கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1992.10-12

Page 1
>
A being Ebony GSE
 
 
 
 

29ం

Page 2
KALAIMİÜ GAMİ
PUBLISHED BY
EDITOR IN CHIEF
EDITORIAL ADMINISTRATION
EXECUTIVE EDITORS
ART
PRINTERS
KALL AI MI UGAN
QUARTERLY DEVOTED TO I
CENTRE FOR P திரு மறைக் கலா 238, பிரதான வீதி, யாழ்ப் கொழும்புக் கிளை : 14/ 14 A - 1, Gaspstillai பம்பலப்பிட்டி, கொழும்பு

THIRUMARAI KALAMANRAM
PROF. N.M. SAVERI
W.J. CONSTANTINE P.S. ALFRED - G.V.J. NATHAN RAMANI (COVER)
S.A. ALAGARAJAH UNIARTS (PVT) LTD.
கலைமுகம்
ITERATURE AND THE ARTS.
ERFORMING ARTS }ன்றம்
1 TTGOOID.
இம்பீரியல், டுப்ளிகேசன் வீதி,
4. தொலைப்பேசி 508722

Page 3
அமைதியின் விழா அதை அழுகைக் கண்ணிர் ! அ திண்டாடுகிறது.
அவள் மடியில் உதி உறும் துன்ப நிலையை ப பயங்கரச் சாவு பளிங்கு போ
திருமறைக் கலா மன் வெவ்வேறு கலை வடிவங்கள் வாழ்ந்து இன்னும் அம்மண்ணு மடியாமல் துவஞம் மக்களில் அரு மருந்தாக அமைகின்றன
எனவேதான், நமது மல் பசி தலைதுாக்கி நிற்பினும், ஊட்டிச் செயல்பட உறுதி அவலக் காலத்திலும் கலைப் நிற்கும் அனைத்துத் தமிழ் நெ அழுத்தந் திருத்தமாக அ அமைதியே வருக!
 
 
 
 
 
 
 
 

அகிலமே கொண்டாடுகிறது தில் நம் அன்னை மண்ணோ
நிக்கும் கலைகள் பலவும் அவள் சி, பட்டினி, பஞ்சம், படுகாயம், ல் படம் பிடித்துக் காட்டி நிற்கும்.
றம் பேணிக்காத்து ஊக்குவிக்கும்" ா, தம் சொந்த மண்ணில் பிறந்து துடன் மண்ணாக ஒட்டி, மடிந்தும் ன் துன்பச் சுமையை ஒரளவு நீக்க
எறமும், மக்கள் மத்தியில் சோற்றுப் கலைமஊற்றின் அமுத சுரபியை யுடன் முனைந்து நிற்கின்றது. பணியில் மிளிர்ந்து, அமைதிநாடி ஞ்சங்களின் தணியாத தாகத்தை டித்துக் கூற விரும்புகின்றது
நீ, மரியசேவியர்

Page 4
இசை என்பது செவிகளுக்கு களிப்பை யூட்டும் இனிய ஓசையைப்பற்றிய கலையாகும். இசையென்னும் சொல்லுக்கு வயப்படுவது, இசைவளிப்பது என்பது பொருள். இது செவிப் புலனுக்கே உரியது. இது நுண்கலைகளுள் முதன்மை பெற்றுத் திகழ்வது. எவரையும் எதையும், மகிழ, நெகிழ, உருக வைக்க, வல்ல சக்தி படைத்தது. இசை ஒரு குலத்துருக்கோ, சமயத்தாருக்கோ, இனத்தாருக்கோ மட்டும் சார்புடையதன்று மாறாக இது எல்லா உயிர்ப்பிறவிகளையும் பொதுவாக உள் இயக்கவல்ல ஓர் உணர்ச்சி மிகு மொழியாகும். தம்முள் மாறுப்பட்டு நிற்கும் நாட்டினரையே, சமுதாயத்தையோ ஒன்று படச்செய்ய இதிலும் மேம்பட்டகலை உலகில் பிறக்கவில்லை யென்று துணிந்து கூறலாம்,
இசைக்கலையானது மனித குலத்தின் மத, நிற, மொழி, வெறி போன்றவைகளையோ, அன்றிங் பண்பற்ற தன்மைகளையோ போக்கி கல்லோரும் பேதமின்றி அதன் சுவையை அவரவர் திறனுக்கும் இசையறிவிற்கும் ஏற்றாற்போல் அனுபவிக்கும் படி செய்யக் கூடியது. ஆறும் கடலும் கிாற்றும் கிதிரும் போல் இந்த இசையானது மனித குலத்தின் பொதுச் சொத்தாகும். மனிதனது துற்குன்னங்களைப் போக்கி அவனை மனித குவத்திற்கு வேண்டுபவாேக ஆக்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. கடவுளிடம் பக்தி செலுத்தி இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைய இசையானது சிறந்த ஊடகமாக விளங்குகின்றது. அன்று தொட்டு மதமும் பக்தியும் இசையும் இணை பிரியாதவைகளாக இருந்து வந்திருக்கின்றது.
இந்திய ஆன்மீக மரபில் இசை வடிவமானது மெய்ப் பொருளை உணர உதவும் ஒ' அரிய சாதனம் இருந்து வந்திருக்கின்றது. இதே போன்று ஒலி அடையாளமும் மெய்ப்" பொருளைக் குறிக்கும் மிகப் புதா உயர்ந்த அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஓம்" என்னும் பிரணவமே ஒலியின் ஆதாரம் இந்திய நாதம் என்பர் நாதமே இசைக்கு ஆதாரம் 6 ேேவ. இசையானது இவ் ஒலி அடையாளமாக இறை அனுபவத்திற்கு மனிதனை
 

இட்டுச் செல்கின்றது. மிகப் புகழ் வாய்ந்த இசை வல்லுநர்கள் இசையானது மனிதனை இறைவனிடம் இட்டுச் செல்லும் ஓர் அரிய ஆன்மீக சாதனம் என்பதை அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தியாகராசா பாகவதர். இவர் சிறந்த வாக்கேயர். இவர் கூறுகிறார் "ஒ மனமே இசையமுதைக் குடித்து அதில் வெளிப்படுவாயாக. இவ்விசையமுது அவின்பம், துறவு, பலி, தியானம், இவற்றின் பயனைக் கொடுக்கவல்வது. மெய்யியல் ஞானத்தின்படி படிப்படியான பல பிறப்புக்களுக்குப் பின் தான் ஒருவன் முக்தியடைகின்றான். ஆனால் gif ஞானத்தோடு இறைபக்தியுடையவன் இம்மையிலேயே முக்தியடைகின்றான்." இப்படி இசையின் ஆற்றவைப் பற்றி வியந்து கூறுகின்றார்.
உணவு தேடுவதற்காக, தான் உற்பத்தியான இடத்தைவிட்டு நகர்ந்து செல்லாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்ற உற்றறிகின்ற ஓரறிவு பெற்ற மரம், செடி, கொடிகள், முதல் சுவையறிவையும் . சேர்த்து ஈரறிவு பெற்ற புழு நத்தை, சங்கு. சிப்பி உற்றறிவையும், சுவ்ையறிவையும் மோப்ப சக்தியையும் சேர்த்து மூவறிவு பெற்ற எறும்பு கறையான்,
உற்றறிவது, சுவைத்தறிவது. மோந்தறிவது கண்டறிவது, என்ற நான்கு அறிவு பெற்ற வண்டு. தும்பி, நண்டு,
இவையுடன் கேட்டறிகின்ற அறிவையும் சேர்த்து அறிவு பெற்ற விலங்கு பறவை.
இத்தகை ஐயறிவுடன் இவை செய்யத்தக்கன. செய்யத்தகாதென வென்று பகுத்து உணர்கின்ற மனவறிவும் சேர்த்து ஆறறிவுள்ள மக்கள் வரைக்கும் உள்ள எல்லா உயிர்களையும் மகிழ்வுறச் செய்யும் ஆற்றல் உடையது இசையே ஆகும்.
மொழியற்ற இனிய ஓசையான இந்த இசைக்கு செவிசாய்க்காத மனிதர் இல்லை. உயிரினம் இல்லை. குழந்தை தாயின் தாலாட்டுப் பாடல்களைக் கெட்டவுடன் தன் அழுகையை நிறுத்திப் பசியை மறந்து இசையில்

Page 5
மயங்கி துயில் கொள்கிறது. பார வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளும் தங்களை வேலை வாங்கும் தொழிலாளி பாடும் இசையில் ஈடுபட்டுத்தம் உடல் வருத்தத்தை மறந்து பணி செய்கின்றன. மறைந்து வசிக்கும் நஞ்சுடைய நாகமும், பிடாரனது மகுடி ஓசையைக் கேட்டதும் புற்றிலிருந்து வெளிப்பட்டு
அவனுக்கு எதிரில் வந்து இசையில் ஈடுபட்டுத்
தன்னை மறந்து ஆனந்தத்தினால் படம் விரித்தாடுகின்றது. நல்ல பாம்பின் உடலில் இருக்கும் மெல்லிய செதில்கள் புன்னாகவராளி இராகத்தின் இசையால் ஒருவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றன என்று கூறப்படுகின்றது. நல்ல பாம்பு இனத்தில் அரச இனத்தைச் சேர்ந்த ஒருவகைப் பாம்பானது காடுகளில் தனது இருமடிப்பான நாக்கினால் எழுப்புகின்ற ஒலியானது ஏறத்தாழ புன்னாக வராளி இராகச் சாயலை உடையதாக இருக்கிறதென்று ஒரு செய்தி வழக்கில் இருக்கிறது. இந்த ஒற்றுமை புன்னாக வராளி இராகம் மட்டும் நல்ல பாம்பைக் கவர்வதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
காட்டிலுள்ள புஸ் பங்களில் மலரும் பருவத்திலிருக்கும் பேரரும்புகளானவை. வண்டுகள் இசைபாட அதாவது கருவண்டுகளின் ரீங்கார ஓசையைக் கேட்டதும் அவைகட்கு நெகிழ்ந்து மலரும் என்பதை
s
色
Q
இசைப் பொறுப்பாளர்- தி
"புதலும் கருவண்டுத் வாய் நெகிழ்ந்தனவே என்று குறுந்தொகை நூல் கூறுகின்றது.
நமது முன்னோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு பண்களைப் பாடவேண்டுமென்ற இயற்கை நுட்பமும், இசை நுட்பமும் கண்டவர்களாவர். நள்ளிரவாகிய ஜாமத்தில் குறுஞ்சி என்னும் பண் இன்பம் தருவதாகும். நண்பகலில் பாலைப் பண்ணும், மாலைப் பொழுதில் சாதாரிப் பண்ணும் இன்புத்தத்தரும். நள் என்னும் ஓசையை உடைய மாலைக் காலத்தில் செவ்வழிப் பண்ணும் இன்பத்தை அளிக்கும். வைகறைப் பொழுதிலும் விடியலிலும் மருதம் மகிழ்ச்சியைத் தருவதாகும். இவ்வாறு இயற்கையோடு இசைந்த இசை நுட்பத்தை அறிந்து, அகத்தியர் ஒரு நேரத்தில் இசை பாடிய போது பொதிகை மலையின் கல் உருகியது என்று தொல்காப்பியப் பாயிர உரையில் அகத்தியரைப்பற்றி ஒரு குறிப்புக் கூறுகின்றது.
அசுணமா என்றோர் விலங்குண்டு. அதனைப் பறவை என்பாரும் உளர். அது இசையை அறிவதில் சிறந்ததென்றும், அது இனிமையான இசையைக் கேட்டால் மூர்ச்சை அடைந்து விழுந்துவிடும் என்று அதன் தன்மையை
Ag இருஞ்சிறைத் தொழுதியார்ப்ப யாழ்செத்து
G
 
 

இருங்கல் விடரளைய சுணமோர்க்கும் "
ான்று அகநாநூறும்
" இன்னளிக் குரல் கேட்ட வசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து வித்தான்” ான்று சிந்தாமணியும் செப்புகின்றன. காட்டிலே பல டங்களிலும் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை ஒன்று சேர்ப்பதற்கு கண்ணபிரான் வேய்ங்குழல் ானத்தை உபாயமாகக் கொண்டான். அவனது குழல் சையினால் நீளத் திரிந்து நின்ற மேகம் தடைப்பட்டு அதன் குளிர்ச்சியினால் குறுந்துளிகளைத் துளிர்த்தன. ப்போது பந்தலிலிருந்து பன்னிர்த்துளிகள் துளிர்ப்பது பான்ற காட்சி உண்டாயின. பசுக்கள் உண்பதற்காக இடையர் வெட்டிய மரங்கள் துளிர்த்தன வென்று பரியாழ்வார் கண்ணன் குழல் ஒசையின் சிறப்பைக் உறுகின்றார்.
ண்ணன் குழல் கொண்டு பசுகிக்ளை அழைத்த
5ழலோசையானது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து குழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாலே
டீடுகளுக்குப் போன பறவைக் கூட்டங்களின் காதுகளில்
ம. யேசுதாசன்
ரு மறைக் கலாமன்றம்)
வ்வோதுை விழ அவை அப்படியே பறந்து வந்து வறு நிறமுள்ள சிறகுகளை விரித்துக் கொண்டு, வட்டி விழுந்த காடு போல கண்ணனைச்? சூழ்ந்தன. சுக்களோ கால்களைப் பரப்பி தலைகளைத் தாங்கவிட்டு செவிகளைக் கூட அசைக்க மறந்து ன்றன. செவிகளை அசைப்பதால் அந்த இனிய சையைக் கேட்பது தடைப்பட்டுவிடுமோ என்ற தங்கம். மேலும்
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடை பெயரா. எழுது சித்திரங்கள் போல் நின்றனவே. ான்கள் மருண்டு மேய்வதை மறந்தன. மேய்ந்த ல்லும் கடை வாய் வழியாக நழுவி விழ முன்னும் ன்னும் பக்கங்களிலும் அசையாமல் எழுதி வைத்த, த்திரங்கள் போல் நின்றனவே என்கிறார். இன்னும்
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே. ாங்களும் உள்ளுருகி ஆனந்தக் கண்ணி வடிப்பது பால் தாரை தாரையாக தேன் சொரிந்தன. பூங்கொடி ரூம் செடிகளும் காதலால் பூக்களைச் சொரிந்தன.

Page 6
வளர்ந்து ஓங்கிய கிளைகளும் குழல் இசைக்கு செவி சாய்ப்பது போல் தாழ்ந்தன. இரங்கின அஞ்சிலி செய்வோர் போல் குவிந்தன என்று நயம்படக் கூறுகின்றார்.
முகலாயச் சக்கரவர்த்தியான ஆந்பரின் இராணிகளில் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருந்தபோது கரிதாஸ் சுவாமிகள் வீணையில் ஒரு குறிப்பிட்ட் இராகத்தை வாசித்து அவளைக் குணமாக்கினர்
கோமர் என்ற மா கவியின் இசை யூலிசிஸ்) என்பவரின் இரத்தக் கசிவு நோயை குணப்படுத்தியது. டேவிற் என்ற கவியின் மென்மையான கருத்துக்கள் அடங்கிய பாடல்களும், வீணை போன்ற கஞ்வியின் இனிமையான இசையும் (சால்) என்ற கிரேக்க Siv Frfisör மனோ வியாதியை பெருமளவு போக்கின. இங்கிலாந்து தேசத்து லண்டன் மாநகர மூன்றாவது யோர்ச் மன்னர் மனோ வியாதியால் துன்புற்று வாழ்வில்வெறுப்படைந்து தனிமையை நாடியிருந்த போது பேர்நெல்லி) என்ற கவிஞனின் கருத்துச் செறிந்த பாடல்கள் மன்னரின் நோயைத் தீர்த்தது என்பது வரலாற்றுச் சான்றுகள். இசைக்கு நோய் தீர்க்கும் அரிய சக்தி உண்டென்பது விஞ்ஞான ரீதியாகவும் இன்று நிரூபிக்கப்பட்ட உண்மை. நியுயோர்க்கில் இன்று பிரபலமான வைத்திய நிபுணர் ஒருவர் குறிபிட்ட இசையை நோயாளியைக் Casas வைத்து அதன் மூலம் அவர்கள் நோயைக் குணப்படுத்தி வருகின்றார்.
ஆங்கில கவிஞர் சேக்ஸ்பியர் கூட ஆனது “வெனிஸ்நகர வணிகன்” என்ற இலக்கியப் படிைப்பில் இசையின் பெருமையை எடுத்துக் கூறுகின்றளி,
தமிழ் கவிஞன் ஒருவன் இக் கூற்றை தன்னுள்ளே இசையிலாதான் நனியொலியினை
கன்னலுண்டுருகான் வஞ்சங் கடும்தி GaG. த்ெயப் பின்னிடான் அவன் பிராணன் இசைவுடுதிரவுபோல்க் கொன்னரகிருளே வாய்த்த குணத்தினால் p(r
அதாவது இசை ஞானமில்லான் Soprkotissä இளகமாட்டான். வஞ்சகமும் கொடிய rg kimyb; பிறருக்கு கேடு செய்யும் இயல்பும் உடையவன்தரவன் உயிர் கொடிய நரக இருளில் சிக்கித் தவிக்கும்.இவன் குணத்தை நம்ப முடியாது என்கிறார்.
இந்திய நாட்டுக் கவிஞர் ஒருவர் " ஒடுங் கொடிய விடப்பாம்பும் பேயும்"
இசைகேட்டுள்ளுருகி யாடுங் கருங்கல்லசைந்துவிடும் அமுத குழவி
குரலடங்கும். ؟ نه د* மாடும் இசைகேட்டழுது வரும்
வந்த பசுவும் பால் சுரக்கும் பாடும் இசைகேட்டுருகாரை
என்னென்ாரைப்பேன் பாவலரே”
 

என்று சுவைபடக் கூறுகின்றார். கடவுளால் விரும்ப்ப் பெறாதவர்கள் கானத்தை விரும்பமாட்டார்கள் என்று மேல் நாட்டு அறிஞன் மார்லி கூறுகின்றான். கடவுளும் இசையும் இரண்டல்ல, ஒன்றே என்னும் கருத்தை வலியுறுத்துகின்றான். இசை என்பது நல்லொழுக்கத்தின் பிரதிபலிப்பு அல்லது அதன் நிழலாட்டமே என்று கிரேக்க நாட்டு அறிஞன் அரிஸ்டோட்டில் எடுத்தியம்புகின்றான். பிறிதோர் அறிஞன் இசையானது தான் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் உணர்த்தி நிற்பது மிகுதி என்கின்றான். பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் "இசையானது பிராத்தனைக் கொரு பிள்ளை. மதத்திற்கு ஒரு துணை" என்கின்றார். ஆகவே மனிதன் இசையால் இறைவனை வசமாக்கி அவனோடு ஒன்றிக்க முடிகின்றது. வாழ்வில் அறங்கள்வளர, ஒழுக்கம் ஓம்ப, தீமை நலிய வழி சமைக்கின்றது. மனிதனை மேம்பாடுள்ளவனாக்கி fifu சிந்தனைகளை வளர்க்கின்றது. தனிமை, ஏக்கம், துன்பம் விரக்தியாகிய மனிதனின்தாக்கங்களு மருந்தாகின்றது. இயற்கை செழித்து வழம் கொழிக்க செய்கின்றது. தீராத பிணிகளைக் குணமாக்கும்: அவ்டதமாகின்றது. களைப் பிலும், சலிப்பிலும், இதயத்துக்குப் புத்துணர்வூட்டிக் களிப்படையச் செய்கின்றது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே மனிதன் வாழ்வாங்கு வாழ இசை அவசியமாகின்றது என்பது இதனால் புலனாகின்றது. மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இசை இழையோடுகின்றது. பிறப்புத் தொடங்கி இறப்பு வரை அவனோடு கூடவரும் உற்ற நண்பனாக இசை விளங்குகின்றது:
w率率事事*xk米***事中**
பண்டைத் தமிழர்போர்க் களத்தில் பாவித்த வீர'வெறியூட்டும் இசைக் கருவிகள்
பறையும் பம்பையும் - திட்டையும் தடாரியும் முழவும் முருடும் கரடிகையும் திண்டிகையும் இவை ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது விரம் பிறக்கும் நரம்பு முறுக்கேறும்.
********* *********·*************

Page 7
பலிபீடத்தின் முன்னால் வந்து நின்ற பாதிரியார் ஆலயத்துள் நிறைந்திருந்த திரளான மக்கள் மீது தன் பார்வையை ஒரு வினாடி செலுத்திவிட்டு தன் பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். வலது கையை இலேசாகப் பொத்திப் பிடித்து உதட்டருகே வைத்து - செருமித் தனது குரலைத் சரிப்படுத்திக் கொள்கிறார்.
"அன் பானவர்களே . . . மனித இனத்தின் ஆண் ம ஈடேற்றத்திற்காக மண்ணில் பிறந்து போதனைகள் செய்து, சாதனைகள் புரிந்து, சிலுவையில் அறையுண்டு மரித்த தேவகுமாரனான . . . யேசுநாதரின் பிறந்த தினமின்று. . நத்தார்த் திருநாள்.அவரின் பரிறப் பை மகிமைப் படுத்த நாமெல்லாம் இங்கு கூடி யிருக்கின்றோம்.தேவன் தனது குமாரனையே தூதனாக்கி இந்த மண்ணில் பிறக்க வைத்த மேன்மை மிகு நாளின்று.நத்தார் திருநாள்.
தேவன் மனதனன் உடலையோ, உடல் அலங்கா ரங்களையோ விரும்பவில்லை.
மனிதனின் ஆன்ம சுத்தியையே
விரும்புகின்றான்.ஆடம்பரங்களும் "
அலங் காரங்களுமி மன?த மனங்களை அலைய வைக்கின்றன. உங்களுக்கு மேலுள்ளவர்களையே நீங்கள் வரும்புகிறீர்கள். அணைக்கிறீர்கள். அவர்களைப் போலாகி விட ஆசைப் படுகிறீர்கள். அதனால் தான் அலங் கார ங்களையும், ஆடம்பரங்களையும் விரும்புகிறீர்கள். அவைகளே உங்கள் மனங்களை அவஸ்தைப் படுத்துகின்றன. பொய்க் காலில் நடக்கின்றீர்கள். அதனால்தான் தளம்புகின்றீர்கள். சுயநலம் என்ற பிசாசுக்கு அடிமையாகுகின்றீ ர்கள். பிரசங்கத்தை நிறுத்திய பாதிரியார் தனது ஆட்காட்டி விரலால் கண்ணாடியை மேல்
நோக்கித் தள்ளிவிட்டு மீண்டும்
வலது கரத்தை மெதுவாக பொத்திப் பிடித்துச் செருமிக் கொள்கிறார்.
ஆலயத் அமைதி நிலவு
இன்று ம திகதி அதிகா:
நத்தார்ப் பூசை ருக்கின்றது.
கொட்டடி வீதியும், காக்ை சந்திக்கின்ற மு முற்சந்தியிலுருந் வீதியில் நடந்தா இறால் வா தாண்டினால் தேலாலயத்தை இங்குதான் கொண்டிருக்கின் இப்பகுதிய களில் தொண்ணு வர்கள் கிறீஸ்தவ பசும் புற் ஏக்கர் நிலம், ! இடது பக்க மூலை தேவலாய வாசன பரவைக் கடல். ட சிறிய அலைகளா மூர்க்கத்தன்மற்ற காற்று, வாசலில் நிற்கும் மரங்க
குரலைச். கொண்ட பாதி பிரசங்கத்தைத் ெ அண் பானவர் 3 மனங்களில் ஏற்படுத்திவிடச் எவ்வளவோ இறுதியில் தனது யேசுவை மனி வைத்து தனது Jaň povb Gelu ஆத்மாவின் இரா உடல் தாளம் டே ஆனால் மனிதர் மனத் தாளத்தி
 
 

துள் தெய்வீக கின்றது. }ர்கழி மாதம் 25ம் லை ஆறு மணி நடத்து கொண்டி
வீதியும், நாவலர் க தீவு வீதியும் முற்சந்தி. இந்த து காக்கைதீவு ல் "எட்வீனம்மா
ட " அ தைத் புனித மரியாள் வந்தடையலாம். பூசை நடந்து
pg. 1. பில் வாழ்கின்றவர் ஜாறு வீதமான
ர்கள்.
}560 pilitaot li ay இந்த நிலத்தின் யில் தேவாலயம், ல அண்மித்துப் ரவைக் கடலின் ல் பிரசவிக்கின்ற
Léff 6505DD III ஓங்கி வளர்ந்து ரின் தாளலய
சரிப்படுத்தி"
ரியார் தனது தாடர்கின்றார். ளே . . . மனித மாதானத்தை சருவேசுரன் (ypuu 6 pm ft . குமாரனான னாக பிறக்க கருத்துக்களை ப்ெபடுத்தினார். த்திற்கேற்பவே ாட வேண்டும். ' ள் தங்களின் கேற்பவே
ܢܢܰܬ݁*
உடலை தீ தாளம் போட வைக்கின்றனர். இதனால்தான் மனிதன் எதிர்பாராத பல வேதனைகளை அனுபவிக்க வேண்டி நேரிடுகின்றது. ஆன் மாவைப் பற்றிச் சிந்தியுங்கள், ஆன் மாவை வளப்படுத்துங்கள், ஆன்மாவை பலப் படுத்துங்கள்.” துTண்டில் போடு கிறவன் மிதப்பில்" கண்ணாயிருபப்து போல் ..நீங்களும் கண்ணா யிருங்கன்.
பரலோக உங்களை
இராச்சியம் சமீபித்து வரும்." பாதிரியார் பிரசங்கத்தை முடித்து பூசையைத் தொடங்குகிறார்.
ஆலயத்தின் முன் பக்க வாசல் முழுமையாகத் திறந்துவிடப் பட்டிருக்கின்றது. சுவரோடு விடப்பட்டிருக்கும் கதவில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கின்றான் மரிசலின்.
எலுமி பும் , தசையும் இணைந்த ஒரு தசைக் குவியல் போல் அவன் அமர்ந்
திருக்கிறானே தவிர அவனது சிந்தனை. அவனது இதயத்தில் தோலுரிக்கப் பட்ட &յ ա Մ வடுக்களின் நினைவுகளை
卤 கொண்டிருந்தது.
கட்டையாக வெட்டப்பட்ட வாரி விடப்படாத தலை மயிர், கறுத்த தடித்த தொந்தி விழுந்த உடல், பழுப்பேறிய இந்திய நாலுமுளம். கண்ணறையான ஒரு சேட்.
K.R. GLajib
சோகம் நிறைந்த முகம், இரவு முழுவதும் அவன் அழுதிருக்க வேண்டும். கண்களி ரண்டும் சிவந்து வீங்கிப் போய் விட்டது. வலது கைக்குள்

Page 8
செபமாலை மணிகள் குவிந்துபோய்க் கிடக்கின்றது. இடது கையில் எரிந்து நூர்ந்து போன அரைகுறையான மெழுகு திரி.
சென்ற வருடம் இதே DiffleFaSisär.......
நத்தார் பூசையன்று. சகலரின் கண்களிலும் படும் படியாக பலிபீடத்திற்கருகில்
கெம்பீரமாக நின்றான்.
இதே இந்திய நாலு முளம், சங்கிலி தெரிய வேண்டுமென்ப தற்காக தைக்கப்பட்ட கண்ண றையான சேட்.சேட் பைக்குள் நாசுக்காக திணிக்கப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபா நோட்டுக்கள். . as it as) G ay "unsit It is Gu II b " செருப்புக்கள். கிறீம் வைத்து வாரி விடப்பட்ட தலை மயிர், "சென்ற்” வாசனை. துரைபோல் நின்றான்.
இன்று. துவண்டு போய் வந்து ஆலயத்தின் வாசலோடு கடைசி மனிதனாக இருக்கின்றான்.
மரிசலின்* சம்மாட்டி மரிசலின்" என்று கூறினால் இக் கிராமத்தில் மடடுமல்ல, கடற்கரை யோரமா வுள்ள சகல கிராமங்களிலும் அவனைத் தெரிந்து கொள்வார்கள். அவ்வளவு பிரபல்யமானவன்.
முற்சந்தியில் இருந்து நாவலர் றோட்டில் சென்றால் இப் பகுதிக்குரிய உப தபால் நிலையம், அதை மருவினாற் போல் ஒரு மெத்தை வீடு. இந்த வீட்டின் வாசலில் "பொன்னில்லம்" என்ற எழுத்துக்கள் பெரிய அளவில் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இதுதான் இவனது வீடு.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாநகரசபை ஊறுப்பின னாகவும் இவன் இருந்தான்.
* Gu Dubufi “GunTSTsofodoovib" இப்படியும் இவனைச் செல்லமாக அழைப்பார்கள்.
"தொப்புள்" குழியைத்
தாண்டி நிற்கும் எட்டுப் பவுண் ,
சங்கிலி போட்டு சேட்டையும்
திறந்து விட்டு சிக மரிசலின் நட்
அதிலொரு தன் தொனிக்கும்.
வருடப்ப விட்டால், தனித் வெட்டி மரிச பெரியதொரு சன
எடு பிடி ஒரு கூட்டம் .
கை விசே
ծունւսոG) ......... 6uпѣня, G
இப்படிப் இராச த இன்று அ தனி மரமாய் இறு கண்ணிருடன் , கோலத்தில்.
மூன்று
முன்பு. அன்றெ
காலை நான்கு மல் அல்லோல கல் மூட்டை முடிச்சு இடம் பெயர்ந்து ருந்தனர். மரிசலி ஐந்து பிள்ளைகள அனைவரையும் சாவகச்சேரிக்கு தான் மட்டும் நா கூறி வீட்டில் நாள் மாலை இர தனக்கு இப்பட au (BGLOsip 9 கவேயில்லை. அ செய்த கார் தா சின்னாபின்னம D - Lu -- Jy 60) இடத்தில் இறர் ஒன்பது ஒன்பது பெட்டி வைக்கப்பட்டு இதே பாதிரியார பட்டு இடுகாட்ப எடுத்து வரப் கிடங்குகளில் ஒ வைக்கப்பட்டு,
 

ட்பைக்கற்றுடன்
து வந்தால் கர்த்த தனம்
றப்பு வந்து ஒரு கிடாய் *ன் வீட்டில் மயல் நடக்கும். வேலை செய்ய
Fம் வாங்க ஒரு
பெட்டிகளுடன்
கற்றடியில் ஒரு
பலர் நிற்பார்கள் பார் நடக்கும். (தே மரிசலின். தி வரிசையில். பரதேசிக்
மாதங்களுக்கு
ாரு நாள் அதி
ரணியளவில் ஊரே லோலப்பட்டது. க்களுடன் மக்கள் ஒடிக் கொண்டி னும் தம் மனைவி, 7. தாய் தகப்பன் ஒரு காரில் அனுப்பி விட்டு ளை வருவதாகக் நின்றான். அதே iண்டு மணியளவில் யொரு செய்தி வன் எதிர்பார்க் பர்கள் பிரயாணம் குதலுக்குள்ளாகி கி கார்ச் சாரதி ாவரும் அதே போயினர். உடல் களும் ளில் வரிசையாக தே ஆலயத்தில்
ல் பூசை வைக்கப்
bகு ஊர்வலமாக ட்டு ஒன்பது புது பிணங்களும்
கையரிலிருந்த
இடது துவாயால் தனது வாயைப் பொத்தியபடி வலது கையால் ஒன்பது பிடி மண் கிள்ளி உரிமை மண் போட்ட காட்சி .
இந்நிகழ்வோடு சோர்ந்து போனவன் இன்னும் நிமிரவில்லை.
கதவோடு சாய்ந்தபடி மரிசலின் அமர்ந்திருக்கிறான். பூசை முடிந்தது. மக்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆலயத்துள் மரிசலின் மட்டும் இருக்கின்றான்.
"மரிசலின் அங்கு வந்த பாதிரியார் குனிந்து அவனது முதுகைத் தடவுகிறார். மரிசலின் உணர்வு பெறுகிறான். பனித்திருந்த " கண்ணிர், துளிகளாய்-கன்னத்தில் வடிகின்றது.
"666...” “மரிசலின் கண்களைத் துடைத்துக் கொள். "சுவாமி நான் பட்டமரமாகி af Glasör.” "மனதை திடப்படுத்திக் கொள் மரிசலின்." "ஐயா" இது வரை சுவாமி என்ற ழைத்தவன் மன வேதனையால் மிகவும் கீழிறங்கி ஐயா என்ற ழைக்கிறான். வெதும்பிய மாங்காய் போல் அவனது நாடித் தோல் சுருங்க, அவனது உதடுகள் வேதனையால் துடிக்கின்றன. அவனது முகத்தில் உள்ளது துயர
உணர்வுகளைக் கிழித்துக் கொண்டு
கேள்வி உணர்வொன்று மேலோ ங்கித் தெரிகின்றது.
“என்ன மரிசலின்." "யேசு மீண்டும் பிறக்க மாட்டாரா? திடீரென்று அவன் கேட்கின்றான். மனிதர்களிடம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவகுமாரன் யேசு மனிதனாகப் பிறந்த தினத்தில் யேசு மீண்டும் பிறக்க வேண்டுமென்று மரிசலின் விரும்புகிறான். 8
இப்படியொரு கேள்வியை பாதிரியார் எதிர்பார்க்கவில்லை. பாதிரியார் ஆச்சரியத்தோடு மாரிசலினைப் பார்க்கிறார் .
கிணற்றுள் பாறாங்கல் வீழ்ந்து,

Page 9
அந்த அதிர்வில் கிணற்றின் அடியிலுள்ள துகழ்கள் தண்ணீரில்
மிதந்து, தண்ணீர் கலங்குவது போல். பாதிரியாரின் மனம் கலங்குகின்றது...!
இது வரை யாருமே கேட்காத கேள்வி. பாதிரியார்
கேள்விக் குறியோடு மரிசலினை பார்க்கிறார்.
"ஐயா யேசு மீண்டும்பிறக்க
மாட்டாரா?..." அவன் திரும்பவும்
கேட்கின்றான்.
"ஏன் மருசலின் அப்படிக் கேட்கிறாய்.”
"நான் யேசுநாதரிடம் ஒரு கேள்வி கேட்கப் போறன் ." மரிசலின் அழுகிறான்.
* ଛାt ଈର୍ଥr ତ୪r G3 és Git elf) offharaSaôr.... *
"ஐயா மிகப் பெரிய
வெளிச்சத்தில் வாழ்ந்த நான். ஒளியே புக முடியாத இருட்டறைக் குள்ள நிக்கிறன் , என்னால ஒண்டையுமே உணர முடிய வில்ல.
...மனித வாழ்க்கையில உண்மை எது எண்டு அவரிட்டைக்
கேட்கப் போறன். மரிசலின்
கூறுகின்றான்.
துயரத்தின் எல்லையில்
நிற்கின்ற ஒரு மனிதனிடம் இரண்டு
தீர்மானங்கள்தான் ஏற்படும்.
ஒன்று ஆன் மாவைத் துறப்பது
இரண்டு , ஆனி மீக விளக்கத்தை வேண்டுவது.
மரிசலின் ஆன்மீக விளக்க த்தைக் கேட்கிறான். и ипgbilhшпй அவனைப்புரிந்து கொள்கிறார்.
கண்வெட் டாமல் மரிச லினை சில விநாடிகள் பார்த்த பாதிரியார், இதிலிருந்து விடுபட்டு பலிபீடத்தின் பின் னாலுள்ள் சுவரில் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டி ருக்கும் யேசுவின் சிலையைப் பார்க்கிறார். யேசுவின் போத னைகள் பாதிரியாரின் காதுகளில் ஒலிக்கின்றன. ன்றிருந்த பாதிரியார்
fங் காரடிாய் வாசலில்
கைகள் இர6
பக்கமாக வைத் பின்னி.தலைை பலிபீடத்தை நே ஆமை வேக நிலத்தில் அவ தேய்படுகின்ற ப பாதிரிய மரிசலீனின் இ. மாய் சத்திரசி அவனது இதய செய்கின்றது. ஆத்மாவி உடல் த வெளியுல் கேற்ப -9| ଈJ ତଥ୍ୟ அமைந்திருந்தது ற்கேற்ப ஆத்மாவி இசைக்க வைத் இப்போ ஆத்மாவி கேற்ப.உடற் த துடிக்கிறான்.அ புரிந்து கொள்ள
அவன் ஊனக் கண்கள் திலுள்ள ஞான நாய்க் குட்டியின் பதைப் போல்
அதனால் வாழ்க்கையின் கேட்கின்றான் மரிசலினின் மன பலி பீடத்தின் பாதிரியார் அங்கி திரும்பவும் மரி வருகிறார். கை
பரின் னால் d
பாதணிகளின் ச
ஆலய 6
பாதிரியர் கடை
எத்தனையோ
”ஓட்டங்கள் கடலி
கின்றன. ஆனா வரையில் தன் உ இழந்ததில்லை. கடற் பரப்பில் ளில்லை.
அன்றில வரை சீரான மா
 

iண்டையும் பின்
து, விரல்களைப் யத் தாழ்த்திய படி ாக்கி நடக்கிறார். நடை. சீமெந்து
ரது பாதணிகள்
ந்தமான ஓசை. ாரின் இதயம், தயத்தை மானசீக செய்து நிலையை ஆய்வு
கிச்சை
ܡܸܫܟ̇3à .à
ன் இராகமும். ாளமும். ஸ்க ஆசைகளுக் து உடற்தாளம் உடற் தாளத்தி ன் இராகத்தையும் தான்.
! . . . . ன் இராகத்திற் ாளத்தைப் போடத் அதை அவனால் முடியவில்லை. உடலிலுள் ள மங்கி. இதயத் க் கண், பிறந்த கண்கள் துடிப் துடிக்கின்றது.
தான் அவன் உண்மையைக் . . . . பாதிரியார் தை உணர்கிறார். முன்னால் நின்ற ருந்து புறப்பட்டுத் சிலினை நோக்கி கள் இரண்டும்
5ட்டப் பட்டு . . .
த்தம். பாசலுக்கு வந்த லப் பார்க்கிறார். விதமான நீர் ல் வந்து சங்கமிக் ல் கடல் நீர் இது ப்புத் தம்மையை அது மட்டுமல்ல மேடு பள்ளங்க
ருந்து இன்று ாத அமைப்பு.
பின்னால் வைக்கப்பட்ட கைகள் இன்னும் அப்படியே கிடக்கின்றது. பாதிரியார் கடலைப் பார்த்தபடி நிற்கிறார்.
“மரிசலின்” .மேற்குரலால் பாதிரியார் மரிசலினை அழைக் கிறார்.
"ஐயா". வாழ்க்கையின் உண்மையைத்தானே கேட்கிறாய்." ஓம் ஐயா அதைத்தான்
கேட்கிறேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. குரல் தளதளக்க அவன் கூறுகின்றான். "gjuע ங்கள்தான் ஞானக் கண்ணின் திறவுகோல் கள் . . . உனது இதயத்தில் திறவுகோல்கள் போடப் பட்டு விட்டன. உனது ஞானக் கண்ணை மூடியிருக்கும் இமைகள் துடிக்கின்றன. இனிமேல் நீ யாகவே சகலத்தையும் புரிந்து கொள்வாய்.
சுவையான உணவு . . . . அழகான உடை. வசதியான உறைவிடம்,
உன்னைப் போன்றவர்க ளினதும், உன்னைவிட மேல்ான வர்களினதும் உறவு.இதுவரை காலமும் நீ கண்ட உலகம் இது
தான். தலை மயிரை எவ்வளவு
தூரம் அழகுபடுத்துகிறீர்கள். ஆனால் தலையிலிருந்து மயிர் உதிர்ந்துவிட்டால் எவ்வளவு தூரம் அருவருக்கிறீர்கள். எவ்வளவு தூரம் வர்ணம் தீட்டி அழகுபடுத்துகிறீர்கள்.அதை வெட்டும் போது வீட்டுக்கு வெளியே போய் நின்றுதான் வெட் டு கிறீர்கள் . . மனதன் உயிரோடு இருக்கும் போது அணைக்கிறீர்கள் இறந்துவிட்டால். அருகில் போகக் கூச் சப் படுகிறீர்கள்.
மரிசலின் இதுதான் மனித வாழ்க்கை. இப்படிக் கூறிய பாதிரியார் கோயில் வாசலிலிருந்து நிலத்தில் இறங்கி, குனிந்து ஒரு பிடி மண்ணை அள்ளி எடுக் கின்றார்.
“மரிசலின் இதைப் பார். "தன் கையிலுள்ள மண்ணைக்
நகங்களை

Page 10
காட்டுகிறார். மரிசலின் பாதிரி யாரின் கையிலுள்ள மண்ணைப் பார்க்கின்றான்.
".உனது குடும்பத்திலுள்ளவர்கள் இறந்து மண்ணாகி விட்டனர்.நீயும் மண்ணாகப் போகின்றாய். நானும்
மண்ணாகப் போகின்றேன். சகலருமே மண்ணாகத் தான் போகின்றார்கள்.
. . . . . . இது உலக நியதி. இதை யாராலும் வெல்ல முடியாது
தாயின் கருவறையில் உதயமாகுகின்ற ஒரு மனிதனின் வாழ்க்கை, கல்லறையில் அஸ்த மனமாகின்றது.இது நிரந்தரமற்ற இந்த உடல் வாழ்க்கையின் நியதி. .ஆனால் சிலர் கல்லறையில் தான் கருவாகுகின்றார்கள். இவர்களது ஜனனம் நிரந்தர மிானது. அவர்களுக்கு மரண
evenev.
இவர்களில் ஒருவர்தான் யேசுநாதர்.
அவர் வாழ்கிறார்.
வறுமை இதயங்களில். வேதனை போனவர்களின்
அடிமை இதயங்களில் அ
அவர்கள் அவர் வாழ்ந்தா தான் தொண்
அவர்களுக்குத்த
அவர்களுக்காகே
மரித்தார்.
மரிசலின்
நிலைக் உனது உடல் பார்ப்பதுபோல் உள் ள வர் களி கண்ணாடியில் 1 பார். உனக்கு களுக்குத் தொ சேர்ந்து போக் செய். அவர்க
m
水冰冰冰冰水水米冰冰水冰冰冰冰
"உரையாடல் கதாபாத்திரங்களுடன் இணைந்தும்,
கதையின் சூழலுக்கு ஏற்பவும் அமைய வேண்டும். இயல்பாகவே சாந்தமான ஒரு கதா உறுப்பினருக்கு கோபக் கனல் தெறிக்கும் உரையாடலைக் கொடுப்பது தவறு. அரசன் அரசவையில் பேசும் போது அதிகார உணர்வு தொனிக்கும். ஆனால் அந்தப்புரத்திலே நிகழும் சொல்லாடலில் இனிமை உணர்வு சுவைக்கும். உரையாடல் கருத்து வளம் உள்ளதாக அமைய வேண்டும். பார்வையாளரின் சிந்தனையைத் தாண்டுவதாக இருக்க வேண்டும். உரையாடல் சோர்வு
பட்டால் நாடகமே அழிந்துவிடும். உரையாடல் தெளிவில்லையெனில் நாடகத்தின் எண்ணம் தோல்வியுறும்”
பேராசிரியர்.நீ. மரியசேவியர் அடிகளார். 水业冰敛水冰水冰冰kk米米米 冰冰冰冰米冰水水米水水水水米 米水米米水k米水水水水来
 

இன்னும்
ப்பட்டவர்களின்
யால் வதங்கிப் இதயங்களில். }ப் படுவோரின் வர் வாழ்கிறார்.
மத்தியில்தான் 7. அவர்களுக்குத் ாடு செய்தார் . ான் போதித்தார். வே சிலுவையில்
உன் இதயத்தைப்
கீழ் உள்ளவர் 1ண்டு செய்.... காமல் தொண்டு ளோடு நீ சங்கம
மாகிவிடு.அவர்களின் இதயக் கண்ணாடியில் உனது இதயம் தெரியும்.
a 'e d 8 சீவியத்தில் உன்னை நேசித்தவர்கள் மரணத்தின் பின்பும் உன்னை நேசிப்பார்கள்.
w துயரங்களை ஏற்றுக் கொள்.
KO S தியாகங்களைச் சுமந்து
கொள்.
.மரணத்தை வென்று வாழ்வாய்.
இதுதான் வாழ்க்கையின் se 6öasi669ot D.. . . . . . . . பாதிரியார் கூறி முடித்துவிட்டு மரிசலினைப் பார்க்கின்றார்.
மரிசலின் இப்போது அழவில்லை! ダ
பாதிரியார் தன் அறையை நோக்கி நடக்கின்றார்.
காத்திருப்பு
வடித்த கண்ணீரும் சிந்திய வியர்வையும் பிழியப்பட்ட சென்னிரும் கூவி கேட்கிறது :
கடலை உழுது நெல்லை விதைந்துவிட்டு அறுவடைக்காகவா
காத்திருப்பது ?

Page 11
தனிமையில் இன்னமும் தனித்தேயிருக்கிறேன்.
நேற்றையில் முடிந்த இன்றையநாட்கள்.
என்றைக்கு இல்லாமல் போகும், இந்த
கந்தகவாசமும் கறையும் படிந்த காற்றின்
நுகர்வுகள்?
எனக்குள்
pl முகம் பதைத்து தேம்பியழும் நினைவுகள்,
தெரிந்தோ தெரியாமலோ பழகிக் கொண்ட முகங்கள்.
அன்னியப்பட்டுக் கொண்ட அகமும் புறமும்.
இங்கு இருத்தல் என்பதே இல்லாமல் போவதற்கு
Fipaăți இருப்பினும்
இனியும்
நாங்கள்
இருப்போம் இறக்கும் வரை.
இந்த நாட்களி
இ
:
 

R
0• • • • • • •
ந்த
ருண்ைட உலகின் ங்கோ
ர் மூலையில் ளறிக் கொண்டிருக்கும் IsăT.
ந்நேரம்
ந்தடியும்
த்தமும்
ய்ந்து போய்
னித்து க்கிடக்கும் ன்னுடைய கிராமத்து ணல் ஒழுங்கைகள்.
Jittg шинй ட்டுத்திண்ணையில் சந்தன் கூத்தும் ட்டக்களரியும் தடுவாரற்றுக் கிடக்கும்
(5 1ழகியல் வசந்தம் 1ழிந்து பாய்க் கொண்டிருக்கும் ன்னுடைய ஊரின் uifuai) ண்மைகள்
ந்த
லகிற்கு
ங்கே தரியப் போகிறது?
- ஆரையம்பதி .ே ரவிவர்மன் -

Page 12
*கனவு அல்ல”
மானுட விளக்கே மனிதனின் இலக்கே ஓ கிறிஸ்துவே கொலைஞன் ஏரோதன் இன்னமும் கொலுவிருக்: நாட்டிற்குள் புகுந்து ெ உரோமானியர்கள் எங்களைத் துன்புறுத்த, ஒதுக்குப்புறமான
O5 பனங் கூடலுக்குள் மனித எலும்புகளாலான ஒரு தொழுவத்தில் துப்பாக்கிகளின் அட்டிய நீ பிறந்திருப்பதாய் ஒரு கனவு. கண் விழித்துப் பார்க்கி காலம் அண்மித்துவிட்ட
 
 

மண்ணின் மனிதர்களின்
மனக் கலக்கங் கண்டு வடபுலத்து வான் முகம் உடைப்பெடுத்து ஓடுகிறது, எத்தனை எத்தனை
برے بربر
மாத்தாள் மரியாள்கள் தங்கள் சகோதரர்களுக்காக அழுது புலம்புகிறார்கள். எத்தனை விதவைகள் தங்கள் மைந்தர்களைத் தேடி விதிகளில் விம்முகிறார்கள். வானத்தை அசுத்தப்படுத்தி கழுகுகள் போடும் குண்டு எச்சங்கள் வீடுகளை நொருக்க உயிரைக் கையில் பிடித்தபடி தப்பி ஓடும் மக்கள் கூட்டம் * ஏரோதிற்குப் பயந்து
எத்தனை சூசை மரியாள்கள்

Page 13
தங்கள் பிள்ளைகளுடன் எகிப்திற்கு தப்பி ஓடுகிறார்கள். செயற்கையாய் ஊனமுற்று வாழ்வைத் தொலைத்தவர்கள் ஒரு மீட்பனுக்காக கண்விழித்திருக்கிறார்கள். பசிப் பாம்பு தீண்டியதால் அலரி விதைச் சஞ்சீவியில் சுகங் கண்டோர் இழவையா சொல்லியழ! இங்கு போதனையைக் கேட்க களத்திற்கு வந்தவர்கள் பசியால் வாடுகிறார்கள் ஆனால் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன் துண்டுகளும் கையிருப்பிலுண்டு பிட்டுக் கொடுக்க ஒரு நல் மீட்பனுக்காக.
الرجليل
 
 

‘விளைவுகள்”
**களை எடுப்பு' என்று சொல்வி கிழக்கு வயல் வரம்புகளில் பிடுங்கிப் போடப்பட்ட எமது குடல்கள்
நெற்பயிர்கள்
கருகிக் கிடக்கின்றன. எமது வயல்களில் நெற்பயிரை விழுங்கிய மிடுக்கில்
e56ð) af SGII' சடைத்து நிற்பதைப் பார்த்தபோது எமது வயிறு பற்றி எரிந்தது. சிவப்பு நெல் மணிகளாய் à\ | கண்ணிர்த் துளிகள் எரிவுடன் உதிர்ந்தன.
%Sܐ݂ܵܬܹܿ2
mæCQso பூவடிக்கும் தேனமுதை தாம்குடித்து மகிழ்ச்சியுறும் வண்டுகள் போல் வாழ்க்கையைச் சுவைக்கும். வேட்கையில் என், நெஞ்சு பிரார்த்தித்தபோது முள் முடியையும் சிலுவையையும் அல்லவா பரிசாகத் தந்துள்ளாய், விளங்கிவிட்டது.

Page 14
*్క
மனிதருடைய பண்புகளைப் புலப்படுத்தும் கலைகளுள் நடனக் கலை முக்கிய இடத்தை வகிக்கின்றது. அழகியற் சிறப்பும், ஆத்மீகப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்ற தொன்மைமிக்க கலையே நடனக் கலை. என்னாட்டுக்கும் இறைவனாம் அந்த தென்னாடுடைய சிவனையே ஆடவைத்து கலை வண்ணம் கண்டவன் தமிழன். தெய்வீக மணம் கமழும் திருக்கோயில் சுவர்கள் எங்கும் ஆடற்கலையின் அழகுதனைக் காட்டி அதில் ஆண்டவனைத் தொழுது நின்றவன் தமிழன். இவ்வாறாக தெய்வீக நிழலிலே நன்கு வளர்ச்சி பெற்ற இக் கலையானது மனித இனத்தின் பல் வேறு உணர்வுகளையும், சமயத் தத்துவங்களையும் நன்கு புலப்படுத்தும். வண்ணம் கண்ணுக்கும் கருத்துக்கும் நல்விருந்தாக அமைந்து, இன்று நாம் காணும் பரத நாட்டியமாகப் பரிணமித்தது.
ஆய கலைகள் அறுபத்தினான்கு என்று பண்டைத் தமிழ் நூல்கள் பகருகின்றன. அவற்றுள் பரதக் கலையே முதற் தோன்றியிருக்கலாம் என்பதற்கு வரலாற்று வாயிலாக பல சான்றுகள் உள. ஆதிகால மனிதன் காட்டுமிராண்டியாக கூட்டுவாழ்க்கையை அறியாதவனாக இருந்த ஒரு கால கட்டத்தில், தன் கருத்துக்களைப் பரிமாறவும், உறவுகளை வளர்க்கவும், தன் உடல் அசைவுகளையே ஊடகமாகப் பயன்படுத்தினான். அவன் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளையும், மனனழுச்சிகளையும் மற்றவர்களுக்கு காட்டுதற்கு மொழி என்ற ஒருசாதனம் தோன்றுவதற்கு முன்னர் தன் அங்க அசைவுகளின் மூலம் அவற்றை வெளிப்படுத்த விழைந்தான். நிலைத்த ஒருபொளின் தோற்றத்திலும் பார்க்க அதன் அசைவில் ஒருவித அழகும் கவர்ச்சியும் தென்படுவதை அன்று அவன் கண்டான். அதை இன்றும் நாம் காண்கிறோம். இதுவே நாளடைவில் படிப்படியாக வளர்ச்சி யடைந்து, குதித்தது கூத்தாகவும், கூச்சலிட்டது இசையாகவும், அசைவது ஆட்டமாகவும், கையோடு கைதட்டியது திாளமாகவும், அமைந்தது எனலாம். வெவ்வேறுஉணர்ச்சிகளை வெளிப்படுத்த முயன்ற
 

போது அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பாவமாக மாறியது. காலப்போக்கில் இவ்வாறான கூச்சல், குதித்தல், அசைதல், ஆடுதல், கைதட்டுதல், போன்றவற்றில் ஒரு வித இரசனையும், அழகும், கவர்ச்சியும், இனிமையும் இணைந்து மனதிற்கு இதமானதொரு மகிழ்ச்சியைத் தருவதை உணர்ந்தான். அவை முறையே, இசையாக, கூத்தாக, ஆட்டமாக, தாளமாக, பாவமாக மாறி மற்றவர்க்கும் அதைக் க்ாட்டி மகிழ வேண்டும் என்ற எண்ணத்தையும் Aஊட்டியது. ஒருவன் ஆட மற்றவன் அதைப் பார்த்து மகிழ்ந்தான். இவ்வாறு சிலர் ஆட பலர் பார்த்து மகிழ்ந்தனர். காலகதியில் பல புதிய உத்திகள் புகுத்தப்பட்டு பலரின் மனதைக் கவரும் அழகுக் கலையாக, பரதக் கலையாக, மிளிரத் தொடங்கியது நடனக் கலை.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைத் தமிழர் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டுவோமானால் நடனக்கலை அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாக இருந்ததை நாம் கான முடிகின்றது. சங்க கால இலக்கியங்கள் புாணன், பாடினி பற்றி பகருகின்றன. அங்கே பாணன் யாழ் வாசிக்க பாடினி ஆடுகிறாள். சங்கமருவிய கால இலக்கியமாகிய சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வேத்தியல், பொதுவியல் ஆகிய இரண்டிலும் கற்றுத் துறைபோகிய நாட்டியப் பேரழகி மாதவி பற்றியும், அவளுடைய அரங்கேற்றத்தைப் பற்றியும் அழகுறக் சுற்றியிருக்கின்றமையை நாம் காண்கின்றோம். அந்தக் கலைப் பேரழகி மாதவி இந்திர விழாவில் ஆடவில்லை, என்பதற்காக பூம்புகார் நகரமே கவலையில் மூழ்கியது, என்று காவியங்கள் பகருகின்றன. அந்த அளவுக்கு நடனக் கலையைப் போற்றியும், பேணியும் வந்திருக்கிறார்கள் பண்டைத் தமிழ் மக்கள்.
ஆனால் சமணமும், பெளத்தமும் தமிழ்நாட்டில் தலை தூக்கிய ஒரு காலகட்டத்தில் நடனக்கலை புறக்கணிக்கப்பட்டது. கற்புக்கு அறிகுறியான முல்லை
நாட்டிய தாரகை
நளாயினி இராசதுரை
மலரை அணிந்திருந்த பாடினியின் கையில் இருந்த நடனக் கலை, விறலியர், கூத்தர் என்போரது கலையாக மாறியது. கால வேகத்தின் மாற்றத்தில் இந் நடனம், சதிர், தேவதாசி நடனம், தேவரடியாள் ஆட்டம், சின்னமேளம் எனப் பல பெயரால் அழைக்கப்பட்டு இழிநிலை அடைந்தோர் ஏற்கும் கலையாக கருகப்படக் கூடிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் நடனத்திற்கும் சமயத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளை புராணங்கள். இதிகாசங்கள் வாயிலாக நாம் பார்க்கும் பொழுது இது ஒரு தெய்வீகக் கலையாகத் திதழ்கின்றமையைக் காணலாம். மக்ககள்

Page 15
படும் துன்பத்தைக் கண்டு அவர்களை மகிழ்விக்க இந்திரன் வேண்டிக் கொண்டதன் நிமித்தமே பிரம்மா ஐந்தாம் வேதமாக நாட்டியக் கலையைப் படைத்தார் எனவும், பின்னர் சிவபெருமான் முன்னிலையில் காந்தவர்களாலும், அப்சரஸ் பெண்களாலும் இது
● 影 剑 • گھر "நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என ஆடிக் காட்டப்பட்டதென்றும், இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தண்டு முனிவர்மூலம் தாண்டவத்தையும், பார்வதி உஷை மூலம் லாஸ்யத்தையும் கற்பித்து இடைக் குலப் பெண்கள், செளராஸ்டிரப் பெண்கள் வழியாக உலகெங்கும் இக் கலையைப் பரப்பினார் என்று புராண வரலாறு கூறுகின்றது. இந்தியாவில் இன்றும் கோயில்களில் நடன மண்டபம், தருக்க மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றமையும் கடவுளர்மேல் வைத்த நேர்த்திக் கடனை காவடி ஆடித் தீர்க்கும் பக்த கோடிகளின் பாங்கும், இக்கலை சமயத்துடன் இணைந்த ஒரு தெய்வீகக் கலையாகவே வளர்ந்து கொண்டு வந்திருக்கிறமைக்குச் சான்றாகும். துாரதிஸ்டவசமாக ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தின்ாலும், அந்நிய மதங்களின் வருகையினாலும் இக்கலையானது தேடுவாரற்று தெருவீதியில் காணும் கலையாகவும், விலை மாதருக்கு மட்டுமே உரித்தான தொரு சொத்தாகவும் மாறி வரும் நிலையில் இருந்தது. ஆனால் கலையில் வல்லோரும், கற்றறிந்த பண்டிதரும் நடனக்கலைக்கு புத்துயிர் கொடுக்க முன்வந்தனர். பட்டிகள் தொட்டிகள் மாத்திரமல்ல, பல்கலைக் கழகங்களும் பரத நாட்டியத்தை ஒரு பண்புமிகு கலையாக, திராவிடப் பண்பாட்டின் சின்னமாகப் போற்றத் தலைப்பட்டனர். இது நடனக்கலையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின் தொடக்கத்தில் இது உயர்குடி வர்க்கத்தினரும், பண வசதி படைத்தவர்களும் மாத்திரமே பயிலக் கூடிய ஒரு நாகரீகக் கலையாக மாறத்தொடங்கிற்று. ஆனால் இன்று சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இதற்கு ஏற்ப்பட்ட மகத்துவத்தின் காரணமாக, ஏழை எளியவர், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்ற வேறு பாட்டைக் கடந்து, ஆர்வமுள்ள அனைவரும் கற்கக் கூடிய அழகுக் கலையாக மிளிர்ந்துள்ளது. இன்று தமிழர் மாத்திரமல்ல வெவ்வேறு இனத்தவரும் ஆர்வமுடன் பயிலும் ஒரு சர்வதேசக் கலையாகவே இது மாறியுள்ளது. பாரத நாட்டின் தேசீயக் கலை என்று கூறுமளவிற்கு அந் நாட்டிற்கு புகழைத் தேடித்தந்த கலை பரத நாட்டியக் கலை ஒன்றேதான். எமது மண்ணில் பாடசாலைகள் தொட்டு பல்கலைக் கழகம் வரை பரத நாட்டியம் ஒரு பாடமாக அமைந்துள்ளமையும், யாழ் கல்வித் திணைக்களம் வட இலங்கை சங்கீத சபையை நிறுவி, வழங்கிவரும் ஊக்கமும் இக் கலைக்கு புத்துயிர் ஊட்டும் புது
 

முயற்சிகளாகும். இங்கு மலையக மக்களினதும் கிராமிய மக்களினதும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கிராமிய நடனங்கள், பரத நாட்டியம், கதகளி, கண்டிய நடனங்கள் என்பன நாகரீக சூழலுக்கேற்ப நவீன உத்திகளை ஏற்று வேகமாக வளர்ந்து வருகின்றது. காலத்தின் தேவைக்கேற்ப கலையில் புதுமைகளும், புது உத்திகளும், மாற்றங்களும் புகுத்தப்படுதல் இயல்பேயாயினும், பரத நாட்டியக் கலையைப் பொறுத்த வரை சரித்திர ரீதியான மேடை நிகழ்வுகளில் அதன் மரபும் மாண்பும் வழுவின்றிப் பேணப்படுதல் அவசியமாகின்றது.
நுண்கலைகளுள் நடனக்கலையே மிகவும் சிறந்தது. ஏனைய நுண்கலைகளில் உள்ள சிறந்த அம்சங்கள் அனைத்தும் இக்கலையில் அடங்கி யிருக்கின்றது. இது ஒரு அபிநயக்கலை. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலன் பயக்கும் ஒரு பயிற்சி. சமசீர் எனப்படும் அழகினை இது ஆதாரமாகக் கொண்டுள்ளது. அழகிய ஆடை அணிகலன்கள் இதற்கு மெருகூட்டுகின்றன. சுருங்கக் கூறின் வாழ்க்கையின் அடிப்படைத்தத்துவங்களான, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் அளிக்கவல்லகலை இதுவே.
கலையைப் பொறுத்தவரை மற்றவனைவிட தான் உயர்ந்தவன் என்ற நிலை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு கலைஞனும் படைப்புச் சவாை அவனது தனிப்பட்ட போக்கிலே எதிர் கொள்கிறான். ఒశ32 --~~~ ۔۔۔۔ججہ

Page 16
அவன் ஒரு ஆணழகன். கண்ட வரை மயங்கும் கட்டழகன்களம் பல கண்ட காளை. கண் இமைக்காது களத்தில் போராடி வீரவடுக்களைத் தாங்கி 'தழும்பன்" எனப் பெயர் பெற்ற தானைத் தலைவன். அன்றொரு நாள் அந்தி மாலை நேரம், அலைமோதும் அந்தக் கடற்கரையோரம் அவன் கண்ணெதிரே வந்தாள் ஒரு பெண்ணழகி அவள் பெயர் வடிவழகி. கண்ணொடு கண் நோக்கியது. காதல் பிறந்தது. தழும்பேறிய அவன் தடந்தோள்களைத் தழுவ நினைத்தாள் பருவத்துடிப்பின் விளிம்பில் நிற்கும். அந்தப் பாவை. ஆனால்தமிழ்ப் பெண் அல்லவா-நானம் தடுத்தது. பார்வையாலே பல மொழி பேசினாள். பாவம் அந்தக் காளை பதறினான்.பருவத்துடிப்பின் நோய் தன்னைப் பற்றுவதை எண்ணிக் கதறினான். அக்கணமே பற்றிய அந்த நோய்க்குப் பரிகாரமும் அவளேதான் என்பதையும் உணர்ந்தான்.
"இருநோக்கு இவளுண்கண் உள்ளது. ஒரு
நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய்மருந்து"
காதல் மலர்ந்தது. ஈருடல் ஒருயிராய் இணைந்த வாழ்வு தொடங்கிற்று. அன்று மாலை மயங்கும் நேரம்: மலர் மாலையோடு வந்தான் அந்தக் காளை. அவிகை கண்டவுடன் புள்ளிமான் போல் துள்ளி வரும் அந்தப் பூாணுவ அன்று பேசவில்லை;-அவன்
மார்பில் முகம் புதைக்க கோலம் என்று ஏறிட்டுப் பார்த்தான் அவன். அதற்கு அவள் பரந்த உங்கள் மார்பழகு பல பெண்களின் கண்பட்டு பொதுவுடமையாயிற்றோ என்று ஏங்கிற்று என்னுள்ளம். அதனால்த்தான் இந்தத் தயக்கம் என்று ஊர்டினாள் அந்த வடிவழகி.
“பெண்ணியலார் எல்லோரும் கண்ணின் பொது வுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு"
R அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கெஞ்சினான் அவன். அவளோ மிஞ்சினாள். கனிந்த மொழி பேசி காதல் வலை வீசினான். அவளோ குனிந்த தலை நிமிராது குறும்புப் பார்வையால் அவனைக் கடித்தாள். மாலை வாடுகிறதே கண்ணே என்றான். அவள் மெளனம் கலைவதாகத் தெரியவில்லை. அந்நேரம் அவன் மனதில் தோன்றியது ஒரு எண்ணம். இந்நேரம் நான் தும்மினால் "நீடு வாழ்க" என்று வாழ்த்தவாவது வாய் திறப்பாள் என்றுநினைத்தான். ஏதோ ஒருவாறு
 
 

வலிந்து தும்மியே விட்டான்.
"ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவார் கென்பாக் கறிந்து"
ஆனால் நடந்ததோ வேறு. அவள் மெளனம் கலைந்தது? ஆனால் மன வேதனையோ கூடியது: யாரை நினைத்து இப்பொழுது தும்மினிர்? என்னையா? அன்றேல் வழிதனில் கண்டவனிதைகள் பலரில் ஒருத்தியையா? வேல் பட்டும் வலிக்காத அவன் நெஞ்சம் வலித்தது. இவள் சொல்கேட்டு. துடித்தான் அவன்; செய்வதின்னதென்று அறியாது திகைத்தான்.
"வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினார் என்று”
ஆனால் விதியோ அவனோடு விளையாடியது. இப்பொழுது உண்மையாகவே அவனுக்கு தும்மல் வந்து விட்டது. ஐயகோ. இடியேறு கேட்ட நாகம் போல் துடிக்கப் போகிறாளே என்ற நினைப்பில் அதை அடக்கப் முயன்றான் ஆனால் முடியவில்லை. அந்தோ பாவம். அவளிடம் அகப்பட்டுக் கொண்டான். குனிந்த தலை நிமிர்ந்தாள், குமுறும் எரிமலையானாள். யாரையோ நினைக்கின்றீர், அதை எனக்கு ஒளிக்கவென்று வரும் தும்மலையோ மறைக்கின்றீர். ஏனோதான் என்னை வருத்துகின்றீர். என்று வீங்கும் இளமுலையாள் விக்கி விக்கி அழுதாள்
"தும்முச் செறுபப அழுதாள் நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று”
மனத்தாலும் மறுபெண்ணை நினைக்காத உள்ளத்தான். அவள் நிலை கண்டு திகைத்தான். கட்டியணைத்தான். கனிமொழியே, என் கன்னித் தமிழமுதே, காதலியே, கடவுள் மேல் ஆணை உனைத் தவிர உலகில் யாரையும் நான் நினைத்திலேன். என்றான். யாரையும், யாரையும் என்று நீங்கள் கூறுவதே எனக்குக் கூற்றுவன் போல் இருக்கின்றதே, "என்னைத் தவிர யாரையும் நீங்கள்" என்று வேல் உழுத மார்பன் நெஞ்சில் தன் விரல் உழுது விடை கேட்டான்.
"யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று"
படை கண்டும் அஞ்சாத பண்டைத் தமிழ் மகன் அந்தத் தழும்பன், அவள் நிலை கண்டு கலங்கினான். அவள் ஏறிட்டு அவனையே நோக்கினாள்.

Page 17
அவள் பார்வை ஆயிரம் அர்த்தங்களை உதிர்த்தன. காளையின் உள்ளத்திலே அவை காமத் தீயை மூட்டின. கட்டியனைத்தான் அவள் கொடியிடையை வளைத்தான், கொவ்வை இதழை நனைத்தான். அங்கே.
"பாலொடு தேன் கலந் தற்றே பணி மொழி வாலெயிறு ஊறிய நீர்"
கட்டிக் கரும்பே என் கற்பகமே, காலமெல்லாம் உனையன்றி கண்டறியேன் வேறு பெண்ணை. இப் பிறப்பில் உனைப் பிரிந்து இமைப் பொழுதும் வாழேன் நான். வண்ணத் தமிழ் மகளே வடிவழகி இது என் உறுதி என்றான்.
உலகம் தோன்றிய காலத்திலேயே ஒலியும் தோன்றியுள்ளது. நாம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். ஆகையால் இந்த ஒலி, ஒளி வடிவங்களை தெய்வத்தோடு ஒப்பிடுகிறோம். உயர்திணை, அஃறிணைகளிடத்திலே ஒலிகள் தோன்றுகின்றன. உயர்திணையாகிய ஜீவராசிகளிடத்திலே இருந்து இயற்கையான ஒலிகளும், சடப் பொருள்களிலேயே இருந்து செயற்கை மூலமும் ஒலிகள் தோன்றுகின்றன. இந்த ஒலிகளை நாதம், உறுமல், புலம்பல், தகர ஒலி, மனித ஒலி என அவ்வவ் ஒலிக்கேற்ப வகுத்துக் கொள்கிறோம். இதிலே நாதம் என்னும் ஒலி ஒர் பண்பாகும். மனதிற்கு ஆசையை த்ாண்டுவதுமான இடத்தை வகிக்கிறது. முக்கியமாக இசை உலகிலே நாதம் என்பது வாத்தியங்களிலே இருந்து வரும் ஒலியைக் குறிக்கிறது. இந்த நாதம் ஓங்கார வடிவம் என்றும் , பிரணவ சொரூபமானதென்றும் தெய்வத்தோடு ஒப்பிடுகிறோம். மனிதனுடைய உருவத்திலே இருந்து இந்த நாதம் எப்படி உருவாகிறது என்று பார்க்கும்போது மனிதனுடைய எண்ணம் அல்லது நினைவு காற்றாக மாறி உடலின் உள்ளே தோன்றும் போது, உடலில் உள்ள வெப்பத்துடன் மோதி ஒர் உருப்பெற்று குடல் வழியாக இருதயம், சுவாசம், போன்ற உறுப்புக்களுக்கூடாக ஈற்றில் மிடற்றின் வழியாக வருகின்றது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. செயற்கையான முறையிலே வரும் நாதங்களுக்கும் இதே போன்ற ஓர் தொடர்பு இருக்க
 
 

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண் நிறை நீர் கொண்டனள்"
அவள் உள்ளம் மகிழ்ந்தது. ஆனந்தக் கண்ணீரால் அவள் கன்ன்ம் சிவந்தது. அடுத்த கணம் அவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.
"ஊடல் உணர்தல் புணர்தல் இவை - காமம் கூடியார் பெற்ற பயன்”
வேண்டும். மிருதங்க வாத்தியத்திலே வரும் நாதத்தை ஆராய்ந்து பார்ப்போமானால் அந்த வாத்தியத்தின் உற்பத்தி, கடைந்த மரம், இறந்த மிருகத்தின் தோல் போன்ற உயிரில்லாத பொருட்களால் செய்யப்பட்டது. கட்டையிலே இருபக்கமும் தோலைப் பொருத்தி, வார்போட்டு இறுக்கி, வலது பக்க மையத்திலே கரணை எனும் சாதம் போட்டு, மேற்தோலிற்கும் கீழ்த் தோலிற்கும் இடையிலே ஓலை வார்ந்து சொருகி. ஜீவனுள்ள மனிதனின் இரு கைகளினால் அடித்தும் விரல்களை பிரட்டியும், அமுக்கியும் உயிர் கொடுத்து பேச வைக்கப்படுகின்றது. வாயினாலே p5nub என்னென்ன விதமான நாத வடிவத்திலே உள்ள சொற்களை உதிர்க்கிறோமோ அத்தனையும் விரல் பேச்சினாலே வருகின்றது. இந்தியாவில் பிரபல்ய மிருதங்க வித்துவான் திரு.ரி.வி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு பாடகர் எந்த சுரஸ்தானத்தில் நிற்கிறாரோ அந்த சுரத்தில் அவரும் மிருதங்கத்தில் நாதம் கொடுத்து வாசிப்பார். அவரின் வாசிப்பைக் கேட்பதின் மூலம் அறியலாம். மிடற்றின் வழியாக வரும் நாதத்தை நாக்காலும் சொண்டாலும் வார்த்தை ஆக்குவது போல விரல்களைப் பிரட்டி, அடித்து அமுக்கி வார்த்தை ஆக்கப்படுகின்றது. இந்த நாதத்திலே மயங்காதார் யார் உளர். இதன் உற்பத்தி வரலாறே இதற்கு சான்று. சிவபெருமான் உடுக்கை என்னும் வாத்தியத்தை அடித்தார் என்றும், அந்த நாதத்திலே இருந்து கெட்ட தெய்வங்களும், அகோர வடிவுடைய வேறு பிறப்புக்களும் தோன்றிய போது தேவர்களும் முனிவர்களும் பயந்து ஒடி ஒளித்தனர். இதனை அறிந்த சிவன் அதை இரண்டாக முறித்து மறு பக்கம் பொருத்தி மிருதங்க வடிவமாக்கி வாசித்த போது, வசந்த காலம் மாதிரியான சூழ்நிலை தோன்றி நல்ல தெய்வங்களும், ஒடியவர்களை ஈர்க்கின்ற நாத ஒலிகளும் ஏற்பட்டது. வாத்தியத்தின் வடிவத்தைப் பார்க்கும் போது வரலாற்றிற்குரிய சான்று பொருத்தமாய் உள்ளது. முற் காலத்திலே

Page 18
மண் களியினால் கொட்டை உருவாக்கி வாத்தியம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் "நந்தி மத்தளம் கொட்ட மத்தள வயிறனி தண்ணுமையுடையோன்" என்னும் வரிகள் பாடல்களிலும் சோழர்கால சிற்ப, ஓவியங்களில் இருந்தும், இவ் வாத்தியம் அதி உன்னத இடத்தை வகிக்கிறதென்பதை அறியக் கூடியதாக உள்ள்து. இவ் வாத்தியத்தின் நீளம் கூடி க் குறைவதினால் நாதத்திலே வnத்தியாசப் படுகின்றது. ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் குரலிலே வித்தியாசம் இருக்கின்றதோ அதேபோல வாத்தியத்திலும் ஆண், பெண்ணாக இருக்கின்றது. அண்மையில் வெளியான சினிமாப் படம் ஒன்றில் மிருதங்க வித்துவானின் வரலாறு சித்தரிக்கப் பட்டுள்ளது. அவரின் மிருதங்க நாதத்தினாலே காயாக இருந்த ஒரு வாழைக் குலைகணிகிறதாக காட்சி வருகிறது. இதன் மூலம் எவ்வளவு தூரம் இந்த நாத நாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இசைக்கு மிகவும் அவசியமானதாக மிருதங்கம் அமைகிறது. இசை, வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நாட்டிய இசை, மெல்லிசை என உள்ளது.
சங்கீத ரத்தினம் சி. மகேந்திரன்
இவற்றிற்கு பக்க பலமாக உதவி செய்து கச்சேரியைக் களைகட்ட வைப்பது உப்பு, புளி அளவுடன் சேர்ந்த ருசியைக் கொடுப்பது போல இவ்வாத்தியமாகும். சுருதி மாதா, லயம் பிதா என தகப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது. ஓர் பாடகரின் உருப்படிகளில் வரும் சங்கதிகள் கற்பனாஸ்வரம், அதில் வரும் கணக்குகள் எடுப்பிடங்கள் போன்றவைகளை பின் தொடர்ந்து அதற்கேற்றாப் போல் கமக. புரட்டல், மேற்காலமாக நாதங்கள்
அடங்கும்படியாக வாசிக்கும் போது ஜீவராசிகளை இசைய வைக்கின்றது. நாட்டியக் கச்சேரியிலே, நட்டுவனாருக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை வகிப்பது மிருதங்கம். ஒரு இசைக் கச்சேரிக்கு வாசிப்பது சற்றுச் சுலபம். நாட்டியக் கச்சேரிக்கு வாசிப்பதென்பது மிகவும் ஆழமானதும், அனுபவமானதுமாகும். பாட்டு, நட்டுவாங்கம், சொற்கட்டுகள், என்பவற்றோடு காலிலே, asev, கழுத்திலே, கண்ணிலே வரும் அசைவுகளுக்கேற்ப வாசிக்க வேண்டும். ஐதிகளுக்கேற்ப அபிநயங்கள் வருவதுமுண்டு. ஜதிகள் ஒரு கணக்கிலே வர - அபிநயங்கள் இன்னொரு கணக்கிலே’ வந்து கொண்டிருக்கும். உதாரணம் நாட்டைக் குறிஞ்சி ராகத்திலே அமைந்த "ஸ்வாமி நான் உந்தன் அடிமை" என்னும் வர்ணம் இவற்றை துல்லியமாக எடுத்துக்
 

காட்டி இரசிக்க வைப்பது மிருதங்கமாகும். மிகவும் நுட்பமான அறிவும் லயமும், உடனுக்குடன் கற்பனை வளமும் உள்ள ஒருவரால்தான் மிகவும் சிறப்படையச் செய்ய முடியும். நவரசங்களிலே ஒவ்வோர் ரசங்களுக்கேற்ப பாவ அமைப்பிலே சொற்கட்டுகளை அமைத்து வாசித்தால்தான் அவ்வுணர்ச்சியைப் பிரதி பலிக்கும். வீர உணர்விற்கு மத்திம கால சொற்களை பிரயோகிக்கக் கூடாது. அதிர்வைக் கொடுக்கும் நாதத்தோடு கூடிய கண்ட நடை போன்ற சொற்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தியாவிலே முதன்மை ஸ்தானத்தில் ஒருவராகிய உமையாள்புரம் சிவராம் என்பவர் வாய்ப்பாட்டில் உருப்படிகள், கீர்த்தனங்கள். துக்கடாக்கள், ஸ்வரங்கள் என்பவற்றிற்கும் வாத்திய ங்களிலே வீணை, வயலின், புல்லாங்குழல், கெஞ்சிற் (முகவீணை) என்பவற்றிற்கும். நாட்டியம், கதா காலாட்சேபம், பண்ணிசை என்பவற்றிற்கெல்லாம் எப்படிஎப்படி பக்க வாத்தியமாக மிருதங்க வாத்தியத்தின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதை ஓர் செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறியத் கூடியதாக இருந்தது. மனித வாழ்க்கைக்கு இசை, இசைக்கு மிருதங்க நாதம் மிகவும் இன்றியமையாததாகின்றது. இதையே பூரீ தியாகராஜ சுவாமிகள் "சொக சுகா மிருதங்க தாளமு” என்ற தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளார். எமது இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற நாடுகள் பல ஆய்வுகள் செய்கின்றன. கனடா பல்கலைக் கழகத்திலே தென்னிந்திய இசை என்னும் ஒரு பாட நெறியை உருவாக்கி அதிலே மிருதங்க இசையையும் அறியக் கூடியதாக, கற்கக் கூடியதாக இந்திய அறிஞர்களை அழைத்து போதிக்கப்படுகின்றது. கலை இன்பமே நிலை இன்பமாகும்.
率水来来米水来率来本米冰本事率
இசையோடு இணைந்தவர்கள் 本次收本水来本本本本水水冲本本事本本本本本*本本
சதாசிவன் யமளேந்திரர்
நந்தியம் பெருமான் JeygósusTITf
நான்முகன் ஆதிவாயிலார்.
கலைமகன் பாண்டியன் மதிவாணன்
தும்புரு இராவணன்
நாரதர் அதுமான்,
கம்பளர் மதங்கன் அசுவதரர் அருச்சுனன்
Ansarvsliv திருஞான சம்பந்திர் அகத்தியர் திருநாவுக்கரசர்
சிகண்டி கந்தரமூர்த்திநாயனார்
நம்மாழ்வார்

Page 19
மனித வாழ்விலே நுண் கலைகள் !முக்கியமான இடம் ஒன்றினை வகுக்கின்றன. இந்திய பூணகலைகள் சிந்து சமவெளி நாகரீக காலம் (கி. மு. 3000) தொட்டு இற்றைவரை சுமார் ஐயாயிரம் ஆண்டு வரலாறு கொண்டவை. வாய்ப்பாட்டு இசைக் கலையே நுண் கலைகள் யாவற்றிற்கும் அடிப்படையானது. இதை "விஸ்ணு தர்மோத்திர புராணத்திலே* மார்க்கண்டேய முனிவருக்கும் வஜ்ர எனும் அரசனுக்கும் நடந்த சம்பாஷணை மூலம் அறியலாம்.
மக்கள் வாழ்க்கையிலே "தெய்வம் என்பதோர் சித்தமுண்டாக" கலைகள் இறைவனுக்கே அர்ப் பணிக்கப்பட்டன. குறிப்பாக இந்திய கலைகள் அனைத்தும் தெய்வீக நிழலிலேயே தான் வளர்ந்து வந்தன. இறைவன் வெவ்வேறு வடிவங்களிலேயே கலைகளின் வடிவாகவும், முடிவாகவும் கருதப் பட்டான். இதனை நான்கு வேதங்களில் ஒன்றான "சாமவேதம்" விளக்குகின்றது. எனவே இறைவன் "இசைப் பிரியன்” ஆகின்றான். இறைவன் இசைப் பிரியன் ஆதலால், அவன் காதில் தும்புருவும், நாரதரும் எந்நேரமும் இன்னிசை பொழிந்த வண்ண மிருப்பர். இறைவன் தாண்டவத்திற்கேற்ப நந்தி மத்தளம் கொட்டிய வண்ணமிருப்பர்.
வீணைக் கொடியுடைய வேந்தன் இராவணன் கைலயங்கிரியின் கீழ் அகப்பட்டு நலிந்து நாரதர் கூற்றுப்படி "சாமகானம்” பாடித் துதித்ததினால் இடர் நீங்கப் பெற்றான். இறைவனை அடையும் வழிகளாக இசையும், நடனமும் கருதப்பட்டன. மலர், நைவேத்தியம் ஆகியவற்றிலும் பார்க்க "நிருத்த தானமே” இறைவனுக்கு சிறந்தது என "நிருத்த ரத்னாவளி" எனும் நூல் கூறுகின்றது. கோவில்களில் நடைபெறும் நித்திய நைமித்தியக் கிரியைகளிலே இசையும், நடனமும் பிரதான இடங்களை வகுக்கின்றன. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ் சோதிகளான சிவன், பிரம்மா, விஸ்ணு ஆகிய திரு மூர்த்திகளை இசை
வாத்தியங்களுடன் தொடர்புபடுத்தி சிவனுக்கு டமருகமும் (உடுக்கை) ப்ரம்மாவின் சதி சரஸ்வதிக்கு வீணையும், விஸ்ணுவிற்கு புல்லாங்குழலும் இருக்கக் காண்பது இசையின் மகிமையினை எடுத்துக் கூறுவதாயுள்ளது. எனவேதான் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனின் திருக் கோவில்கள் இறைவன் துதி பாடும் இடங்களாக அமைந்தன. இசை நடனக் கலைஞர்களுக்கு வேண்டிய பொருள் வருவாய் பெறத் தக்க நிலங்களை இனாமாகக் கொடுத்து கோவில் அருகிலேயே அவர்களை
 

குடியிருக்கவும் வசதி செய்து கொடுத்தனர் அக் கால மன்னர், ~
"ஈசுவரார்ப் பணம்” செய்யும் பொருட்டு கோவில்களில் இசையும் நடனமும் இடையறாது நடைபெற்று வந்தன. மங்கள வாத்தியமான நாதஸ்வரத்தில் சிறந்த கலைஞர்களும் கோயில்களில் ஐக்கியமாயிருந்தனர். "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பது முதுமொழி. கல்லிலே எழுத்துக்கள் மட்டுமன்றி ஏழு ஸ்வரங்களும் நிலையாக வாழும் என்பதற்கு தமிழ் நாட்டுக் கோவில்கள் சிலவற்றில் உள்ள கற்றுண்கள் “இன்னிசை பாடும் கற்றுாண்களாக" நிலையான சான்று பகருகின்றன. :
இந்தியாவிலே கி.பி. 1548ம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பெற்ற "சுசீந்திரம் தாணு மாயன்” கோவில் முன் மண்டபத்தின் வடக்குப் பிரகாரத்தில் கால பைரவர் சந்நிதிக்கு எதிரே நான்கு "இசைத் தூண்கள்” காணப்படுகின்றன. இவை தவிர கம்பி, தாட்பத்திரி, மதுரை திருநெல்வேலி, தாடிக்கொம்பு, கழக்காடு, திருவானந்தபுரம் முதலிய இடங்களிலும் இசைக் கற்றூண்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் எழும் சுர ஒலிகளைச் செவிமடுத்த இசைப் புலவர்கள் இத் தூண்களிற் பிறக்கும் நாதம் சுத்தமாகவும், இனிமையாகவும் இருக்கின்றது என இயம்புகின்றார்கள்.
இசையின் எல்லையை யார் கண்டார்? சங்கீத உலகின் ஜீவனே இந்த இசைதான். அதாவது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இவ்விசைக்கு அடிமையாகின்றான். அவன் மனதும், செயலும் அதற்கு இசைந்தே நடக்கின்றன. இதை நாம் அன்றாட , வாழ்வில் காண்கின்றோம். இனிமையான இசையை நாம் கேட்கும் போது எமது உள்ளத்தினுள் ஓர் இன்ப உணர்வு. ஓர் குளுகுளுப்பு ஏற்படுகின்றது. எம்மை யறியாமலே எமது மனம் அவ்விசையினை அசை போடுகின்றது. பிறந்த நாள் தொட்டு இறக்கும் நாள் வரை இசையை நாம் அனுபவித்து வருகின்றோம். இதனாலன்றோ "காண்ட்" என்ற அறிஞர் "இசை இன்பம் கலைகளின் முடி" என்கிறார்.
பண்டைத் தமிழனின்இறை பண்பாட்டோடு இசை இரண்டறக் கலந்துவிட்டதொன்றாகும். இசையால் எரித்தார்கள், மலையையுருக்கினார்கள், கள்வங்களைப் போக்கினார்கள். நாயன்மார்கள் காலத்தில் கூட எலும்பைப் பெண்ணுருவாக்கினார்கள். விடம் செறிந்து கிடந்தவனை உயிர்ப்பித்தார்கள். சூல நோய் போக்கினர். இறைவனையே தூதுவிடச் செய்தனர். இவை மட்டுமா?
வண்டுகளின் ரீங்கார இசையில் மலர் மொட்டுக்கள் புஸ்பமாகின்றன. இயல், இசை, நாடகம் இவற்றுள் இசையே நடு நாயகமாகிறது. இசையின்றி இயல் சோபிக்காது. இயலும் இசையுமின்றி நாடகம் சோபிக்காது. பழைய கிரேக்க நாட்டிலும், எல்லம், கத்தேயா, சுமேரியா, அசீரியா, அக்கோடியா, சீரியா,

Page 20
எகிப்து போன்ற நடுத்தரைக் கடலையடுத்த பழம் பெரும் நாகரீகம் தவழ்ந்த நாடுகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையிலும் இசை பல்கிப் பெருகி வந்திருக்கிறது. தமிழர்களின் பழங்கால வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய சங்கத் தமிழ் புலவர்கள் தமிழரின் வார்சூவாடு இசை எப்படி இணைந்து இருந்தது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளனர்.
தமிழன் இசையோடு பிறந்தான். இசைபட வாழ்ந்தான், இசையோடு இறக்கிறான். அவன் உயிரோடு உதிரத்தோடு ஒன்றிய இசை அவன் இறந்த பிறகு ஆன்மாவோடு பொருந்தி நிற்கிறது. தாயின் தாலாட்டிலே தவழும் குழந்தைப் பருவத்தைத் தொடங்கியவன் தன் இறுதி யாத்திரையை அந்தி அழுகை, சந்தி அழுகை, கிழமை அழுகை போன்றவற்றோடு முடிவு செய்கிறான். அது மட்டுமா? மூர்த்திகள் செதுக்கும் சிற்பிகள், ஆத்மார்த்தம் பரார்த்தம் என்றும் தனித்தனியாக உருவாக்குகின்றார்கள். ஆத்மார்த்தம் என்றால் தனது ஆத்மாவிற்காக என்று பொருள்படும். பரார்த்தம் என்றால் பிறருக்காக என்று பொருள்படும். " இசையானது இரண்டையும் கொண்டுள்ளது.
ஒரு கலைஞன் பாடும்போது தன்னையும் மகிழ்வித்துப் பிறரையும் (இரசிகர்) மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றான். இசைகள் பல வகை. அவைகளைக் கையாளும் வழிகளும் பல. அன்றாட வாழ்வில் நாம் காணும் இசைக்கு சில உதாரணங்கள் -
(1) கல்லும் இசை கேட்டு நகரும் (ஏலக்கத்தா) (1) கலமும் இசை கேட்டு இயங்கும் (ஜலசா) (11) பாம்பும் இசை கேட்டு ஆடும் (மகுடி)
மேலும் ஆலயங்களிலும், பஜனை பத்ததிகளிலும் பல வகையான வழிபாட்டு இசையைக் காணலாம். வேத பாராயணங்கள் தவிர, தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவையும், திவ்ய நாமக் கீர்த்தனை, நாமா வழி அஸ்டபதி, தரங்கம், பஜன் பாட்டுக்கள் எனப் பல வகைகளையும் காணலாம். கதா காலாட்சேபங்கள், கேய நாடகங்கள், தெருக் கூத்துக்கள், நாட்டியக் கச்சேரிகள் போன்றவைகளிலும் இசை கையாளப் பட்டன. அத்தோடு கிராமியச் சங்கீதம், கும்மி, கண்ணி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, லாவணிச் சிந்து முதலியவைகளாலும் ஆக்கப் பட்டிருந்தது.
இத்தகைய இசைஉலகின் வளர்ப்புக் குழந்தைகளுள் ஒன்றாக, இன்று நம் இலங்கையும் மிளிர்த்தொடங்கிவிட்டது. ஆம் இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக் கழக நுண்கலைப் பிரிவில் இசைக்கெனத் தனியிடம் வகுத்த சேர் பொன் இராமநாதன் கல்லூரியிலே இசையின் வளர்ச்சியினைக் காணக் கூடியதாகவுள்ளது. இன்று இது நுண்கலைப் பீடமாகத் திகழ்கின்றது. இதன் மூலம் சிறந்த இளம்) இசை வித்வ விற்பன்னர்களை நமது ஈழம் பெற ஏதுவாயிருக்கும் எனப் பல்லோராலும் நம்பப்படுகிறது.

"ஏழிசையாய் இசைப் பயனாய்" என்றார் சுந்தரர். இந்த இசையின் பயனை அனுபவிக்கத்
தவறுவோமாகில் நாம் எடுத்த பிறவியின் பயன் வீணாகும்.
இசைக் கலைமாமணி
திருமதி அன்னலட்சுமி தனபாலசிங்கம்
来来水束来来来来来来来来来冲米水料
பழந்தமிழர் தோல்கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி, ஆகியவற்றின் துணை கொண்டு இசைக் கலையை வளர்த்தனர். இசைக்கு இலக்கணம் வகுத்தனர். இசை ஆராய்ச்சிக்கு ஏழிசைச் சங்கம் கண்டனர். பழந் தமிழ் மக்கள் பாடி வந்த இசைகள் 12,000 ஆகும்.
(நன்றி) டாக்டர்.ஏ.எஸ். தனபாண்டியன்.

Page 21
கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னரே கிரேக்க நாட்டின் தலைநகராகிய ஏதென்ஸ் நகரில் நாடகப் போட்டி, விழாக்கள் நடைபெற்றதாக சரித்திரம் கூறினும், அதே கால
கட்டத்தில் தமிழ் நாட்டில் தமிழ்
மொழியில், நாடக இலக்கியங்கள் பல இருந்தன என்பதை, தொல்
காப்பியம் கூறும், நாடக வழக்கு
நமக்குப் புலப்படுத்துகின்றது. அன்று சங்கப் புலவர்களினால் ஆக்கப்பட்ட பரதம், செயிற்றியம்,
அகத்தியம், சயந்தம், முறுவல்,
குணநூல், கூத்த நூல் மதிவாணன் நாடகத் தமிழ் நூல் போன்ற நாடக நூல்கள் அழிந்து போயினும் நாடக உலகில் தமிழினம் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவ ரீதியான பயிற்சியுடையது என்பது மறக்க முடியாத ஒன்று.
. சிலப்பதிகாரம் நாடக
அரங்கு பற்றியும், நாடக அமைப்புப் பற்றியும் எடுத்தி யம்பும் அதே வேளையில் , கலித்தொகைப் பாக்கள் நல்ல கதை சொல்லும் ஒரு நாடக பாணியிலேயே அமைந்ததாக
காணப்படுகின்றது. இவ்வாறு
வளர்ச்சி பெற்று வந்த தமிழ் நாடக இலக்கியம் sent LipTf படையெடுப்பாலும், பெளத்த, சமண சமயங்களின் வருகையாலும் ஒரு கால கட்டத்தில் வளர்ச்சி குன்றி, தெருக் கூத்தளவில் வந்து நின்று விட்டது. இந்த வகையில் பள்ளு, குறவஞ்சி நொண்டி,
கீர்த்தனை எ நாடகங்கள் தே பெறி றன . நூற்றாண்டின் சங்கரதாஸ் சுவ சம்பந்த முதலியா தமிழ் நாடக மறுமலர்ச்சியை எனின் மிகையாக முறையைப் பின்ட நாடகங்கள் பல தமிழில் துன்பி முதன் முதல் பம்மல் சம்பந் இவரைத் தொட கலைஞனரின் பேராசிரியர் சுத்
கவிதை நாட்கம
uosesfluo° GLinsörg உலகின் வளர்ச்சி ஒளி விளக்குகள்
இதனைத் நாட்டில் பிற்க உலகு புரட்சிகர நடைபோட்டது. பதிலாக மக்களு னிடத்துக்கு ஆள் உலகின் நாயகர் திரு.சி.என். அ போன்றவர்களின் வேவைக்காரி, ஒ நாடகங்கள் இ மாற்றத்தை நாடக
மக்களின் ஆதர6
இதே காலகட்
 

ன்னும் இசை
ான்றி வளர்ச்சி இருபதாம் தொடக்கத்தில் inTófasst ubbio ர் போன்றவர்கள் உலகில் ஒரு ஏற்படுத்தினர் ாது. மேல்நாட்டு பற்றி உரைநடை, ல உருவாகின. பல் நாடகத்தை உருவாக்கியவர்
த முதலியார்.
ர்ந்து பரிதிமாற்
நாடகவரியல் , தரம்பிள்ளையின் ாகிய "மனோன் )வை தமிழ் நாடக க்கு வழிகாட்டிய
எனலாம்.
தொடர்ந்து தமிழ் ாலத்தில் நாடக மான பாதையில்
மன்னனுக்குப் ரூம், ஆண்டவ ண்டியும் நாடக களாக மாறினர். அண்ணாத்துரை சந்திரோதயம், இரவு போன்ற ஷ்வாறானதோர் உலகில் புகுத்தி வைப் பெற்றது. டத்தில் தான்
மண்ணில் நாடக உயிரூட்டம் கொடுத்தனர். அவர்
நகை,
சொர்ணலிங்கம் ஈழத் தமிழ் உலகிற்கு
கலையரசு போன்றவர்கள்
தமிழகத்திலிருந்து நாடகக் கலைஞர்களை வரவழைத்தும் உயர் வர்க்கத்தினதும், புத்தி ஜீவிகளினதும், ஆதரவைப் பெற்றும் ஈழத்தில் நாடகக்கலையை நலிவுறாது காப்பாற்றினார்.
மேற்க் கூறிய வரலாற்று உண்மைகள் தமிழ் இனத்துக்கு
நாடக உலகு புதியதொன்றல்ல
என்ற உண்மையையும், கால மாறுதல்களுக்கேற்ப அது வளர்ந்து கொண்டு வந்துள்ளது என்பதையும் . காட்டுகின்றது. இன்று ஈழத் தமிழ் நாடக உலகில் பெரும்பாலும் நவீனம், புதுமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால் எது நவீனம், எது புதுமை என்பது பற்றி பார்வையாளர்களுக்கும்,
சுவைஞர்களுக்கும் ஒருவித மயக்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது.
கூத்து, பள்ளு, நொண்டி, கரகம், காவடி, போன்றவையின் கலப்புடன் உருவாகும் நாடகங்கள் ஒரு புதிய மரபு நாடகங்கள் எனும் வகையில் நவீன நாடக வரிசையில் இடம் பெறுகிறது. இன்னும் சிலர் நாடகம் என்பது ஒரு விருந்து என்றும், அங்கே அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும்
பல்சுவையும் வெளிப்படவேண்டும்
என்றும் இவற்றை நவீன உத்திகளோடு நாகரீக சாதனங் களைக் கொண்டு காட்டும் பொழுது சுவைஞர்களிடமிருந்து ஆகா, பிரமாதம் என்ற விமர்சனத்தைப் பெறுவதே நாடகத்தின் வெற்றி என்றும் கருதுகிறார்கள்.
இந்த வகையில் இன்று இந்த மண்ணில் நாடகக் கலை வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
குழந்தை ம. சண்முகலிங்கம், தார்சீசியஸ், கலாநிதி மெளன்குரு, G3Lu pJt mT dg‘?ff?uu if . uorf?uu (3sF6Qf2uu rif

Page 22
அடிகளார், காலம் சென்ற வி. எம். குகராஜா, க.சிதம்பரநாதன், பிரான்சீஸ் ஜெனம் போன்ற நாடிக நுட்பம் நன்கறிந்த வித்தகர்கள் பல்வேறு படைப்புக்களின் மூலம் தங்கள் தங்கள். நிபுணத்துவத்தை
வெளிப்படுத்தி, ராகிய சுவைஞர்களை வெவ்வேறு
பார்வையாள
கோணத்தில் வைத்துத் திருப்திப்
படுத்துகின்றார்கள்.
அம்பலத்தாடிகளின் புதிய படைப்புக்களும், நாடக அரங்கக் கல்லூரியின் ஆக்கங்களும் திரு மறைக் கலா மன்றத்தின் சரித்திர, சமூக, இலக்கிய, நவீன நாடக ங்களும், பாடசாலை மட்டத்தில் மாணவர்களால் நடாத்தப்படும் நாடக நிகழ்ச்சிகளும் யாழ் பல் கலைக்கழக நடாத்தப்படும் நாடக நிகழ்ச்சிகளும் ஈழத் தமிழ் நாடக வளர்ச்சியின் சரித்திர்ங்களை இணைத்துக் கொண்டவைகளாகத் திகழ்கின்றன. கூத்தாடுவதும் கும் மரி யடிப்பதும் ஆகாதவன் செயல் என்றிருந்த காலம் மாறி இன்று நாடகக் கலை நல் மதிப்பை பெற்ற தொரு கலையாக கற்றுத் துறை CL ni su கலாநிதிகளும் , கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும், தங்களது பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாகவே படித்து ஆய்வு செய்யும் ஒரு அறிவுக் கலையாக மாறியுள்ளது.
ஆங்கில பெர்னாட்ஷோ நாடகம் என்பது ஒரு "சிந்தனைக் களஞ்சியமாகவும், மனச்சாட்சியின் தூண்டுகோலா கவும், சமுதாய நடத்தையின் விணக்கமாகவும், விரக்தி, சோர்வு ஆகியவற்றை விரட்டும் படைக்கல மாகவும், மனித வளர்ச்சியின் ஆலய மாகவும் இருக்க வேண்டும்" என்று கூறியவை இன்று நினைவு கூரப் பட வேண்டிய ஒன்றாகும். எனவே நாடகத்தில் புதுமை நவீனம் என்ற பெயரில் விளக்கமின்மையும், கடின த்ததுவமும், பிரச்சாரமும் மட்டுமே மலிந்து விடுமானால் பார்வையாளன் விரக்தியடைந்
DIT 676 u fiħ 567 til Güd
நாடகாசிரியர்
தவனாகவே நாடகம் பார்ை யுள்ள ஒரு கன கருதப்படுவதா புரிந்து கொள் சிந்திக்கத் துர
9y6ooouu Cau Gaš யாளனின்  ே வெளிப்பாடா அமைந்துவிடச் Gupi f அவர்கள் சு "நாடகம் பல் சங்கமம். பண் மனித வளர்ச் கண்டு கொ ஊடகம்.” நாட நடிகன். அத வது உடலும், ஒன்றிலிருந்து (Մ)ւգ-աn95606ն. உடல் வளத்தா நாடகம். இதற் மிக இன்றியை புலனாகிறது. உடலின் தள பயிற்சி மூலம் ( களையும், ! உணர்ச்சிகளை யும் நடிகனால் நாடகம் நடிகனைத்தா போனாலும், !
நல்ல "மனிதன்
டெ
யானால் அது இவ்வித கை ஒரு நல்ல -9||60ւDպւD.
 

வெளியேறுவான். வயாளனில் தங்கி ல வடிவம் என்று ல் அதை அவன் ளும் விதத்திலும், *ண்டும் வகையிலும் ாடும். நவீன நெறி மதாவித்தனத்தின் 5 மட்டும் அது
drilligi. ரியர் க.சிவத்தம்பி றுவது போன்று வேறு கலைகளின் பாட்டின் வாயில், சியின் பாதையைக் ர்வதற்கான ஒரு கத்தின் உயிர் நாடி bகுத் தேவைப்படு குரலும். இவை ஒன்று பிரிக்கப்பட எனவே நடிகனது ல் நடத்தப்படுவதே கு களப்பயிற்சி மிக மையாதது என்பது உடற் பயிற்சி மூலம் ார்வையும், குரல் தரலில் பல மாற்றங் உணர்வுகளையும், யும், தோற்றங்களை ) படைக்க முடியும். ஒரு சறந்த ன் உருவாக்கது சமுதாயத்திற்கு ஒரு னை" உருவாக்குமே
(G. P. ĜuầrußaOrdì)
ாறுப்பாளர் - நாடகக் களப்பயிற்சி
திருமறைக் கலாமன்றம்
வே அதன் வெற்றி. . லப் பணி நிச்சயம் இறைபணியாகவே

Page 23
கலையின் பணியில் திருமறைக்
ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இருள் சூழ்ந்து இடர் தலைப் பட்ட இக் கால கட்டத்தில் "கலை வழி இறை பணி" 6gio Dunfu இலட்சியப் பாதையில் இடை யறாது உழைத்து வரும் நமது மன்றம் 1992ம் ஆண்டிலும் தன் பணிகளைச் செவ்வனே செய்து சேவையாற்றுவதில் முன்னிற்கிறது.
எம் மன்றத்தின் வழமை யான நிகழ்வுகளான மாதாந்த திருப்பலியும் கலைஞர் களுக்கான ஒன்று கூடலும் இடம் பெற்று ள்ளன. கலைத்துறைசார் பல்வேறு வகுப்புக்கள் வார நாட்கள் தோறும் நடைபெற்றிருக்கின்றன. வாரத்தின் திங்கள்,புதன் தினங்களில் நாட்டுக் கூத்து வகுப்பும் செவ்வாய் வியாழன் தினங்களில் இசை நாடக வகுப்பும் இடம் பெற்றன. புதன் கிழமைகளில் சைவ சித்தாந்த வகுப்புகளும், இதில் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை களிலும் சைவ சித்தாந்த ஆய்வு
கலைச்
வட்டமும் நடைபெற்றன. ஞாயிறு
தினங்களில் நாடகக் களப் பயிற்சியும், திங்கள் முதல் வெள்ளி வரையிலான தினங்களில் மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை நாடக பயிலக வகுப்புக்களும், தொடர்ந்து யோகாசனப் பயிற்சியும் நடைபெற்றன. புதன் சனி தினங்களில் சிறுவர் கலைக் கூடமும், சனி, ஞாயிறு தினங்களில் நடன நாடகப் பயிலகமும் இடம் பெற்றன. மேலும் மாதாந்தம் 25ம் நாளில் இலக்கிய அவையும் இடம் பெற்றன. மாதாந்த நிகழ்ச்சியான கவின் கலைகள் பயிலகத்தின் "கச்சேரி நிகழ்ச்சியும் இடம் பெற்றது. வருடத்திற்கு காலாண்டு
சஞ்சிகையாக சஞ்சிகை சென் போல் இவ்வ வந்துள்ளன. எமது மன்றத் செய்யப்பட்டு நிகழ்வுகள் தைத் திங்கள் "இடமில்லை” கூத்துச் சுண்டு Luni L&Fntenaufei)
05.01.1992cio GLIII அதைத் தொ திரு.எவ்.ஜே. ளாரால் ஒப்புக் பண்பாட்டு திரு பெற்றன. திரு அருட்திரு ஜி.ஈ.6 அடிகளார் சித்திர திறந்து வைத்தா தலைநகர் கொழு கலா மன்ற ச்ெ அலுவலகம் அரு (வத்திக்கான்) அ பேட் நரீஸ் அவர்களாலும் பட்டது. அன் நிகழ்ச்சியாக : நாதஸ்வர மெல் மன்றமும், அ
49- களாரின் நடைபெற்றன. “ஐந்தவத்தை” அருட்திரு நீ. அடிகளாரால் ஆய்வு வட்டம் 25.01.1992ல் "இல பற்றிய சித்திர ஆசிரியர் திரு.அ களால் 5L n. 26.01.1992ல் கவின்
மாதாந்த நிகழ்ச்
 

1992
"கலைமுகம்" ற வருடத்தைப் ருடமும் வெளி
தால் ஒழுங்கு
நடாத்தப்பட்ட
03.01.19926) என்ற நாட்டுக் நிக்குளி மகளிர் நடை பெற்றது. ங்கல் நிகழ்ச்சியும் டர்ந்து அருள் நீக்லஸ் அடிக கொடுக்கப்பட்ட ப்பலியும் இடம் ப்பலி முடிவில் To. Gorf? Gun F
fக் கண் காட்சியை ர். இதே நாளில் ம்பில் திருமறைக் வாழும்புக் கிளை ள்திரு ஒகொலோ வர்களாலும் திரு. (ரூபவாகின7) திறந்து வைக்கப்
றைய மாலை ன்ற அரங்கில் லிசையும், பட்டி ருள்திருலம்பேட் தலைமையில் 22.01.1992 Gö பற்றி கலாநிதி ம. சவிரிமுத்து சைவ சித்தாந்த நடாத்தப்பட்டது. ங்கை ஓவியங்கள்” 'க் கருத்தரங்கு .மாற்கு அவர் த் தப் பட்டது . கலைகள் பயிலக சியில் "இசைக்
கலைமாணி" அன்னலட்சுமியின் இசைக் கச்சேரி
திருமதி த.
நடைபெற்றது. 28.01.1992ல் பண் பாட்டுக் கருதி தரங்கு திரு.மெளலிசன் அவர்களால் நடாத்தப்பட்டது. 31.01.1992ல் சிறுவர் கலைக் கூடம் அருள் திரு.ஜெறாட் சவிரிமுத்து அவர் களால் ஆரம்பித்து வைக்கப் Lull-s).
மாசித்திங்கள் : 01.02.1992ல் நாடகப் பயிலகம் திரு.ரி.எஸ் லோகநாதன் அவர் களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 02.02.92ல் நாடகக் களப் பயிற்சி திரு குழந்தை சண்முகலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. 09.02.92ல் "செந்தூது" என்னும் நாட்டுக் கூத்து மேடை யேற்றப் பட்டது. 12.02.92ல் திரு. ஆ. சபாரத்தினம் அவர்களால் வேதாந்த நோக்கில் அவஸ்தா பேதங்கள் பற்றி சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் நடாத்தப்பட்டது. 16.02.92ல் நாட்டுக் கூத்து கருத் தரங்கம் கலாநிதி அருள் திரு.நீ.ம. சவிரிமுத்து அவர்களால் அண்ணா விமார்களுக்கு நடாத்தப்பட்டது.
சி.எம்.நெல்சன் Q9qus)Trørừ
23.02.92ல் சிறுவர் கலைக் கூட்டத்தின் மேடை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.25.02.92ல் சித்திரக் கருத்தரங்கு திருமதி.ஜே. அம்பல வாணர் அவர்களால் "சிகிரிய ஒவியங்கள்” பற்றி நடாத்தப்பட்டது. 26.02.92ல் கவின் கலைகள் பயிலக மாதாந்த நிகழ்ச்சியில் திருமதி ஆர். நளாயினியின் நட்டுவா ங்கத்தில் நடன நாடகம் இடம் பெற்றது. 28.02.92ல் பண்பாடு கருத்தரங்கம் திரு.எஸ்.தங்கராஜா அவர்களால் நடாத்தப்பட்டது. இத்துடன் "சித்தாமணி" எனும் இலக்கிய நாடகம் யாழ் பல்கலைக் கழக கைல்ாசபதி அரங்கில் மேடையேற்றப்பட்டது.29.02.92ல்

Page 24
கிராமியக் கலை கருத்தரங்கு கலாநிதி நீ.ம; சவிரிமுத்து அடி களார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பங்குனித் திங்கள் 01.03.92ல் திருப்பலியும் கலைஞர் களுக்கான ஒன்று கூடலும் நடைபெற்றது. 03.03.92ல் நாட்டுக் கூத்து கருத்தரங்கு “இலக்கண மதிப்பீடு பற்றி திரு.ஜீதேவதாசன் அவர்களால் நடாத்தப்பட்டது. 11.03.92 சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் “ஆன்மா ஒரு சதசத்து" என்ற தலைப்பில் திரு.ஆ.சபா ரத்தினம் அவர்களால் நடாத்தப் பட்டது. 15.03.92ல் மன்ற நாடகப் பயிலகத்தால் "நெஞ்சக் கனகல்” என்னும் நவீன நாடகம் மேடை யேற்றப்பட்டது. 25.03.92ல் சித்திரக் கருத்தரங்கு திரு.ஏ.தம்பித்துரை அவர்களால் “ஓவிய வரலாறு" பற்றி நடாத்தப்பட்டது.28.03.92ல் கவின் கலைகள் பயிலக மாதாந்த நிகழ்ச்சியில் சங்கீத கலாவித்தகி செல்வி.ரி.துளசி மனோகரியின் புல்லாங்குழல் கச்சேரி நடை பெற்றது. 30.03.92ல் இலக்கிய அவை திரு.மு. சிங்கராயர் அவர் களால் "யேசு காவியம்” நூல் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. சித்திரைத் திங்கள் : 05.04.92ல் மாதாந்தத் திருப்பலியும் கலைஞர் களுக்கான ஒன்று கூடலும் இடம் பெற்றன.10,11,1213.4.92 ஆகிய் நான்கு தினங்களிலும் "கல்வாரிப் பரணி என்ற இசை, உரை, பக்தி நாடகம் சிறப்புற நடை பெற்றது. 21.04.92ல் கவின் கலைகள் பயிலகத்தால் வளங்கப் படும் மாதாந்த நிதழ்ச்சியில் சங்கீத கலா வித்தகர் நாவற்குழியூர் திரு.சி. நாகராசா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. 24, 25, 26, 04.92 ஆகிய மூன்று தினங்களிலும் யாழ் ஆயரின் வெள்ளி, பொன், பவள விழாவினைச் சிறப்பிக்கும் முகமாக "முத்தமிழ்” விழா நடை பெற்றது. இதில் 26ம் திகதி "சித்தாமணி" இசை நாடகம் மேடை
யேற்றப்பட்டதும் குறிப்பிடத்
தக்கது. 29.04.92 விற்பன்னர் புவி சிவபாதசுந்தரன “சைவ சித்தாந் மூலச் சிந்தனைக சித்தாந்த ஆய்வு பட்டது. 30.04.9 விமலாம் பரிகை "இலக்கியத்தில் இலக்கிய அவை வைகாசித் திங் மாதாந்தத் ஒன்றியமும் இ 11.05.92 uup ofu த்தில் யாழ் ஆ மும்மணி விழா "திருச் செல்வர் நடன நாடகம் 22.05.92ல் திரு. அவர்களால் ப காரியப்படுத்தும் சைவ சித்தாந்த நடாத்தப்பட்ட தரிரு . கே , இ அவர்களால் "ஓ கமைவு" பற் கருத்தரங்கம் ど6.05.92GO 安6
பயிலகத்தால் மாதாந்த நிகழ் ரத்தினம் திரு. அவர்களின் தி கச்சேரி இடம் ெ அருட்திரு. ஜே. களால் பண்பா நடாத்தப்பட்ட திரு.எஸ்.எஸ் . அவர்களால் "ம மாண்பு" பற்றிய நடாத்தப்பட்டது ஆணித் திங்க திருப்பலியும் கை இன்று கூடலும் 10.06.92ல் வீணை
கலா வித்தகி
மனோகரியாலுட "சத்திய வேள்வி
நாடகம் கொழுப்
தியேட்டரில்
7. 06.926 réssy
 

ல் பொரு நூல் வர் திரு. நா. ார் அவர்களால் த தத்துவத்தின் ள் "பற்றிய சைவ வட்டம் நடாத்தப் 2ல் செல்வி.நா. அவர்களால் பெண்கள் பற்றி
நடாத்தப்பட்டது *67 : 03.0.926) திருப் பலியும் டம் பெற்றன. பன்னை பேராலய
யர் அவர்களின்
வை முன்னிட்டு
காவியம்” என்ற இடம் பெற்றது. க.தனபாலசிங்கம் தி பிரபஞ்சத்தை முறமை பற்றிய ஆய்வு வட்டம் து. 25.05.92ல் ர 11 ஜ ர ட ன மீ வியத்தில் ஒருங் நரிய சித்திரக் நடாத்தப்பட்டது. வின் கலைகள்
நடாத்தப்படும் ச்சியில் சங்கீத சி. மகேந்திரன் தாள வாத்தியக் ugbpg:51, 28.05.926ko
நீக்கிலஸ் அவர் ட்டுக் கருத்தரங்கு , 30.05.98aು
பி .அமல்ராஜ்"
ணி மேகலையின் இலக்கிய அவை
T : 07.06.92si)
லஞர்களுக்காகன நடைபெற்றது. ாக் கச்சேரி சங்கீத செ. துளசி }, தொடர்ந்தது ரி" என்ற இசை பு எல்பின்ஸ் ரன் 5டாத்தப்பட்டது. சித்தாந்த ஆய்வு
வட்டம்" "பெரிய புராணமும் திருக்களற்றுப் படியாரும்” என்ற தலைப்பில் கலாநிதி திரு.எ. சோமஸ் கந்தன் அவர்களால் நடாத்தப்பட்டது. 25.06.92ல் சித்திரக் கருத்தரங்கு "சிற்பக் கலை வளர்ச்சி” என்ற தலைப்பில் G)Socielf Lulens GLmudsoflé அவர்களால் நடாத்தப்பட்டது.
ஆடித் திங்கள் 05.07.92 திருப்பலியும் கலைஞர்களுக்கான ஒன்று கூடலும், தொடர்ந்து இசைத் தென்றல் திரு.எம். யேசுதாசன் அவர்களுக்கு பாராட்டு வைபவ மும் நடைபெற்றன. 23.07.92ல் "வரவேற்பும் -உபசரனையும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கு அருட் சகோதரி காமலிற்றா அவர்களால் நடாத்தப்பட்டது 25.07.92ல் சித்திரக் கருத்தரங்கு "சித்திரத்திற்கு வர்ணம் தீட்டுதல்" என்ற தலைப்பில் திரு.கே. இராஜரட்ணம் அவர்களால்
நடாத்தப்பட்டது. நாடகப் பயிலக
மாணவர்களால் "யூத குமரி” என்ற நாட்டுக் கூத்து இளவாலையில் நடாத்தப்பட்டது. 26.7.07.92ல் கவின் கலைகள் பயிலக இரண்டா வது ஆண்டு நிறைவு விழா கொண் டாடப்பட்டது. 28.07.92ல் பண் பாடுக் கருத்தரங்கு வன பிதா எட்மன் மைக்கல் அவர்களால்
நடாத்தப்பட்டது. 30.07.92ல் இலக்கிய அவை "இலக்கிய இன்பம்" என்ற தலைப்பில்
பண்டிதர் திரு. வி.அ எ.செல்வ ரத்தினம் அவர்களால் நடாத்தப் tull-sil. ஆவணித் திங்கள் : 02.08.92ல் திருப்பலியும் கலைஞர்களுக்கான ஒன்று கூடலும் நடைபெற்றன கருத்தரங்கம் "நாட்டுக் கூத்து" தலைப்பில் முல்லைக் கவரி அமிர்தநாதன் அவர்களால் நடாத்த ப்பட்டது. 05.08.92ல் சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் "தமிழ் பெளத்தம்” பற்றி கலாநிதி பீற்றம் ஷோக் (சுவிற்சிலாந்து பேராசிரியப்) அவர்களால் ஆங்கிலத்தில்

Page 25
நடாத்தப்பட்டது 12.08.92ல் நாவலர்
மண்டபத்தில் (யாழ்ப்பாணம்)
திருமதி எஸ். அருள்நங்கை.பீ. ஏ.
தலைமையில் கலாநிதி நீ.ம. சவிரிமுத்து அடிகளாரால் (அ) “இந்து தத்துவ உலகில் சைவ சித்தாந்தம் "()" பொது நலப் பண்பே சைவ சித்தாந்தத்தின் உயிர் மூச்சு" (இ) சைவ சித்தாந்த மும் அண்மைக்கால ஆய்வுகளும் பற்றி நடாத்தப்பட்டது. 16.08.92ல் சிறுவர் கலைக் கூட மேடை நிகழ்ச்சி நடாத்தப் பட்டது. 25.08.92ல் சித்திரக் கருத்தரங்கம் "சிற்பம் ஓவிய கட்பு லனைப் பாதிப்பது உண்மை யானால் அமைதியை ஆக்கவும் அழிக்கவும் வல்லதோ” என்ற தலைப்பில் திரு . கே. இராஜரட்ணம் அவர்களால் நடாத்தப்பட்டது. 28.08.92ல் கருத்தரங்கு "பண்பாடு” பற்றி பண்டிதர். திரு. வி. என் செல்வரத்தினம் அவர்களால் நடாத்தப்பட்டது. 30.08.192ல் இலக்கிய அவை "பாரதி கண்ட பாஞ்சாலி" என்ற தலைப்பில் கலாநிதி காரை செ. சுந்தரம் பிள்ளை அவர்களால் நடாத்தப் Lull-gil.
தொடர்ந்து கவின் கலைகள் பயிலக நிகழ்ச்சியில், திருமதி நிர்மலா சுகந்தநாதனின் வீணைக் கச்சேரியும், களப் பயிற்சி மாணவர் களின் "மாதொரு பாகன் என்ற நாடகமும் நடைப்பேற்றது. புரட்டாதித் திங்கள் : 06.09.92ல் திருப்பலியும் கலைஞர்களுக்கான ஒன்று கூடலும் நடாத்தப்பட்டது. 12.09.92ல் கொழும்பு லயனல் வென்ற் தியேட்டரில் "வீணைக் கச்சேரி திருமதி நிர்மலா சுகந்தநாதன் - நொயலா அன்ரன் அவர்களாலும் "அசோகா” என்ற வார்த்தைகளற்ற நாடகமும் நடாத்தப்டது. 16.09.92ல் கொழும்பு ரவர் மண்டபத்தில் "சத்திய வேள்வி" என்ற இசை நாடகம் நடாத்தப்பட்டது. 2&.09.92●● கருத்தரங்கு 'பண்பாடு பற்றி திரு. செம்பியன் செல்வன் அவர்களால்
நடாத்தப்பட்ட இலக்கிய அவை என்ற தலைப்ட
திருக்கேதீஸ்வரந
நடாத்தப்பட்டது.
பயிலக நிகழ்ச் பாடலும், வயலின் வித்துவான் பிரt Gl &&frupt 9Jaft பயிலக மாணவ சனக் காட்சியும்
Luuhaud, Lost 6007
நிகழ்ச்சிகளும்
இம்மாத இறுதி வ செயலாளர் திரு. ரன்ரைன் அவர் த்துவ பயிற்சி அ களுக்கு நடாத்தட ஐப்பசித் திங்க தொடக்கம் 7ulo (ஐப்பசி92) நடை கண் கட்சியை அதிகாரி திரு.
அவர்கள் திறந் 04.10.92ல் திருப்பு களுக்கான ஒலி வேதாகம வகுப்பு 14.10.92ல் சைவ வட்டம் "சைவ சித் என்ற தலைப்
துணுவில் அவர்
பட்டது. 18.11.92ல் ஊனமுற்றோர்க வத்தில் நடாத்தப்ப சித்திரக் கருத்தரங் என்ற தலைப்பில் சபை அவர்கள பட்டது.28.10.92 கருத்தரங்கம் திரு நங்கை.பீ.ஏ.அவர் பட்டது. 30.19.92ல் “பட்டி மன்றம்” எ திரு -இரா. ெ அவர்களால் ந 3I.互0.92Gö óQ」 பயிலகத்தால் கி பிறேமானந்த செல் லத்துரை நடாத்தப்பட்டது மாதாந்த பாடலு
 

5. 30.09.926) "நளவெண்பா" ல் திரு. எஸ். தன் அவர்களால் கவின் கலைகள் சியில் மாதாந்த கச்சேரி வயலின் D பூரீ ச. வெங்க நளாலும், நாடகப் sisenreä Gustassi
நடன நாடக பிகளால் நடன நடாத்தப்பட்டது. ாரத்தில் பொதுச் வி.ஜெ. கொன்ஸ் களால் முகாமை லுவலக ஊழியர்
ப்பட்டது. ள் : 3ம் திகதி திகதி வரை
பெற்ற சித்திரக் கோட்டக் கல்வி சி. வேலாயுதம் நது வைத்தார். புலியும் கலைஞர் *று கூடலுடன் ம் நடைபெற்றது. சித்தாந்த ஆய்வு தாந்த இறையில்" பில் கலாநிதி களால் நடாத்தப் ) இசை நிகழ்ச்சி ளூக்கான வைப பட்டது. 26.10.92ல் கம் “ஓவியங்கள்” b திரு.மு. கனக ாால் நடாத்தப் ல் பண்பாடுக் மதி. எஸ்.அருள் fகளால் நடாத்தப் இலக்கிய 9606 ான்ற தலைப்பில் Fல்லவடிவேல் டாத்தப்பட்டது. ன் கலைகள் ற்றார் நிகழ்ச்சி சுந்தர்-அன்ரன் அவர்களால் தொடர்ந்து ம் களப்பயிற்சி
இசைச்
மாணவர்களால் "மாதொரு பாகன்” என்ற நாடகமும் நடாத்தப்பட்டது. கார்த்திகைத் திங்கள் : 01.11.92ல் திருப்பலியும், வேதாகம வகுப்பும் கலைஞர்களுக்கான ஒன்று கூடலும் நடைபெற்றது. 05.11.92ல் யாழ் புதிய ஆயரின் வரவேற்பை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. 11.11.92ல் சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் "அருள் பற்றி மூன்று நோக்கங்கள் "என்ற தலைப்பில் கலாநிதி அருள் நிதி அருள்திரு டோமினிக், கலாநிதி வண.ஐ.கென்றி விக்டர், பண்டிதர் திரு.சோ.தியாகராசாப்பிள்ளை அவர்களால் நடாத்தப்பட்டது. 25.11.92ல் சித்திரக் கருத்தரங்கு "ஈழத்து ஓவியங்கள்" என்ற தலைப்பில் செல்வி பப் ஸ்ரி டோமினிக் அவர்களால் நடாத்த ப்பட்டது. 28.11.92ல் கருத்தரங்கு "பண்பாடு” என்ற தலைப்பில் திருமதி.எஸ் .அருள் நங்கை அவர்களால் நடாத்தப்பட்டது. 30.11.92ல் மாதாந்த பாடலுடன் கவின் கலைகள் பயிலக மாதாந்த நிகழ்ச்சியாக தாள வாத்தியக் கச்சேரி வித்துவான் சி.துரைராசா அவர்களால் நடாத்தப்பட்டது.
நாடகப் பயிலக மாணவர்களால் "நெஞ்சக் கனகல்’ நாடகம் மறைக் கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்டது மார்கழித் திங்கள் 04.13.98 நாடகப் பயிலக மாணவர்களால் "நெஞ்சக் கனகல்” மறைக் கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்டது. 06.12.92ல் திருப்பலியும், வேதாகம வகுப்பும் கலைஞர்களுக்கான ஒன்று கூடலும் நடாத்தப்பட்டது. 09.12.92ல் சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் என்ற தலைப் பரில் திரு . அவர்களால் நடாத்தப்பட்டது.
18.12.92ல் சிறுவர் கலைக் கூட மேடை நிகழ்ச்சியும், "நத்தார் சித்திரம் "கசெற்" வெளியிடப்பட்டது. 27.12.92ல் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி நடன நாடகப் பயிலகத்தின் நடன நாடக நிகழ்ச்சியும் "ஷிண்ணின்
நாடகம்

Page 26
இராகங்கள்" என்ற மெல்லிசையும் நடாத்தப்பட்டது. 28.12.92ல் மேதகு ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர் களின் வரவேற்பு வைபவத்துடன் "கன்னி பெற்ற கடவுள்" என்ற நாடகம் மேடை யேற்றப்பட்டது.
மன்ற அங்கத்தவர்கள், செயற்பாட்டுப் பிரிவுப் பொறுப் பாளர்கள் , செயலவை உறுப்பினர்கள் அனைவரின்
cit D F 95 உழைப் பினால்
உருவாக்கப்பட்ட நடப்பாண்டு செயற்பாடுகள் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் கலையின் வழியில் பணிகள் சிறப்புற இறைவனை
米
本
இறைஞ்சுகின்றேன்.
இங்கே. அசுத்த ஆவியா பீடிக்கப்பட்டவ கல்லறைகளில் வழிப்போக்கர்க கல்லால் எறிகி தடியால் அடி எந்த நேரமும் இரவுபகல் பா வளவிற்குள் சு வீட்டுக் கூரைை
ஓ கிறிஸ்துவே நீர், இனிப் பி பெத்தலேகமில் எமது, பனங்சு
 
 
 

******
-கம் ஒரு நடமாடும் இலக்கியம்
-மாஜோறி போல்ரன்நாடகத்தின் இன்றியமையாத கூறுகளான: தக் கரு. கருத்து. நாடக மாந்தர், நயமிகு ட, இசைப் பாடல், கண்ணுக்கினிய காட்சி.
-அரிஸ்டோட்டல்பலாக் கவிதைகளும் நாடகப் பண்பினைத் டிச் செல்கின்றன. பலா நாடகங்களும் கவிதைப் பண்புகளைப் 1ற முயலுகின்றன.
-ரி.எஸ்.எலியட்விதையே நாடகமாகிறது.
-அபிநவகுப்தர்
rତର୍ଗା)
sair இருந்துகொண்டு
றார்கள், க்கிறார்கள் ሎ ஊழையிடுகிறார்கள் Дттшoаїo bறுகிறார்கள் யைத் தட்டுகிறார்கள்.
றக்கவேண்டியது
அல்ல, கூடலுக்குள் தான்

Page 27
புங்கு கொள்வோர் :-
புனிதம் :- அன்னம்மா -
புனிதம் -
அன்னம்மா -
புனிதம் -
அன்னம்மா :-
உரைஞர்.1 ;-
உரைஞர்.2 -
புனிதம் -
அன்னம்மா -
புனிதம் :-
அன்னம்மா
யோசவ் س
gysở76MT bort -
புனிதம் =ܚ
அன்னம்மா -
СЗшпағ6і 8
-காட்சி தீவகத்தில் உள்ள விதவைத் அன்னம்மா, வனிதா, புனிதம்
அன்னம்மாக்கா. 9667 to of யாரு புனிதமா? வா.வா.என் என்னால படிக்கத்தான் முடி அதனால என்னக்கா? உன் மகளை எத்தனையோ கஸ்டப் இது போதாது. அவர் மட்டும் ஊர்ப் புதினங்களை பேசிக் அவ்வளவுதான். நாம என்ன செய்யிறதக்கா. < நான் வந்தது.
ஏதோ எனக்கு நீ அதிர்ச்சி
போகின்றாய் போல் இருக்கிற (பங்கு கொள்வோர் அசைவில் "கன்னி ஒருத்தி கருத்தரித்து க ஒளியைக் கண்டனர்." "DifGun அஞ்சாதீர். கடவுளி கருத்தரித்து ஒரு மகனைப் ெ அக்கா நான் சொல்லுகிறேன் ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்னது.என்னது. என் மகள் உண்மையா? சொல்லடி சொ அக்கா இந்த நவீன யுகத்தில இப்படியாகிவிட்டாளே என்று எண்ணிக் கலங்குகின்றேன். புனிது. அவர் போய் இ பழி.பாழாய்ப் போன உலகம். என்றிருந்தேன்.
(வெளியில் இருந்து தங்கச்சி.புள்ள...அன்னம் உ நடு றோட்டில மயங்கி விழுந் மயங்கி விழுந்திட்டாளா? சந்தோசப்பட்டிருப்பேன்.ஈன் என்னக்கா இது? உனக்கு என போய்விட்டதா? பிள்ளைப் பா பாசம்.அதைத்தான் பாவியவ அந்தப் பாதகிக்கு ன்ப்படித்த அப்படிச் சொல்லப்படாது த. எங்கே கிடைக்கிறது. கோதும தலைக்கேறி மயங்கிவிட்டாள் ே யோசவ் பே
 

ke S. N.J. usfluoròfilàrsoan
.......1 தாயின் வீடு ), யோசவ், உரைஞர்.1, உரைஞர்.2
s னவிசேடம், காலையில பத்திரிகை வாசித்து விட்டாயா?
e... புருசனை அவங்க வெட்டிக் குதறியதற்கப்புறம் உன் பட்டு படிக்க வைத்தாய். இது போதாதா? இருந்திருந்தால் இந் நேரம் நான் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டிருப்பேனே. ம்..நான் கொடுத்து வைத்தது
அன்று எழுதியவன் அழித்தா எழுதப் போகின்றான்?
சியைக் கொடுக்கப் போகும் சங்கதியைச் சொல்லப் 2து. அப்படித்தானே?
ஸ்லாமல் நிற்றல்) னி ஒன்றைப் பெற்றெடுப்பாள். இருளில் உலவிய மக்கள்
ன் அருள் அடைந்துள்ளீர். இதோ உம் வயிற்றில் பறுவீர்”. என்று கோபிக்காத. உன் மகள் கருத்தரித்ததிருக்கிறதாக ፳፬ . ர் வனிதா நடத்தை கெட்டவளா? ஏண்டி நீ சொல்வது ல். இது எப்படி நடக்கும். எப்படி நடந்திருக்கும்?. இது ஒன்றும் அதிசயமானதல்ல. ஆனா உன் மகள் எண்ணும் போதுதான்.உன் எதிர்கால நிலையை
த்தனை வருசமாகிவிட்டது. என்னில இப்படி ஒரு .புனிது. அவளை நான் இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்
) ன்ர மகளுக்கு பசிக் களையோ என்னவோ தெரியாது. து விட்டாள். அப்படியே செத்துப் போயிருந்தால் எவ்வளவு ப் பிறவி.து. தப் பேசுவது என்னத்தை சொல்லுவது என்றே மறந்து சமே கிடையாதா? ள் பறித்துவிட்டாளே. இப்படிப்பட்ட பாதகத்தைப் புரி ான் மனது வந்ததோ? ங்கச்சி. நாடு இப்ப இருக்கிற நிலையில நல்ல சாப்பாடு மாவிலதான் எல்லாச் சாப்பாடும். அதனாலதான் பித்தம் போல் தெரிகிறது. எதற்கும் நீ கெதியாகப் போய்ப் பார். ர்கிறார்)

Page 28
அன்னம்மா -
புனிதம் -
அன்னபடி:
புனிதம் :-
புனிதம் حسیح
அன்னம்மா -
னிதா:-
அன்னம்மா
புனிதம் -
வனிதா -
புனிதம் -
வனிதா -
அன்னம்மா -
வனிதா -
அன்னம்மா -
மசக்கையா?.பித்தமா? அடியே இப்படிப் பிதற்றமாட்டேன்டி. ட இழந்து நிற்கிறாள். அக்கா, இப்படியே கதைத்து
விழுந்து விடப் போகிறது. புனிதம் நீ கோபிக்காத, மேலும் பிறந்தவள். ஒரு மயிர் நீத்த கொன்றுவிட்டுத்தான். (வெளியே பெரிதாக சத்தங்கள் என்னக்கா வெளியே கூக் குரல்
ஏதும் நடந்து விட்டதோ? ஜை
(புனிதம் வெளியே போகிறாள் அன்னம்மா அரிவாள் எடுத்து (சிறிது நேரத்தில் புனிதம் பர அக்கா.அக்கா வெளிக்கிடு வந்துவிட்டார்களாம். வரட்டும்.நன்றாக வரட்டும். கற்பை இழந்துவிட்டாள். நானு உயிர் வாழனும். என்றோ போகட்டும். (இந் நேரம் மகள் வனிதா வ அம்மா...அம்மா.கெதியாக ெ நீங்களும் வெளிக்கிடுங்க பாது யாரையடி பாதுகாக்கப் போக் பாவச் சென்மைத்தையா? அக்கா எந்த நேரத்தில் எதைக் பார். நம்ப சனங்கள் ஓடுகிற ஒ என்னடாவென்றால் உயிர்கை மாமி நீங்க வெளிக்கிடுங்க. நா வந்துவிடுவேன். முடியாவிட்ட சொட்டு கண்ணீர் விட்மாட்டீர் மகளே வனிதா அபசகுனம முடியல. அன்னம் அக்கா வி பூரிப்பில் .அடடா என் க வெளிக்கிட்டு பாதுகாப்பான இ நான்தான் முதலில் கொஞ்சுவே கவரியும் சரி, மானும் சரி. (புனிதம் அவசரமாகப் போகி அம்மா! நீ கேட்கப் போவது எ என்றுதானே கூறப் போகின்ற ஏண்டி கெட்டதற்கும் ஒரு க ஏனென்றா நீ படிச்சவ பாரு ՖւնւI. அம்மா நீ கேள்விப்பட்டதில்ை மான்களைக் கெடுத்துவிட்டு கற்புகளும் .அம்மா.பாழ் கி * அடி அப்படி நடந்தால்? அ மாட்டார்கள், மாறாக அனு: காறித்துப்பவே செய்வார்கள், என்னையும்.அடியே .ஐயே
 

புனிதம் பித்தம் தலைக்கேறியிருந்தால் தான் புனிது.ஐயோ.புனிது.அவள் தனது புனிதத்தையல்லவா
|க் கொண்டிருந்தால்.வயிற்றுக் குழந்தை வழுக்கியா
b உனக்கு இது ւյմաns. நான் கவரிமான் வம்சத்திலே ாக் கூட.வரட்டும் அந்தத் தேவடியாள். அவளை
ா கேட்கின்றன)
களும், சத்தமும். உன் மகளுக்குத்தான் நடக்கக் கூடாதது
பயோ...கடவுளே அப்படி ஏதும் நடந்திருக்கக் கூடாது.
')
மறைத்து வைத்தல்
பரப்புடன் ஓடி வருதல்)
கெதியாக.அவர்கள் காம்பை விட்டு வெளியே
வந்தாலென்ன குடியா மூழ்கிவிடப் போகிறது. அவள்
பம் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனி யாருக்காக நான்
போக வேண்டிய உயிர்.இன்று அவங்ககையாலே
ரல்)
வளிக்கிடுங்க.ஆ.புனிதம் மாமியா? காப்பான இடத்துக்கு போய்விடுவம். றாய். உன்னையா..? அல்லது உன் வயிற்றில் வளரும்
கேட்பது என்று உனக்குப் புரியவில்லை. சற்று வெளியே ஓட்டத்த்ை. அவனவன் உயிரைக்காக்க ஓடுகின்றான்.நீங்க ள காவு கொடுக்க முடிவு செய்திட்டீங்க. ன் எப்பாடு பட்டாவது அம்மாவைக் கூட்டிக் கொண்டு ால் . மாமி.மாமி.மூன்று உயிர்களுக்காக மூன்று களா? (அழுகிறாள்) ாக .அமங்கலமாக பேசாதே. என்னால தாங்கவே ம்பு பாராட்ட இது நேரமல்ல. அவளும் தாய்மையின் ண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறதே. கெதியாக டத்துக்கு வந்திடுங்க. விதியிருந்தால் உன் பேரப்பிள்ளையை பன். அன்னம் அக்கா. அவங்கட கையில அகப்பட்டா
(6HחD னக்குத் தெரியும். உன் எண்ணப்படி நான் கற்பிழந்தவள் frui. −
ாரணம் கூறப் போகின்றாய்ா? ժռԱյճաnաւգ ժռնոյճյուն. உன்னைப் படிக்க விட்டதே நான் செய்த மாபெரும்
ல்யா? அமைதி காக்க வந்தவர்கள் எத்தனை இளம் கவரி போனார்கள் என்று. தடுப்பாரில்லாவிட்டால் நமது னற்றில்தான் எங்கள் உயிரற்ற உடல்களைக் காணலாம் து நமது விதியடி, அதை யாரும் குறை சொல்ல பப்படவே செய்வார்கள். ஆனா நீ. உன்னைக் உன்னை மாத்திரமல்ல உன்னைப் Glutip பாவத்துக்கு எப்படித்தான் வெளியில தலை காட்டப்போறேனே.

Page 29
வனிதா -
அன்னம்மா -
ஜேம்ஸ் ---
உரைஞர் -
உரைஞர் 2 -
களம் :- பங்கு கொள்வோர் :-
B cop :-
வனிதா - அன்னம்மா -
- رGBegibeh
வனிதா -
ஜேம்ஸ் வனிதா -
苓一
ஜேம்ஸ் -
வனிதா و سي
அன்னம்மா -
அம்மா உங்களுக்கு எந்தவி விளைவிக்கமாட்டேன். அத்தாஜ் அவர் படித்தவர், பண்பாளர். அம்மா அந்நியன் போல் அ (பெருமூச்சை விட்டபடி) ஏதே அகதியாகப் புறப்படுகின்றே துன்பங்கள் வரக் காத்திருக்கி (வெளியில்) வணி.அவர்கள் வருகிறார்கள் போய்விடுவோம்.
(gjeo "பபிலோன் என்னும் மகளே. உட்கார். தரை மீது அமர்ந்து ஏனெனில், மெல்லியலாள். உன்உடையைத் தூக்கிக் கொ "என் நண்பர்களாகிய உங்களு மேல் ஒன்றும் செய்ய இயலாத உங்களுக்கு காண்பிப்பேன். என்பதை நீங்கள் அறியமாட்
s இடிபாடடைந்த வீடு அன்னம்மா, வனிதா, ஜேம்ஸ் தீவகத்திலிருந்து இடம் பெய அன்னம்மாவின் குடும்பமும் பெயர்ந்தோருக்கான முகாம்க ஒலைக் குடிசையில் வாழ்ந்த வாழ்க்கையை மிகவும் பிரச்சி அன்னம்மாவின் குடும்பத்தின் நீண்ட தேடல். பலமாதங்களி (பிரசவ வேதனையில்) அம்ம தம்பி.அவளுக்கு பிரசவ வே பார்த்து கூப்பிட்டால்தான் ந என்னம்மா செய்யிறது. எர் அடிச்சத்தங்களும், பீரங்கிச் நிலமையில் உங்களையெல்ல அத்தான் கவலைப்பட்ாதீர்கள் ஒதுங்கவென்று s s w s a வனி பார்த்தாயா? நமது ஊ இந்த வீட்டிற்கென்ன குறை போய்விட்டது. திருடர்களால் நீ சுலபமாகச் சொல்லிவிட்டா நம்மையே உலுக்கி எடுக்கின் இப்படிப்பட்ட குளிரில்தானே அரசரே மாட்டுத் தொழுவத்தி அம்மா.வலிக்குதே. தம்பி வெளியே போய் யாரிட
போட்டுக் கொடுப்போம்.
 

தமான தலைக் குனிவையும் அவமானத்தையும் நான் லும் அப்படிப்பட்ட அவமானத்தை தரமாட்டார். ஏனென்றால் ஏன் நாம் ஒருவரை ஒருவப் புரிந்து கொண்டிருக்கின்றோம். வர் வெளியில் நிற்கிறார். புறப்படம்மா. - ா அந்தக் கடவுள்தான் உங்களைக் காப்பாற்ற வேணும். ாம். பேறுகாலமோ நெருங்கிவிட்டது.ம்.என்னென்ன
றதோ.
. விரைவாக வாருங்கள். தப்பக் கூடிய தூரத்துக்கு நாம்
சவற்று நிற்றல்) _ கன்னிப் பெண்ணே அரியணையை விட்டிறங்கி புழுதியில் து கொள். கல்தேயர் மகளுக்கு அரியணை கிடையாது. இளநங்கை என இனி நீ அழைக்கப்படமாட்டாய். ாண்டு ஆற்றைக் கட" |க்குச் சொல்லுகின்றேன். உடலைக் கொன்ற பின் அதற்கு வர்களுக்கு அஞ்சாதீர்கள். யாருக்கு அஞ்சவேண்டுமென்று ஆம்.உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது efigysonTIIP”
ւ ժ3.2
ப, புனிதம், உரைஞர்.. உரைஞர்.2. குழு.1
ர்ந்தவர்களாக ஓடிவந்த எத்தனையோ குடும்பங்களில் ஒன்று. பொது ஸ்தாபனங்களால் அமைக்கப்பட்ட இடம் ளில், ஏழை, பணக்காரன், மாடி வீட்டில் வாழ்ந்தவன் வன் என்ற வித்தியாசமின்றி சமரசம் குலவும் விதத்தில் னையுடன் கழித்துக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் கூட ாருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. தேடல். மிக ன் பின் கிடைத்தது; ஆனால்! ா.ம்..ம்.ஐயோ.அம்மா. தனை தொடங்கிவிட்டது. யாராவது ஒரு மருத்துவிச்சியைப் ல்லது. இது தலைப் பிரசவமல்லவா? -
கே போவது. நமக்கோ இந்த ஊர் புதிது. செல் சத்தங்களும், கேட்கவே பயமாக இருக்கிறதே. இந்த ாம் தனியாக விட்டுவிட்டு. 1. நகரத்தின் சந்தடியிலே இடமில்லா இடத்திலே நமக்கு
ரில் எவ்வளவு வசதியாக வாழ்ந்திருப்போம்.இங்கே.
ச்சல். செல் அடிபட்டு வீட்டின் கூரைகள் இல்லாமல் கதவு, யன்னல் களட்டப்பட்டுவிட்டது. அவ்வளவுதானே. ய். மார்கழி மாத கடுங்குளிரும், பனியும் பெரியவர்களான றனவே. நமக்கு பிறக்கப் போகும் குழந்தை தாங்குமா?
குழந்தை யேசு பாலனும் பிறந்தார். அந்த வானுலக தில் பரதேசியாகப் பிறக்கும் போது.ஆ.ம்.ஐயோ.
மாவது கேட்டு சொஞ்சம் மல்லி வாங்கி வாரும். குடினி

Page 30
ஜேம்ஸ் :
வனிதா s
உரைஞர். :-
உரைஞர்.2 -
உரைஞர்.
Sy Sð637 DDT s
புனிதம் -
yers to off -
புனிதம் -
வனிதா -
புனிதம்
JyskysTolon -
ò*ffስ அம்மா கவன்மாகப் பார் ஜேம்ஸ் போக திரும்புதல்)
தம்பி சற்று நில்லுங்கள்.
என்னம்மா இது .வெளிக்கி(
அதுக்கில்லை. மகளே, நாம துணிகளோடு மட்டும்தானே வ முழத் துண்டில்லையே, அது வருமாறு சொல்லத்தான். நாம்தான் அகதிகளாக வந்தே விட்டார்கள். ஏனம்மா குருடன் எண்ணையுமில்லை, விளக்குமி பிறக்க வேண்டுமா? தெய்வயே கோவில் மணிச் சத் அத்தான் கோவில் மணிச் கவலையில் நாம் இருந்துவிட்ே பூசைக்கு மணி அடிக்கிறது. து சுவாமியாரிடம் போய் . திக்
ஜேம்ஸ் போகிறான்) "சோதி மணிப் பெட்டகமே சுட தாலேலோ
"வானளந்த திருக் குமரா, மனி திட்ட வந்தாய் "மாளிகையுமில்லை மஞ்சமில்ை தாலேலோ" குழந்தை யேசுவே நீ பிறச் போகின்றானோ என்ன ஒற்று திக்கற்றவர்களை மீட்பான். அக்கா ... அக்கா. Ամո (Ց ..... иfП(5..... நான் கான்
XO XX X «X «b அடடே புனிதமா? வ புதல்வர்களைப் போல் . அக்கா நான் பூசைக்குப் ே மருமகப்பிள்ளை பைத்தியம் பி கேட்டுத் தான் இங்கு வந்தேன் யாரு அம்மா . புனிதம் மாமி துணை என்பார்கள். கடவுளே ம். کے H . . . . . . . th. . . . . . DI . . . . . . (அழுகைச் சத்தத்துடன் குழ என்ன மாமி விறைத்துப் போய பவுடர், புகைஞ்சான் ஒடிக்கெ
எடி புனிதம் நீ கேட்கிற சாப
எனக்குத் தெரியாததல்ல. ஆன கேட்டாயே சுடு நீர். என் கண் ஒடிக்கொலோன் கேட்டாயே. போர்க்கக் கூடி கந்தையில்லை (அழுதல் ...அன்னம்மா தான்
குழந்தைக்கு போர்க்கக் கொடு
 

த்திருங்கள். இதோ போய்விட்டு வந்துவிடுகின்றேன்.
டும்போது.
அகதிகளாக ஓடி வரும் போது உடுத்தியிருந்த ந்தோம். குழந்தை பிறந்தவுடன் மூடுவதற்குக் கூட ஒரு தான் யாரிடமாவது கேட்டு பழந் துணியும் வாங்கி
ாம். இங்குள்ளவர்கள் இதற்கு முன்னரே அகதிகளாகி குருடனுக்கு வழி காட்ட முடியுமா? இங்கு சொட்டு ல்ெலை, நிலவுமில்லை. இருளில்தான் என் குழந்தை' ) இதுவும் உன் சோதனையா? ந்தம் கேட்கிறது)
சத்தம் கேட்கிறதே! உங்களுக்கு கேட்கிறதா? நமது டாம். இன்று நத்தார் இரவல்லவா? அதுதான் சாமப் ாரத்தே கோவில் இருக்கிறது போல் தெரிகிறது. அங்கு கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை.
episfGu யூதருக்கு ஆதி மகனாய்ப் பிறந்த அருந்தவமே
த குல மருத்துவனே தேனமுதத் திரவாயில் சித்திரங்கள்
ல என்றாலும் ஏழைத் தொழுவில் வந்த இறை மகனே
கும் இந் நாளிலேதான் என் பேரனும் பிறக்கப் பமைநீரோ பாவிகளை மீட்க வந்தீர்? என் பேரனோ?
ாபது கனவல்லவே . கேட்ட் குரலாக இருக்கின்றதே ாடி வா. இந்த இருட்டு வேளையிலே, இரவின்
பாவதற்காக வந்து கொண்டிருந்தேனா . உங்க டிச்ச மாதிரி ஓடி வந்து கொண்டிருந்தார். அவரிடம்
丽。
யா ? பார்த்தியாம்மா, திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் புனிதம் மாமியின் உருவில் வந்திருக்கிறார். si. . . . . .
முந்தை பிறக்கிறது) ப் நிற்கிறீர்கள். சுடு தண்ணிரைக் கொண்டு வாருங்கள். 1ாலோன் எல்லாம் ஆயத்தமா? ነ மான் எல்லாம் பிள்ளைப் பெறுவிற்கு தேவை என்று ா இவற்றிற்கெல்லாம் நான் எங்கேயடி போவேன். நீ ரணில் இருந்து வழிகிறதே . இந்தச் சூடு போதுமா? ...மேலிருந்து கொட்டும் பணி நீர் போதுமா? அடி աւգ. ன் உடுத்தியிருந்த சேலையைக் பாதியாகக் கிழித்து
த்தல்)

Page 31
உரை - (பகையிலும் ஓய்வைக் கடைப் ட துப்பாக்கிகள் ஓயவில்லை. அை இடையடையே காதுகளை சத்தங்கள்.கண்களைப் பறி சத்தம்.அதனைத் தொடர்ந்து ஒலங்கள் . அபசகுனத்தை
austifigia --> அம்மா.மாமி.அவர் வந்துவ uDITSîrîn யாராவது பந்திருக்கிற புனிதம் - பிள்ளை ச்சை உடம்ப திக
வத்துவிடுவார். (வீட்டிற்கு வெ” யில்) é5(? - அம்மா.அம் .
அன்னம்மா - ஆகா என் பேரப்பிள்ளை பிற போல் தெரிகிறது. புனிதம் அ
(புனிதம் வெளியே வரல்) 1ணிதம் - அக்கா.அக்கா அன்னம்மா :- என்னடி என்ன பேயைக் கல கதியற்ற எங்களுக்கு காவலாய (குழுவினர் இருவரின் தோளின்
கொண்டிருக்கிறது) ஜேம்ஸ் வணி.வன"...நம்.நமக்கு. வனிதா - அத்தா ஆண் குழந்தை.ஐே ஜேம்ஸ் - வணி.உங்களை எல்லாம்.
கொண்டிருக்கிறதோ தெரியவி
பார்க்கலாம்.
(மகனைப் பார்க்கின்றான்( வணி.என்.மகன். ஜேம்ஸின் தலை சாய்கிறது) வனிதர், அன்னம்மா, புனிதம் - ஐயோ ..மகனே. குழு - தாயே, சகோதரிகளே இனிமே புதிது புதிதாகவும் பூக்கும். எ விடுவார். இவரது மறைவால் துரத்துகின்றது. எனவே உட செய்வது எங்கள் பொறுப்பு. நீ நாங்கள் நிற்போம். இது நிச்சு உரைஞர் - "எழுந்து பிள்ளையையும் தாை
சொல்லும் வரை அங்கேயே தேடப் போகின்றான்." உரைஞர்.2 - சமாதானத்திற்கான வழியை நீ அது உன் கண்ணுக்கு மறைந் உன்னைச் சுற்றிலும் அரளி மட்டமாக்கிவிடுவார்கள்.

டிக்க வேண்டிய இந்தப் புனிதமான நத்தார் இரவிலும், வகுண்டுகளைப் பொழிந்த வண்ணமாகவே இருக்கின்றன. செவிடுபடுத்துவது மாதிரி செல், பீரங்கிச் க்கும் மின்னல். அத்தோடு தனியான ஒரு வெடிச் ஒரு மனிதனின் அவலஓலம்.அத்தோடு நாய்களின் முன்னறிவிப்பதுபோல்) பிட்டாரா? ஏம்மா நம் மகனைப் பார்க்க மூவிராசாக்கள்
ார்களா? ஏமமா. ம் கதைக்கக் கூடாது. உடம்பை அலட்டிக்காதே அவர்
ந்த செய்தி கேட்டு அவர்கள் பார்க்க வந்திருக்கிறார்கள் Wவர்களை உள்ளே கூட்டி வாயேன்.
iண்ட மாதிரி .ஐயோ .தம்பி.உனக்கா இந்தக் கதி.
இருப்பாய் என்றிருந்தோமே, ஐயையோ. அணைப்பில் ஜேம்ஸ் வரல். அவனது தலைதொங்கிக்
யா அத்தான் என்ன இது. பார்க்கத்தான்.இவ்வளவு நேரமாக என் உயிர் ஒட்டிக் பில்லை. எங்கே.எங்கே. என் மகனைக் காட்டு
அத்தான்.மகனே. ல் அழுது கொண்டிருப்பதில். பூ உதிரும், ஆனாலும் த்தனையோ தியாகிகளில் ஒருவராக இவரும் சேர்ந்து தான் நாங்கள் விழித்துக் கொண்டோம். ஆனாலும் விதி னடியாக நீங்கள் புறப்படுங்கள். அவரை அடக்கம் ங்கள் மறைந்து போகும் வரை உங்களுக்கு பாதுகாப்பாக ஈயம். சென்று வாரங்கள். யயும் கூட்டிக் கொண்டு எகிப்திற்கு ஒடிப்போம். நான் இரும். ஏனெனில் குழந்தையைத் தொலைக்க ஏரோது
யும் இந் நாளில் அறிந்திருக்கலாகாதா? இப்பொழுதோ துள்ளது. ஒரு நாள் வரும். அன்று உன் பகைவர்கள் *ண் எழுப்பி உன் மக்களையும் நொறுக்கி தரை

Page 32
இயக்குநர் திருமறைக் கலாமன்றம்.
அன்புடன்!
தங்களின் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கிய "அசோகன் நாடகத்தைக் கண்டு களித்தேன். தமிழ்மக்கள் இன்று முகங்கொடுக்கும் ஒடுக்குமுறைகளின் மத்தியிலும், பூரீலங்காவின் தலைநகரில், வார்த்தைகளற்ற இந்நாட்கத்தினைச் சிறப்பாக மேடையேற்றியமைக்காக தமிழ்கூறும் நல்லுலகு திருமறைக் கலாமன்றத்திற்கும், அதன் இயக்குநீருக்கும் நன்றிநவிலக் கடமைப்பட்டுள்ளது.
யுத்தங்கள் மூலம் அளப்பரிய மனித உயிர்கள் அழிந்துபோவதை எந்த இதயமுள்ள மனிதனும் அங்கிகரிக்க முடியாத ஒர் அம்சத்தை "அசோகன்” நாடகம் உணர்வு பூர்வமாக விளங்கப்படுத்தியுள்ளமை நாடகத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு நடிகனும் தனது பாத்திரத்தை உயிர்த்துடிப்புடன் நடித்து ள்ளமையும், காட்சிக்கேற்ப இசை அமைந்திருந்தமையும் பாராட்டிற்குரியன.
இருப்பினும், நாடகம் தொடங்குமுன் அசோகன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை மும் மொழிகளிலும் ஒலிபரப்பியிருந்தால் இன்னும் விளக்கமாக இருந்திருக்கும். இந்த நாடகத்தினை பள்ளிக் கூடங்களிலும், பொது இடங்களிலும் இலவசமாகக் காண்பித்திருந்தால், இன்னும் பிரயோசனமானதாக இருந்திருக்கும்.
மன்றத்தின் வெளியீடான "கலைமுகம்" காலாண்டுச் சஞ்சிகையின் மூன்று வெளியீடுகளையும் படித்தேன். எமது சமூகத்தில் தேங்கிப்போயிருக்கும் கலை அம்சங்களை,பண்பாட்டு அம்சங்களை கலைத் துவத்துடன் தாங்கிவரும் ஒரு நல்ல சஞ்சிகை என்பதை மறுக்கமுடியாது. எமது சமூகத்தில் மூடி மறைந்து, அருகிவிடுமோ என்று அஞ்சப்படும், கூத்து நாட்டார் கலைகள் போன்றவற்றை பேணிப்பாதுகாக்கும் ஒரு கலைக்களஞ்சியமாகவும் கலைமுகம் தோன்றுகிறது, மதவிடயங்கள், அதிகமான புகைப்படங்களைக் குறைத்து, மானுட உணர்வுகளுக்கு ஊக்கங்கொடுக்கும் இலக்கியப் படைப்புகளைக் கலைமுகம்கொண்டிருப்பது, ஒரு மேன்மையான குறிக்கோளாகும். இதைக் கவனத்திற் கொள்ளவும்.
குறிப்பாக, ஆடி - புரட்டாசியில் வெளிவந்த கலைமுகக் கவிதைகள் அனைத்தும் நன்றாகவே இருந்தன.அதிலும் 'முகங்கொடு கவிதையை எழுதிய கவிஞருக்கு நன்றி. அட்டைப் படங்கள் பிரமாதம்
t
அன்புடன்
P டிருது,

R ( O கல்வீச்சு
Cursà
இந் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்ததன் மூலம் பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர். அத்துடன் வாத்தியக்கலைஞர்கள் அவர்களின் நடிப்பிற்கு மெருகூட்டினார்கள், மிகக்கடினமான முயற்சியில் வெற்றியீட்டியுள்ள நீங்கள் கதையில் சில குறைபாடுகளையும். விட்டுள்ளீர்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன். அசோகன் போருக்குப் புறப்படத்தயாராகுமிடத்து "பிக்கு” தோன்றி போர்புரிதல் கூடாது எனஉபதேசிக்கும் காட்சி ஒன்று அமைதல் வேண்டும். போர்முடிந்து தன் மகனைத்தேடி வந்த
தாயின் மரணத்தின் பின் அசோகனது மனக்கலக்கத்துடன். பிக்குவின் அன்பு, கருணை பற்றிய உபதேசக்காட்சி ஒன்றின்பின் துறவு கொள்வதாக அமையவேண்டும். அசோகன் துறவு கொள்வதுடன் நாடகத்தை முடித்திருக்கலாம், அவனது மரணகாலம் வரை காண்பிக்கப்படுவதாக இருந்தால் அவன் மக்களுக்குத் தொண்டு செய்யும் சில காட்சிகளைக் காண்பித்திருக்க வேண்டும். இங்கே காட்டப்பட்ட காட்சி துறவு மேற்கொண்டதும் மரணம் அடைந்ததாகவே அமைகிறது.
அன்புடன்
95 Urfadh
(நாடக ஆசிரியரின் பிற் குறிப்புகள்: சுருக்கமான, வார்த்தைகளற்ற, நாடகத்தில் சலிப்புத் தட்டாத வகையில் நாடகம் ஒடவேண்டும், மிகவும் இன்றியமையாத காட்சிகள் தவிர மற்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒருசில நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டத்தான் வேண்டுமென்ற அவசியம் இல்லை.)
* "பண்டைத் தமிழகத்தில் நாடக அரங்கமானது 14 அடி அகலமும் 16 அடி நீளமும் 2 அடி உயரமும் உள்ளதாகவும் இருக்கும். 8 அடி உயரத்தில் மேடைக்கு மேல்விமானம் ஒன்று அமைத்திருக்கும். நாலா பக்கங்களிலும் திரைகள் மேடையின் முன் பாகத்தில் 6 அடி அகலத்தை நடிகப் பெண்ணுக்காக ஒதுக்கியிருப்பார்கள்"
-சுவாமி விபுலானந்தர்

Page 33
சிந்தாமணி
நீங்கள் மற்றவர்கள் கனவு கூடக்காணாதவற்றைச் செய்து வருகிறீர்கள். கஷ்டமான இலக்கிய நாடகத்தைத் தயாரிக்கிறீர்கள். பழமைமிக்க காவியமான சீவக சிந்தாமணியை மூலம் திரிபு படாமல் தந்ததற்கு உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
S.V. கலைச்செல்வன் шоп6oflt"ишпий.
ஏனைய நாடகக்குழுக்கள் இதைக் கனவு கூடக் காணமுடியாது. திருமறைக் கலாமன்றமே அதற்குத் தகுதியானது. தொடர்ந்து செயற்படுங்கள். கடவுளின் நல்லாசிகள் உங்களோடு இருக்கும்
N. சபாநாயகம் சுன்னாகம்.
sepaintinful proof
அறுபத்திரண்டுக்கும் மேலான வானதூதர்களை மேடையில் பார்த்தது பரவசக்காட்சியாக இருந்தது. இவ்வளவு வானது தர்களையும் எங்கே பெற்றீர்கள்.?
M. pirmrGagdivaunf யாழ்ப்பாணம்.
கடந்தவருடம் திருப்பாடுகளின் காட்சிகள் "உலா" இலக்கிய வடிவமைப்பில் மேடையேற்றப்பட்டது. இவ்வருடம் "பரணி" என்ற வடிவில் விழி நிறைந்தது. அடுத்தது என்ன? தமிழ் இலக்கிய வடிவங்களை, சமயச் செய்திகளைக் கொடுப்பதற்குப் பயன் படுத்துவதற்கு எனது வாழ்த்துக்கள்.
P, LignraivJAsu சுன்டிக் குழி.
(அடுத்த ஆண்டு "பலிக்களம்” மீண்டும் மேடையேறு கிறது) ஆசிரியர்
பங்குபற்றியோர் இருநூறுக்கும் மேற்பட்வர்கள். அவர்களை எங்கே பெற்றீர்கள். உங்களது முயற்சிகளைக் கைகொட்டி வரவேற்கிறோம்.
S. நாகராஜன் peugth.
 

நெஞ்சக்கனகல்
பலர் நீங்கள் நவீன நாடகங்களை மேடையேற்றுவ தில்லை என்ற கருத்தோடு இருக்கிறார்கள். ஆனால் திருமறைக்கலா மன்றம் மிகச்சிறப்பான நவீன நாடகங்களையும் படைக்கும் திறன் கொண்டது என்பதை நெஞ்சக்கனகல் நிரூபித்துவிட்டது. உங்களை நன்கு வாழ்த்துகிறேன்.
A, ஞானச் செல்வன் திருநெல்வேலி.
உங்களது நடிகர்கள் தேர்ந்த கலைஞர்களைப்போல் நடித்துள்ளார்கள். ஒரு fu Frgos.
C. Jysir pran மல்லாகம்.
திருச்செல்வர் காவியம்
ஒரு தலைசிறந்த நாடகம். எல்லோராலும் இதை விளக்கிக் கொள்ளமுடியும்.
Guprmruir gaišavdiv uorrásaiv பனான்டோ
கொழும்பு.
வார்த்தைகள் அற்ற நாடகத்திற்கு இரண்டொரு ஒத்திகைகளே செய்தீர்கள் என்று அறிகிறோம். இப்படியான ஆச்சரியமான நாடகங்களை எப்படிச் சமாளித்து மேடை ஏற்றுகிறீர்கள். பாராட்டுக்கள்
M. றெஜிதோல்ட் மட்டக்களப்பு
சத்திய வேள்வி
நீங்கள் இந்து புராணத்திற்குள்ளும் நுழைந்துள்ளிகளே! உங்கள் படைப்பாகிய அரிச்சந்திரன் ஒப்பிடற்கரியது.
S. தியாகராஜா Germaption.I.
கலைக்குரு வைரமுத்து மீண்டும் உயிர் பெற்று விட்டாரோ என நினைத்தேன். ஐயா, இந்த கலை ஆற்றல்களை ஒருங்கிணைப்பதில் Gru Ü u q - dif
Fuonfédéssi?
S. S. printair Gangpo.

Page 34
அசோகன்
இது ஒரு சிந்தனையைத்தூண்டும் இனிய நாடகம்.
அன்றே வொன். கிறபென்ரய்ட் சுவிஸ் வெளிநாட்டுத்தூதுவர்.
சமாதானம் விரும்பும் எல்லோரும் இதைப்பார்க்க வேண்டும். இது ஒரு அதிசயமான நாடகம்.
மங்கள முனசிங்கா தலைவர் பாராளுமன்றத் தெரிவுக்குழு கொழும்பு.
நாடகவரலாற்றில் ஒருமைல்கல்
பல்கலை வேந்தன் செல்வராஜன்
கொழும்பு.
ஒரு கஷ்டமான ஊடகம் ஒரு செய்தியைச்சொல்ல நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
M.A. för GF saw mr இயக்குநர் நடனப்பள்ளி K.W.
மாதொரு பாகன்
ஒரு நல்ல படைப்பு. சிறுவர் கலைக் கூடம் சபையோரைக் கவர்ந்திழுக்கும் தகுதிஉடையது.
M. சிவகுமாரன் அரியாலை.
நவீன நாடகங்கள் உட்பட பல வடிவங்களை உங்களால் படைக்கமுடியும், இந்தவகையில் உங்களது பரந்த தன்மை நன்கு வரவேற்கத்தக்கது.
S. Jy is Osmrassflů udvardamT பலாலி.
 

கவின் கலைககள் பயிலகம்
உங்களது பயிலகச் சிறுவர் வழங்கிய நிகழ்ச்சிகள், கபடில்லாமல் கைகொட்டி வரவேற்கத்தக்கது.
M. ஞானம்
சில்லாலை.
முத்தமிழ் விழா
நீங்கள், உண்மையில் எமது கலாசாரப்பாரம் பரியத்தைப் பேணி வளர்க்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
S. நடராஜா நீர்வேலி.
நான் அசைவற்றேன்.எனைமறந்தேன். உங்களது நிகழ்ச்சிகள் நேர்த்தியானவை.
S.வேலாயுதம் துணைக்கல்வி இயக்குநர் யாழ்ப்பாணம்.
சைவ சித்தாந்தக் கல்விவட்டம்
சைவசித்தாந்த தத்துவஞானம் புத்துயிர் பெறவும், பரவச்செய்யவும், பிரபல்யப்படுத்தவும் அர்ப்பணித் துள்ள சைவசித்தாந்த ஆய்வு வட்டம் மன்றத்தின் முப்பத்திரண்டு துறைகளில் ஒன்று. 1989ஆம் ஆண்டு, யூன், 26ஆம் திகதி. இவ் ஆய்வுவட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதன் மூன்றாவது ஆண்டு விழா 12 - 6 - 1992 யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் நாவலர் மண்டபத் தில், நடை பெற்றது. இந்தத் துறையில், பொதுமக்களு க்காக நடத்தப்பட்ட முதல் கருத்தரங்கும் இதுவே.
S. சத்தியாப்பிள்ளை
இவ்வாண்டு ஆங்கிலக் கலைமுகத்தில் இருந்து மொழிபெயர்த்தவர் G.V.J. NATHAN.

Page 35
கேள்வி :
இயக்குநர் :
கேள்வி
இயக்குநர் : "
éL ந்த சில வாரங்களில் கொழும்பிலுள்ள மக்கள், உங்களின் சில கலை நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். முதிர்ந்த அனுபவ ஞானிகள் சிலர் வார்த்தைகளால் புகழ்ந்துள்ளார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததா?
உண்மையில் நான் மகிழ்கிறேன். அதேவேளை ஒருசில பெரியவர்களின் உற்சாகமூட்டல், அதிக அளவில் கிடைக்க வில்லை என்ற வருத்தத்தையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
1992ஆம் ஆண்டிற்கான உங்களது காலாண்டு நிகழ்ச்சி நிரலின்படி, ஆச்சரியப்படத்தக்க எண்ணிக்கையைக் கொண்ட நிகழ்ச்சிகள், யாழ்நகரில், தாய் மனையில், நடைபெறுகின்றன. இந் நடவடிக்கைகளில் சிலவற்றை உங்க ளால் குறிப்பிட முடியுமா?
வெவ்வேறு பொருள்கள் பற்றிய, பல்வகைக் கருத்தரங்குகள், ஒழுங்காக நடை பெறுகின்றன. மூன்று மாதகாலத் திற்கு ஒருமுறை ஒவியக்கண் காட்சி நடை பெறுகிறது. கலை, பண்பாடு சம்பந்தமான நாளாந்தவகுப்புகள் நடத்தப்படுகின்றன. இசைக், கச்சேரிகள், நாடனநிகழ்ச்சிகள் உட்பட, ஆகக் குறைந்தது மாதத்தில் நான்கு பெரிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அறுநூற்று ஐம்பது5ே0) பிள்ளைகளைக் கொண்ட, கவின்கலைகள் பயிலகம் திறம்பட இயங்குகிறது. சிறுவர்கலைக் கூடம் மெதுவாகவே அபிவிருத்தி அடைந்து வருகிறது. நடனக் கல்லுரி. நாடகக் கல்லுரிகளில் நிபுணத்துவம் மிக்கவர்களால் ஒழுங்கான வகுப்புகள்
 

கேளவி :
இயக்குநர்
கேள்வி :
இயக்குநர் :
நடத்தப் படுகின்றன. Ошпақпағбат பயிற்சியும் நடத்தப்படுகிறது. கலைமுகம் என்ற கலை, கலாச்சார காலாண்டுச் சஞ்சிகை உரிய காலத்தில் வெளிவரு கிறது. தமிழ்ப்பண்பாடுசார்ந்த காரசார மான விவாதங்களுக்காக, உருவாக்கப் பட்ட கேட்போர் கூடத்தில், சித்திரம், சைவசித்தாந்த கருத்தரங்குகள் நடத்தப் படுகின்றன.
கவர்ந்திழுக்கும் ஆடையலங்காரம், ஆடம்பரமான மேடை அமைப்புப் போன்றவற்றால் உங்கள் நாடகங்கள் பிரபல்யமடைகின்றனவே அன்றி, அவைகளின் இயல்பான தகுதியால் அல்ல வென்றும், சில நாடகங்களில் நாடகப்பாணியை விட, சினிமாப் பிரமை மரிகுதியாக உண்டு என்றும் கருதுகிறார்கள். இதுபற்றி ஏதாவது சொல்வதற்கு உண்டா?
எமது நாடகங்களுக்குப் பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கக் கூடியவகையில், எல்லா வகையான தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தி, மேடைக்காட்சிகளை உருவாக்குகிறோம். சினிமாவும் , நாடகமும் இருவேறு மக்கள் தொடர்பு சாதனங்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தும் ஒரு துறை இன்னொரு துறைமீது முற்றாகச் செல்வாக்குச் செலுத்தாமல் இருக்க முடியாது. அத்தோடு, சினிமாப்பாணி, நாடகப்பாணி என்ற தளர்ந்த சொற் பதங்களை இலக்கணவரையறையின்றி கையாள்வதில் குழப்பங்கள் நிலவுகின் றன. மேலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நோக்கில் பார்த்தால், “லெஸ் மிசறபிள்" மிஸ் சேய்கொன் போன்ற உலகப்புகழ் பெற்ற சில நாடகங்கள், நாடகங்களா கவே கருதப்படக் கூடாது.
உங்களுடைய நாடகங்கள் பழமைப்பாணி
யைக்கொண்ட நாடகங்கள் என்றும், தற்போதைய குழலுக்குப் பொருந்தாது என்றும், ஒருசிலர் மத்தியில் கருத்து நிலவுகிறது. அதுபற்றி ஏதும்?
வடபுலத்தில் நாங்கள் மட்டுமே எல்லாவகையான நாடகவடிவங் களுக்கும் உறுதியான ஊக்கம் அளித்து

Page 36
கேள்வி :
இயக்குநர் :
வரும் ஒரு பண்பாட்டு நிறுவனம் என்பதை நான் சுட்டிக் காட்ட வேண்டும். நெஞ்சக்கனகல் மாதொரு பாகன் போன்ற நவீன நாடகங்களை நாங்கள் மேடையேற்றியுள்ளோம். நீ ஒரு பாறை ஆதகுமாரி போன்ற நாட்டுக் கூத்துக்களையும், ஞானசெளந்தரி, சத்திய வேள்வி போன்ற இசை நாடகங்களையும், சிந்தாமணி, திருச் செல்வர் காவியம், போன்ற இலக்கிய நாடகங்களையும் மேடையேற்றியு ள்ளோம். நவீன உலகிற்கு எங்கள் நாடகங்கள் எப்பொழுதும் நேரடியா கவோ அன்றேல் மறைமுகமாகவோ ஒருசெய்தியைச் சொல்லுகின்றன.
நீங்கள் ஒரு புதிய நாடகவடிவத்தை வடபுலத்தில் மட்டுமல்ல, தென்புலத் திலும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி யிருக்கிறீர்கள். அது வெறுமனே தற்செ யல் நிகழ்ச்சியா, அல்லது?.
நீங்கள் ஒருவேளை நமது வார்த்தைகள் அற்ற நாடகங்களைக் குறிப்பிடுகிறீர்கள் போலும். "புறம் 279/278" என்ற தலைப் பைக் கொண்ட வார்த்தைகள் அற்ற நாடகம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானுாறிலிந்து குறிப்பிட்டசில நிகழ்ச்சிகளை முன் வைத்தது. முப்பத்தைந்து நிமிடங்கள் கொண்ட இந்த நாடகம் யாழ் பல்கலைக் கழகவளாகத்தில் வெற்றிகரமாக மேடையேற்றப் பட்டது.
திருச்செல்வர்காவியத்தில் வெவ்வேறு நடன வடிவங்கள் கலைத் துவமாகச் சேர்க்கப்பட்டது. இருபத்தை ந்து நிமிடங்களைக் கொண்ட இந்த நாடகம் பத்தாயிரக்கணக்கான மக்களால் பார்த்துப் பாராட்டப் பெற்றது. "அசோகன்" நாடகம் மிகவும் கஷ்டமான நிலைமையின் கீழ் படைக்கப்பட்டது இதில் ஈடுபட்ட எல்லாக்கலைஞர்களின் அயராதமுயற்சிகளே இதன் பெரு வெற்றிக்குக் காரணம். கொழும்ட லயனல் வென்ட்" அரங்கில் இது மேடை ஏறுமுன் , ஆக மூன்று ஒத்திகைகளே இடம் பெற்றன.
புதிய உத்திகளைக் கொண்ட
எமது நாடகங்கள், எங்களுக்குப்புகழைப்
 

கேள்வி :
இயக்குநர் :
கேள்வி :
இயக்குநர் :
பெற்றுத்தந்திருக்கலாம். ஆனால், வேறு சில குறிப்பிட்ட குண இயல்புகளும் எமது நாடகங்களை மேலோங்கச் செய்கின்றன. சரியான நேரத்தில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தல், எந்த இடைவேளையும் இல்லாமல் காட்சிகள் தொடர்வது, மேடை அமைப்பு, ஆடை அலங் காரம் , ஒளி ஊட்டல் என்பனவற்றை நன்கு திட்டமிட்டு நிபுணத்துவத்துடன் உபயோகித்தல் என்பன. தேர்ந்த கலைஞர்களைக் கொண்ட எமது இசைக்குழு, எமது நாடகங்களுக்கு ஒருபுதிய வடிவமைப் பைக் கொடுப்பதில் சளைத்ததல்ல. எமது வழமையான பாடகர் குழாம் முப்பது இசைக்கருவிகளைக் கொண் டிருக்கிறது என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
உங்கள் கலைஞர்களைத் தெரிந்தவர்கள். உங்களுடைய கலைஞர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள் என்கிறார்கள். உங்களது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமா?
ஆம்: அப்படித்தான் நினைக்கிறேன். நான் எமது கலைஞர்களைப்பற்றி மட்டற்ற பெருமை அடைகிறேன். கலை அரங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பான ஒழுக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. மெளனமும், இறைவேண்டு தலும் இடம்பெறுகிறது.
ஓர் இறுதிக்கேள்வி: யுத்தகால சூழ்நிலை க்குள்ளும் உங்களால் இதைத் தொடர்ந்து Qծմա(Մ)ւգ-պաonթ
எமது மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு ஓர் உறுதியான குறிக்கோள் இருக்கிறது. எவ்வித துன்பம் தமக்கு நேரினும் நினைத்ததை நிறைவேற்றுவர்.
(இப்பேட்டி இவ்வாண்டு புரட்டாசி மாதம் வெளியான ஆங்கிலக் கலைமுகத் திலிருந்து G.V. நாதன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது)

Page 37
விந்தைகள் பலபேசும் பம்பலப்பிட்டியின் அந்தி நேரக்கடற்கரை, ஆடும் கடல் ஓடிவந்து கல்லில் மோதும். வீசும் காற்றும் வந்து பேசும்; சிவக்கும் சூரிய விழி இவைகளை இரசித்தபடி கடற்கரையின் கருங்கல்லில் இருவர் மெளனமாக உட்கார்ந்திரு க்கிறார்கள். ஒர் அலையின் பெரும் மோதலில் தெறித்த துளிகளில் கிடைத்த சுகத்தில் அவர்கள் மெளனம் கலைகிறது.
"இந்தச்சூழல் மனதிற்கு இதமாயிருக்கு. இல்லையா? A“நல்லாத்தான் இருக்கு ஆனால் இந்தக்
கடலைப்பாக்க எனக்குக் கலக்குது.” “ஏன்?
யாழ்ப்பாணத்திலிருந்து கிளாலிக் கடலால் கொழும்புக்கு வந்து சேர்ந்த அந்தப் பயங்கரத்தை சங்கரன் விளக்கினான். கோபம்ாய்க்கனைத்து, குதிரைபோல் துள்ளி காலால் அடிப்பதுபோல் படகுடன் மோதிப் பிரயாணிகளைத் தெப்பமாக்குகடல். மழையில் தெப்பமான ஒரு சிறுகுரங்கு குளிர்தாங்காது நடுங்கிய படி மரத்தை இறுகப் பற்றிக் கொண் டி ருப்பது போல் , மரணபயத்தால் பிரயாணிகளும் நடுங்கிய படி படகிற்குள் வாழ்வே வெறுக்க கப்போது தரைவரும் என்றதவிப்பு. மரணம்துப்பாக்கியோடு கடலில் வருவது போன்ற அச்சம். இடைக்கிடையே கடலில் பரவி வானில் தெறிக்கும் “சேச் லைட்" அச்சத்தில் உடல் குளிர்ந்து போகும். படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக வதந்திகளும், செய்திகளும். உயிரைக்கையில் பிடித்தபடி, வாழ்வே வெறுத்தது போல்.
இந்த நிகழ்வுகளை, மனத் திரையில் நகரவிட்டபடி அவர்கள் மீண்டும் மெளனமானார்கள். வடபுலத்தில் மூட்டங்கட்டி நிற்கும் போர் முகில்களால் மக்கள் வாழ்வு நிலைகுலைந்தால் கலைவாழ்வு எப்படி இயங்கும் இருந்தும் இந்த இடிபாடுகள் மத்தியிலும் கலை இன்முகம் காட்டி நிற்பதும் புண்பட்ட நெஞ்சங்களுக்குச் சிறிது தெம்புதான். நாட கக் கலைஞர்களாகிய அந்த இருவரும் வெற்றிலையோடு புகையிலையும் போட்டு மென்று. கடற்கரையில், கடல்அரிப்புக்காகப் போடப்பட்டிருக்கும் கருங்கல் இடுக்குகளுக்குள் உமிழ்ந்த படி மீண்டும் பேசத் தொடங்கினர். சங்கரன் கேட்டான்.
 

"மச்சான், கொழும்பிலை ஏதும் நாடகம் பாத்தியா?” "சத்திய வேள்வி, அசோகன் எண்ட இரண்டு நாடகங்கள்பாத்தன். "சத்திய வேள்வி எண்டால்"P "அரிச்சந்திர மயான காண்டம், "எப்படி இருந்திது? "சொல்லி வேலை இல்லை. எல்லாம் பிரமாதம் "சத்திய வேள்வி என்ன இசை நாடகந்தானே. "இசை நாடகந்தான். அசோகன் வார்த்தைகள் அற்ற நாடகம், "அசோகன் எப்படி? "சொல்ல வார்த்தைகளே இல்லை. என்ரை சினேகிதன் ஒருதனும் அதிலை நடிச்சவன். அவன் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டு நான் விறைச்சுப் போனன்." “என்ன விஷயம்?"
"அசோகன் கலிங்க நாட்டின் மேல் படையெடுத்த ஒரு சண்டைக் காட்சி. அதில் வாளால் குத்து வாங்கிய ஒரு போர்வீரன் நிலத்திலை விழுந்தான். விழுந்தவனை குத்தினபோர் வீரன் பாய்ந்து சென்று காலால் உதைஞ்சு மேடையின் பின்பக்கம் உறுட்டினான். இது நாடகத்திலை நடக்கவேண்டிய காட்சியில்லை."
"gilup".... "நாடகம் நடந்து கொண்டிருக்கேக்கை நடந்த ஒரு திடீர்க் காட்சி." "ஏன்? பழைய கோபமேதும். pm "இல்லை மச்சான் சண்டைக்காட்சி மேடையின் பின் பகுதியிலை நடந்தது. சண்டைக்காட்சி முடிஞ்சதும், நடுத்திரை விழவேணும். விழுந்து கிடந்தபோர்வீரன் நடுத்திரைக்கு வெளியாலை, முன் மேடையை நோக்கி விழுந்துபோனான். நடுத்திரைமூடினால் அந்தப் போர்வீரன் சபைக்குத் தெரிவான். அடுத்தகாட்சி முன் மேடையிலை எண்டால், விழுந்துகிடக்கிறவன் சபையோர்பாக்கவே எழும்பிப் போவேணும். சனம்சிரிக்கும். நாடகத்தின் உச்சக்கட்ட உணர்வு சோரும். இதை அவதானிச்ச சகநடிகன் விழுந்து கிடந்த போர்வீரனைக் காலால் உதைஞ்சு உருட்டி, நடுத்திரைக்குள் மறையக் கூடியதாக்கினதாலை நாடகம் தொடர்ந்து நடந்தது. ஏனெண்டால் அந்தநாடகம் சுணங்காமல் நடக்கவேணும் எண்டது ஒரு ஒழுங்கு” "சண்டைக்காட்சி எப்படி இருந்தது?" "உண்மையான சண்டையைப் பாத்தமாதிரி ஒர் உணர்ச்சி. அடுத்தடுத்த காட்சிகள் சோகமான காட்சிகள், சண்டைக்காட்சியின் விறுவிறுப்பில் சபையோர் மெய்மறந்திருக்கேக்கை, செத்தவன் எழும்பி

Page 38
ஓடினால் எப்பிடி இருக்கும்?"
*ச்ச. அருமையான வேலை. அந்த நடிகனுக்கு நல்ல சமயோசிதயுத்தி. நாடக நடிகன் எண்டால் அப்படித்தான் இருக்கவேணும். அப்படிப்பட்ட நடிகன், தனினோடை நடிக்கிறவர்களையும், மேடையையும், பின்னணி வாத்தியங்களையும், ஒலி, ஒளியையும் கவனிச்சுத்தான் நடிப்பான். நடிப்பிலும், மேடையில் நாடக சூழலையும் கவனிச்சு நடிக்கிறான். சினிமாவெண்டால் திருத்திக்கொள்ளலாம். நாடகம் அப்பிடியல்ல. ஒரு நாடகத்தின்ரை வெற்றி ஒரு நடிகன்ரை நடிப்பிலை மட்டுமல்ல, அவன்ரை விவேகத்திலும் தங்கியிருக்கு."
இருவரும் மீண்டும் மெளனமானார்கள். கடற்கரையிலுள்ள கருங்கல் இடுக்குகளுக்குள் மினிக்குடைக் காளான்கள் விரிந்திருப்பதை அவதானித்த சங்கரன் அப்பால் தொடுவானப் பரப்பில் ஒரு கப்பல் மிதந்து கொண்டிருப்பதை அவதானித்தான். அவன் மனம் தொடுவானப் பரப்பைத் தொட்டு விளையாடியது. சங்கரனின் மெளனத்தைக் கலைத்துவிட்டு விதுரன் பேசினான்.
"ஒருநல்ல நடிகனைப்பற்றி நீ சொன்ன விஷயம் மிகச்சரி. எனக்கும் ஒருநிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது யாழ், புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபத்தில் நடந்த ஒரு கிறிஸ்மஸ் நாடகம். கிறிஸ்து பிறந்ததை உலகறியச் செய்ய வானத்தில் ஒரு அதிசய நட்சத்திரம்.
"அந்த வால் வெள்ளி தோன்றிய காலத்தைக் கணக்கெடுத்த, கீழைத்தேசத்திலுள்ள மூன்று ஞானிகள் கிறிஸ்துவைப் பாக்கப் போகிறது போல ஒரு காட்சியை மேடையிலை அமைச்சிருந்தினம். ஒரு மெல்லிய கம்பியை மேடைக்குக் குறுக்காகக் கட்டி , அதிலை ஒரு வால் நட்சத்திரத்தைப் பொருத்தி, கறுப்பு நூல்கட்டி நகரும்படி இழுத்தார்கள். ஆனால் நகர்ந்த நட்சத்திரம் நகரமுடியாமல் நின்றது. கம்பியோடு நூல் சிக்குப்பட்டதனால் நடந்தவினை. என்ன செய்யிறது? நடிகர்களுக்கும், உதவியாளர்கள் இயக்குநர் எல்லாருக்கும் ஒரு தடுமாற்றம். அந்த நேரத்திலை மூன்று ஞானிகளுக்கு நடித்தவர்களில் ஒருவன் வசனத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அமைத்துச் சொன்னான். "பார்த்தீர்களா? நகர்ந்துவழிகாட்டும் வால்நட்சத்திரம் எமக்காக நின்று வழிகாட்டுகிறது" என்ன அற்புதம்! என்ன அருங்குறி! எப்படியோ, கம்பியைச் சற்றுத் தளர்த்தியும், நூலை இழுத்தும். நட்சத்திரத்தின்ரை நகர்வு சரிசெய்யப்பட்ட போது அவன் தொடர்ந்தான் "அதோ அந்த அதிசய நட்சத்திரம் மீண்டும் நகர்ந்து எமக்கு வழிகாட்டுகிறது.
 

வாருங்கள் போவோம்"
"மேடேலையும், அதற்குள்ளையும் நடந்த இந்தக் குழப்பங்களைச் சபையோர் கொஞ்சமேனும் யோசிக்காத படி அந்தநடிகன் மற்ற நடிகருக்கு உதவினான். அடியெடுத்துக் குடுத்தான். இல்லாட்டி நாடகம் இடையில் தொஞ்சு, பார்வையாளற்றை இரசனை உணர்ச்சி, சோந்திருக்கும்.
ஆமோதித்துத் தலை ஆட்டிக்கொண்டிருந்த சங்கரன், ஏதோ நினைத்தவன் போல் சிரித்தான். அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான். அதைப்பார்த்த விதுரனும் சங்கரனின் சிரிப்புக்கான காரணத்தைக் கேட்டபடி, சிரிக்கத் தொடங்கினான். "என்னமச்சான் சொல்லிப் போட்டுச்சிரியன்" "ஊரிலே “ஒரு வசந்தி" "ஊரிலே ஒரு வசந்தியா இருக்கு எத்தினை வசந்தி "இல்லை மச்சான், வதந்தி, நாடகமேடையில் வசந்தியான அதிசயத்தைச் சொல்லிறன்" "என்ன சொல்லு. சொல்லு. “ஒரு கிறிஸ்மஸ் நாடகம். அதில் பின்வரும் சம்பாசனை ஏரோது அரசனுக்கும் ஒரு சேவகனுக்கும். "யார் அங்கே?" “அரசே” “என்ன உன்குரலில் ஏதோ மாற்றம்”* "ஊரிலே ஒரு "வசந்தி".
"அவ்வளவு தான். கோவில் முன் நாடகம் பாத்துக் கொண்டிருந்த சனங்கள் கோவில் அதிரும் படி சிரித்தார்கள். சேவகனாக நடித்தவன் முகத்தில் அசடு வழியத் தொடங்கியது. ஏரோதனாக நடிச்சவனுக்கு என்ன செய்யிற தெண்டே தெரியேலை. என்ன நினைச்சானோ தெரியாது. ஏரோதன் பிலத்துக்கத்தினான். w "என்ன தடுமாறி உழறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்.? பயப்படாமல் சொன்னதை மீண்டும் சொல். யாமிருக்கப்பயம் ஏன்?. உம். சொல். “சேவகனாக நடிச்சவன் எப்பிடியோ கஷ்டப்பட்டுத் தன்னைச் சுதாகரிச்சுக் கொண்டு சொன்னான். “அரசே ஊரிலே ஒரு வதந்தி வதந்தி, வசந்தியாகி, மீண்டும் வதந்தியாக மாறினதாலை, நாடகம் தொடர்ந்து நடந்தது, ஏரோதனாக நடிச்சவனின் ஆவேவுப் பேச்சும், அபார நடிப்பும் சமயோசிதமும் சபையை மீண்டும் அமைதியாக்கினது.
நாடகத்தில் ஒரு நடிகனுடைய பாத்திரமும் பங்கும் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி அவர்கள் அளவளாவிக் கொண்டே மீண்டும் மெளனமானர்கள், குங்குமம் தூவும் அந்திச் சூரியன் தொடுவானத்திலிருந்து கடலுக்குள் மெள்ள மெள்ள

Page 39
இறங்கும் ஒரு பொய்யான தோற்றப்பாட்டின் அழகின் சிரிப்பில் தங்களை முழுகவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சில மணித் துளிகளின் பரின் அந்தி கருக்கிருள்வலையை வீசத்தொடங்கியது. அவர்கள்
இருவரும் எழுந்தார்கள்.
LSSLSLSSLSLS
தலைமைத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த ஓர் இலக்கிய கர்த்தா.
இலக்கியத் துறையில் உவமை அணியைத் திறம்படக் கையாள் வதில், கிறிஸ்து ஒரு தேர்ந்த ஞானி. அவர் தமது விண்ணரசுக் கொள்கையை மண்ணகத்தில் நிலைநாட்ட திடசங்கல்பம் பூண்டார். தமது கொள்கையை விளக்க உவமைகள் மூலம் மணிக்கதைகள் சொன்னார். உருவகங்கள் தீட்டினார்.
நானே உலகின் ஒளி, என்னைப் பின் செல்பவனி இருளில் நடவான்; உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்
குமி மிருட் டி ல் ஒரு பயணம். பாதையோ புலப்பட வில்லை. பயணம் செய்பவர், குழியில் இடறிவிழலாம்; கால்கள் கல்லுடன் மோதலாம் முள்ளிலும் மிதிபடலாம்; சகதியிலும் புதையலாம் விஷ ஐெந்துக்களும் தீண்டலாம் பயணமும் தடைப்படலாம். ஆனால், கையில்ஒரு மின்குழைக் கொடுத்து விட்டால், பாதை புலப்படும்; பயணம் சிறப்புறும்; நோக்கம் நிறைவேறும். அஞ்சாமையும் நம்பிக்கையும் மிஞ்சி நிற்கும். ஒளியால் வழி தொடர்கிறது.
இருளின் ஆதிக்கத்தோடு ஒளி ஓயாதபோராட்டம் நடத்தி வெற்றி கொள்வதால், அந்தரங்கங்கள் யாவும் அறியப்படுகிறது: அறியாமை அகல்கிறது. ஒளி முன்னே செல்ல மனிதர்கள் அதன் பின்னே செல்ல வேண்டும். ஒளியைப் பின்செல்லாத, இருளின் சக்திகளும் இருக்கின்றன. தீயவர்கள் இருளுக்குள்ளேயே தங்கள் இருத்தலைத்தேடுவதால், ஒளியை வெறுக்கிறார்கள்.
கிறிஸ்து தம்மை "ஒளி"யாக உவமில் 1ர். ஒளி ஒர் இயக்கமுள்ள சித்தாந்தம் மட்டும , இயக்கமும் ஆகும். அந்த இயக்கம் எப்பொழுதும் இருளோடு போராடிக்கொண்டே
 

இருக்கிறது. கிறிஸ்து என்ற ஒளி ஒர் ஒப்பற்ற
தத்துவ ஞானமாகவும், இயங்கு சக்தியாகவும், ஓர் இயக்க அமைப்பைத் தோற்றுவித்தவராகவும் இருந்தார்.
அவரது இயக்கத்தை "புரட்சிகர விண்ணரசு” என்று
பெயரிட்டுக் கொள்வது தவறு அன்று. புரட்சி
விண்ணில் அல்ல, மண்ணில் தான். மண்ணை
விண்ணாக்கும் புரட்சி. "சமாதானத்தையன்று வாளையே
கொண்டுவந்தேன்," "சமாதானத்தையன்று தீயை மூட்டவே வந்தேன்? என்கிறார் கிறிஸ்து. ஏன்?
பலதீனத்தில் வாழ்ந்த அன்றைய யூத மக்கள் உரோமையர்களின் அடக்குமுறையின் கீழ் அல்லலுற்றார்கள். யூத மதத்தலைவர்களாலும், அந்த மேல்தட்டுச் சக்திகளாலும் துன்புறுத்தப்பட்டார்கள். இருபக்கமும் அடிபடும் ஒரு மத்தளமாக இருந்தார்கள். கிறிஸ்து தமது புரட்சிகர விண்ணரசுக் கொள்கைப் பரப்பலின் போது, தம்மை அவர் அறிமுகம் செய்து கொள்ளும் முறையே மிகவும் வித்தியாசமானது. வியப்புக் குரியது.
ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் என்னை அவர் அபிசேகம் செய்தார். ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு Glupayto
elso pt } t r QL nri வரிடுதலை பெறவும். இப்படித் தமது கொள்கைப் பிரசாரத்தின் போது தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அதற்கு மேலும் அழுத்தம் கொடுத்தார்
வருந்திச் சுமை சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்
நாம், உமக்கு ஆறுதல் Sysflt'Curitb ஏனெனில்
எனது சுமை எளிது எனது நுகம் இனிது
உரோமை ஆதிக்கமும், யூதமத. அரசியல் தலைமைத் தட்டின் ஒடுக்குமுறையும் வருத்துகின்ற யூத ஏழைஎளிய சனங்களைத் தன்னிடம் வரும்படி அழைக்கிறார். இருளில் மூழ்கிக் கிடந்த யூதசமுதாயத்தை இருளில் இருந்து ஒளிக்குக் கொண்டு செல்ல, இனிய வாழ்வை அவர்களுக்கு வழங்க, பலஸ்தீனத்திலுள்ள அன்றைய இருளின் சக்திகளோடு போர் தொடுத்தார். தணியாக அன்று, ஒரு இயக்கமாக,
இயக்கத்தின் தலைவனாக, இருந்து போராடினார்.

Page 40
சூரிய மின் குமிழ்கள் பூத்திருக்கும் வானத்தில் மேக்குறிபோலொளிரும் வெண்ணிலவு தவழ்ந்துவர காற்று விளையாடும் கடற்கரையின் பட்டுமணல் கம்பளத்தில் வானத்தைப்பார்த்தபடி மல்லாந்து கிடக்கும்போது மனதிலெழும் பரவசத்தை வடிப்பதற்கு வார்த்தைகளோ
 
 
 

மேன் மைமரிக்க ஒரு தலைமைத்துவத்தின் மேல்வரிச்சட்டமாக விளங்கிய அவர், புறாவைப் போல் கபடில்லாமலும், பாம்பு போல் விவேகமாகவும் இருந்தார். தவறைச் சுட்டிக் காட்டினார், கண்டித்தார்; தண்டிக்கும் ஆளுமையைக் கொண்டிருந்தார். மன்னிக்கும் பெருங்குணத்தேன். பழிதீர்க்கும் பாங்கறியோன். கேள்விகளின் நாயகனாய், விடையளிக்கும் வித்தகனாய் விளங்கினார். ஆணவம் அகந்தையினால் ஆர்ப்பரிக்கவில்லை. அடக்கமாக, ஒருநல்ல, வல்ல தொண்டனாக, துன்புறும் மக்களுக்காக, ஒரு துன்புறும் ஊழியனாக விளங்கினார். பசிக்கு உணவாக, நோய்க்கு மருந்தாக, ஆபத்தில் பாந்தவனாய் இயங்கினார். இருளின் தீய சக்திகளை மனத்துணிவோடு எதிர்த்தார். மனம் நொந்து வைதார் மக்களுக்காய்க் கண்ணிர் சிந்தினார். அவர் மக்களின் மேல் சவாரி செய்யவில்லை. மக்களின் தலன்களுக்காய்த் தமது சுயநலன்களைப் புதைத்தார். பெரியவனாக இருப்பவன், மக்களுக்குப் பணிவிடைக் காரனாக . இருக்க வேண்டும். பணிபெறுபவன் தலைவன் அல்ல, மக்கள்பணி செய்து கிடக்கும் ஒரு பணியாளனே நல்ல தலைவர் என்பதை உணரவைத்தார். பிள்ளை மனமும், தாழ்மைக் குணமும் தலைமைத்துவத்தின் பிரிக்க முடியாத பண்பு என்றார். வெளிப்படையாகவும், அது சாத்திய மற்றபோது தலைமறைவாகவும் இருந்து மக்கள் பணிசெய்தார். பொருளுக்கும், புகழுக்கும், அதிகாரத்திற்கும் ஆசைப்படவில்லை. அவருடைய ஆசையெல்லாம் ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெறுவதே. நீதியும் இரக்கமும் அவரின் உயிர் மூச்சாக இருந்தது. அவரின் வாழ்வு நல்ல தலைமைத்துவத்திற்கு மேல்வரிச் சட்டம். என்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஒளி நன்மை, தீமையை அறியச் செய்கிறது. நன்மையின் மேல் நாட்டம் கொள்ளச் செய்கிறது. நன்மைக்காகத் தியாகம் செய்யத் தூண்டுகிறது. தனக்கென்று எந்த நன்மையும் இல்லாமல் போகினும் அடுத்தவர்களின் நலன்களுக்காக இடையறாது போராடவும், உயிர்விடவும் ஒருவனைத் தயாராக்குகிறது. இத்தகைய தலைமைத்துவப் பண்பு விதைகள் நம்மிடமும் விதைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒளிச்சுடரைப் போற்றுவோம்.
பர்ஜனன்,

Page 41
சந்தாவிற்கு முந்துங்கள் முகவரி :
THE MANAGER
CENTRE FOI C/O HeTEL 14/14 A - I, ROOM NO, 3 BAMBALAP COLOMEBO - P.T. 508722,

R PERFORMING ARTS IMPERIAL, DUPLICATION ROAD, B02,
TIYA,
4.

Page 42
THIRUM
JA
 

PUBLISHED BY :
IARAIKALAMANRAM
FFNA, SRI LANKA
-