாறவே, மாரு தப் பிரவல் லி யின் யவ்வ ன சொரூபத்தைக் கண் ட வர் க ள் ஆச்சரிய மடைந்தார்கள். --
அக்காலத்திலே உக்கிரசிங்க மகாராசன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க மூன்ரும் தரம் வந் திறங்கி வளவர் கோன் பள்ளத்திற் பாளையம் போட்டிருந்தான். இப் படி இருக்குங் காலத்தில் அவன் ஒரு நா ள் பரிச னங்க ளோடு சுவாமிதரிசனஞ் செய்யப் போன பொழுது அங் குச் சென்ற மாரு தப்பித வல்லியைக் கண்டு ஆச்சரிய முற்று அவள் பேரழகில் மயங்கி, இவள ரென்று விசாரனை செய்து இவளைத் தான் விவாகஞ்செய்ய வேண்டுமென்று தீர்மனிாத்து பேய்ாக சகி தணுய் மீண்டுங் சந்நிதியடைந்து தரிசனஞ்செய்து தன் பதியை அடைந்து சமயம் வாயாது காத்துக்கொண்டிருந்தனன்.
மாருதப்பிரவல் லி தனக்குக் குதிரை முகம் மாறின காரணத்தால் மா விட்ட புரமெனப் பெயரிட்டுக் கந்த சுவாமி கோவில் கட்டு விக்கும் பொருட்டு அதற்கு வேண் டிய சகல வஸ்துக் களும். விக்கிரகங்களும், பிராமணரும் அனுப்பி வைக்கும் படி பிதாவாகிய திசை உக்கிர சோழ னுக்குச் சகல காரியங்களையும் வரைந்து ஒர் கிரு முக ! அனுப்பிள்ை. அத்திருமுகம் பெற் )வுடனே (காரா சன் மிகவுஞ் சந்தோஷித்து வாசித்தளவில் ஆனந்த பர ஈ ஞய்க் கண்ணிர் ததும் பி, மனம் நினேந்து நி%னந்து நெக் குரக கிக் கசிந்து, அக்கடவுளின் கிருபையை இடைய ரு து துதித்து நின்றன ன் அவன் தன் புத் திரிக்கு ஆ பேண் டிய சகல காரியங்களையுஞ் செய்து முடித்துக் கொண்டு. இலங் காபுரிக்கு ஒரு பிராமணனை அனுப்பவேண்டுமா லக ய! ல், தீசஷ த ரில் ஒருவரைத் தன்னிடம் அனுப்பி வைக்கும் ட டி சிவ 7 ல ய த் த%ன லினுக்குக் கட்டளையனுப்பினு ன . பிராமணர் கோணி ஏறுவதும் இலங்கையிற் குடியிருட்ப தும் ம |ா சுந்தே 7 ஷமாயிருக்க, அரசனிப்படிக் கட்டளை யனுப்பியிருக்கிறனே நானி தற்கென்ன செய்வேனெ என்று பLந்து தில்லைச் சிவாலயத்திலே மூ ன் று நா ட் பட்டினி கிடந்த 7 ன - அப்பொழுது, சொப்பனத்திலே கீரிமலைச் சார லிலேயுள்ள புண் ணிய தீர்த் தத்தினுலுஞ் சிவலாய மகத்துவத்தினுலும், அப்பூமி மிகச்சிறந்ததென கருதாது

u 3 lŮ JISFIT DI L 3)] கக
பாவ மென்றதென்னை ? பிராமணர் கணிய மதிட்டை வழு வாத படிக்கு மரக்கலங்களில் இராத் தங்காமற் பிரயா ண ஞ் செய்யலாம். க + சி யிற் பிராமணரும் அங்கேயிருக் கிருர்கள். அதுவுமன்றி நகுல முனிவனும் அங்கே இருக் கின்ரு:ன். அந்நகுலமுனி அத்தல விசேஷத்தைக் கண்டு அவ்விடமிருந்து தவம் பண்ணும்போதே, அங்கே போக யோசனை பண் ன வேண்டியதில்லை. யாதோரா லோசனை யுமின்றி அனுப்ப லா மென்று உத்தரவு கிடைத்தது. அப் போது சிவாலயத் தலைவன் சந்தோ ஷ மாய்ப் பெரிய மனத் துளாரென்னுந் தீக்ஷ தரை ச் சோழராசன்’ பதிக் கனுப்பி ஞன். அவ்வரசன் சகல தளபாடங்களேயும் விக்கிரகங்க ளையும் அவர்  ைக யி ற் கெ டுத்தனுப்பினுன் , அவர் கைக் கொண்டு காங்கே ய என் துறையில் வந்திறங்கினர். கந்த சுவாமி விக்கிரகம் வந்திறங்கின காரணத்தால் அந் தத் துறைக் குக் காங்கேயன் துறையெனப் பெயராயிற்று.
மாருதப்பிரவல்லி ஒருநாளிரவில் அந்தத் திருப்பணி  ையப்பற்றிய ஆலோசஃப் யுடன் 4 ப்ர மஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாயிருக்குஞ் ச ம ய த் தி லே, அர்த்தசாமத்திலே உக்கிரசிங்க மகாராசன் சே ைகளேயும் பாளையக் காவல் களையுங் கடந்து பாளையத்தினுட் புகுந்து அவளை யெடுத் துத் தன் ப7 ளேயத்திற்குக் கொண்டுபோய் விட்டான, பொழுது விடிந்த பின், அவளுடைய தாதி மாருந் தோழி மா ருஞ் சேனைகளும் அவளைக் காணும ல் மனக்கலக்கமுற்று எங்குந் தேடியுங் காணுது த வித் து நிற்கும் வேளையில், உ* கிர சிங்க மகாராசன் பாளையத்திலிருக்கிருளென் றறிந்து, அங்கே போய் நாங்களென்ன செய்யலாமென்று மனக் + லக்கத்தோடு பணிந்து வந் கணுதிகள் செய்து கூற, அரசன் அவளென் பட்டத்துத் தேவியானுள், நீங்களிந்தச் சுப சோபன செய்தியை இவளின் பிதா மாதாவுக்குப் போய் அறிவியுங்களென்று வழிச் செலவுக்கு வேண்டிய திரவியங் சளைக் ம்ெ டுத்தனுப்பி விட்டான். அதன் மேல் உக்கிர சிங்க ன் கதிர மலே குப்போக யோசித்தபோது மாருதப் பிரவல் லி கந்த சவா மி கோ விற் திருப்பணி நிறைவேற்றி, மு தலா முற்சவ ச சிறப்புக் கண்டா லேயன் றி அவ்விடத்தை விட்டுப் போகப் பிரியமில்லாமலிருந்ததினு ற் பிரயாணத் தை நிறுத்தித் திருட்பணி யை நிறைச் .ெ ற்றி, ஆனி உத்திரத்
இலன்றைக் 3 த் துவ + ' ரே கரைந்தொடங்கி உற்சவத்தை
நிறைவேற்றிக் கொண்டு அதன் பின் மாரு தட பிரவல் லி யுடனே அவ்விடம் விட்டுப்போ னன் மாரு த ப்ட் ரவல் லி
பாளையம்போட்டிருந்த விடம் அது முதற் குமாரத் தி பள்
ளமெனப் பெ ய ர |ா யிற் று. உக் கி. சிங்க ம க - ர , சனும்,

Page 8
d5 2. யாழ்ப்பாண வைபவர்.
மாருதப்பிரவல்வியுங் கதிரை மலையிற் சேர்ந்து விவாகச் சடங்கை நிறைவேற்றித் தெய்வேந்திர போகத்தை tHلgOILلـ வித்திருந்தார்கள். தில்லையிற் பெண் எல்லை கடவாத தாற் பெரிய மனத் துளார் விவாக மில்லாதவராய் வந் தி ரு ந் தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலா ம்பிகையை விவாகஞ் செய்து அப்பெண்ணுக்குத் தில்லைநாயகவல் லி யென்று பெயரை மாற்றிக் கந்த சுவாமி கோயிலின் தென் புறத்திலே, அக்கிரகாரத்திலிருந்து கொண்டு கோயிற் பூசை பண்ணிவந்தார். பிராமணக் குடும்பங்களிரண்டும் ஒரு குடும்பமாகி இரு திறக் கோயில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானர். உக்கிரசிங்கராசன் சில காலத் தின் பின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கி ருந்து அரசாண்டு வருங்காலத்தில், மன்மத ரூபமுஞ் சர்வ ராச லட்சணமுடையவனுய்ச் சிங்கவாலுடனுெரு குமார னும், அவனுடைெரு பெண்ணும் பிறந்தார்கள்: அவ் விரு வருக்கும் நரசிங்க ராசனென்றுஞ் செண்பகாவது யென்றும் பெயரிட்டு இரு வருக்கும் விவாகத்தையுஞ் செய்து அவ்வாலசிங்கராசனேச் செயதுங்க வரராச பட் டத்துடன் முடியுஞ் சூட் டி அரசாள வைத்துச் சில காலத் தில் உக்கிரசிங்கராசன் மரணமடைந் தான். செயதுங்க வர ராசன் அரசாட்சியை நடத்தினுன்
அக்காலத்தில் இரண்டு கண்ணுங் குரு டனுகிய கவி வீராகவ னென்பவன், யாழ்ப்பான வாலசிங்க மகாராசன பேரிற் பிரபந்தங்களியற் றிச் செங்கடக நகரிக்குப்போய் ராச சமூகத்தில் யாழ் வாசித்துப் பாடி வருங்கா லத்தில், அரசன் மிகச் சந்தோஷப்பட்டு இலங்கையின் வடதிசை யிலுள்ள மண் கிடல் என்னும் இந்நாட்டை அவனுக்கு உபகாரமாகக் கொடுத்தான். அவனுபகாரம்  ெப ற் ற இந்நாட்டுச்கு யாழ்ப்பாண மெனப் பெயரிட்டு இவ்விடம் வந்து சேர்ந்து வடதிசையிலிருந்து சில தமிழ்க குடிகளை அழைப்பித்து அக்காலத் கிற் சிங்களவரையும் மற்றும் பிறரையும் அரசாளக் கருதித் தமிழ்க் குடி களையும் அங் கிருந்த சிங்களவருடன் குடியேற்றிச் சில கால ப அரசா சி செய்து வயோதிகளுயிறந்தான். அப்போது யாழ்ப்பா  ைஞ் சிலகாலம் அரசனில் லாது தளம் பிக் கொண்டிருக் கையிற் சிங்களவரைத் தமிழ்க்குடிகள் மிகவும் வருத்தி னதினுல் அவர்கள் சகிக்க முடியாது தங்கள் நாட்டுக்குப் போய் விட்டார்கள் .
இப்படி இருக்குங்காலத்தி2) பொன் பற்றியூர் வேவ r ாணுகிய பாண்டி மள வ னென்னும் பிரபு ம து ரை க கு ப்

1 T ) [ 3 6H 6ID) Jf. ᏪᏏᏈ5 . "
போய் அங்கு கின்று புறப்பட்டுச் சோ ழ நா ட் டி ற் குப் போய்ச் சில காலமிருந்து இராச வுத் தியோகத்திகேற்ற கல்விகற்றுக் கொண்டிருந்த திசை யுக்கிர சோழன் மகன் சிங் கேதுவுக்கு மருமகனும், மேற் கூறிய மாருதப்பிர வல்லிக்கு மகன் முறையுஞ் , சூரிய வமிசத்தவனுமாகிய சிங்கையாரியனெ ன்னும் இர ச குமார ஃனக் கண்டு யாழ்ப் பாணத்தின் நிலை பரத்தை அறிவித்து இந்நாட்டை அரசு செய்யும் படி வரவேண்டுமென்று வேண்டிக் கொள்ள ச் சிங் கையாரியன் மறுக் காது உடன் பட்டுக் கல்வியறிவிலும் புத்தி விவேகத்திலு மெவர்களும் வியந்து கொள்ளத்தக்க உத்தண்ட வீர சிகாமணியாகிய புவனேகவாகு என்னும் மந்திரியையுங் காசியிலிருந்து வந்த வேத யர் குலோத்துங் கணுகிய கங்கா தரக்குருக்களையுங் கூட டிக்கொண்டு மற் றும் பரிவாரங்களுடன் பிரயாணப்டட்டுப் பாண் டி ய இரச ரன் வழிவிட்டனுப்ப, யாழ்ப் டாணத்தில் வந்திறங்கி, நல்லூரிலே அரசிருக் ை3 ஸ்தா பிக்கக்கருதிச், சோதிடர் சொல்லிய நன்மு கூர்த் தத் தி லத் தி பரம் போட்டு, நான்கு மதிலுமெழுப்பி வாசலு பொழுங்க க விடுவித்து, மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் பூங்காவையும், பூங் காவன நடுவே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமு முண்டாக்கி அக்கூபத்தில் ய மு னை ந தி த் தீர்த்தமு ம அழைப்பித்துக் கலந்துவிடச் செய்து நீதி மண் ட ப ம் , யானே ப் பந்தி, குதிரைப்பத்தி, சேஞ வீரரிருப்பிடம் முத லியவனைத்தை யுங் கட்டுவித்துத் தன்னுடன் வந்த கங் கா தரக் குருக்களும் அவர் பத்தினியாகிய அன்னபூரணி யம்மாளும் வாசஞ் தெய்தற்கு அக்கிரகாரமு முண் டாக் கிக், கீழ் த திசைக்குப் ப துகாப்பாக லெய்யிலுவந்த பிள் ளையார் கோவிலையும், மேற்றி ை5 க்கு வீர மாகாளியம்மன் கே' விலேயுந் , தென்றிசைக்குக் கைலேவினு யகர் கோவிலே யும், வடதிசைக்குக் சட்டநாதீசுவரன் கோவில் தையல் ந |கிய மன் கோவில், சாலைவிநாயகர் கோவில்களேயுங் கட்டு வித்துத் தானுந் தனது திலகவதியா ரென்னும் பத் திணியுடன் கி ருகப் பிரவேசஞ் செய்து, ஐம்புலத் கறனெ ழுக்கி, ஏ ன மூ வ  ைக ஆச்சிர மிகட்கும் நற்றுனேயாக வாழ்ந்திருந் தான்.
47}{ải 7ö” (, u_i + rỉì L! :f, 3, ri 7 (?”3: 357, ஒரு நாட் புவனேகவாகு வுடனுலே சித்துத் த டழ்ேநாட்டரசருக்குத் திருமுக மெழு
w'r -st - ". . . . -- - t r ~ v r. Mr CMA-% - - ܚܳܛܶܝܢ தித் தமிழ்க்குடிகளே அழைப்பிக்க, அவா களுள ஐ ந து குடிமை களு - ன் வந்த பொ ன் ப ற் றி யூ ர் வேளாள ன பாண்டி 1 : வனே யு 1: அவன் தம் பியையும், மைத் துன ஞகிய ச03 ப கமளவனே புத் தம் பியையுந் திருநெல்வேலி

Page 9
●子プ LI JIġI LI LI T63JI G)))) LI 5) li f .
யிலும், காவிரியூர்ப் புரவலாதி தேவனின் மூத்த குமார ஞகிய நரசிங்கதேவனை மயிலிட்டியிலும், வ |ா வி ந க ர் வேளாள ன் சண்பக மாப்பாணனையும் அவன் ஞாதியாகிய சந்திரசேகர மாப்பாணனை புங் கனகராயனென்னுஞ் செட் டியையுந் தெல்லிப்பழையிலுமிருத்தினன். கோ வலுார் பேராயிர முடையானென்னும் வேளாளனை இ னி வி லி லிருத்த, அவன் அவ்வூர் திருத்தப்படாததினுல் அதை விட்டு மேலைக் கிராமத்திற் போயிருந்தான். இராசமுத் திரையும் வரிசைகளும் பெற்ற கச்சூர் வேளாளன் நீல கண்டனையும் அவன் தம்பிமார் நால்வ8ரையும் பச்சிலே ப் பள்ளியிலும், சிகர மாநகர் வேளாள ன் கனகமளவளேயுந் தம்பிமார் நால்வரையும் புலோலியிலும், கூபகநாட்டு வேளாளர் கூபகா ரேந்திரன், புண்ணிய பூபாலன் என்னு மிருவரைத் தொல் புரத்திலும், பு ல் லூ ர் வேளாள ன் தேவ ரா யேந்திரனேக் கோயிலா க்கண்டியிலும், உயர்குல வேளாளர் மரபின கிைய தொண்டைமண் டலத்து 1 ன் ஞடுகொண்ட முதலியென்பவனை இரு பாலையிலும், செய் யூர் இரு மரபுதுய்ய தனிநாயகனென்னும் வேளாளனை நெடுந் தீவிலும், காஞ்சீபுரம் பல்லவ னென்னும் பிரபுவை இரண்டு துணைப் பிரபுக்களுடன் வெளிநாடென்னும் பல் லவ ராயர் கட்டிலுமிருத்திஞன்.
சிங்கையாரியன் இப்படியே அந்தப் பிரபுக்களை அவ ரவ ர டிமைகள் குடிமைகளுடன் அங்கங்கிருத்திய பின் . வல்லி மாதாக்கனென்னும் பராக்கிரமசூரனை மேல் பற்றுக் கும், செண்பக மாதாக்கனென்னுஞ் சூர வீரியனைக் கீழ் பற்றுக்கும், இயா ன மாதாக்கனென்னும் விசய பராக்கிர மனைத் தென் பற்றிற்கும் அதிகாரிகளாக்கி, உத் தண்ட வீர சிகாமணியாகிப வீரசிங்கனென் பவனை ச் சேனதிபதி யாக்கி ஒர் சுபதினத்திலே நல்ல முகூர்த்தமிட்டு மகுடா பிஷேகம் பெற்று நகரில் வலம் வந்து, சிங்கா சனமேற் றிப் பூலோக தெய்வேந்திரனுகி அரசாண்டான். இவ்வரச னுக்கு ஒரு கை கூழங்கை யாயிருந்ததினுல் அவனக் கூழங் கையாரியனென்றும விசய கூழங்கைச் சக்கரவர்த்தியென் றுஞ் சொல்வார்கள். சிங்கை யாரிய பகா ராசன் இப்ப டியே அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தி வருகைபிற புற மதில் வேலையையுங் கந்த சாமி கோவிலையுஞ் சர் லிவா க.  ைசகாப்தம் அஎ0-ம் வருஷத்தில், புவனேகவாகு மந் திரி நிறைவேற்றினன்.
சிங்கையாரிய மகாராசனும் மந்திரியுங் கீரிமலைக் கப் போய்த் தீர்த்த மாடிச் சிவாலய தரிசன ஞ் செய்து அவ்

UII ĵ ÙLI I DOI 6:))) LI )] Êùo. ●
டு
வாலய வி சா ர னை யை யும் அரசாட்சிக்குள்ளாக்கிக் கொண்டு, கந்த சுவாமி கோவிலில் வந்து பெரிய மனத் துளார் கும்ாரன் சிதம்பர தீக்ஷ த ரின் மகனுகிய சின்ன மனத்துள 7 ர் விரு ந் தி ட உண்டு, இளைப்பாறினர்கள். அவ்விருந்து மிகவுமுசிதமாயிருந்ததாற், புவனேகவாகு விருந்திலே பரிமாறிய, ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும் ஒவ்வொரு பாட்டுச் சொன்னன். அவற்றுட் சில கவி வருடயாறு:- -
Go 5)] 6: Lil T.
இன்னமுதம் விண்டுவிண்ணுேர் கீந்த செயலிதுவாம் பன் ன வ னுந்தொக்கவ ரூதினியு - நன்னருண அனனமளித் திந்நாளில் வாதரவுதந்துநின்ற சின் னே மனத்தான் செயல்.
சீன்ன மனத் தான் செயும் விருந்திற்சாற்றுருசி அன்னதனேவிண்ணுேரறிந்திருந்தான் - முன் னஃ வாய் வெற்பதனேக் காவியுய்த்துவேலைகடைந்தே யுலைத லற்பமெனத் தள்ளுவரே யாம்.
இப்படியே பாட்டுக்களைப் பாடிக் கோவிலைப் பற்றிய ஒழுங்குகள் பண்ணிக்கொண்டு திரும்பினர்கள். காரியங் களிது விதமாய் நடந்து வருகையில் ஒருநாளிரவு அரசன் சப்ரம ஞ்சத்தில் நித் திரை செய்யும் பொழுது பரமேஸ்வர மூர்த்தி பார்வதி சமேதராய் எழுந்தருளிவந்து கனவிலே த ரிசனையாகி உத்தரவு கொடுத்த பிரகாரம், கைலேவிநாய கர் கோவிலின் பக்கத்திலே கைலாயநாதர் கோவிலையும், கைலாயநாயகியம்மன் கோவிலையும், எவற்றினும் விசே ஷமுறக் கட்டுவித்து மூன்று சபைகளையும் , ப ரி வா ர தேவர்களிருப்பிடங்களை யும் , உக்கிராண சாலை, யாகச7ஃல அக்கிரகார மடம், தே ரே (ா டு r வீதி, அன்ன சத்திரம் , சு ற் று ம தி ற் கோபுரங்கள் இவைகளெல்லாவற்றையும் இயற்றுவித்துப் பாண்டிய இராசர்களை முதற் பாளையத் தலை ராபிருத்தி, இராமநாதபுரத்தை ஆண்ட சேதுப திக்கு ப் பாசுரமனுப்பிக் கேதாரத்திலே மன்மதன்பூசித்த ஆத ட்ர லங்கத்தை அழைப்பித்து வைத்துப் பாண்டி யரா சனைக் கொண்டு பிரதிஷ்டை செய்வத்துத் , தன்னுடன் !ெ நீ கு கங்கா தரக் குருக்களைப் பூசைக்கேற்படுத்திக், கைலா 15ாகர் திருவடிகளையே தியானித்துக்கொண்டு நல்லூர்க் கைலையில் நெடுங்காலம் அரசாண்டு வயோதி கனனபின், தன் மகன் குலசேகர சிங்கையாரியனுக்கு மு டி சூ ட் டி. வைத்துச் சில காலத்திற் சிவபதமடைந்தான்.

Page 10
5 கர் UII I ip [] LI T60)I 63)5)] L] 5)i fi ;
குலசேகர சிங் கையாரியன் அரசாட்சி முறைகளைத் கிருத்திக் குடிகள் பிரியப்படத் தக்கதாய் நடந்து சமா தான அரசாட்சி செய்து தன் மகன் குலோத்துங்க சிங்கை யாரியனுக்கு அரசாட்சியை ஒப்பித்துச் சில காலம் நோயி னல் வருந்தித் தே கவியோக மானன்.
குலோத்துங்க சிங்கையாரியன் வயல் நிலங்களைத் திருத் துவித்து வருமானங்களை அதிகரிக்கச் செய்து குடிகள் சந் தோஷங் கொள்ளத் தக்கதாய் ச் ச பா தா ன அரசாட்சி செலுத்தித் தன் மகன் விக்கிரம சிங்கையாரியனுக்கு முடி சூட்டிப் பரபதமடைந்தா ள் .
இவன் காலத்திலே, சிங்களவருக் கந் தமிழருக்குஞ் சம யா சாரங்களைப் பற்றிப் பெருங்கலசம் உண்டு பட்டதி சூற்ை சிங்களவர் தமிழரைக் காயப்படுத்தியுட இரண்டு பேரைக் கொலை செய்தும் முரட்டுக் தனங் காட்டி நின்ற தையறிந்த விக்கிரம சிங்கையாரியன் அவர் சளைப் பிடிப் பித்து விசாரணை செய்து, அக் கலகத்துக்கு க் கலைவனுய் நின்ற புஞ்சிவண்டா வென்பவனையும், அவனைச் சேர்ந்த அறுபத்தேழு சிங்கள வரையுங் கொலை செய்து பின்னுங் சில ரைச் சிறைச்சாலையை யடைவித் தான் அதன் பின் கலக மடங்கிச் சில சிங்களக் குடிகளொளித்து இந்நாட்டை விட்டுப் புறப்படவே, அரசன் தமிழர் மேற் பற்றுள்ள வ ஞகவும், சி ங் க ள வ ர் மேற் பற்றில்லாதவனுகவு மிருந்
த7 ன் .
இவனுக்குப் பின் இவன் மகன் வரோதய சிங்கையா ரியன் அரசாட்சியை ஒப்புக் கொண்டு மார்க்க வழி.ாடு களைக் குறித்துச் சில கட்டளைகளே ஏற்படுத்தி இரு திறக் குடிகளையும் அ ர சா ண் டு தன் குமாரன் மார்த் தாண்ட சிங்கை யாரியனுக்குப் பட்டத்தைக் கொடுத்துப் பரக கி யடைந்தான் . இவ்வரசன் கல்வியும், வேளாண்  ைபயும் விருத்தியாகத்தக்க முயற்சிகளைச் செய்து, வன்னியர்க ளால் வந்த கலகங்களைச் சமாதானப் படுத்திக் தய ஸ்ா குணமுள்ள வணுய்க் குடி களைத் தாய் போலக் காப்ப ற்றி அரசாண்டு வருங்காலத்திற் சு க வீ ன த் த ர ல் மரண மடைந்தான். இது செய்தியைக் கேட்ட மாத்திர க் கில், துக்க சகரத்தில் அமிழ்ந்திக் கண்ணிர் விட்டுப் பத (? தார்
* ስ- ۱{ نیم CY R O 愛 யாரு மில்லை. இரு திறத்துக் குடிகளும் நினைந்து நினேந்து தடு மாறிக் கவிழ்ந்தனர்.

UTŮL160 GD6)|LIGIůb. 556
அவன் பின் அவன் மகன் குணபூஷண சிங்கையாரி யன் முடிசூடி அரசியற்றி வந்தான். இவன் பிதாவிலும் அதிக தயாள குணமுள்ளவஞய்க் குடிகளைப் பாரபட்ச மின்றி அரசாண்டு, கல்வி செல்வம் வர்த்தகம் முதலிய யாவற்றையும் விருத்தி செய்து பூரணுயுளுடையணுகித் தன் குமாரன் வீரோதய சிங்கையாரியனுக்குச் சிங்கா சனத் தை ஒப்பு வித் து ச் சிலகாலத்தில் தேகவியோக மrடந்தான்.
இவன் காலத்திற் சிங்களக் குடிகளாற் கலகமுண் டாக அக்கலகங்கள் வன்னியராற் றுாண்டிவிடப்பட்ட தென்றறிந்து வன்னியர்கள்மேற் படையெடுத்துப்போய், ஏழு வன்னியர்களின் கிருகங்களைக் கொள்ளையடித்து, அவ்வன்னியர்கள் ஒருபோதும் அவ்வித எண்ணங்கொள் ளாத படி தண்டித்துத் திரும்பிஞன். அவன் திரும்பிய வுடன் சிங்களக் கலகக்காரர் அவன் காலடியில் விழுந்து, தங்கள் குற்றங்களைப் பொறுத்தருளல் வேண்டுமென்று வணங்கி நிற்க; ஒருவாறு சந்தோ ஷித்து அக்குற்றங்களை ம ன் னி த் து நன்முகங்காட்டி வேண்டிய புத்திமதிகளை ஊட்டினன்.
அக்காலத்தில் மதுரையிலே, சந்திரசேகர பாண்டி யனுடன் சத்துருக்கள் எதிர்த்து யுத்தஞ் செய்து இராச் சியத்தைப் பிடித்துக்கொள்ளப் பச ண் டி ய ன் ஒளித்து யாழ்ப்பாணத துக்கு ஒடி வந்து வீரோதய சிங்கையாரிய னென்னு உமரசனிடம் அடைக் கலம் புகு ந் த ர ன். அப் பொழுது வீரோதய சிங்கையாரியன் பாண்டியன் கீழ்ப் பாளையக்காரராயிருந்த சேதுபதி முதலான வீரர்களோ டுந் தன் சேனைத் திரள்களோடும் மது ரை யிற் சென்று போராடிச் சத்துருக்களைத் துரத்திப் பாண்டியராசனின் அரசாட்சியை நிலைக்கச் செய்து தன்பதி அடைந்தான்.
இவன், தான் மறுபடியும் வன்னியரின் கிருகங்களைக் கொள்ளையாடவர இருக்கிருனென்று ஒரு பொய்க்கதை யைக் கட்ட, வன்னியர்கள் பயந்து கண்டி இராசனிடம் போய்த் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்க, அதற்கு அவன், யாழ்ப்பாணம் என் முன்னேர் பரிசாகக் கொடுத்த இராச்சியமாயிருப்பதால் அதற்கு விரோதமாய்ப் படை யெடுத்து என் குலப் பிதாக்களின் பெயருக்கு அவசீர்த்தி வரச் செய்யமாட்டேனென்று மறுத்துச் சொன்னதினல், அவ்வேழு வன்னியர்களுந் தங்களுக்குள்ள திரவியங்க ளிற் சில பாகங்களைக்கொண்டு வந்து வீரோதய சிங்கை

Page 11
கஅ யாழ்ப்பாண வைபவம்.
யாரியனைக்கண்டு நன்முகம் பெற்றுத் திரும்பிப் போய்ப் பயமுற்றிருந்தார்கள். வீரோதய சிங்கையாரியன் போச ன்ஞ் செய்து அன்றிரவிற்ருனே சப்ரமஞ்சத்தில் நித்திரை செய்கையிலே, ச டு தி யா ய் இளவயதில் மரணித்த படி யால், அம்மரணத்தைக் குறித்துப் பலவாரு ய்ப் பேசிக் கொண்டனர். அவன் குமாரன் செயவீர சிங்கையாரியன் சிறு வயதிலே முடிசூட்டப் பெற்று, அதி விவேகத்தோடு, சாமர்த்தியமாய்ச் சத்துரு பயமின்றி, இராச்சிய பரிபா லனஞ் செய்து கு டி களை இரட்சித்துத் தன் கீர்த்தியை விளக்கிக் கொண்டிருந்தான்.
அக்காலத்திற் கண்டி நாட்டை அரசாண்ட புவனே கவாகு என்பவன் முத்துச் சலாபத்தைக் குறித்து இவனு டன் பகைத் துத், தன் பராக்கிரம சவுரியத்தினல் யுத் தஞ்செய்து இவனதிராச்சியத்தைக் கவரவேண்டுமென்று துணிந்து நெருங்கினதினுல் இவனும் அவனுடன் எதிர்த்து மண் மாரி மழைமாரி பொழிந்தாற் போல் யுத்தஞ் செய்து வெற்றி கொண்டு, மிதுன யாழ்க்கொடி தூக்கிச் சாலி வாகன சகாப்தம் கsஅ0-ம் வருஷந் தொடங்கி கங் கூ2-ல் வரூஷம் வரையில் இலங்கை முழுதையும் ஒரு குடைக் கீழ் அரசாண்டு வந்தான். சகாப்தம் கங்சுஉ ம் வருஷத் திலே பராக்கிரமவாகு வென்பவன் பாண்டி யரா.சனைப் பிணை வைத்துச் செயவீர சிங்கையாரியனிடத்தில் இராச் சியத்தைப் பெற்றுக் கொண்டான். இவனும் இவனிற் பின்வந்த வேற்றரசரு மொழுங்காய்த் திறைகொடுத்து வந்தார்கள். இ வ ன் நெடுங்காலம் அரசாண்டு தன் மகன் குணவீர சிங்கையாரியனிடத்தில் இராச்சியத்தை ஒப்புவித்துப் பரலோக வாழ்வை யடைந்தான்.
கண்டி தேசத்தரசர் கொடுத்த திறையைக் கொடா ததினுற் குணவீர சிங்கையாரியன் தன் சாமர்த்தியத்தி ஞற் சில பகுதிகளில், தமிழ்க்குடிகளையிருத்தி அரசாண்டு, மதுரையை அரசாண்ட நாயக்கர்களுக்குச் சில பல உத வியையுஞ் செய்தான். இவன், தன் பிதாவிலும் அதி விசேஷ மாய் யாவரும் மெச்சிக் கொள்ளத் தக்கதாய் அரசியற்றி, வயோதிகளுய்த் த ன து மகன் கனகசூரிய சிங்கையாரியனுக்குப் பட்ட த்  ைத ச் சூட்டிச் சிவபதம் அடைந்தான்.
இவ்வரசன் சிங் க ள வ ரு க் கு அதிக இடத்தைக் கொடுத்து மேன்மையாக நடத்தினதினுல் அ வ ர் க ள் அகங்காரங் கொண்டு வன்னியர்களின் உதவி பெற்றுக்

யாழ்ப்பாண வைபவம். dbdo
கலகஞ் செய்தபோது, கனகசூரிய சிங்கையாரியன் இர விலே தன் ம ன வி மக்களோடு வடதேசத்துக்கோடிப் போய்விட, விசயவாகுவென்னுஞ் சிங்களவன் இத்தமி ழரின் நடையுடை பாவனைகளை முற்ரு ய் மாற்றித் தங் களைப்போலாக்க வேண் டு மென் னு மெண்ணத்தினல், இவர்களுக்கெல்லாந் தானே அரசனெனத் தலைப்பட்டுப் பதினேழு வ ரு ஷ கால மரசியற்றியுங் கீழமையாதிருந் தார்கள். W
கனகசூரிய சிங்கையாரியன் தன் குமாரராகிய பர ராசசேகரனையும், செகராசசேகரனையுந் திருக்கோவலூ ரில் இராச குடும் பத்தவர்கள் பாற் கல்விகற்க வைத்து, யாத்திரா தரிசனஞ் செய்யும்படி மனைவியுடன் காசிபரி யந்தமுள்ள திருத்தலங்கள் தோறும் போய்த் திரும்பிக் கோகன்ன சிவாலயத்திற் சென்று, சு வா மி தரிசனஞ் செய்து, அங்குச் சில வருடங்களாய்ச் சிவராத்திரி விரத மனுட்டித்து வருங்காலத்தில், ஒருநாள் சுவாமி கனவிலே த ரிசனமாகிச் சொல்லிய வண்ணம் மதுரைக்குப் போக நினை த் து விர தோத்தியாபனக் கிரியைகளைச் செய்து முடித்துக் கொண்டு, தி ரு க் கோ வ லூ ரு க் குப் rோய், அங்கே தன் பிள்ளைகள் வளர்ந்து, போர்ச் சாமர்த்தி யத்திலுங்கல்விப்பயிற்சியிலுஞ் சரீர வழகிலும் அதிகரித்தி ருப்பக் கண்டு, அ ள வ ற் ற சந்தோஷமுடையவனுனன். பிதா வைக் கண்டபோதே பிள்ளைகளின் முகங்கள் சூரி யனைக் கண்ட செந்தாமரைப் புஷ்பங்கள் போலாயின. பிள்ளைகளிருவரும் சத்துருவைச் செயிக்கவும், இராச்சி யத்தை மீட்டுக் கொள்ளவுஞ் செய்த பிரயத்தனங்களைக் கண்ட பிதா மிகு ந் த சந்தோஷத்தோடு முத்தமிட்டு அங்குள்ள இராச குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய வைகளைச் செய்து உத்தரவு பெற்றுக்கொண்டு பிள்ளை களையும் மனைவியையுங் கொண்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்குச் சென்றவுடனே அத்தேசத்தைப் பகுதி பகுதியாக ஆண்ட சிற்றரசர்களெல்லோரும் தங் கள் சேனை களை யு ம் படைக்கலங்களையுங் கொடுக்கத் , தத்துவம் பெற்றுக் கொண்டு யாழ் ப் பா ன ம் வந்து. கோட்டைக்குள் மேற்கு வாயில் வழியாய் நுழைந்தான்
விசயவாகு காத்திராத வேளையிற் கனகசூரிய சிங்கை யாரியன் நுழைந்த போதிலும், அவன் சடுதியாய்ச் சேனை களைச் சேர்த்துக் கொண்டு அ ஞ் சா நெஞ்சன ய் அணி அணியாய் வகுத்து நிற்கச், செகராசசேகரனும் பரரா சசேகரனும் விசயவாகுவின் துணிவையும் அவன் செய்

Page 12
2O JJ ĎLUTGITT GODALI Glů;
யும் வீரத்தையுங் கண்டு வாட்படையுடனே போர்முனை யிற் சிங்கம்போலப் பாய்ந்து சேனைகளையும் அவனையும் வாளுக்கிரையாக்கினர்கள். அதன் பின் பரராசசேகரன் தன் பிதா அரசியற்றவு ந், தான் தேச விசாரணை செய்ய வும் முயன்று, விசயவாகுவின் கலக்கத்துக்குடன் பட்டு நின்ற சிங்களவரில் அநேகரைப்பிடித்துக் கொலை செய் வித்தான். அனேக சிங்களக் குடிகள் தங்கள் குடும்பங் களோடு கண்டி நாட்டிற்குப்போய்க் குடியேறினபடியால், எஞ்சி நின்ற சிங்களக் குடிகள் தமிழருக்கு மிகவும் பயந்து நடந்தார்கள். பரராசசேகரன் சோழராசா வம் மிசத் திலுள்ள இ ரா ச ல ட் சு மி யம்மாளென்னும் பெண்ணை விவாகஞ் செய்ததாற், பிதாவாகிய கனகசூரிய சிங்கை யாரியன் அவனையே இராச்சிய பரிபாலனஞ் செய்யும் படி முடி சூட்டி வைத்துச் சில காலம் ஆறியிருந்து ப ர ப த மடைந்தான்.
பரராசசேகரன் பொன்பற்றியூர் வேளாள மரபின் முடிதொட்ட வேளாள னென்னும் பாண்டிமளவன் குலத் திற் பிறந்த அரசகேசரியின் ம க ள் வள்ளியம்மையை இரண்டாம் மனைவியாகவும், மணவக்குடியிலிருந்து வந்த மங்கத்தம்மா ளென்பவளை வைப்புப் பெண்ணுகவும் வைத் திருந்தான். பரராசசேகரனுக்குப் பட்டத்துத் தேவியா கிய இராசலட்சுமியம்மாள் சிங் க வா கு, பண்டாரம் என்னுமிரண்டு பிள்ளைகளையும், இரண்டாந் தேவியாகிய வள்ளியம்மையென்பவள் பரநிருபசிங்கம் முதலிய நாலு பிள்ளைகளையும், வைப்பு பெண்ணுகிய மங்கத்தம் மாளென் பவள் சங்கிலி என்னும் ஒரு குமாரனையும் பெற்று, இராச குடும்பம் வர வர அதிகமாய்ப் பெருகப், பரராசசேகரன் அதி விவேகத்தோடு அரசாட்சி செலுத்தி வந்தான்.
செகராசசேகரன் கல்வியறிவிற் சிறந்தவனுய், வட நாட்டிலுந் தென்னுட்டிலுமிருந்து கொண்டு சகல சாஸ் திரங்களையும் பிரபலப்படுத்தும் பொருட்டு, வித்துவான் கள் பலரைச் சேர்த்துச் சங்கங்கூட்டிச் சில நூல்களைச் செய்வத்துத் தானுஞ் செகராசசேகரமென்னுஞ் சோதிட முதலிய பல நூல்களையுஞ் செய்தான். பரநிருபசிங்கத் தின் மைத்துனனும், பரராசசேகரன் மருமகனுமாகிய அரசகேசரியென்பவன் இரகுவமிச மென்னு நூலை வட மொழியிலிருந்து புராண நடையாகப் பாடிப் புண்ணிய பூமியாகிய தி ரு வா ரூ ரி ற் சென்று, அங்குள்ள கல்வி மான்கள் சமூகத்தில் அரங்கேற்றிப் பெருங்கீர்த்தி யடைந் தான். இவ்வாறே யாழ்ப்பாணங் கல்வியறிவிற் சிறந்து

UTIL TSI GOS)ILIG) st. 2d6
விளங்கிற்று. பரராசசேகரனுந் தம்பியுஞ் சிங் ைேகயாரி யப் பட்டத்தைச் சிங்கையெனச் சுருக்கித் தங்கள் பெயர் களின் முன் வைத்துச், சிங்கைப் பரராசசேகரன், சிங் கைச் செகராசசேகரன் என்றெழுதி வந்தார்கள். செக ராசசேகரன், பாண்டிநாடு திருவாவடுதுறை மு த லி ய ஆதீனங்களிலுள்ள சாஸ்திரங்களனைத்தையும் அழைப் பித்து எழுதுவிக்கும் பொருட்டு, அடிக்கடி சேதுவுக்குப் போக்குவரவு செய்துகொண்டிருந்தான். இராசகுமாரர் கல்வியிலும் படைப் பயிற்சியிலும் தேக வளர்ச்சியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து உயர்குணம் முதலிய யாவற் றிலுஞ் சிறப்புற்றிருந்தார்கள். அவர்களுக்குட் சங்கிலி என்பவன் கபட சிந்தனையுந் , துர்க்குணமுங் , கடு விவேக முந், துஷ்ட நடையுமுள்ள வன யிருந்தான்.
இப்படியிருக்கும் நாளில் ஒருநாள், அகத்திய முனி
வரின் பெளத்திரருஞ், சித்த முனிவரின் புத்திரருமாகிய சுபதிட்ட முனிவர் பரராசசேகர மகாராசனைக் காணும்
படி வர, அரசன் அவ்விருவிக்குத் தான் செய்ய வேண் டிய ஆசாரவுபசாரங்கள் அனைத்தையுஞ் செய்து ஆசனத்
திருத்தித், தேவரீர் என் பிதாவுக்கு வருங்கால சம்பவங்
களை அறிவித்திருந்தும் அவைகள் அடியேனுக்குப் புலப் படாமையால், அவைகளையும் இனிமேல் லிவ்வர சாட்சிக்கு
வருஞ் சம்பவங்களையுந் தெரிவிக்க வேண்டு மென்று அஞ்சலி செய்து நின்றன். சுபதிட்ட முனிவர் அரசனை நோக்கி ** உன் அரசாட்சி இன்னுஞ் சிலகாலஞ் சிறப் பாய் நடந்துவரும், முன் முடிசூட்டிய முகூர்த் தந் த ப் பிப் போனதினுல் உன்னிற்பின் முடியைச் சூட்டு தற்குப் பிள்ளைகளில்லை’ என்று சொல்ல, அரசன் பட்டத்துத் தேவி பெற்ற பிள்ளேகளும் இரண்டாந்தேவி பெற்ற பிள் ளைகளும் இருக்கப் பிள்ளையில்லையென்ற தென்னையென, ஓ அரசனே இத்தனை பிள்ளையுண்டென்பது மெய்யே ! அவர்களுள் பட்டத்துத்தேவி பெற்ற மூத்த குமாரன் விஷ கடியின லிறப்பன். இளைய குமாரன் வா ளி ஞ ல் வெட்
டுண்டிறப்பன். உன் இரண்டாந் தேவியின் மூத்த குமா ரன் அரசியற்றி வருங்காலத்தில், உன் வைப்புப் பெண்
னின் மகன் அவனை வாய்ப்பேச்சினல் மலாக்கி, அரசாட் சியைக் கவர்ந்து கொண்டு கொடுங்கோலரசு செலுத்து வதைக் குடிகள் தாங்க பாட்டாது பொருமை கொள்வ
தினுலும், இரண்டாந் தேவியின் குமாரனை வெறுத்துப் பகை கொள்வதினுலும், இ ரா ச் சி ய ம் அந்நியர் கைக் கீழாகுமென்ருர், அரசன் இராச்சியம் எப்பொழுது மீளு மென்று கேட்க, இ ரா ச் சி யம் முதற் பறங்கிக்காரர்

Page 13
@_匈_ யாழ்ப்பாண வைபவம்.
கையிலகப்படும்; அவர் க ள், சிவாலயங்களை இடித்துத் தள்ளிக் கிறிஸ்து ச ம ய த்  ைத ப் பரப்பும் படி குடிகளே நெருக்கி நாற்பது வருஷ காலம் அரசாண்டபின், உலாந் தெஸ் மன்னர் பறங்கிக்காரரை உபாயமாகப் பிடித்துக், க த் தோ லி க் கு வேதத்தைப் பரப்பும்படி தன் சமயக் கோவில்களைக் கட்டுவித்துச் சமய காரியங்களில் நெருக் கிடைபண்ணி அநேக வரிகளை வைத்துக் குடி#ளே வருத்தி நூற்றிருபது வருடத்துக்கு மேற்பட அரசாட்சி செய் வார். அ ப் பா ல் இங்கிலீஸ் மன்னர்கள் அவரிடத்தில் இராச்சியத்தைப் பெற்றுச் சமய காரியங்களிற் பலவந் தஞ்செய்யாமல் எவர்களுந் தங்களிஷ்டப்படி சிவாலயச் சேவை முதலிய யாவற்றையுஞ் செய்து முடிக்கத் தடை செய்யாது நீதியாய் முற்கூற்றில் அரசாண்டு பிற்கூற்றிற் சில விஷயங்களில் அநீதியாய் அரசு செலுத்துவரென் றும், தம் அரசாட்சியை இழந்து போகு முன்னமே சிங் கையாரிய மகாராசன் கட்டுவித்த கோவிற் றிருப்பணிக ளும், விசயராசன் செய்த திருப்பணிகளும் நிறைவேற் றமாகுமென்றும், அவ்வாலயங்களிலே அனேகர் புகழை நாட்டிக் கொள்வதற்காசக் கட்டத் தொடங்கி நிலையந் தவறிப்போவர்களென்றும், அவ்வாலயங்களில் வடமதில் வாயிற் பாதுகாப்பாய் நின்ற சிவாலயமொன்று மாத்தி ரம் சிவகடாட்சம் பெற்ற ஒருவனுல் முதல் முதல் நிறை வேறுமென்றும், மற்ற ஆலயங்கள் ஒன்றன் பின் ஒன்ரு ய் நிறைவேற்றமாகுமென்றும், எல்லா ஆலயங்களிலும் அதி விசேஷமான கைலாயநாதர் கோவிலும்,  ைகலைநாயகி யம்மன் கோவிலும், கைலை விநாயகர் கோவிலும், முன் னிருந்த படி கட்டியெழுப்புதற்குக் கைலே நாதராற் பூரண கடாட்சம் பெற்றவர்களே முயல்வார்களென்றும், அப் பொழுது அவர்களிடத்தில் வெளிப்பட்டு வரும் வால சிங் கமென்பவன் கைபில் இலங்கை அரசாட்சி முழுவதையு மொப்பித்து விட்டுத்தங்கள் நாட்டுக்குப்போவார்களென் றும், கேதா புரியை அரசாளும் பூலோகசிங்க சக்கிர வர்த்தி யின் மகன் ஆரியசிங்க சக்கிர வர்த்தி கன்னியாகுமரி தொ டங்கி இமயமலை பரியந்தமுள்ள ஐம்பத்தாறு தேசங்களை யும் ஒரு குடைக்கீழ் அரசாளுவானென்றும் உன் சந்ததியா ருக்குள் இனி ஒரு போதும் அரசாட்சி வருவதில்லையென் றுஞ் சொல்லிச் சுபதிட்டமுனி எழுந்து போனுர்,
இப்படி உறுதி வாக்காக இரு வழி சொன்னவைகளை நம்பியும் நம்பாமலுமிருக்கச் சில காலத்தில் மூத்த குமா ரன் சடுதி மரணமடையத், தன் இளைய குமாரணுகிய பண்டார மென்பவனுக்குப் பட டஞ் சூட்டிவைத்துத் தான்

üT) 6) L) . உங்.
யாத்திரா த ரி ச ன ஞ் செய்யும்படி பரிவாரங்களுடனே கும்பகோணத்திற்குச் செல்ல, அங்குச் சோழ தேசத்தர சன் பட்ட த் துத் தேவியோடு வந்திருக்கக் கண்டு, சந் தோஷங் கொண்டாடிக் கொண்டிருந்தான். இராசாவின் மூத்த குமாரனைச் சங்கிலி நஞ்சூட்டிக் கொன்ருனென்பது ஒருவருக்குந் தெரியாமற் போயிற்று. அங்குச் ச ங் கி லி செய்த குழப்பந்தினல் அவனையும் பரராசசேகரனையும் பரிவாரங்களையுஞ் சோழ ரா ச ன் பிடித்துச் சிறையில் வைக்கச், சேனைகளுடன் பின்னகப்போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டு அட்டகாசஞ் செய்து யுத்த ஞ் செய் கையிற், சடுதி மரணமடையத்தக்க மூன்று காயங்கள் பட்டும் அதை கவனியாது வீராவேசங் கொண்டு போரா டிச் சோழராசனைச் சிறையிலிட்டு அவன் சேனைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டு. தகப்பன் முதலிய சகலரையுஞ் சிறைச்சாலையினின்று நீக்கி மூன்று மாதம் அங்கிருந்து காயங்களையும் மாற்றினன். அப்பொழுது சோழராசன் தன் இராச்சியத்தைத் தான் திறை தந்து ஆளுகிறே னென்று கேட்டுக் கொள்ள அதற்கேற்ற பிணை வாங்கிக் கொண்டு இராச்சியத்தை ஒப்பித்துவிட்டு யாழ்ப்பாணத் திற்குச் திரும்பினன். யாழ்ப்பாணம் வந்தவுடன் பரரா சசேகரன் பரநிருபசிங்கத்தை யழைத்துக் கன வரிசைகள் கொடுத்து, மிகவுங் கனப்படுத்திக் கல்வியங்காடு, அச்சு வேலி, சண்டிலிப்பாய், அராலி, உடுப்பிட்டி, மல்லாகம், கச் சாய் மு த லி ய ஏழு கிராமங்களையுஞ் சொந்தமாகச் செப்புத்த கட்டிற் பட்டயமெழுதிக் கொடுத்து, அரசாட் சியின் இரண்டாம் அதிகாரமுடையவனுகவு மாக்கிஞன். அது சங்கிலிக்கு மனவருத்தமாயிருந்தும் வெளிக்குக் காட் டாமலடக்கிக் கொண்டான்.
இப்படி இருக்குங் காலத்திற் கண்டி இராசன் மனை விக்கிருந்த வயிற் று வலி அங்குள்ள பண்டிதரால் நீக்க முடியாமை இண்டு அ வ் வர ச ன் பரராசசேகரனுக்குப் பாசுரமனுப்பப், ப ர ரா ச சே க ர ன் பரநிருபசிங்கத்தை நோக்சி உத்தரவு செய்யப் பரநிருபசிங்கம் போய், அவ் வி யா தி  ைய ஒரே ஒளஷதத் திஞல் மாற்றி வரவேண்டு  ெம ன் னு ம் பேராசையினல் தன் சாமர்த் தியத்தைக் காட்டி, அந்நோயை நீக்க அரசன் தான் செய்ய வேண் டிய உபசார மனத்தையுஞ் செய்து அனுப்பி வைத்தான்.
ஒரு நாள் பண்டாரமென்னும் இளவரசன் நந்தவ னத்திற் சென்று வேட்டையாடி வருகையிற் சங்கிலி என் பவன் மறைவினின்று வாளினுல் வெட்டிக் கொலைசெய்து

Page 14
O FV JJÙ ÙILI26 GDialLla)]ù.
இராச்சியந் தன்னுடையதென்று முன்னிற்கப். பரராச சேகரன் தன்னுயிரையுஞ் சிதைப்பானென்ற பயங்கரத் தினல் ஒன்றும் பேசாது மவுனமாயொதுங்கி விடப், பர நிருபசிங்கம் இவனுக்கு இராச்சியமெப்படிக் கிடைக்கு மென்று சொல்லித் தன் பரிசனங்களோடு யுத்தத்திற்கு வெளிக்கிட்டான். அது கண்டு சங்சிலி பரநிருபசிங்கமி டத்திற்குப் போய்க் "கேளும் அண்ணுவே நாங்களிருவ ருஞ் சகோதரர்களாகவும் சரிவந்த டங்குக் காரர்களாயு மிருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள் ளும் பட்சத்தில், வனனியர்கள் இராச்சியத்தைக்கவர்ந்து கொள்வார்களாகையால், இப்போதைக்கு நான இராசா வாகவும் நீர் மந்திரியாகவுமிருந்து, எங்கள் பிதாவினல் உமக்குக் கிடைத்த அதிகாரத்தை உமது மகன பரராச சிங்கத்துக்குக் கொடுத்து, வேறு ஒழுங்குகள் பண்ணும் வரையில் இராச்சிய வருமானங்களை இருவரும் பகுந்து கொண்டு, ஒத்திருந்தால் எவ்வளவோ காரியங்களெல் லாஞ் செய்து முடிக்கலாமே யெனறு சொ ல் லி வாய்ப் பேச்சினுல் மயக்கப், பரநிருபசிங்கம் இசைந்து, மந்திரி உத்தியோகத்துக்கு ஏற்பட்டான்.
சில காலத்துக்குள் சங்கிலி சேனைகளைத் தன வசப் படுத்திக் கொண்டு பரநிருபசிங்கத்துக்குக் கொடுத்துவந்த வருமானப் பங்கையுந் தேசவ திகாரத் தலைமையையும் நிறுத்தி மந்திரி உத்தியோகத்திற்குச் சம்பளம் மாத்தி ரங் கொடுக்கத் , தொடங்கப் பரநிருபசிங்கம் சோழராச னுக்குப்பாசுர மெழுதி இனறு முதலாகத் திறைகொடுக்க வேண்டாமென்று தடை செய்தான்.
அந்நாட்களிற் பறங்கிக்காரர் லியாபாரஞ் செய்வ தற்கு வரத்தும் போக்காயிருக்கையில் அவர்கள் செய்த உபதேசத்தினற் சில எளிய சனங்கள் அவர்கள் சமயத் திற் சேர்ந்திருக்கிருர் களென்பதைச் சங்கிலி இராசன கேள்விப்பட்டு, ஆண் பெண் குழந் தை யெ ன று பேதம் பாராமல் வெட்டுவித்தது மன்றி அங்கிருந்த புத்த சமயக் கோவில்களையும் இடிப்பித்து ச், சிங் க ள க் குடிகளையும் முழுதாகத் துரத்திவிட , அவர்கள் போய்க் கண்டி நாட் டிலும், வன் னி க் காடுகளினும் ஒதுங்கி விட்டார்கள். அதுமுதல் யாழ்ப்பாணத்திற் சிங்களவரிருந்ததில்லை. மு ன விசயவா குவின கீழ்ப் போர் ச் சேவகராயிருந்த யாவகச் சேனையிலே கொலைக்குந் தண்டனைக்குந் தப்பியிருந்த சில யாவகக் குடிகள் சாவாங்கோட்டையிலுஞ் , சாவு கச்சேரியி லுமிருப்டக் கண்டு அவர்களையுந் துரத்தி விட்டான்.

IITILIIGIJI GOSLJI. 96ਸੇ
அக்காலத்திற் பத்தொன்பது வன்னியர்கள் தென் ஞட்டிலிருந்து மரக்கலமேறி வருகையில், நெடுந்தீவிற் கடலில் அமிழ்ந்திப் போக, வேறு மரக்கலங்களில் அதிக திரவியத்தோடு வந்திறங்கிய, அவர் க ள் மனைவியருங் கரைப்பிட்டி வ ன் னி ய னு ம் அவன் மனைவி அம்மைச்சி நாச்சியாருங் கந்தரோ டைக் குறிச் சி யி ல் வீடு கட்டிக் கொண்டிருந்து, தங்கள் வன்னியர்கள் வரும்போது கூடிக் கொண்டு வன்னிநாட்டுக்குப் போக லா மென் றிருக்க அவ் வன்னியர்கள் நெடுங் கால மா ய் வரக் காணுமையால், வன்னிச்சிகள் ஆங்காங்கே வீடுகள் கட்டிக்கொண்டு தங் கள் தலைவரின் வரவை எதிர்பார்த்து, வேலைக்காரிகளின் உதவி பெற்றி ரு ந் தார் க ள். அப்போ, கரைப்பிட்டி வன்னியன் தன் கீழ்ச் சேவகராயிருந்த அறுபது கத்திக் காரநம்பிகளுள், தலைநம்பியின் மகளைக் கற்பழித்ததினல், அவள் தகப்பன் மறுநாள் வன்னியன் தெய்வ வழிபாடு செய்து கொண்டு நிற்  ைக யி ற் கொலை செய்து விட, அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியில் ஒடித்திரிந்து தான் எ ங் கே போகலாமென்று அறியா தவளாய், மயங்கித் தற்கொலை செய்திறந்தாள். நம்பி த லை வ னு ம் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண் டிறக்க, அவ்வன்னியன் கையிலிருப்த திரவியங்களெல் லாஞ் சங்கிலி இராசனுக்காயின. மற்ற நம்பிகள் சீவ னத்துக்கு வழியில்லாததினுற் சானகக் கும்ப மென்னும் அயற் கிராமத்திருந்த சாணு கருக்குப் பணிவிடைக்கார ராகிப் பனை ஏறுந் தொழில் பயின்று, பின் அத்தொழி லைத் தங்கள் சொந்த மாக்கிக் கொண்டனர். இவர்கள் தங்கள் குலத்தை விட்டு ந ஞ வி ன தால் “ அவர்களின் குலம் நளுவரென்ரு ய் இக்காலத்தில் நளவரென் ருயிற்று,
இராமநாதபுரத்திலிருந்து சில ம ற வர் வந்து, மற வன் புலவிற் குடியிருந்து, உள் நாடுகளிற் பெருங் களவு நடத்தினதினுல் அவர்களிற் சிலரைச் சங்கிலி இராசன் பிடித்துக் கொலை செய்விக்க மிச்சமான குடிகள் பன்றி யந்தாள் என்னுங் காட்டிற் போய்க் குடியிருந்தார்கள். அந்நாட்களில் வடமராட்சிப் பகுதிகளிலிருந்த குடிசனங் களுக்குள்ளே ஓர் பெ ரு ங் கலகமுண்டுபட அக் கலகத் தைச் சங்கிலி இசாசன் அவ்விடத்திற்குப் போய் அடக்கி வருகையில், இரு டாலை எல்லை சமீபித்தவுடனே வாத்தியத் தொ னியை நிறுத்த, இராசன் நிறுத்தினதற்குக் காரண

Page 15
உக - H J J ps III 160)T 6)211 2 3)).
மென்னென்று விசாரிக்க இது பரநிருபசிங்கத்துக்குரிய இடமாயிருப்பதால் உத்தரவின்றித் தொ னி செய்யப் பயந்து விட்டோமென் ருர்கள். அதனுற் சங்கிலி இரா சன் பரநிருபசிங்கத்துக்குரிய க ள் விரி ய ங் கா டு முதலிய ஏழு கிராமங்களையுங் கவர்ந்து கொள்ள நினைத் துஞ் செப்புப் பட்டயம், முடி, செங்கோல் முதலியவை அவன் கையி லிருக்கத், தான் அதி கா ரஞ் செய்து வந்தமையாலும், வேறு முடிதேடிச் சூட்டிக் கொண்டாற் கல க ம் நேரிடு மென்பதனலும் பயந்து விடுத்தன ன் .
வன்னியன் அவ்வூராருடன் கொண்டாடித் திரிவதைச் சங்கிலி இராசனறிந்து தான் நிறுத் தி வைத்த வருமானப் பங்கைப் பரநிருபசிங்கத்துக்கும், கிராம அதிகாரத்தைப் பரராசசிங் 8த்துக்குங் கொடுக்கச் சம்மதித்துச் சமா கா னப்படுத்திக் கொண்டு, பரநிருபசிங்க த்துக்கும் மகனுக்கு முள்ள இராச நாமங்களை மாற்றி வேறு பட்ட த்தைச் சூட்டி வைக்க வேண்டுமென்று ஆலோசித்து, வடதிசை வேளாளரின் முதலிப் பட்டத்தை அவர்கள் பெயரினிறு தியிற் சேர்த்துப் பரநிருபசிங்க முதலி, பரராசசிங் கமுதலி எனத் தான் எழுதி வைத்துக் கொண்டதுமல்லாமல், ஒரு நாட் பரராசசிங்கத்தை அ  ைழ த் து உன் பிதாவுக்கும் உனக் குஞ் சகல கிராமங்களும் மேலதிகாரங்களுங் கிடைத் திருக்கின்றது; உங்களிற் பின் உங்கள் சற் கதியாருக்கு ந் தலைமுறை தலைமுறையாக இவ்வதிகாரம் நிலையாக நிற்கு மாகையால், உ ங் க ள் சந்த தி யாரு க்ரும் ஒரு ப ட் - க் சூட்டிவைக்க விரும்புகிறேனென் முன் , அதென்ன வி ை60 து கேட்க, மடப்பம் S ஐத் ஞாறு கிராமத்திற்குத் தலைமை பெற்றது, அளித்தல் s க + த் த ல் , ஆகவே மடப்பத்தை அளிப்பது மடப்பளியென்ப தாமென்ற இன் அதை பரராச சிங்கந் தன் பிதாவுக்கு அறிவிக்கப் பிதா அவன் எப்படி பிதற்றிலுைம் பிதற் சட்டும்; அவரவரிருந்து அறியலாம் உன் அலுவலைப் பாரென் ரு?ன். அதன் பின் சங்கிலி இராசன் சேனைகளே யும் , ஆ யு த ங் க ளே யும் வர வர அதிகமா% க் சேர்த்துக் கொண்டிருக்கும் நிலவரத்தைப் பரராசசேகரன் கண்டு, த ன் னி டத் தி ரு ந் த ‘திரவியம் முழுவ ை$ 4 யானைகளிலேற்றி, இரா விரா வாய்ப் பிரயாண ஞ் செய்து, வன்னி நாட்டை யடைந்து, தங்கள் முன்னேர் திரவிய ஞ் சேமித்து வைத்த குகையிலே தானும் முடி செங்கே ல் முதலிய யாவற்றையுஞ் சேமித்து உன மத்த  ைவர ஃனே க் காவலாக வைத்துத் தன் மாளிகையில் வந்திருக்கு t க" ஸ்) த் தில், ஒருவரோ டொருவர் வெளிக்குச் சந்தோ வி: யுt ,
 
 

Uu Ů I TIJDT GDJ1) it. ' dat
உள்ளெண்ணத் தில் ஒருவரையொருவர் சதிப் பவர்களா யும் இருந்தார்கள். சங் கி லி யி ன் கொடுமை வர வர அதிகரித்தது.
மன்னரிற் கிறிஸ்து சமயத்திற் சேர்ந்த சனங்களைச் சங்கிலி இராசன் வெட்டுவத்த படியாற் சவரியா னென் னும் பறங்கி, பறங்கிக்காரரை யாழ்ப்பாணத்திலூ டாடப் பண்ணவு ந், தன் சமயத்தைப் பரப்பவும் அவாவுள்ள வணு யிருக்கையிற், டர நிருபசிங்க முஞ் ச ங் கி லி யும் பகை யா யிருப்பதை அறிந்து, எழுத்து மூலமாய் க கொண்டாடிக் ச்ொள்ள , அவன் இராச்சிய அதிகாரந் தனக்கு இனிமேல் ஒரு போதினும் வர மாட்டாதென்று கண்டு, இராச்சியத் தைப் பறித்து அந்நிய இராசனுக்குக் கொடுக்க எண்ணங் கொண்டிருந் தான். சங்கிலி இரா, சன் தன் மந்திசிமாருள் ஒரு ஞகிய அப்பா என்பவன் மகள் மிகவுஞ் சவுந்தரியா மிருந்ததினுல் அவள் பேரில் மோகங்கொண்டு கற்பழிக்கத் துணிய, அவளின் பிதா, பரநிருபசிங் கமிடத்தில் வந்து தன் மான த்தை காப்பாற்றித் தரவேண்டுமென்று அழ, அதற்குப் பரநிருபசிங்கம் பயப்படாதே, நான் காப்பாற் றிக் தருவே னென்று தி டஞ் சொல்லி உடனே ஒரு காகித மெழுதி ஊ1 காவ உறுறையில் காக்கை வன்னியன் வந்து இறங்கியிருக்கிருன் அ  ைனி ட த் தி ற் கொண்டுபோய்க் கொடு வென்று செ 7 ல் ல க் கொண்டு போய்க் கொடுத்த மாத்திரத் தில் அவன் வாசித்துப் பார்த்துக் கொண்டு நீ உன் ம க 2ள ப் பரநிருபசிங்கம் வீட்டில் அடைக்க 3) மாக வைத்துவிட்டு உன் அலு வலைப் பார் நான் சற்றிடம்போய் வந்து எல்லாம் பார்த்துக்கொள்ளுவே னென்று சொல்லிப், பரநிருபசிங்கத் துக்குப் பதிலோ ஆலயும் எழுதிக் கொடு 2, தனுப்பி விட்டுத் தரங்கம் பாடி க்குப்போய்ப் பறங்கிக்கார ரைக்கண்டு, யாழ்ப்பான ம் முதலிய இடங்களைப் பிடித் துத் தருவேன் வாருங்களென்று நம்பும் படி சத்தியம் பண் னிக் கொடுக்கப், பறங்கிக்க: ரர் வியாபாரஞ் செய்பவர் களைப் போற் பண்ணைத் துறையில் வந்திறங்கிச் சங்கிலி இராச லீரிடத்திற்குப் பே ய் த் தங்களுக்கு யாழ்ப்பாணத் தில் வியாப ரஞ் செய்ய உத்தரவு தர வேண்டுமென்று கேட்கச் சங்கிலி இராசன் சம்மதி பாது மறுக் கப், பரநிருப சிங்கமும் மந்திசிமாரும் ஒருமித்து நின்று இப்படிப்பட்ட வியாபாரம் இந்நாட்டுக்கு ஆவசிய கந் தேவையென்று டேமன்மேலுஞ் சொல்லச், சங்கிலி இராசன் ஒருவாறு உடன் பட்டுப் பறங்கிக்காரரை நோக்கி, ‘நீங்கள் பகற்க லத்தி வன்றி இர7 க்காலத்தில் உள்ளூருக்குள் நில்லாமல் உங்

Page 16
9-9 tilfsútlisif $1lllíé: கள் தோணிகளில் தங்கி வியாபாரஞ் செய்து கொள்ளுங்
கள்’’ என்று உத்தரவு கொடுக்கப் பெற்ற தினல் அவர்கள் அவ்வாறு சில காலம் வியாபாரத்தை நடாத்தி, அப்பாற் சங்கிலி இராசனுக்கு விஃப் யுயர்ந்த நவ்ரத் தினங்களையும், பட்டுப் புடவைகளையும், வேறு சில நூதன சாமான்களை பங் கொடுத்து ந ன் மு க் 1ம் பெற்றுக் கொண்டு, "மகா ராசனே' நாங்கள்துேரண்களிலிருந்து சமயல், போசனம், நித்திரை முதலியவற்றைச் செய்வது மிக வருத்தமாகை யாற் க ட லோ ர த் தி ல் தங்கி இருக்கவும், வியாபாரப் பொருள்கள் வைத்துக் கொள்ளவும், ஒரு வீடு கட்டும் பொருட்டு உத்தரவு தந்துதவ வேண்டுமென்று கேட்கச், சங்கிலி இராசன் மனமிரக்கங் கொண்டு கடலோரத்தில் ஒரு சிறு வீடு கட்டிக் கொ ள் ஞ ங் களெ என்று உத்தரவு கொடுத்தான். அவ்வுத் தரவைச் சாட்டாகச் கொண்டு பறங்கிகள் மண்ணினல் ஒரு பெருங் கோட்டையைக்கட்டி, அதிலே சேனைகளையும், ஆயுதங்களையும் நிறைத்து வைத் திருந்தார்கள். அவ்விடம் பெருங் காடாயிருந்ததினுல் மனிதர் போக்கு வரவு மிகக் குறைவாயிருந்தது, அதினுற் க்ங்கிலி இராசனுக்கு அச்செய்திகள் ஒன்றுந் தெரியா மற் போயிற்று.
சில காலத்தின் பின் சங்கிலி இராசன் அந்நாட்டிற் சென்று வேட்டையாடி அங்குமிங்கு மலைந்து வருசையிற் கோட்டை கொத்தளங்கள் கொடிகள் சேனைகள் அ யுதங். கள் முதவிய யாவற்றுமிருப்பக் கண்டு, நீங்கள் இவ்வாறு செய்தற் பொருட்டு உத்தரவு கொடுத்த தாரென் ருன். நீர்தானென் ருர்கள். இவன் அதிக கோபங் சொண்டு, கோட்டை முதலியவற்றை இடித்துத் தள்ளக் கருதிப் பறங்கிகளோடு மு ர , டு த் தன ஞ் செய்தும், அவர்கள் இடங்கொ டாது மனவலிமையோடு நின்ற கினல் யுத்த முண்டார் ஏதுவாயிற்று. அப்பொழுது யுத்தம் நடத்து தற்கு நல்லூரிலே வீரமா சாளியம்மன் கே: விலுக்கு முன் ணு ருந்த வெளியைப் போர்க் களமாக நியமித்துக் கொண்டு, குறித்த நாளிலே பறங்கிகள் துப் பாக்கி முதலிய வ றருேடு அணி அணியாகவும் , தமிழர் வாள் முதலிய படைக்கலங்க ளோடு அணி அணியாகவும், நின்று யுத்தஞ் செய்தார்சள். இருதிறத்துப்படை ஒழுங்கும் ஒன்றுக்கொன்று வித்தியாச மிருந்ததினுற் சரியான யுத் தம் நடக்கவில்லை. பறங்கிகள் ஒரு துப்பாக்கியை நீட்டி இலக்குப்பிடிக்க, மற்றெருவன் பற்றுவாய் ச்கு நெருப்பு வைக்கச், சில முறைகளில் வெடி தீர்ந்து சனங்களைச் சேதப் படுத்தியும , சில முறைகளில் வெடி தீரா திருக்கத் தமிழர் வாள் முதலியவற்ருல் அஞ்சா

ulů LJ1600 GB9)|LIlit. *g羌*
மற் பறங்கிச் சேனைகளை வெட்டியும், இளைத்துப் போகச் சங்கிலியும் அவனுக்குத் துணை வீரராயிருந்த நானுாறு பராக்கிரமசாலிகளும் உள்ளனியாய்ப் பாய்ந்து கடும் போர் செய்ய, ஏழா நாட் போரிலே பறங்கிகள் இனி என்ன செய்வோம்; சங்கிலி இராசன் கையில் அகப்படுவ தன்றி வேறு கதியில்லையென்று மனந்தளர்ந்து நிக்குஞ் சம யத்தில் தரங்கம்பாடியினின்று தங்களுக்குக் துணைச்சேனை வந்ததைக் கண்டு மனத் தைரியங் கொண்டு, மறுபடியுஞ் சண்டை செய்யத் தொடங்கியுந் துப்பாக்கிகள்' நெருப்
புப் பற்ருது தாமதப்பட்டதினு ற், பறங்கிகளும் வாட்
படை கொண்டு.போர் செய்தார்கள். இரு திறத்துச்சேனை
களும் விறுவிறுப்போடு போர்செய்கையிற் சில பறங்கிகள் ஒதுங்கி, மறைவினின்று துப்பாக்கிகளாற் 'சுடத் தமிழர் * கவண்கள் முதலியவற்ருல் அவ்வு பாயத்தை நீக்கினர். இவ்வாறு ஒன்பது நாளும் போர்-செய்து பத்தாம் நாளே யிற் சங் கி. லி இராசன் பரநிருபசிங்கத்தையும், மந்திரி
மாரையும் பார்த்து நீங்கள் ஒரு முயற் சி யு ஞ செய்யா
திருப்பதென்னை யென; அதற்குப் பரநிருபசிங்கம், நாங்கள்
பயின்றிராத புதுப் போராயிருப்பதினுல் எங்கள் சாமர்த்
தியமிதிலே செல்லாதென்றன். அரசன் சிரித்து நானும்
உங்களைப் போலவே இதற்கு முன் இவ்வித போரைக் கண் டிலேன். நான் செய்யுமாதிரியாய் நீங்களுஞ் செய்யுங்க ளென்று சொல் லி ப் ப ற ங் கி ச் சேனையின் நடுவே, மான் கூட்டத்திற் புலி பாய்ந்தாற் போலப் பாய்ந்து ஆயி
ாத்தெழுறுாறு பேருக்கு மேற்பட வெட்டினன். அன்று போய் மற்ற நாளாகிய பதினேராம் நாள் இருதிறத்துச் சேனை களும் எதிர்த்து யுத்தஞ் செய்யத் தமிழ்ச் சேனைகள் இளைத்துப் போனதைக் கண்டு சங்கிலி இராசன் துணை வீர ருடன் யானைக் கூட்டத்திற் சிங்கம் பாய்ந்தாற் போலப் டறங்கிச் சேனைக்குட்புகுந்து இரண்டாரயிரத்து நானுாறு சனங்களே புஞ் சேனை க் தலைவனையும் வெட்ட, நின்ற பறங் கிகள் முறிந்து கெட்டோடினர்கள். தமிழ் ச் சேனைகள் துரத்திக் கொண்டுபோக மேற்குத் திசையை நோக்கிச் காட்டுக்குட் சென்று. கோட்டைக் குட் புகச் சங்கிலி இரா சன் ச ச ல  ைர யு ம் வெட்டி எறிந்து, கோட்டையையும் இடித்துப் பரவி அ ங் கு ஸ் ள திரவியங்களையும, எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்குத் திரும்பினுன் . சேனைகள் போர் வெற்றியின் சந்தோஷத்தினுல் மது உண்டு வெறியி ஞல் மயங்கி ஒரு வரை ஒருவர் அடிக்கவும் வைபவுந் தலைப் பட்டதினுற் பெருங் கலகமுண்டா க. அதை அடக்கி வரும்
டு

Page 17
ћ о LLI TD LIL] 2 63)T 62))] L] 5)lğè.
படி மந்திரியிலொருவனை அனுப்பியும், அடங்காததினுல அரசன் மிகுந்த கோபத்தோடு சென்று, அங்குச் சமைத் திருந்த போசனங்க ளெல்லாவற்றையுஞ் சேனைத் தலைவ னுமில்லாதிருக்க வெட்டிப்புதைப்பித்த தினற், சேன கள் ஆருத வருத்தத்தை அடைந்தார்கள். சேனைத் தலை வன் தனது நித்திய கடனை முடித்தற் பொருட்டு வீரமா காளியம்மன் கோவிலில் தங்கி நின்றன்.
பறங்கிகள் போரில் இறந்ததையும், நோற்றே டின தையுந் தாங்கள், அந்தரங்கத்திற் செய்த உதவிகள் வாயா மற் போனதையுங் குறித்துப்பர நிருபசி ங் கம் விசன மேடைந்து, பற்ங்கிகளுக்காக வெளி வெளி யா க நின்று உதவி செய்ய்வேண்டுமெனக்கருதிக் காக்கைவன் னியனைத் தனக்கு உதவி செய்யும் படி ஒலை எழுதி யனுப்பினன். வன்னியன் கையில் ஒலை சேர முன் பறங்கிகள் ஊர் காவற் றுறைக்குப் போய் வன்னியனைப் பிடித்து உன்னை நம்பிப் போரில் ஏற்பட்டுப் பதினுலாயிரத்துக்கு மேற்பட்ட சனங் களை இ ற க் க க் கொடுத்தோமென் ருர்கள். நீ எங்களை அழைத்து வந்து ஒருதவியுஞ் செய்யாததினுல் எங்களுக்கு அ கிக நட்டங்கள் வந்திருக்கின்றது. இந்த மோசஞ் செய் ததினுல் உன்னைக் கொலை செய்வதே எங்கள் தீர் யான மென்று நெருங்கிய சமயத்திற் பரநிருபசிங்கம் எழுதிய ஒலேயும் வந்து சேர்ந்தது. அ+த வாசித்த பொழுது பதங் கிகள் சந்தோ ஷங்கொள்ளக், காக் ைகவுன் னியன் பரநிருப சிங்கம் எழுதியவைகளுக்கு உடன் பட்டுப் பறங்கிகளை மறு படியும்போர் செய்தற் பொருட்டு அணிவகுத்துக் காலமே வரும்படி சொல்வி, அன்றி ரவில் ந ல் லூ ரு க் கு ப் போய் பரநிருபசிங்கத்தைக் கண்டு, ஆலோசனை செய்து, அங்கு ஒர் இடத்தில் மறைந்திருந்தா ன - ம று நா ட் காலையில் வன்னியன் சொற் படி, ப ற ங் கி கள் அணிவகுத்து வந்து மேற்கு வாசலை வளந்து கொள்ளச், சங் கி லி இராச ன இதையறிந்து, சேனேகளைத்திரட்டி மேற்கு வாசற்புறத்தே அணி அணியாய்த் துனை வீரருடன் தைரியங் கெ: ண்டு நின்ரு ன் . அப்பொழுது காக்கை வன்னியன், சேனைகளுக் குள் நுழைந்து சமீபத்தினிற்கப், பரநிருபசிங்க மவனுேடு யோசித் தபடியே , ' வாய்ச் சாமர்த்தியமுள்ள ஒரு வ ன போர்க் காரியத் தின் அந்தரங்கஞ் சொல்லும் படி உ1 மை இன்னவிடத்தில் தேடிக் கொண்டு நிற் கி ரு ன் ' என்று வேருெரு வினைச் சேனதிபதியிட மனுப்பிச் சொல்லுவிக்சச், சேஞதிபதி அதையறிந்து வரும்படி உடனே ஆவலுடன் செல்ல, அங்கு நன்றவன் தன் வாய்ச் சாமர்த்தியத் தில்ை மனதைக் கவரத்தக்க பேச்சுக்களை வ ரு வித் துப் பேசித்

யாழ்ப்பாண வைபவம். ந க
தடுத்து நிற்குஞ் சமயத்தை அறிந்து, வன் னிய ன் தன் உடுப்பை மாற்றிச் சொயகோ லத்தோடு வெளிப்பட்டான். அரசன் அவனைக் கண்டு எதிர் கொண்டோ டி என் மேல் தயைகூர்ந்து உதவி செய்வதற்கு இப்பொழுது தான் வந் தாயாவென்று சொல்லிக் கட்டி முத்தமிட இவனுங் கட்டி முத்தமிடுபவன் போற் பிடித்த பிடி விடாமற் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரோ டொருவர் சேர்ந்து, விழுந்து புரண்டு நிற்குஞ் சமயத்திற் பறங்கிச்சேனைகள் கிட்டி வந்ததினுல், சேனதிபதி இல்லாதிருந்துந் தமிழ்ச் சேனைகள் தங்கள் ஆயுதங்களேர்டு யுத்தத்திற்குச் செல் லப், பரநிருபசிங்கம் அவர்களை நோக்கிச் சேனதிபதி உத் தரவின்றி ஒருவரும் ஆயுதந் தொடப்படாதென்று 'தடுக் கச் சேனைகள் எங்களுக்கு ஆயுத மெடுக்க உத்தரவில்லை யேயென்று பரிதவித்து ஓலமிட்டுக் கொண்டு, அரசனையும் வன்னியனையும் அந்த நிலையில் விட்டுப் பிரிந்து ஒடிப் போஞர்கள். பற் ங் கி க ள் சங்கிலி இராசனைப் பிடித்து யாதொரு தடையுமின்றி விலங்கிட்டுச் சேனதிபதியை வாளிற்ை கொலையுஞ் செய்து, கோட்டையையும் ஒப்புக் கொண்டார்கள்.
உடனே பரராசசேகரன் வன்னிக்காட்டுக்கு ஒழித் தோடிப் போகப் பறங்கிகள், அவ்வரசனைப் பிடித் துத் தருபவர்களுக்கு ரூபா உடு,000-ம் உபகார மாய்க் கொடு த்து விடுகிருே மென்று பறை சாற்றுவிக்கச், சங்கிலி இரா சனின் மந்திரியாகிய பிராமணனுெருவன் அரசன் போன குறிப்பை அறிந்து, இளநீரும் எ லு மி ச் ச ம் பழ மு ங் கொண்டு , வன் r க்காட்டிற் சென்று, எங்குந் தேடியுங் காணுது வருகையில் அரச ன் எதிர்கொள்ள உபசார வார்த்தை சொல்லிப் பிராமணன் வாளினுல் இளநீரைத் திறந்து எலுமிச் சம்பழத்தை அறுத்துப் பிழிந்து விட்டுக் கொடுத் தான் . அவர் குனிந்து நின்று ஆயாசத்தோடு குடிக்கச் சண்டாள பிர மணன் அவன் சிரசைக்கொய்து வந்து பறங்கிகள் கையிற் கொடுக் கப், பறங்கிகள் அரச னைப் பிடித்துக் தருபவர்களுக் கு, உ கார ங் கொடுப்போ 1ெ ன்று கூறியிருக்க, நீ அரசனேக் கொன்ற து மன்றி அவ. இனுக்குச் செய்த நன்றியையும் அழித்த தினுல் உன்னேயும் அப்படியே செய்ய வேண்டுமென்று கொலை செய்தர்ர்கள்.
பறங்கி இராசன் சங்கிலி இராசனை நீதா சனத்தின் கண் நிறுத்தி விளங்கியபொழுது, அவன் முடிசூட்டி அரசு செய்யாத தீனுலும், பிதஈ உயிருடனிருக்கப்பிதாவின் சம்ம்

Page 18
i o- யாழ்ப்பாண வைபவர்.
தத்துக்கு விரோதமாய்க் கலகத்தை உண்டாக்கின திணு லும், முடிக்குரிய இராசகுமாரனை அநியாயமாய்க் கொலை செய்த பாதகத்தினுலும் நீதி தவறி அநேக கொடுமைக ளைச் செய்ததினுலும், அவனைக் கொலை செய்யும் படி உத் தரவு செய்தான். இது செய்தியைக் கேட்டவுடனே அவன் பனைவி தற்கொலை புரிந்திறக்கப், பிள்ளைகளைத் தரங்கம் பாடிக்கு அனுப்பிக் காக்கை வன்னியனுக்குச் சகல உபகா ரங்கழுஞ் செய்தனுப்பினன்.
புறங்கிசள் இராச்சியத்தை ஒப்புக்கொண்டு நல்லூ ரிலிருந்தார்கள். கால யுத்தி வருஷம் ஆனி மாதம் யாழ்ப் பாண்ம் பறங்கி அரசாட்சிக்குள்ளாயிற்று. பறங்கிகள் நல்லூரிலிருந்து கொண்டு புறக்கோட்டை மதிலை இடிப் பித்துக் கற்களைக் கொண்டு பேர்ய்க், இடிபட்டிருந்த தங் கள் கோட்டையை மறுபடி கற்கோட்டையாகக் கட்டி, அதன் கீழ்ப்புறத்தில் வீடுகளையும் அரசாட்சி மண்டபங்க ளை யுங் கட்டுவித்துச், சுற்று ப் புறங்களிற் காடுகளையும் வெட்டுவித்துச், சமீபத்திற் பிரசைகள் குடியிருக்க வசதி பும் பண்ணினர்கள். பரநிருபசிங்கந் தங்க ளு க்கு அர சா ட்சி கிடைக்கும்படி செய்த உதவிக்காக அவனுக்குள்ள ஏழு கிராமங்களுடன் நல்லூர், மாதகல் என்னும் இரண்டு கிராமங்களையும் பெருந்தொகையான திரவியங்களையும் முன்னிருந்த டடி மந்திரி உத்தியோகத்தையும், பரராச சிங்கத்துக்குக் கிராம அதிகாரத்தை யுங் கொடுத்து இரு வரையுங் கனப்படுத்தி வந்தர்ர்கள். அவர்களாற் பறக் கி களின் அரசாட்சி பெலத்துக் கொள்ளச் சமய காரியங்களிற் கையிட்டுச் சிவாலயங்களே இடித்துக் கிறீஸ்து சமயத்தைப் பரப்படத் து ரிைந்து நல்லூரிலுங் கீரிமலையிலும் உள்ள ஸ்தலங்கள் மாத்திரம் பரநிi, பசிங்கமிருக்கிற வரைக்கும் வழங்கி ந்ெத படி வழங் லாமென்று உத்தரவு செய்தார் 7 ஸ்". அவர்கள் அரசாட்சி தொடங்கி ஒன்பதாம் வருஷத் திற் பரநிருபசிங்கமிறக்க, அவனுக்குச் சைவ சமயப்படி சடங்குகள் செய்யப்பட்டது.
பரராசசிங்கத்தை அரசாட்சி ஆலோசனைத் தலைவ
-
ஞக்கிச் சங்கிலி இராசன் எழுதி வைத்தபடியே அவனுக் குப் பரராசசிங்க முதலி என்றும், அன்ை குலத்துக்கு மடப் பளியென்றும் பட்டஞ் சூட்டிப், பிதாவை நடத் தி துை போற் கனப் படுத்தி வந்தார்கள். பரராசசிங்கமுதலிக்கு மரண கால வ கிட்டினபோது தன் குமாரர் ஏழு பேரையும் வரவழைத்து ஆஸ்திகளைப் பங் கி ட் டு க் கொடுத்தான்,

ui plur9r 605)ILIShib. first
நல்லூரையுங் கள்ளியங்காட்டையும் அளகாண்மை வல்ல முதலிக்குக் கொடுத்து, நல்லூரில் தன் மாளிகை யில் இருத்தினன். தனபாலசிங்க முதலிக்கு மல்லாகத் தையும், வெற்றிவேலாயுத முதலிக்குச் சண்டிலிப்பாயை யும், விசயதெய்வேந்திர முதலிக்கு அராலியையும்,திடவி ரசிங்க முதலிக்கு அச்சுவேலியையும், சந்திரசேகர மாப் ப ாண முதலிக்கு உடுப்பிட்டியையும், இராசரத்தின முதலிக்குக் கச்சாயையுங் கொடுத்தான். இதுவுமல் லாமல் வேதவல்லி என்னுங் குமாரத்திக்கு வேளாளர் குலத்திலே விவாகஞ் செய்வித்து, மாத கலைக் கொடுத் தான.
பரராசசிங்க முதலி காலஞ்சென்றபின் பறங்கிக்காரர் கள் சிவா ல ய ங் கள் எல்லாவற்றையும் இடிப்பிப்பார் களென்றெண்ணி நகுலேசர் கோவிலிலிருந்த பரசுபாணி ஐயர் அக்கோவிற் சாமான்கள் விக்கிரகங்கள் முதலிய வற்றைக் கி ன று க ளி ற் போட்டு மூடிவைக்கக், கந்த சுவாமி கோயிற் பணிவிடைக் காரணுயிருந்த பண்டாரம் என்பவன் அ ங் கு ஸ் ள ஆலயங்களின் சம்பவங்களையும் ஒழுங்கு திட்டங்களையுஞ் செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொண்டு மட்டக்களப்புக்குச் சென்ருன். பரராசசிங்க முதலி மரணமடைந்தவுடன் கங்காதரஐயரின் வம் மிசத் துப் பிராமணக் குடிகள் நல்லுரரினின்றும் நீங்கி நீர்வேலி யிலும், வடமராட்சிப் பகுதிகளிலு மிருந்தார்கள். அக் காலத்திற் ப ற ங் கி க ள் தமிழ் இராசாக்களைப் போல் மாதாக்கர்களை வைக்கக் கருதி இராசரத் தின முதலியின் கு மா ர ன் சேணுதிராய முதலியைக் கீழ்ப் பற்றுக்கும், வி ச ய  ெத ய் வே ந் திர மு த லி  ைய மேல்பற்றுக்கும், அழகாண்மை வன் ல முதலியின் குமாரன் இராச வல்லப முதலியைத் தென்பற்றுக்கும், திடவிர சிங்க முதலியின் குமாரன் குமார சூரிய முதலியை வடற்றுக்கும் மாதாக் ஆர்களாக நியமனஞ் செய்து அர சி ய நிற் றி வருநாளில், காரைக் காலிலிருந்து பல உ ய ர் கு ல வேளாளக்குடிகள் வந்து வட்டுக்கோட்டையிலுங், காரைதீவு முதலிய தீவு களிலுங் குடியேறிஞர்கள்.
சாலிவாகன சகாப்தம் கசஉஅ-ம் வருஷ மாகிய பரி காபி வருஷத்தில் இலங்கையை அரசாண்ட தருமபராக் கிரமவாகு மகாராசனிடத்திற் பறங்கிகள் முதல் முதல்
&リ

Page 19
፱5 áዎ” UITpüLITEIT 693)L16) b.
உத்தரவு பெற்றுக்கொண்டு போக் கு வ ர வு பண்ணத் தொடங்கினர்கள். கரவருஷம் ஆடிமாதம் சவரியான் முதலிய பறங்கிக்காரரால், வேதத்திற் சேர்ந்த சனங்க ளைச், சங்கிலி இராசன் சகாப்தம் கசசுசு-ம் வருஷமாகிய சோ பகிருது வருஷம் வைகாசி மாதங் கொலை செய்விச் தான். சகாப்தம் கடுos-ம் வருஷமாகிய விக்கிரம வருஷத் திற் சவரியான் முதலிய பறங்கிகள் பரநிருபசிங்கத்தின் வழியாய்ச் சங்கிலி இராசனுடன் கொண்டாட்டமாய், அடுத்த வருஷந் தை மாதம் வீடுகட்ட உத்தரவு பெற்
ருர்கள்.
உலாந்தே சர் இ ல ங் கை யை அடைந்து, கண்டியில் விமலதருமராசனுடன் சகாப்தம் கடுஉசு-ம் வருஷமாகிய சோபகிருது வருஷம் சினேகங்கொண்டு, நுமக்குப்படைத் துணை யாவே மென்று சொல்ல, அவன் அவர்களை அழைத் துத் தன்னுடன் வைத்துக்கொள்ள, முன் கண்டியிலிருந்து துரத்தப்பட்ட இராச குமாரத்தியைப் பறங்கிகள் மன்னு ரில் வைத்து வளர்த்து அவளுக்குத் தோன்கத்தினுளென்று பெயருமிட்டு அடுத்த வருஷங்களில் கண்டி அரசாட்சி யைப் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தபோது, விட0ல தரும ராசன் உலாந்தேசரைத் துணையாகக் கொண்டு பறங்கிகளை துரத்தித் தோன்கத்தினுளையும் விவாகஞ்செய்தான். கீலக வருஷத்தில் உலாந்தாக் கப்பற் சேனதிபதியுஞ் சேனைக ளிற் பலரும் மதுவெறியினல் மயங்கி விமலதருமராசனை நிந்தனை செய்து, மூர்க்கமாய் நின்றதினுல், அவன் அவர் களிற் சி ல  ைர க் கொலை செய்விக்க, உலாந்தே சர் அவ் விடம் விட்டுக் கொழும்புக்குச் சென்று கோட்டை கட்ட ஆரம்பித்த பொழுது, பறங்கிகள் தடை செய்ததினல், அவ்விடத்தினின்று நீங்கி இலங்கையின் வடதிசையில் வந் திருந்து சகாப்தம் கடுக.க.-ம் வருஷமாகிய சாதாரண வரு ஷம் தென் மார்க்கமாய்க் கப்பலேறி வந்து இலங்கையி லுள்ள அரசருடன் கொண்டாடிப் படைத்துணை வருகிறே மென்று சொல்லியும், அவர்கள் அதற்கு உடன்படாமை யால், தங்கள் தேயத்திற்குப் போய் விட்டார்கள்.
இவ்வாறிருக்கப் பறங்கிகள் சகாப்தம் கடுங், அ-ம் வரு ஷமாகிய ராக்ஷஸ வருஷத்தில் யாழ்ப்பாணக் கோட்டை யைக் கட்டத் தொடங்கினர். மூன்று வருஷத்தின் பின் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலுங் கோட்டை களைக் கட்டினர்கள். யாழ்ப்பாணக் கோட்டை சகாப்தம் கடுசசு-ம் வருஷமாகிய ருதிரோற்காரி வருஷத்திற் கட்டப்

UITp slUTGACT GDS))L16)lsb. நடு
பட்டு முடிந்தது. அடுத்த வருஷங்களில் உலாந்தே சர் திருக்கோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு முதலிய இடங்களைப் பிடித்து, நீர் கொழும்பைப் பறிகொடுத்தார் கள். யாழ்ப்பாணத்துத் தேசாதிபதியாகிய அந்தோனி மிருல் என்பவன் மன்னரிலிருந்து கொழும்புக்குப் போன பொழுது சகாப்தம் கடுநிசு-ம் வருஷமாகிய பூர் முகவரு ஷம் உலாந்தே சர் பிடித்துச் சிறைச் சாலேயையடைவித் தார்கள். சகாப்தம் கடுஅO வருஷ மாகிய ஏவிளம்பி வரு ஷம் மாசி மாதம் ஆருந்தேதி உலாந்தே சர் மன்னுரைப் பிடித்துக்கொண்டு, பங்குனி மாதந் தொடங்கி யாழ்ப்பா ணத்தைச் சூழ்ந்து வரச் சேனைகளை நிறுத்தி, அந்த மாதக் கடைசியில் ஊர்காவறறுறைக் கோட்டையைப் பிடித்து அதன் வழியாய்க் காரைதீவிலிறங்கினர். அங்கே சிலகா லத்துக்குமுன், உலகுகாவல முதலி என்னும் உயர் குல வே ளாள ன் ஒருவன், சோழதேசத்திலே விதித்த இராச தண்டனைக்குப் பயந்தோடி வந்து, காரைதீவிலே, கள பூமி என்னுமிடத்திற் பெருஞ் செல்வஞயிருந்தான். அவன் அவர்களுக்குச் சகல வசதிகளுங் கொடுத்து அனு சரிக்க, அவர்கள் அவனிடத்தில் இராச்சிய வளமைகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டு, யாழ்ப்பாணக் கோட்டை யைப் பிடிப்பதற்கு உபாயங்கேட்க, அவன் ‘*நான் சொல் லுந் தினத்தில் நீ ங் க ள் வருவீர்களாகில் வசதியாய்க் கொண்டு போய் விடுவேன்' என்ருன். அதற்குச் சம்ம தித்துச் சேனைகளைத் திட்டம்பண்ணி மூன்றரை மாதக்கா லங் காத்திருந்தும், வசதிவாயாதிருக்க, ஒரு நாள் இர விலே பறங்கிகள் நடன சங்கீத வினுேதராயிருக்குஞ் சம யத்திலே, உலகு காவல முதலி வழிகாட்ட உலாந்தே சர், திறந்திருந்த கள்ள வாயில்வழியாய் நுழைந்து கோட் டைக்குட் சென்று, பறங்கிகளை இரா விராவாய் வெட்டி யுஞ் சுட்டுங் கொன்றுவிடப், பறங்கிப் பிணங்கள் கடலி லுங் கரையிலுங் கிடக்க, உலாந்தே சர் களிப்புக் கொண் டாடுவதைக் கண் டு சகலருங் திகைப்படைந்தார்கள். சகாப்தம் கடுஅக-ம் வருஷ மாகிய விளம்பி வருஷம் ஆணி மாதம் ஒன்பதாந்தேதியிலன்று யாழ்ப்பாணம் உலாந்தே சர் அரசாட்சியின் கீழாயிற்று. அந்நாளேயில் புரோடெஸ் டாண்டுக் கி றி ஸ் து ம தி ம் யாழ்ப்பாணத்துட் பரவலா யிற்று. பறங்கி அரசு போயும், அவர் பாஷைச் சொற்க ளாகிய அலவாங்கு, தோம்பு, கதிரை முதலியன இனனும் வழங்கி வருகின்றன. இவ்வித  ெசா ற் கள் அரிதாய்க் தென்னிந்தியாவிலுஞ் சில பகு தி க ளி ல் வ ழ ங் கி வரு கின்றன.

Page 20
拉守 ule i LGBT GODILI 69Iů.
கைலாயவன்னியனின் சகோதரியை விவாகஞ் செய் திருந்த பூதத்தம்பி, மனுவலந்திராசி என்பவர்கள் உலா ந்தேச அரசாட்சியாருக் கரசிறை விகித முதலிமா ராஞர் கள். அத்தேசாதிபதி அந்திராசிக்கு அதிக நண்பனயும், தேசாதிபதியின் தம்பி பூதத்தம்பிக்கு அதிக நண்பஞயு மிருந்தார்கள். ஒருநாள் பூதத்தம்பி அந்திராசியைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்திட, அவன் பூதத்தம்பி மனைவி யின் பேரழகினுல் மயங்கி, மிகுந்த விகாரத்தோடு வீட் டுக்குச் சென்று, ஒரு தூதனுப்பி, ‘நீர் என்னுடன் இணங் கிச் சினேகமாய் இருக்கச் சம்மதித்தால் உமக்கு வேண் டிய திரவியங்களும , மற்றும் எவ்வித பொருள்களுந் தரு வேன்’ என்று கேட்பிக்க, அவள் அந்திராசியை வைது, தூதுவந்தவனைத் துடைப்பத்தாலடித்துத் துரத்தி விட் டாள். இது காரியத்தினல் இருவருக்கும் பகை நேரிட்டி ருக்குங் காலத்தில், ஒருநாள் அந்திராசி அரசாட்சியாரின் வேலைக்கு மரங்கள் அழைப்பிக்கக் கச்சாய்த் துறைக்குக் கட்டளை யனுப்ப வேண்டுமென்று வெள்ளைக் கடதாசியிற் கையொப்பமிடுவித்து, அதிலே கோட்டை பிடிக்க இன்ன இன்ன உதவி செய்வேனென்று பறங்கிக்காரருக்குப் பூதத் தம்பி எழுதிக் கொடுத்தனுப்பக், கொ ன் டு போன வ னிடத்திற் கண்டுபறித்தேனென்று அந்திரா சி தேசாதிபதி கையிற் கொடுக்கத், தேசாதிபதி அதைப் பொய்க் குற் றச் சாட்டென்றறிந்தும், அந்திரா சியின் வேண்டுதலுக் காகப் பூதத்தம் பியைக் கொலை செய்வித்தான். அவ்வே ளையில் தேசாதிபதியின் தம்பி ஊர்காவற்றுறையிற் கடற் கோட்டைகட்டுவித்துக்கொண்டு அங்கிருந்தமை யாற்றன் சினேகனுக்கு உற்றவிடத்துதவி செய்யக் கூடாதவனு யிருந்தான். இதைக் குறித்துப் பூதத்தம்பியின் மைத் துன ஞகிய கைலாய வன்னியன் கொழும்பேறி வழக்குப் பேசின போது, தேசாதிபதி யையும், அந்திராசியையும் அங்கு வரும்படி கட்டளை வர இருவரும் புறப்பட்டுப் போகும் பொழுது, தேசாதிபதி க ட லில் விழுந்தும், அந்திராசி ஆனே இடறியுமிறந்தார்கள். அவ் வருஷத்தில் வெள்ளப் பெருக்கினல், ஊர்காவற்றுறையில், அனேக மனிதரும், மிருகங்களும் இறந்து போயினர். உலாந்தே சர் உலகு காவல முதலிக்குச் சகல திரவியங்களையுங் கொடுத்து, மர பாலுயர்ந்த முதலியின் சகோதரியையும் விவாகஞ் செய் வித்தனர். அவனுக்கு வாயிலுத்தியோகமும், மரபாலு யர்ந்த முதலிக்கு முன்னிருந்த படி திரவியச் சாலேத் தலை மையையுங் கொடுத்தார்கள். உலகுகாவல முதலி இறந் த பின், அவன் மகன் இராயதுங்க முதலிக்கு,

யாழ்ப்பாண வைபவம். ந 6
மரபாலுயர்ந்த முதலியின் குமாரத்திகள் ஏழுபேரில் ஒரு த் தியை விவாகஞ் செய்வித்துப் பூலோககைலாய முதலிக்குத் திர வியச் சாலைத் தலைமையையுங் கொடுத்து, வேறு சில தத் துவங்களையுங் கொடுத்தனர்.
அக்காலத்திலே, சந்தக்சாய்பு என்பவனல் மகமது மார்க்கத்திற் சேர்ந்து, தமிழ் பேசுஞ் சோனகக் குடிகள், காயலிப்பட்டன. முதலிய இட்ங்களிலிருந் துவந்து தென் மிரு சுவில் என்னுமூரிலே குடியிருந்து சாவுகச்சேரி, கொடி காமம், எழுது மட்டுவாள், முகாவில் என்னுமிடங்களில் உள்ள சந்தைகளில் வியாபாரஞ் செய்து கொண்டு, தாங் கள் குடியிருந்த மிருசுவிலுக்கு உசனென்னும் பெயருமிட் டனர். சிலகாலம் அவ்விடமிருந்து அங்கு வசதி இல்லா மையினல், நல்லூரிலெ, கந்த சுவாமி கோவில் கட்ட இருக் குமிடத்தில் வந்து குடியேறினர்கள். சோனகரை அவ் விடமிருக்க விட்டாற் கந்தசுவாமி கோவில் கட்டத் தடை யாயிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களைத் துரத்தத் தெண்டித்தும் முடியாதிருக்க, அந்நிலங்களுக்கு அதிகவிலை தருகிருே மென்று கேட்டதற்குஞ் சோனகர் சம் மதிக்கவில்லை. ஒன்றுக்கும் இடங் கொடாததினல், தமி ழர் கோபங் கொண்டு சோனகரின் கிணறுகளிற் பன்றி இறைச்சிகளைப் போடும்படி தங்கள் சிறைகளுக்குக் கட் டளையிட, அவர்கள் அவ்வாறு செய்து முடித்தனர். அது கண்ட மாத்திரத்திலே சோனகர் அழுது புலம்பிப் பசி பட்டினியாய்க் கிடந்து, ஆற்ற மற் கடைசியில் தங்கள் மதாசார வழிபாடுகளைக் குறித்து எக்காலத்திலுந் தடை செய்யாதிருக்க வேண்டுமென்று தமிழரிடத்திலே உடன் படிக்கை செய்வித்துக் கொடுத்த விலையையும் பெற்றுக் கொண்டு, நாவாய்த் துறைக்குக் கீழ்ப்புறமாய்க் குடியேறி ஞர்கள், நாவாய்த்துறை நாவாந்துறையென வழங்கி வருகின்றது. -
அக்காலத்திலே, உ த் தர கோ சமங்கையிலே, ஒரு பெருங் கலகமுண்டு பட்டதினல், அதற்குப் பயந்து பல வேளாளக் குடிகளுஞ் சில விட்டுணு சமயம், சிவ சமயப் பிராமணக் குடிகளுமங்கிருந்து வந்து காரைதீவு வட்டுக் கோட்டை முதலிய இடங்களிற் குடியிருந்தனர். சோழ மண்டலத்திலிருந்து சில பட் குடிகள் வேளாளரின் கீழ்ப் பயிர்க்குடிகளாயிருந்து பிழைக்கலா மென்றெண்ணி வந் தும், அப்படிப்பிழைக்க இடங் காணுததினற் சில குடிகள் தங்களூருக்குத் திரும்பினர். சிலர் சான்ரு ரைப் போற்
6

Page 21
யாழ்ப்பாண வைபவம். h.அ
பனையேறுந் தொழிலைப் பயின் ருர்கள் இவ்வாறு பள்ள ரும் நளவரும் பனையேறத் தொடங்கிக் கொண்டதினு ற் சான் ருருக்குப் பிழைப்புக் குறைந்தது. அதினுற் சான் ருர் து ரை மார் வீடுகளிற் பணி விடைகளுக்கு ஏற்பட்டுச் சீவ னஞ் செய்துஞ், சிலர் வலைவீசியும் பிழைத்தார்கள். சிலர் பிழைப்புக்கு வழி யி ல் லா த தின ல், வேளாளர்களுக்கு அடிமைகளாக எழுதிக் கொடுத் கார்கள், முன்னுட்களிற் சில வறிய குடிகள் தங்களைக் கோவில்களுக்கு அடிமைக ளாக எழுதிக் கொடுத்ததனுற் கோவிலாரென்றழைக்கப் பட்டுப், பின் கோவிய ரெனப் பெயர் பெற்றர்கள்.
பற ங் கி க ள் அரசாட்சியைக் கைப்பற்றிய பின் இடி பட்ட கோவில்களின் எசமான்கள் கோவிலாரைப் பிற ருக்கு விற்பனவு பண்ணிஞர்கள் பிற்காலத்தில் வடகரை யிலிருந்து சில சிறைசள் வட சிறைக் கோவிய மென்னும் பெயரால் விலைப்பட்டனர். இப்படியே சிறை விற்பனவு கொள்வனவு வரவர அதிகப்படவே அரசாட்சியார் அவற் றைத் தங்கள் அதிகாரத்துக்குக் கீழாக்கித் தங்களுக்கு வருமானத்தை உண்டாக்கிக் கொண்டனர். உலாந்தே சு மன்னர் கிறிஸ்து மதத்தைப் பரப்ப நினைத்து, யாழ்ப்பா ணத்தை முப்பத்திரண்டு கோட்டங்களாக வகுத்து, ஒவ் வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு கோவில் கட்டுவித்து, அந்தந்தக் கோவில் களில் தங்கள் சமயக் குருமாரை நிய மித்து ஆங்காங்கே போதனை செ ய் யு ம் ப டி கட்டளை செய்து, பல வரிகளையும் ஏற்படுத்தினர்கள்.
போகிச்சாதியாரிற் பல கு டி க ள் தங்கள் எச மான் களேச் சிவிகையில் வைத்துக் காவிய காரணத்தாற் சிவியா ரென்று அழைக்கப் பட்டார்கள் . அரசாட்சியார், யாவ ருந் தங்கள் தங்கள் மரபிற்கேற்பச் சிவிகை காவுவித்தல் மேளமடிப்பித்தல் முதவிய வரிசைகளைச் செய்யப் புகு ங் கால், அரசாட்சியாரிடம் வரிசைப்பத்திரம் பட்டக் கட தாசி முதலியவற்றைப் பெற்றவர்களேயன்றி மற்றவர் கள் நடத்தக் கூடாதென்று கட்டளைபண்ணி அதிக வரு மானங்களை அரசாட்சிக்கு வரும்படி செய்தார்கள். முன் இருந்த ஒவ்வொரு அன்னிய அரசர்களுந் தங்கள் தங்கள் சமயத்தையே ஸ்தா பிக்கவும், மெய்ச் சமயமாகிய சைவ சமயத்தைத் தாழ்த்தவுங் கருதித் தங்களால் இயன்றளவு எத்தனையோ உபாயங்களைச் செய்தனர்.
சில்லாட்டைக் கொடுங்கோ லரசினராகிய பறங்கிக்

UJI ČLJ TEJTOI 60) ILI : . メ 历一开,
காரர், உலாந்தாக்காரர் காலங்களிலும். இங்கிலீஸ் அர சினர் காலத்திலும், அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங் களிலுள்ள கிறீஸ்துமதச் செல்வர்கள், தம் மத விருத்தி யைக் கருதி, நாடு நாடாய்ச் சென்று தம் மதபோதனை செய்யுங்களென்று வேதனங் கொடுத்தனுப்ப ஈண்டுவந்த போதிரிமார், கீண் மக்களாகிய நளவர் பள்ளர் கரையார் முக்குகர் முதலியோருக்குங் கல்வியுணர்ச்சியில்லாத மிடி மிடைந்த ஏழை பர்க்குஞ் சூனியோபாதான சிருட்டியைக் கூறும் விவிலிய நூ லை வீடுகடோறுஞ் சென்று முற்றத் திலே உரலே ஆசனமாகக் கொண்டிருந்து போதிக்க, அவர் கள் பாதிரிமார்களின் உடல் உடைவாக்கு எனனும் வேற் றுமைத் தோற்றங்களைக் காண்பது கருதிக் கேட்டு வருவா ராயினர். பாதிரி மார் போதித்து மீளுங் காலெல்லாம் அவர்கள் வந்திருந்து போன தம் மில லிடத்தை அச்சனங் கள் சாணத்தாற் சுத்தி செய்து வருவாராயினர். இங்ங் னம் பாதிரி மார் வந்து போதித்ததும், அவர்கள் சாணந் தெளித்ததும் பன்னுட்டொழிற் பயனில் செய்கையாக, இரு திறத்தினர் வாயுங் கையுஞ் சலித்தன. பாதிரி மார் தங்கூற்றங்ஙனமாயினமை கண்டு, இனி யாது செய்வோ மெனக் கவன்று நெட்டுயிர்த்துத் தம்மெ சமானர் இச் செய்திகளை யெல்லாம் உள்ளவாறுணர்வாராயின் வேத னத்தைக் கொடா ரென நொந்து, இங்ங்னமோர் சூட்சி செய்வாராயினர். இங்குள்ளாரிற் சிலரைப் போதகர்க ளாக நியமன ஞ் செய்து அவர்களைக் கொண்டும் விவிலிய நூலப் போதிப்பித்தல் வேண்டுமென்று தம் மெசமான ருக்கெழுதிப் பொருளுதவி பெற்று, அப் பொருள் வழி யாய்ச் சிலரைத் தம் மதத்தினராக்கி அவர்கட்கு மாதந் தோறும் வேதனங் கொடுத்து, ஆங்காங்கு போதித்து வரும்படி சொல்ல, அவர்கள் சில துண்டுப் புஸ்தகங்க ளோடு தங்கள் சுய மதத்திற்கும் உலக விஷயங்களுக்கு மேற்ற இடங்களிற் போய்த் தாங்சருதிச் சென்ற கருமம் முடித்து மீளுமவதியில், அங்குள்ள சில ர் கேட்கும் படி தாங்கொணர்ந்த புஸ்தகத்தில் ஒர்வசனம் வாசித்து மெய் யான தேவனை நம்புங்களென்று சொல்லி, அப்பொழுது கேள்வி கேட்பாருண்டேல் அவர்களையுங் கையமர்த்தித் தமது சுமை குF றயும் பொருட்டுத் தம்மிடத்துள்ள துண் டுக் கடதாசிகளைக் கொடுக்க, வாங்குவோர் தமக்கு வெற் றிலை பாக்கு புகையிலை மு த லிய ன மடித்து வைக்கலா மென்றும், வன்னக் கடதாசியாயின் த ங் க ள் பிள்ளைக ளுக்கு விளையாட்டுக்குதவுமெனவுங் கருதி வாங்குகின் ருர் கள். கிறிஸ்துமதத்திற் புகுவது பொருள் பற்றியென்பது பலரின் கொள்கை. இதற்குத் திருஷ்டாந்தம் பிதாவைக்

Page 22
UIT spill TGDI 603)JLJ)lig d'O
கொண்டு பானை உடைப்பித்தோர், மாவிட்டபுரத்திற் கந்தசுவாமி கோவிலுக்குப் போயினுேர், உழுதோர் முத லியோரின் பல சங்கதிகளுளவாயினுஞ் சென்ற வருஷம் நடந்த ஓர் சிறுச்சங்கதி உண்டு. அது ஒர் போதகர் ஒரு வறிய பெண்ணுக்கு மாத விகிதம் இவ்வளவு ரூபா தருகி றேன் நீ இனிமேல் வீயூதி பூசவும் வேண்டியதில்லை: சைவ சமயக் கோவில்களுக்குப் போகவும் வேண்டியதில்லை என் னுடைய சேட்சுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாவெ ன்று சொல்லி அங்ங்னம் ரூபாக் கொடுத்துச் சேட்சுக்கு அழைப்பித்து வரும் நாளிற் சித்திரை வருஷப்பிறப்பும் வந்தது. அந்தப் பெண் ஊர்வழக்கப்படி வருஷப் பிறப் புக்கு வீட்டுப் பொங்கல் நடத்தவில்லை. அடுத்த மாதம் அவ்வூர் அம்மன் கோவிலில் வருஷாந்தர பொங்கல் கிட்ட, அப்பெண் நான் வருஷந்தோறும் கோயிலுக்குச் செய்து வந்த பொங்கலை இன்று விடுவேனேயாயின் எனக்கு யாது நிகழுமோவென நினைந்து ஒரு வாறு அப்பொங்கலை நடத் தினுள். இதனையறிந்த போதகர் அடுத்த மாசம் ரூபாய்க் கொடுத்திலர். இ வ் வா று செய்து வரும் போதகமார், பாதிரிமார் தஞ்சேட்சுக்கு இன்ன நாளைக்கி வருவாரென் றறிந்தவுடனே அப்பாதிரிகளுக்குச் சபைப்பொலிவு காட் டும்படி தஞ்சினேகர் வீட்டுக்கு ஒரு தரத்துக் கி நத ரஞ் சென்று அவர்களை வருந்தியழைப்பது அன்றும் இன்றும் நாளையும் வழக்கம். இப்பாதிரிமாரும் போதக மாரும் இவ்வாறு செய்து மதாபிமானங் கொண்டு தங்கள் எச மானருக்கு வருஷத்துக்குவருஷம் தம்மதத்திற் புகுவோர் பெருந் தொகையினரென அன்று முதல் இன்றும் அறிக் கைப் பத்திரமனுப்பிவருகின்றர்கள். சின்னட் பல்பிணிச் சிற்றுடல் வளர்ப்பான், தம் மதம் நழுவிப் பிறர் மதந் தழுவி நடிப்பது எவ்வளவோ ரறியாமை.
- இஃதிப்படி இருக்க இங்கிலீஷ் அரசினர் தங்கள் பலத் தினலும், வீரத்தினுலும், நுண்ணறிவினலும் உலாந்தே சரிடம் யாழ்ப்பாணத்தை சகாப்தம் க எக அ-ம் வருஷத், திற் பிடித்துத் தங்கள் நியாயப் பிரமாணங்களை இலங்கை முழுதுக்குஞ் சகாப்தம் கனக அ-ம் வருஷத்தில் நிலை நிறுத் துவாராயினர். இவ்வரசினர் முன்னிருந்த அன்னிய அர சரைப் போற் கொடுங்கோலரசு செலுத் தி க் குடிகளை வருத்தாது எச்சமயத்தவர்களுந் தங்கள் இஷ்டப்படியே சமயாசாரங்கண் முதலியனவ்வகைக் கிரிகைகளையுஞ் செய் தற்கிடங் கொடுத்துச் செங்கோனடாத்தி வருகின்றனர். இத்தேசத்திற் கிறிஸ்து மதம், மகமதிய மதங்களும்

யாழ்ப்பாண வைபவம் ads
வழங்கி வருகின்றன. ஆயினும், இவ்வியாழ்ப்பாணத்தளவு ஒர் பாகத்தையும் இந்தியாவில் இதற்குச் சரிவந்த ஏதேனு மொரு பாகத்தையும் அதற்குச் சரிவந்த சனத்தொகையை யும் ஒப்பிட்டு,எங்கே "அதிக கிறிஸ்தவர்களுங் கத்தோலிக் கரும், மற்றும் பிற மத ஸ்தர்களும்' இருக்கிருர்களெனக் கருதுகையில், இந்தியாவில் நூற்றுக்கு இரண்டாகவும், "யாழ்ப்பாணத்தில் நூற்றுக்குஒன்ருகவுமிருக்கக் காணப்படு கின்றது. இக்காலத்தினர் மேன்மேலும் கல்வி, செல்வம், பொறை, தயை, தானம் , தைரியம் முதலியவற்றிற் குறை வில்லாது தங்கள் பெயர்களை விளக்கித் தூண் டா விளக்கு களாய் இவ்விடத்து ங் கன்னியா குமரி தொடங்கி இமய மலை பரியந்த முள்ள இடங்களிலுஞ் , சிங் சப்பூர் , பினங்கு, சீனு, ஆபிரிக்கா, அமெரிக்கா, லந்தோம்பட்டன முதலிய இடங்களிலுந் தங்கள் கல்வித் திறமைகளைச் சாமர்த்தியத் துடன் காட்டினர்களென்பது யாருக்குந் தெரிந்த காரியம்.
இவ்வரசினர், இம்  ைம மறு மை இன்பங்களையும் இறுதியில் முத்தியையும் பயத் தற்கு ஏதுவானதும் யாவ ராலும் வணங்கப் படத்தகும் பெருந்தகைமையினையுடை யதுமாகிய வித்தியா தருமத்தை விருத்தி செய்தலின் மிக வூக்கமுடையவராய், ஒரு கோட்டத்திற் பலவாக முப்பத் தரண்டு சுோட்டங்களிலுஞ் செ ல் வ ர் வறியர் எனப் பே தங்குறியாது எல்லாப் பிள்ளைகளும் நாடோறுங் கல் வியில் விருத்தியாகும் பொருட்டுப், பற்பல வித்தியா சாலை களை ஸ்தாபித்து, அவ்வித்தியா சாலைகளிற் க ல் வி ஒழுங்காய்க் கற்பிக்கப்படுகின்றதோ என்பதனை பரீட் சித்து, அப்பரீட்சைக்கேற்ப வருஷந்தோறும் டு” சooமுதல் டு’ (Booo வரையில் ஈந்து வருகின்றர்கள். அமெரிக்கன் மிஷனரால் சகாப்தம் கன்சசு-ம் வருஷமாகிய சுபானு வரு ஷம் வட்டுக்கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்ட (Seminary) செமினரியிற் கல்வி கற்றேர்கள் அதிக பிரபல்லியமுள்ள வர்களாயிருக்கின் ருர்கள். இக்காலத்துள்ள புண்ணியசீலர் கள் தமிழ்க்கல்வியையும், சைவ சமய சாத்திர உணர்ச்சி யையும் மேன்மேலும் விருத்தி செய்வதற்குத் தங்களாலி யன்றளவு முயற்சி செய்து, அரசாட்சியாரின் உதவியை யும் பெற்றுக்கொண்டு, பல இடங்களிலே சைவ வித்தியா சாலைகளைத் தாபித்து ஒழுங்கு பெற நடத்தி, நிகண்டு, கணக்கு, இலக்கண வினவிடை, இலக்கணச் சுருக்கம், நன் னுால் முதலிய கருவி நூல்களையும் உரையோ டு ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரையென வழங்கும் வாக்குண் டாம், நல்வழி, நன்நெறி, நாலடி நானுாறு, பரிமேலழகை
e

Page 23
யாழ்ப்பாண வைபவம். சஉ
யாருரையோடு கூடிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனர் அருளிச்செய்த திருக்குறள் முதலிய நீதி நூல்களை யும், நைடதம், பாரதம் இராமாயண முதலிய காவியங்க ளையுஞ் சைவ வினவிடை, திருக்கோயிற்புராணம், இதன் சாரமாகிய சிதம்பரமான்மியம், கந்த புராணம், திரு த் தொண்டர் பெரிய புராண முதலிய பல பதிநூல்களையுங் கற்பித்து வருகின்ருர்கள், பற்பல உபாத்தியாயர்கள் தங் கள் சுயநயங்களைக் கருதாது தங்கள் பாற் கல்வி கற்கவரும் பிள்ளைகளுக்குப் புத்தகம் போசனம் முதலியவற்றைக் கொடுத்து அத்தியந்த ஆசையோடு அவரவர் அறிவிற் கேற்ப நூல்களைச் சொல்லி வருகின்றனர்.
சிவாலயங்கள். விநாயகராலயங்கள், சுப்பிரமணியரா லயங்கள் முதலியவைகளிற் , கட்டளைப் பிரகாரம் நித்திய நைமித்தியங்கள் வழுவாது நடந்து வருகின்றன. ஒவ்வோ ராலயத்திலும் வருஷந்தோறும் கந்தபுராணம், திருத் தொண்டர் பெரிய புராணம், திருவிளையாட ற புராண ம் திருச்செந்தூர் தல புராணம், திருவாதவூரர் புராணம், சிவ ராத்திரி புராணம், காசி காண்டம் முதலிய புராணங்க ளில் எவ்வெப்புராணம் எவ்வெக்காலத்திற் படித்துமுடிக்க வேண்டுமோ அவ்வப்புராணத்தை அவ்வக்காலத்ற்திபடித்து முடித்து ஆங்காங்குள்ள சைவசமயிகளில் ஆண் பெண் இருபாலாரும் ஸ்நான ஞ் செய்து நித்தியாதுபட்டா னங்களை முடித்துக்கொண்டு, நியமப்படி ஒருபோதுண்டும் உண்டி ஒழிந்தும் புராண புத்தகத்தைக் கோவில் அருச்சகரைக் கொண்டு அருச்சனை புரிவித்து, விதிப்படி சுபமுகூர்த்தத் திலே கல்வியறிவிற் சிறந்த ஒருவர் திரிகரண சுத்தியுடைய ராய் ஆரம்பித்து வாசிக்க, இன்னுெருவர் வாசிக்கப்படும் இராகத்திலுஞ் சுதியிலு: பொருள் சொல்லத் தினந்தோ றுங் கிரமமாய்ப் படிப்பித்து திருக்கல்யாணப் படிப்பு முத லிய விசேஷ தினங்களில் அபிஷேகம் முதலியன விசேஷ மா கப்புரிவித்து அலங்காரத் திருவிழா நடாத்திப் புராண நிறைவேற்றுங்காலங்களில் அன்னதானம் வஸ்திரதான முதலிய பல தானங்கனை ஈந்து வருகின்றர்கள்.
சமயாசாரியர்களாகிய திருநாவுக்கரசு நாயனராலும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனராலும், வேதங்களால் திருக்காப்புச் செய்யப்பட்டிருந்த திருக்கதவு திறக்கப்பட வும், அன்று முதல் என்றுந் திறக்கப்பட்டு அடைக்கப்பட வுந் தேவாரத் திருப்பதிகங்கள் திருவாய் மலந்தருளப் பெற்ற புண்ணியகூேடித்திரமாகிய வேதாரணியப்பதி ஆதீன கர்த்தாக்களாகிய சைவக்குருக்கள் மார், வரணி,

யாழ்ப்பாண வைபவம். ‹5ዎ”ffiኝ .
கரணவாய், நீராவிப்பிள்ளையார் கோவில் முதலிய இடங் களிலிருந்து கொண்டு தங்கள் சீஷருக்குச் சிவதீட்சை முதலிய கிரியைகளைச் (செய்து வருகின்றனர். பிராமணக் குருக்கள் மாரும் அனே அருளர் வ ர னி யி ற் பிறந்த, தில்லைநாத தம் பிரான் சோழ மணடலத்தினுள்ள வேதா ரணியம் முதலிய சில தேவஸ்தானத் திருப்பணிகளை நிறைவேற்றிக் கொண்டு கஞ்சாவூர் மகாரா சாவைக் கண்டு, தன் விபூதிப் பிரசாதத்தினல், யாரும் மாற்றுதற் கரிதாய் அவரை உபாதித்த நோயை மாற்றித் தான் நிறைவேற்றிய தேவஸ்தானங்களின்  ெப ா ரு ட்டு வெகு கிராமங்களும் கோடிக்ச்ரை உப்பளமும் பெற்றனர்.
சோழ தேசாதிபதியாகிய திசை உக்கிரசோழன் மகள் மாரு தப்பிரவல்லி என்பவள் தனக்குக் கு தி  ைர முகம் மாறிய காரணத்தால் மாவிட்டபுரமெனப் பெயரிட்டுக் கட்டிய கந்த சுவாமி கோவில் போர்த்துக்கேசரால் இடிப ட்டு ஆங்கிலேயர் காலத்தில் வெகு சனங்களால் ந ன் கு மதிக்கற்பாடுடைய சபாபதியையரால் ஏறக்குறைய அடு வருஷங்களுக்கு முன் கட்டப் பெற்று, ஆடி அமாவாசை, மாசி மாதச் இவராத்திரி முதலிய புண்ணிய காலங்களில் அலங்காரம் நைவேதனம் தீபாராதன செய்து, வாகனத் திற் கச்சை சாத்திப், பலவகை வாத்தியத்தோடு அந்தணர் வேத கோஷ்டம் G( وی r 6لHLi۵ و அடியார் தேவார திருவாசக பாராயணஞ் செய்யவு 0 எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து கோவிலிலிருந்து இரண்டு மைல் துரத்தினதாகிய இரிமலைச் சாரலின்கணுள்ள சமுத்திரதீரத்திலே உவர்ச்சல மத்தியிற் பெருக்குக் காலங்களிற் சிறிது தோன்றியும் வற் றுக் காலங்களில் முற்றுதி தோன்றியுந் , தன்னிடத்துப் பத் தியோடு ஸ்நானம் பண்ணும் அடியார்களின் எவ்வகை நோயையும் நீக்கியருளும் புண்ணிய சுத்த சல தீர்த்தத்தில் நிறுத்திச், சுவாமிக்காச் ஆத்திரதேவரைப் படிக்கட்டளைச் சாமானுடன் சுத்த சல தீர்த்தத்தில் ஸ்நானம் செய்விக்கு ம்போது சுவாமி திருச்கண்சாத்தி யருளிய பின்னர் அம் முகூர்த்தம் முதற் ல்லாயிர சனங்கள் அத்தீர்த்தத்தில் ஸ்நான ஞ் செய்து சுவாமிக்கு அருச்சனை புரிவித்துத் தரிச னஞ் செய்யும் பொருட்டுச் சுவாமியை அங்குச் சுத் தி செய்யப்பட்ட க ன் மண்டபத்தில் வைத்திருந்து, மாலை ஐந்து மணியளிவில் மீண்டும் மாவிட்டபுரத்திற்கு மேற் கீறிய அலங்காரத்தோடு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வருகின்றனர்.
தமிழ் அரசரின் வாசஸ்தானமாகிய நல்லூரிலே உகம்

Page 24
UI plLUTSBI S)IL)2h. சச
ப்தம் அஎ0-ம் வருஷத்திற் சிங்கையாரிய மகாராசனின் மந்திரியாகிய புவனேகபாகுவினுற் கட்டப்பட்டுப் போர்த் துக்கே சரால் இடிபட்ட கந்தசுவாமி கோவில், உலாந்தர் சா லத்தில் இரகுநாத மாப்பாண முதலியாராற் கட்டப்ப ட்டு வெகுசன சமூகஞ் சேர்ந்து ஆராதனை புரியும் விசேஷ ஸ்தலமாயிருக்கின்றது. பிரன் மால் முதலாந் பெருந்த கைத் தேவருத் தெரிவரும் அருணி ைற சின் ம ய வ டி வாய் யாவரேயெனினுந் தன்னுண் மலரடி மேவி, வழிபாடு மெய் அகம் வாக்கு யாவதும் ஒன்றித்து இடையரு அன் போடு இயற்றுவாராயின், அவ்வவர் ெே, ண்டும் எவ்வகை வரமும் பச்சை மயில் வாகனப் பரமனு கிக் கலியுகமத னில் எளிவந் தருளலாற் 8 லியுக வர தனென் றடியர்களேத்தும் அறுமுகக் கடவுள் ஈழ மண்டலமெனப் பெயர் மருவிய இலங்கை மத்தி யில் யாவருமேத்துங் கதிர் காமப்பதியே உவந்தருள் பதியா கக் கொண்டு முழுஅருளுருக் கொண்டெழுந் தருளிய படி எப்படி ** அப்படியே’’ இந் நல்லைப் பதியின் கண் ஆண்டுக டோறும். ஆவணி அமாவாசியே தீர்த்தோற்சவத்தின மெனக் கொண்டு நடாத்தும் இருபத்தைந்து நாட் டிரு உற்சவங்களுள் அதிவிஷே + தினமாகிய பத்தாந்திருநாளி லும், ஏனைப் புண்ணிய தினங்களிலும் எழுந்தருளியிருந்து விஷேசாநுக்கிரகம் புரிவர். சுவாமி பச்சை மயில் வாகனத் திலும் அவர் சத்தியர்களாகிய தெய்வநாயகியம்மை யார் வள்ளிநாயகியம்மையார் இருவரும் வெள்ளி அன்ன வாக னத்திலுந் திருவோற்சவ காலங்களில் திரு வீதிப் பிரதசுஷி ணம் வரும் போது அவர்களுடைய திருத்தோற்றத்தைத் தரிசிக்கும் பெறுதற் கரும் பெரும் பேறுடையர்களே இரு வினை மும் மல நீங்கி நித்தியானந்தமுத்தி எய்தற்கே துவாம் அருணெறியடைவர். இவ்வாலயத்தில் நாக்கறுத்தன் முத லிய பத்திவைராக்கியக் கிரியைகள் செய்வோர் பல ர். இங்கே தமிழரசர் காலத்திலே தோண்டிக் கட்டி விக்கப் பட்ட வற்ருத ஆழ்ந்த பகர வடிவினதாகிய முப்புடைக் கூபமொன்றுண்டு. அது யமுனு நதியினின்றும் வருவிக்கப் பட்ட தீர்த்தங் கலக்கப் பெற்றமையால், யமுன நதியென பெயர் பெற்றது. இந்நல்லூர்க் கோட்டத்தைச் சார்ந்த நத்தங்களுள் ஒன்றகிய திருநெல்வேலியின் கண்ணே சிங் கையாரிய மகாராசனுல் இருத்தப்பட்ட கா ர் கா த் த
வேளாளருள்ளே முடிதொட்ட வேளாளராகிய பாண்டிம
மழவர் மரபிற்ருேன்றிய ஞானப் பிரகாச தேசிகர் சிதம்ப ரத்திலே ஞானப்பிரகாசம் எனப்பெயரிய திருக்குளம் இயற்று வித்தனர்; சமஸ்கிருதத்திலே சில சிவாகமங்களுக்கு வியா க்கியானமும், சில சைவ சித்தாந்த சாத்திரங்களுந், தமி ழிலே சிவஞானசித்தியாருக்கு ஒருரையும் இயற்றினர்.

யாழ்ப்பாண வைபவம். சடு
வண்ணநகரின் கண்ணே வைத்திலிங்கச் செட்டியாரா லே கட்டுவிக்கப்பட்டுச் சகாப்தம் கனகs-ம் வருஷமாகிய சாதாரண வருஷம் சித் திரை மாதம் பிரதிட்டை செய்யப் பெற்று நித்திய நைமித்தியங்களில் ஒரு சிறிதுங் குறைவு படாது ஒழுங்குபெற நடாத்திவரப்படும் ஒர் பாரிய சிவா லயம் உண்டு. இக் கோவிற் றிருப்பணியை நிறைவேற்றிய தரும கருத்தா யாழ்ப்பாண முதற் காசிபரியந்தம் பல தரும சத்திரங்களைக் கட்டினர். இதன் மேல் புாகத்திலே வில் லூ ன்றி எனப் பெயர்பெற்ற வற்ருத ஒரு சிற்றேரி இருக்கின் றது. இவ்வேரி இராமசுவாமி இந்தியாவினின்றும் இலங் கைக்குத் தாவியகாலத்துத் , தம் வில்லையூன்றத்தோன்றிய காரணத்தால் வில்லூான்றி எனவும், அவர் திருவடி தோய் ந்த இடந் திருவடிநிலை எனவும் பெயர் பெற்றன. ஏறக் குறைய கடு0-வருஷங்களுக்கு முன் கொச்சிக்கணேசையர் என்ற பிராமணப் பிரபு யாழ்ப்பாணத் திருந்தவர்களுந் தென்னிந்தியாவினின்று வந்தவர்களுமாகிய தமிழ்ப் புல வர்களைப் போஷித்துத் தமிழை வளர்த்துக்கொண்டு பெரு ம் புகழ் படைத்து வாழ்ந்த ஊர் வண்ணுர்பண்ணை. இங்கே உலாந்தர் காலத்திற் சோழ மண்டலத்தினின்றும் வந்து (கடியேறி நெசவுத் தொழில் செய்யும் வைஷ்ணவர்களா கிய சில சேணியரும் வசிக்கின்றர்கள். அவர்களுக்கு ஒரு விஷ்ணுவாலயம் உண்டு. இஃதன்றியும், சங்கானை நத்தங் களுளொன் ருய மூளாயைச் சார்ந்த பொன்னுலையிலும் , கட்டைவேலி நத்தங்களுளொன்ரு ய் வல்லிபுரத்திலும் எழுந்தருளியிரா நின்ற கண்ணபிரானுக்கு நித்திய நைமி த்தியங்களிற் குறைவுபடாது நடாத்தி வருந் தரு மகருத் தாக்களும், அருச்சகர்களும், ஆராதனை புரிவோர்களும் சைவசமயிகள்.
முன்னுளையில் இலாடதேசத்தை அரசாண்ட சிங்கவா குவின் குமாரன் விசயனென்பவனுற் கீரிமலைச் சாரலின் கணுள்ள திருத்தம் பலை என்னும் பதியிற் கட்டப்பெற்ற தும், முசுகுந்தச் சக்கிர வர்த்தி, நளச் சக்கிரவர்த்தி அருச்சு னன்முத லய பெரியோராற் ருெழப்பெற்றதுமாகிய திரு த்தம் பலேசுரன் திருத்தம்பலேசுவரியம்மன் கே 1ா வி ல் ளில் நகுலமுனிவர் சுவாமிதரிசனஞ் செய்து அம் மலையின் கண்ருந்து தவஞ் செய்யுநாளில் அவரது கீரிமுகமாறி மனு ட்முகம் பெற்ற காரணத்தால், அவ்வாலயங்கள் நகுலே சர் கோவிலெனவும் நகுலாம்பிகையம்மன் கோவிலென வும் வழங்கி வந்தன. முற்காலத்தில் சுபதிட்ட முனிவர் பரராசசேகர மகாராசனுக்குச் சொல்லியபடியே, பறங்கிக் காரர் யாழ்ப்பாணத்தை பிடித்த ஒன்பதாம் வருஷத்திற் பரநிருபசிங்கந் தே கவியோகமடையப், பறங்கிக்காரரால்

Page 25
ШILILI MI 606)ILI). 4- 5Ir
இடிபட்ட அக்கோவில்கள் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர் களின் நன்முயற்சியால், இக்காலத்துள்ள சில புண்ணிய மகான்களால், உள்ளூர்களிலும் புறவூர்களிலுமுள்ள பல புண்ணியசீலரின் பொருளுதவியைக் கொண்டு, திருப்பணி வேலை நடத்தப்பட்டு வருகின்றன.
விருத்தம் இலகீயசகாப்தமெண்ணுற் றெழுபதாமாண்டுதன்னி லலர்பொலிமாலைமார்பனும்புவனேகவாகு நலமிகுந்தீடுயாழ்ப்பாணந4ரிகட்டுவித்து நல்லைக் குலவியகந்தசுவாமிகோவிலும்புரிவித்தானே.
Go Go GT LI IT முன்னுட்குளக்கோட்டன் மூட்டுந்தீகுப்பணியைப் பின்னுட்பறங்கிபிடிப்பனே-பொன்னுரும் பூனக்கண் செங்கண்புகைக்கண்ணர்போய்மாற மானே வடுகாய்வரும்.
விருத்தம். திரு மருவுயாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன்குலத்தைத் தீங்கு செய்து பெருமையொடுகால யுத்தியானிமாதம்
பிலிப்பனெனும் பறங்கி கிளையரசை யாண்டு குரு நெறியுமனு நெறியுமில்லாதாக்கிக்
காடுமை செய்து நாற்பஃதாண்டளவும்போக்க உரு மருவுமுதயகிரியிரவிபோல
வுலாந்தே சுமன்னவன் வந்துதிப்பன்ருனே. உதிக்கின்றவிளம்பிதனிலானி மாத
மொன் பதினிலுலகு புகழுலாந்தே சண்ணல் மதிக்கின்ற மனப்பறங்கி கிளையை யெல்லாம்
வாள் வலியாலுயிர் தொலைத்து வாரியள்ளிக் கொதிக்கின்றதென்கடலிலடைய வீசிக்
கோட்டையொப்புக்கொண்டேற்றுக்கொடியுந் துதிக்கின்றயாழ்ப்பாண நகரிதன்னிற் தூக்கித்
சோதிதிகழ்மணிமகுடஞ்சூட்டினுனே. சூட்டியபின்னுாற்றின் மேலை யெட்டாண்டு
தொல்வினை போல் வல்வினைகளெல்லாஞ்செய்தே ஈட்டுபொருளுள்ள தெல்லாங்கவர்ந்து தேடி
யிடர்விளைத்தியாவரையுமிழிகோலாக்கிக் கூட்டுறுமின்மினிவீழ்ந்தக்கினியின் மாய்ந்த
கொள் கையெனவவன் குல முநாசமாக நாட்டு புகழ் யாழ்ப்பாணநாடெங்கெங்கு
நன்மைபெறச் சைவநெறிநடக்குந்தானே.
யாழ்ப்பாண வைபவம் முற்றுப்பெற்றது.


Page 26