கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் (யாழ்ப்பாணம்) 6

Page 1
TTTTT
 


Page 2

*அறிவு என்னும்
ஆதவன்
சிந்தும் ஒளிர்வே
செங்கதிராகும்?
அஞ்சல் மூலம் அஞ்சலி - 3. 67 h Gip60o put 8 கொந்தளிக்கும் இளைஞர்கள் A−«M. 9 மனிதனல் சிருஷ்டிக்கப்பட்ட வைரங்கள் -- 2 இரத்தினக் கற்களுக்கு இவர்கள் ஒளியூட்டுகிரு ர்கள் - 3 பச்சைத் தண்ணிரா? எட்ட நில்லுங்கள்! -oup 5 பாதி நிலா - சிறு கதை ی www. 18 கண்டங்கள் நகர்கின்றன - 22 மறக்க முடியாத வால்ட்டிஸ்னி hwnnw 23 மென் கதிர் 5 2 ܂ ܚܝ சுருக்களைத் துரத்த ஒரு புது வழி -8 2 سس நல்லதொரு வீடு கட்ட · 29 செய்திக்கதிர் ബ 8 2 வம்ச விருத்தியை வங்கியில் சேகரிக்கலாம் aros 35 மறந்து விடாதீர்கள்! - 37 தென்னையும் திணற வைக்கும்! - புதிர்க்கதிர் nwah 39
கேள்வி பதில் «мммы. 41
தாவரங்கள் இயங்குகின்றன wo- 44
(இச் சஞ்சிகையில் வெளியாகும் கருத்துக்களுக்கு அவற்றை எழு தியவரே பொறுப்பானவர். கதைகள் யாவும் கற்பனை)
அட்டைப் படம் விளக்கம் (23-ம் பக்கம்)

Page 3
SENGKATHIR
HqSLALASLALSLSSSSSASLSLLSAMLJSLAJSekL AALL SLSAS SSASLSAAAA S SAAAASAAS SAAAALASLLALASeSLALALSAqSeSALALASS
Executive Editor: Viuna Kumarasuriyar
Editor: K. T. Indralingam
Associate Editors: Miss Pushpa Manicam
Dip-in-Journalism M. L. M. Iqbal, B. A. (Cey.) P. Sivananda Sarma (Sivam) E. K. Rajagopal
Art Work: N. T. Moorthy
Proprietors & Publishers: Sunzsons Tuition Service,
P. O. Box 47, Jaffna, Sri Lanka.
Production & Circulation: Eelanadu Limited, P. O. Box 49,
Jaffra, Sri Lanka.
Registered Office: No. 60, Punkankulam Road,
West Colombuthurai, Jaffna, Sri Lanka.
சந்தா விபரம்
(தபால் மூலம்) தனிப்பிரதி சதம் .60 6 மாதம் e ju T 4.00 1 வருடம் s ebUIT 7.00 2 வருடங்கள் ரூபா 12.00
FOREIGN SUBSCRIPTION RATES (Air Mail) Malaysia & Singapore SS 5 U. S. A. & Canada U S S 2 U. K. Sterling E 1 Other Countries (Excluding-India) US $ 2
2 (For One Year)

செங்கதிருக்கு
அஞ்சல் மூலம் அஞ்சலி
39.
ஐயா,
நிர்வாக ஆசிரியர் "செங்கதிர் நினைவு கூர
ஓராண்டை விழுங்கி எங்கோ மறைந்திருந்த செங்கதிர் எங்கணும் பிரகா சிக்க எழுந்து விட்டான், இனிமையது, என்றனுக்கும் மகிழ்ச்சி.
பத்துச் செங்கதிர்கள் பார்சலில் பறந்துதான் வந்தனவே, பத்தும் விற்றவுடன் பணம் முழுதும் பறந்து யா னனுப்புகிறேன், பணிவு
இத்துடன் அனுப்புகிறேன் இரு கவிதை பிரசுரிக்க இன்றே பதில் தருக
இவ்வண்ணம். மருதூர்வாணன் மருதமுன.
40. 'செங்கதிர்" உதித்து அறியாமை இருளை நீக்கி அறிவொளி ஊட்டுகிறதென்று மகிழ்ந்த எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியது ஏன்? "செங்கதிர்" ஏன் தாமதிக்கிறது? விரைவில் அடுத்த இதழை எதிர்பார்க்கிறேன்.
ஆவரங்கால்
சி. த. 3.

Page 4
41. எங்கே சென்றது
எங்கள் செங்கதிர்? எங்களை நாடி எழுக செங்கதிர்! மாத்தறை செ. சிவபாதம்
42. ஈழத்து இளைஞர் உலகிற்கு ஒர் அரிய விருந்தாகத் திகழும் செங்கதிருக்கு எனது வாழ்த்துக்கள்.
மன்னுர் எம். வாசுகி
43. மன இருளைப் போக்கும் செங்கதிருக்கு என் மனமார் மத
வாழ்த்துக்கள்!
ஹாரியடி, கிண்ணியா. VA எச். ஸரீனு ஹாமீம்
44. I wish every success in your venture of publi ng a monthly magazine for disseminating scientific knowledge in amil even for those of us who are residing overseas. The few copies sent were distributed among our friends and they very much appreciate the contents as well as the objective of those concerned. I am confidant that I would be able to get a few subscribers for this magazine in Singapore & Malaysia.
43, Jalan Ketumbit Singapore 28. S. Chinnaiah
0C00-C00-DO CO.0000C003 to 4
O O O
O O
 
 
 
 
 
 

I
அமுதவாக்கு
gas)
பிரம்பும் தடியும் உபயோகிக்காமல், கோபமும் குறையும் இல்லாமல், சம்பளத்தையும் வெகு மதியையும் எதிர்பாராமல் நமக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசான் நூல்களே. நூல்களைச் சென்ற டைந்தால், உறங்காமல் சோர்வு கொள்ளாமல் அவை நமக்கு அறிவு கற்பிக்கும். நீங்கள் தேடும் போது எதையும் மறைக்காமல் அளிக்கும். நீங்கள் பெருந்தீங்கு செய்தாலும் வசை மொழி கூறமல் உங்கள் அறியாமையைக் கண்டு நகைக்
காமல், கற்பிப்பனவும் நூல்களே.
-றிச்சேட்-டி. பியூறி.
மில்க் வைற் சோப் மேலுறைகளை அனுப்பி அறிவு நூல்களை வாங்கிப் படியுங்கள்.
மில்க்வைற் சோப் தொழிற்சாலை
யாழ்ப்பாணம்
SqqSLLSSuLLSLSLSqL LYqSSqLLqSqT LLSLLL KqLSLLLLLSLLLL LqALSLSLSquLY00KALALALLSLqALAL LqLLTSLLqLq LqLLLL
YYqSLLL LLLqLALASLL LqLSLLqSLqSLS LSLSLqAL SqLSLJ0SYqLLLLLSLLLLLSLqLqS LqL zSLSLSLSSTL LLYLLLLLLSYS
I

Page 5
o p rm sorso 1957 o qī 19 1,9 ure op 41-ış u-ı (七月9回唱m函 fıçı gri megs, Tapã3-ı genye y-ig? qolung)dụ9 și so @@ ( ự ne Noorn số Ti ɖo vođì) Hıçı gri rnego o 7 mae?—īce 0,9 ự - gf) qofte si) g) 1997 logo ulegg · @@
(七颂塔迪电9
4 rūmų (5 uaorm oto)) 4. Im spoo) 11 ugn @ @ se u ra c) · @@ qi e se off qsogn – ();
 

o yı99 thumútgørsgïoso1,9o presë, qyłnỰsýrı soo sē@@rı Qofī) (Qúre @@@ qặ-iņns yo seuns @ 11:gí
gısre(s), „Géorgioso),
·ņmuşsı9119Ưt qw is-1çourtsoo -џтgш-п įreassos oặussos a yƐŋɛ șųıstē, quisseurig)inggi q`@ ș @ oy1999@șinỗ hụtoğrumsgsửკუნდყ9 ás-ıūs apņ-ıgs, ‘quo@?@ mųoÐrıldı@ @ışsunu)
·@g qog'oĝisores@gű unosūơıụĝi yıshı ingi uus oasi@@lazło

Page 6
செங்கதிர்
எம்முரை 6
சஞ்சிகையும்
S፰(Ù
சஞ்சீவி
சில தீர்க்கமான மாறுதல்கள் இன்று நமது நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை பாடசாலைகளை விட்டு வெளியேறிய பின்னர் நோக்கம் எதுவுமின்றி அலைந்து கொண்டிருந்த இளைய சமுதாயத்தினருக்குப் புத்துலகம் காட் டக் கூடிய தொழில் முன்னிலைக் கல்வி நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு மாற்றமாகும்.
ளைய சந்ததியினர் வெறும் பாடப் புத்தகப் பூச்சிக ளாக இருக்கக் கூடாதென்பது நவீன கல்வித் திட்டத்தின் நோக்கம். பாடசாலைகளில் அவர்களுக்குத் தொழிற்கல்வி அளிப்பதுடன், மாறும் உலகின் சுறுசுறுப்பான மாற்றங்க அவர்கள் அறியச் செய்யும் முக்கியமான பணியொன்றும் நம் முன் காத்திருக்கிறது. ሰ
இப்பணிக்கு அவசிய தேவை-நல்ல சஞ்சிகைகள் நமது நாட்டில் இளைய சந்ததியினருக்கு ஏற்ற தரமான சஞ் சிகைகள் வெளிவருவதில்லை. வளர்ந்துவரும் எமது நாட்டுக்கு இது ஒரு பெருங்குறையாகும்.
இக்குறையை பலதடைகளினூடே நீக்குவதுதான் "செங் கதிரின் நோக்கம். இந்த நோக்கம் புனிதமானது. இப் புனித மான நோக்கத்தை நிறைவேறச் செய்யும் கடமையை வாசகர் கள் அலட்சியம் செய்ய மாட்டார்கள் என்பது எமது திடமான கருத்து.
*செங்கதிரின் நோக்கம் நிறைவேறக் கல்வி நிறுவனங் களினதும், மாணவ-வாசக சமுதாயத்தினதும் மனப் பூர்வ மானஒத்துழைப்பை எதிர் நோக்குகிறேம்.
இன்றைய நிலைமையில் சஞ்சிகைகளும் சஞ்சீவிகளாக மாறுவதே முற்றும் வேண்டற்குரியதாகும். 8

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள்; டிசம்பர் மாதம். கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம். சுவீடன் தேசம்
13 வயதே நிறைந்த சில சிற்றிளம்பிராயத்தினர்
JFL DITT
கால கிறிஸ்மஸ் ஆராதனைக்காக ஒரு தேவாலயத்துக்கு
வந்தார்கள்.
-ஆராதனை ஆரம்பமாகக் கொஞ்ச நேரம் தாமதமாகு யென்று கூறப்பட்டதுதான் தாமதம், அவர்களின் அமைதி குலைந்தது;  ெவ டி க ளை க் கொளுத்தித் தேவாலயத்தின் மீது வீசினர்கள்; தேவாலயத் துக்கு அண்மிய கல்லறைகளை
உடைத்தார்கள்- தேவாலய ஜன்னல்களைச் சின்னபின்ன மாக்கிஞர்கள்.
பிரான்ஸ் தேச த் தில்
நான்கு 15 வயதான சிறுமிகள் ஒரு வினேதமான லொட்டரி நடத்தினுர்கள். நூறு துணுக் குத் தாள்களில் பின் வரு ம் வாசகங்களை எழுதினர்கள்.
*நான் தற்கொலை செங் வேன்."
‘நான் திருடுவேன்."
*நான் காதலிப்பேன்.?
‘நான் ஒழு ங் காக இருப்
பேன்."
இந்தச் சீட்டுகளைப் போட்
டுக் குலுக்கி ஆளுக்கு ஒன்முக எடுத்துக்கொண்டார்கள்.
- அடுத்த ஞாயிற் று க் கிழமை அவர்களில் ஒரு சிறுமி யான இஸா செல் தனது மணிக் கட்டை வெட்டித் தற்கொலை சேய்ய முயற்சித்தாள். மேரி ஒரு கடிகாரம் திரு டி ஞ ள். ஆ ன் ஆறு ஆடவர்களிடம் தன்னே இழத்துபோஞள்; ஜேன் ஒழங்காக இரு த் தாள்.
-- பி ரே ஸி வி ல் 17 தான இன்ஞன் ஒரு வ ன் சிவன்பு விரிக் , 37 ரியும் நெருக் கடி ப6 ன தெருவில் அதி வேக
f
9

Page 7
மாகத் தனது காரை ஒட்டிச் சென்றன். "இப் படி யான தெரு வில் இந்த வேகத்தில்
ஓடினல் என்ன நடக்கும்?" என்று அறியும் ஆர்வத்தி லேயே இது நடத்த தாம். பலன்- அந்த இன்ஞனும்,
அவனுடன் காரில் சென்ற 15 வயதான அவனுடைய காதலி யும், அவர்களுடைய காருடன் மோதிங் காரின் அப்பாவி டிரை வரும் ஸ்தலத்திலேயே மரண மடைந்தார்கள்.
-இவையெல்லாம் உலகம் முழுவதும் தினசரி நடக்கும் நிகழ்ச்சிகளின் சில சிதறல் களே ஆகும். மன அமைதிக் குறைவாலும், கலவர உணர் வாலும், மன உணர்வுக் குறை வாலும் உலகம் முழுவதிலு முள்ள இளைய சந்ததியினர் காடைத்தனத்திலும், சட்ட விரோத நிகழ்ச்சியிலும் ஈடு பட்டுவருகிருர்கள். பாலியல் குற்றங்கள், வோதை வஸ்துப் பாவிப்பிலும், வன்செயல்களி லும் இளைஞர்கள் ஈடுபட்டுவரு வதாக அவதானிக்கப்படுகின் நிறது
-இதில் அவதானிக்கப் படவேண்டிய விஷயம்- இந்த இளைஞர்கள் பலர் கெளரவ மான குடும்பங்களிலிருந்து வரு
_u au rf S; ait .
- அதிலும் உலகில் பொரு ளாதார நிலைமை உ ய ர் ந் து இருப்பதாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டிலேயே இக்
O
குற்றங்களில் ஈடுபடும் இளைஞர் கன் அ தி க மாக இருக்கிருர் கள்; அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைச் செல்வம் கொழிக் கும் சுவீடன் பிடித்துள்ளது.
-கார்ப்ஸ்கோகா நகரத் தில் 500 இளைஞர்கள் கார் ஒட் டப் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்த மைதானதுக் குள் நுளைந்து வன்செயல்களில், ச டு பட்டார் கள். கட்டிடங் களுக்குத் தீவைத் து விட்டுத் தீயை அணைக்க வந்த தீயணைப் புப் படையினருடன் கிளர்ச்சி யில் ஈடுபட்டார்கள். தீயணைக் கும் நீர்க் குழாய்கள் துவம் ச மாக்கப்பட்டன.
-இன்று சுவீடனில் என்றும் இல்லாத அளவில் இளைஞர்கள் போதைவஸ்துப் பாவிப்பிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடு படுவதாக அவதானிக்கப்படு கிறது. மேகரோகங்கள், சட்ட விரோதமான குழந்தைகள், கடையுடைக்கும் குற்றங்கள்-- இவை சுவீடன் தேச இளைஞர்
களுக்குப் "பாஷனுக" மாறி யுள்ளன.
பிரான்ஸ் தேசத் தி ல்
15-20 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் வருடாந்தம் 10 கோடி டாலர்களைப் பாக்கெட் மணி"யாக வாரி இறைப் ப தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும் இங்கும் பலாத்கா ரம் இளைஞர்களுக்குப் போதை ஊட்டுவதாகவே காணப்படு
கிறது. இசை நிகழ்ச்சியொன்

றில் கூடிய ஆருயிரம் இளைஞர் கள் எவ்விதக் காரணமும் இல் லாமலே மண் ட டி ஆசனங் களைப் பிய்த்தெறிந்துவிட்டுப் பயங்கரமான புன்னகையுடன்
வெளியேறினர்கள்.
-அவுஸ்திரேலிய சிட்னி சர்வக லா சாலை யில் " நடன நிகழ்ச்சிகளில் இளைஞர்கள்ஆண்களும், பெண்களும்பகிரங்கமாக ஆடைகளைக் களைந்து செய்திப் பத்திரிகை களின் முதல் பக்கத்தில் இடம் பிடித்தார்கள். பொலிஸாரால் அங்கு விசாரணைக்குனி படுத்தப் பட்ட 13-17 வயதுக் கிடைப் பட்ட 300 இளம் யுவதிகளில் Lorri 240 Gr 9 Lorri 50 தடவைகளாவது பாலுறவில் ஈடுபட்டிருந்த அதிர்ச்சியூட் டும் தகவல் கண்டுபிடிக்கப்பட் il - éile
- ஓர் ஐ ரோ ப் பி ய த் தந்தை ஒருவருக்கு ஒரு நாள் ஒரு தொலைபேசிச் செய்தி வந் தது. அவருடைய இளம் மகன் ஒரு வயதான :ெ ண் மணி நரியச் ச வர அல கால் வெட்டிக் கோன்றுவிட்டதாகக் கூறப்பட
• الات -ــــــه
அந்தத் தந்தையார் கவலை யுடன் சொன்னர்:-
“என் ம க லுக்கு எந்த விதக் கவலையும் இல்லை. அவ னுக்கு எ ல் லா ம் செய்து கொடுத்தோமே. அவன் ஏன் இதைச் செய்தான்?"
-'அவர்கள் ஏன் இதைச் செய் கிமு ர்கள்?" இந்தக் கேள்வி உலகமெங்கும் இன்று கேட்கப்படுகிறது. ந்ேசமும், செல்வமும் நிரம்பிய இளம் யுவதிகள் ஏன் பாலியல் குற் றங்களில் ஈடுபடு கிரு ர் கள்? கெளரவமான குடும்பங்களின் சிற்றிளம்பிராயத்தினர் ஏன் குழப் பங்களிலும் காடைத் தனத்திலும் ஈடுபடுகிருர்கள்?
இதற்கு அங்கே கூறும் பதில்
** சாதாரண வாழ்க்கை எ க்குச் சலித்துப்போய்விட்
s
۰ || - سا
'இந்த வாழக்கையில் ஒரு
- இதற்குச் சமூகவியலா ளர்களின் பதில் என்ன?
அடுத்த மாதம் எதிர்பாருங்கள்
l

Page 8
மனிதனுல் W
சிருஷ்டிக்கப்பட்ட வைரங்கள்
இரத்தினக் கல்லு குச் சம தரமுடைய செயற்கை வைரங் கஃா இங்கே காண்கிறீர்கள்.
&srfugg);ý) Gfög) (Graphite) அதிக அழுத்தம் கொடுத்துச் செய்யப்பட்ட இந்த வைரங்கள் கடினமான பட்டைதீட்டும் பரி சோதனைக்கு உள்ளாக்கப்பட் டவை ஆகும்.
2500 பரனைட் பாகை வெப்ப
நிலையில் ஒர் அங்குலத்துக்கு 10 லட்சம் இருத்தல் அமுக்கம்
S I.
விசேட முறையில் துச் செயற்கை வைரங்கள் மனிதனுல் சி ஷ்டிக் கப்பட்டன.
ஆரம்பத்தில் கி டை த் த வைரக்கல் ஒவ்வொன்றும் ஒரு காரட்டும் வெட்டப்பட்ட க ல் ஒவ்வொன்றும் மூன்றிலொரு காரட் அளவும் உடையன.
இயற்கை வைரங்களுடன் சவால்விடும் இந்தச் செயற்கை வைரங்கள் இன்று உலகம் முழு
நி ைற வதும் வலம் வர ஆரம்பித்துள்
!
A
久
N f. p.
 
 
 
 

இரத்தினக் கற்களுக்கு இவர்கள் ஒளியூட்டுகிறர்கள்
*、_令、爱、令 os «og», «K» 9;
இரத்தினக்கல் Gulut, turgrub உலகம் முழுவதும் பரவியுள்ள வியாபாரம் ஆகும். ஒவ்வொரு நாட்டின் துறைமுகத்தை விட் டும் இந்த விலையுயர்ந்த இரத்தி னக்கற்கள் வெளிவரும்போது இராாளமான கரன்ஸி நோட்டுக் கள் கைமாறுகின்றன.
-இரத்தினக்கல் இலங்கை யில் தாராளமாகக் கிடைக்கிறது. இா நதினக்கல்லைத் தோண் டி எப்ேபவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு இரத்தினக்கல்லை வாங் கிச் சட்டவிரோதமாக உள்நாட் டிலும், வெளிநாட்டிலும் விற் பனைசெய்யப்படுவதைத் தடுக்க அண்மையில் இரத்தினக்கல் கூட் டுத்தாபனம் ஒன்று இலங்கை அரசால் நிறுவப்பட்டது தெரிந் ததே.
-இ ரத் தி னக் கல் லை த் தோண்டி எ டு ப் பது மட்டும் பெரிய காரியம் அல்ல; கிண்டி எடுத்த வைரத்தைப் பட்டை தீட் டுவதுதான் சிரமமான காரியமா கும். வெறும் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தக் காரியத்தை இலகுவில் செய்துவிடமுடியாது. இரத்தினக்கல் பட்டை தீட்டும் தொழில் பரம்பரை பரம்பிரையா கவே கையாளப்பட்டுவருகிறது.
eLe LeL LeLeL eeLe See eqe eAqe eLe ee eqeL eAeLeLee eq S qee AeALALSL ASA SAe S eqe SASqSqSqe eeeSee eee eAeq eSeSe eLeLeeee ee *A*AAAA..... A.AAAAAAAA ..... なふふふふふふふる・る・る・る・る・る・さ*******ふるやふ*****をふる・ふ** ふふふふふふふふふる
-எமது நாட்டில் இன்று 3000 இரத்தினக்கல் பட்டை தீட் டுவோர் (இதற்கும் அதிகமாக வும் இருக்கலாம் - இது வெறும் மதிப்பீடுதான்.) இருக்கிருர்கள். அவர்கள் செய்யுந் தொழில் கரடுமுரடான இரத்தினக்கல் லுக்கு ஒளியூட்டுவதாக இருப்பி னுப் , அவர்களின் வாழ்க் கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கின் நிறது.
**இரத்தினக்கல்லை வெட்டும் கலை ஒரு தந்தையிடமிருந்து மக னுக்குப் பயிற் ற ப் படும் அருங் கலை. மண்ணுக்குள் புதைந்து கிடந்த கரடுமுரடான இரத்தி னக்கல்லினுள் ஒழிந்திருச்கும் ஒளி யைச் சரியானபடி பட்டை தீட்டி வெளிக்கொணருவது உணர்ச்சி யற்ற இயந்திரங்களால் செய்யக் கூடிய வேலை அல்ல!" என்றர் ஒர் இரத்தினக்கல் வெட் டும் தொழிலாளி.
-இலங்கையில் கிடைக்கும் மாணிக்கக்கல் உலகப் புகழ்பெற் றது; எந்த இரண்டு மாணிக்கக் கல்லின் உருவ மும் ஒன்றை பொன்று ஒத்திருப்பதில்லை.
--இரத்தினக்கல் அதை ப் பட்டை தீட்டும் திறமைக்கேற்
13

Page 9
பவே விலை போகிறது; எந்த இரத்தினக்கல்லை எப்படி வெட் டிப் பட்டை தீட்டுவது என்பது § கலைஞருக்குத்தான் தெரி
-இப்படிப் பட்டை தீட்டப் பட்ட வைரம் ஒன்றின் அமைப்பு சில சமயங்களில் கோணல்மாண லாகவும் இருக்கும். இதைப் பார்த்துச் சில உல்லாசப் பிர யாணிகள் அதை மீண்டும் ஒழுங் கான அமைப்பில் வெட்டித்தரும் படி கேட்பது உண்டு.
-ஆனல் எந்த ஒரு கலைஞ ரும்ே இந்த வேலையைச் செய்ய ஒப்புக் கொள்ள மாட் டார். கோணல்மாணலான கோடுகள் செப்பஞ்செய்யப்படின் சில இரத் தினக்கற்கள் முற்ருகவே ஒளி மங் கிப்போகும்.
-அப்படி நடந்தால் பல்லா யிரக்கணக்கான ரூபா பெறுமதி யுடைய இரத்தினக்கல்லைத் தூக் கிக் குப்பையில் வீசவேண்டியது தான்!
-U.60L- Stellilullஇரத்தினக்கல்லின் பெறுமதியில் 4 சத வீதம் பட்டை தீட்டும் கலைஞருக்குக் கொடுப்பது ம்ர பாக இருந்துவந்தது.
-இதை ஏழு சத வீதம்ாக அதிகரிக்க வேண்டுமென்று இப் போது வற்புறுத்திவருகிருர்கள்
-நிலத்தின் கீழ் புதைந்து கிடக்கும் இரத்தினக்கல்லுக்கு எழில் தேடிக்கொடுக்கும் இந்த
விலை மதிக்கமுடியாத கலைஞர் களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும் என்று
தான் சொல்லவேண்டும்.
நீயா? " )?
曾
தெளிவாக இருந்த வானில் ஒரு மேகக் கூட்டம் திடீரென்று
தோன்றியது. ஒரு இடிமுழக்கம்.
மின்னல் சொல்லியது
சிறியதொரு மின்னல்.
தொடர்ந்து மெல்லிய
'மழை வருகிறதென்று மக்களுக்கு
முதலில் அறிவிப்புக் கொடுப்பவன் நான்" என்று.
உடனே இடி முழங்கியது "ஒ" உன்னை யார் கவனிக்கிருர்
கள்.
என்குரல் கேட்டதுமே யாவரும் மழையே வந்து விட்ட
தென்றுஎண்ணி ஒடி ஒதுங்குகிருர்கள்பாரி'
வேகமாக வீசிய காற்று முகிற் கூட்டத்தைத் தள்ளிக்கலைத்தது
மழை பொழியவில்லை. முன்னறிவித்தல் கொடுத்த வர்கள்
எங்கே போய்த் தொலைந்தார்களோ தெரியாது.
14
- சிவம்

Ç I 魯 -·*so-~arı çıso şos um go gigs apogee p-1șu-1 m o -1 &» g d pe o șfn og soos uso ooh, uson • • • q uas of) și do 1157 no sposo qi svo sa spis „qioșđỉrısı 1.ljotī£),, ș-ivoore og Øko 4/49 op? so uso y o nog -‘qø og uus ip soạo sign @ logo o șoluo'rısı @(ō' o aere nortsg) afslogs uno spowoạo sự ượrı o reoforec) soos@o.googi11e pH qørn & Isitog rso fee)— .· 1,9 o go) es? @-ha kpɔ sɔ ɖo oyo u@@@> sĩ tạo lo LLLKKTZSLLLYLLL L0KYYL LLLL LLS YTMT KS00L 0 LLL LY YYSLY0 SYYYSLLL 6)-nfī£ as urip çı@ș@ogao ga uliodo os ojo se af 199 urīg) - si-age 13-go 19ou llog) og lại bis urī£ơn– po umthof) – geoņos, fistidì) o um fim 1963 so splo 4) reou-īrī7-a@ șous@so gogo@ un o sig as urīgo possigs go@fằo - q uo oo@ỗso ware și urn off so (, ) limg) m (99e6 @ 1893 știi unuo o urnom go higie spys po : qiude oș@Ğ » u dro o uos@koquae uri sogn iso e ŋgi

Page 10
**தே நீர் ப் பழக்கம் உங்களை *தேனீர்க்குடிகாரராக மாற்றி விட க் கூடும்" என்று இந்தத்துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-தொடர்ந்த தேனீர்க் குடிப்பழக்கம் தலையிடியையும், நித்திரையின்மையையும், இருதயத் துடிப்பு அதிகரிப்பை 4 ம் உண்டாக்கும் என்று வைத்தியர்களில் ஒரு சாரார் அபிப்பிரா யப்படுகின்றனர்.
பெட்ரோல்
காரிலிருந்து ஒழுகும் பெட்ரோல் வாசனையை ஆசையுடன் முகரும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனே அதை விட்டு விடுங்கள். தொடர்ந்து நீங்கள் அதை முகரத்தொடங்கினல் அதுவே உங்களுக்கு ஒரு போதைப் பொருளாகி நீங்கள் அதற்கு அடிமையாகிவிட நேரிடலாம்!
ஒன்மது வயதான ஒரு பையனுக்கு அவனுடைய தகப்ப னரின் காரிலுள்ள பெட்ரோல் வாசனையை முகர்வது பிடித்த மான பொழுது போக்காக இருந்தது. இந்தப்பழக்கத்துக்கு அடிமையான அச்சிறுவன் இறுதியில் இரத்தத்தில் ந ஞ் சூ நி இறந்தான். * w
-இன்னெகுவர் வயிற்று எரிச்சலைத் தணிக்க ஒருநாள் "பிளெயின் சோடா' (கார்பனேடல் சோடா) அருந்தினர். அடைக்கப்பட்ட காபனீரொட்சைட் சேர்ந்த சோடா அவருக்கு இதமான உணர்ச்சியைக் கொடுத்ததால் தொடர்ந்து தினசரி அடிக்கடி பிளெயின் சோடா அருந்தத் தொடங்கினர்.
-கடைசியில் அவர் ஒரே 'சோடாக் குடிகாரர்' ஆனர். தொடர்ந்து 27 வருடங்கள் வாராந்தம் 21 இருத்தல் சோடா அருந்திய அவர் கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந் தார்.
-இன்னுெருவர் ஈதர் (Ether) திரவத்தைக் கோஞ்சம் கொஞ்ச மாக முகரும் பழக்கம் கொண்டிருந்தார்; சிறு வயதில் விம? னத் துக்கான எரிபொருளை முகர்ந்த லிருந்து அவருக்கு இப்பழக்கம் பிடித்துக்கொண்டது. இந்தப் பழக்க த்தை அவர் தனது விக்கும் கற்றுக் கொடுத்தார்.
-டெலிவிஷனைப் பார்த்தபடியே அவர்கள் தினசரி ஒரு பைந்த் ஈதரை முகர்வார்கள்!
16

-ஒருநாள் இரவு ஈதரை முகர்ந்துவிட்டு இருவரும் படுக் கைக்குப் போனர்கள். அடுத்தநாள் காலே கணவன் விழித்துப் பார்த்தபோது மனைவி அருகில் இறந்திருந்தாள்!
6F
அமெரிக்காவில் இளைஞரிடையே இன்று ஒரு பழ க் கம் விரைவாகப் பரவி வருகிறது. "க்ளூ" (glue) எனப்படும் செயற் கைப் பிளாத்திக் பசையை முகர்வதே இந்தப் பழக்கமாகும்.
-கேம்பிரிட்ஜில் 21 வயதான இளைஞன் ஒருவன் "க்ளூ" முகர்வதால் இருதயக் கோளாறு ஏற்பட்டுத் தெருவில் விழுந்து இறந்தான். அவனது அறையில் 30 வெற்றுக் "க்ளூ" குப்பிகள் காணப்பட்டன.
10 வயதிலிருந்தே இந்த இளைஞனை "க்ளூ” முகரும் பைத் தியம் பிடித்துக் கொண்டதாம்"
-லண்ட்டன் சென்ற். தொமஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தமக்குத் தெரிந்த ஒன்பது "பச்சைத் தண்ணிர்" குடிகாரர் களைக் குறிப்பிடுகிருர்கள். இவர்களில் எழுவர் ஆண்கள்; இருவர் பெண்கள்.
-ஒரு பெண்-விதவை-தனது தனிமையை மறக்கத் தினசரி
அடிக்கடி பச்சைத் தண்ணிர் அருந்தினர். தி ன ச ரி அவள் அருந்தும் நீரின் அளவு 26 போத்தல்!
இது போதை வஸ்துப் பிரியர்களைப் போலவே பச்சைத் தண்ணிர் குடி காரரின் கைவிரல்களும் தண் ணி ர் அருந்தாத போது நடுங்குகின்றன; இலகுவில் உணர்ச்சியடைகிருர்கள்.
--மதுபோதையிலிருப்பவரைப் போலவே இவர்களாலும் கார் ஒட்ட முடியாமலிருக்கிறது. ஒரு கோப்  ைப வெறுந் தண்ணிருக்காக இவர்களும் ஒடித்திரியத் தயாராக இருக்கிறர் கள்.
--ஆகவே எச்சரிக்கை, இந்தவிதமான விசித்திரப் போதைப் பழக்கம்" ஏதாவது இரு ந் தால் நேரடியாக வைத்தியரிடம் போய்ச் சேருங்கள்!
கே. ரி. ஐ.
17

Page 11
சிறுகதை
Uਛੋ
அன்று நோன்மதி தினம். காலை வேளை. ரகு சாய்வு நாட் காலியில் அமர்ந்து அன்றைய பத்திரிகையில் மூழ்கி இருந் தான். "தந்தி என்ற குரல் வந் ததும்தான் அவனுக்கு உணர்வு வந்தது. d
தந்தியைப் பிரித்துப் படித்த ரகுவுக்கு மின்சாரம் தாக்கியது போலிருந்தது. ம னை வி யை "ரேணு ரேணு?? எ ன் O கூப்பிட்டுக் கொண்டே சமைய லறைக்கு ஓடினன்.
விஷயம் இதுதான். யாழ். நகரிலுள்ள ரகுவின் இணை பிரியாத தோழன் சங்கர் திடீ ரென்று காலமாகி விட்டதாக வும், ஈமக்கிரியைகள் அடுத்த நாள் நடக்க விருப்பதாகவும் தந்தியில் சுருக்கமாகக் காணப் பட்டது. சங்கரின் தம்பி குண சீலன் தந்தியைக் கொடுத் திருந்தான்.
ரகுவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. ரகுவும் சங்கரும் சிறு வயது முதல் ஒன்ருகப் படித்த நண்பர்கள். சங் கர் பெரிய செல்வந்தன். பெற் முேர் எப்போதோ காலமாகி விட்டனர். தம்பி குணசீலனு டன் சேர்ந்து வியாபாரக்தி லீடுபட்டிருந்தான். ரகுவுக்கு நான்கு மாதங்களுக்கு மு ன் தான் திருமணமாகிற்று. சங்க
8
(E
. பத்மநாதன்
ருக்கு இன்னும் விவாகமாக வில்லை. சங்கர் கொழும்புக்கு வரும் போதெல்லாம் ரகுவு டன்தான் தங்குவான். சென்ற மாதம்கூட ரகுவும் ரேணுகா வும் ஒரு விவாக நிமித்தம் யாழ்
போது, சங்கர் நன்ரு கத்தான் இருந்தான்.
** என்னங்க, இரண்டுமணி உத்தரதேவிக்கே Լվ Ո) u Lu GB) வோமா?’ என்ற ரேணுகா
னையைக் கலைத்தது. மெளன LD nr 35 g தலையசைத்துவிட்டு துணிமணிகளைத் தயார் செய் ሀ ] ቃ; தொடங்கினன்.
யைக் கவனித்துக் கொண்டே ரேணுகா கேட்டாள்; * சங்க ருக்கு என்னங்க தி டீ ர் மர ணம்? மி கு ந் த Lu Gv SF nr 6ó) Lurr
வர அஞ்சுமே?"
**ஒருவேளை பினல் இறந்து
மாரடைப்
எனக்குத் தெரிந்து அவனுக் குக் குடி போன்ற கெட்ட
யாதே அல் ல து, கா ரி ல்
டோ கும் போது விபத்துக் குள்ளா ேைன என் ன மே 1ா, ரேணு, எல்லாம் போனல்தான் தெரியும்" ரகு நீண்டதொரு பெருமூச்செறிந்தான்.
 
 
 

வீட்டைப் பூட்டி, சாவியை பக்கத்து வீட்டுக் கருணுரத்ன தம்பதிகளிடம் ஒப்படைத்து விட்டு, இருவரும் ப ய ண ம் கிளம்பினர்கள்.
2
அன்றைக்கென்று உத்தர தேவி ஒரு மணி தாமதமாக
த கி  ைர அடைந்தது. வாடகைக்கு
ரேணு
யாழ். காரொன்றை அமர்த்திக் கொண்டு,
Xo
: :
:
.
:
|
X
SY
காவின் வீட்டுக்குக் கூட செல் லாமல், இருவரும் ச ங் கர் வீட்டை அடைந்தனர். அந்த இரவு நேரம் கூட வீட்டில் உற வினர் குழுமியிருந்தனர். வாச லில் ஒரு பொலிஸ் வான் நின்
றிருந்தது. ரகு வாசலில் நிலை குத்தி இருந்த குணசீலனை அப் படியே கட்டிக்கொண்டான். குணசீலன் ஒன்றும் பேசவில்லை. அவன் கண்கள் «91(Լքչ5 (Լք ֆl வீங்கி இருந்தன. ர கு வின் கண்களில் நீ ர் பெருகிற்று. ரேணுகாவின் கண்களும் கலங் கின.
வீ ட் டி ற் குள் ளரிரு ந் து வெளியே வ ந் த பொலிஸ் இன் பெக்டர் ரகுவுக்கும் சங்க ருக்கும் நெருங்கிய நண்பர்.
به&
w
8.
அவர் ரகுவிடம், ** என்ன ரகு,
ர யில் தா மத மாகிவிட்டது
போலிருக்கிறது. உள்ளே வாருங்கள், பேசலாம்" என் ரு ர்.
ரகுவும், ரேணுகாவும் அவ 9

Page 12
ரைத் தொடர்ந்து சங்கரின் அறையை அடைந்தனர்.
* சங்கரின் உடல் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?’ என ரகு வினவிஞன்.
இன் ஸ்பெக்டர், "பரிசோ தனை முடிந்த பின் தான் இங்கு அனுப்பிவைப்பார்கள்" என் ருர்,
"அப் படியென்ருல். p) ரகு இழுத்தான்.
ம், ர கு. 凸F卤岛中 கொலை செய்யப்பட்டு இறந்து போனன்"
ரகுவுக்கு உலகமே சுழன் றது. நெருங் கி ய நண்ப னென்றமுறையில் குணசீலனே கொண்டுவந்து நீட்டிய தேனி ரைக் கூட அவஞல் சரியாக எடுக்க முடியவில்லை. கைகள் நடுங்கின.
வழக்கத்திலேயே ரகுவை விட ரேணுகா கொஞ்ச ம் தைரியசாலியா கையால்," "இன் ஸ்பெக்டர், இதை நீங்கள் சொல்கிறபடியால்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இல்லை யேல், நம்பவே மாட்டோம்' என்ருள்.
**ஆமாம் இன் ஸ்பெக்டர் சங்கரின் வாழ்க்கையிலும் சரி, வியாபாரத்திலும் சரி, அவ னுக்கு எ தி ரி க ளே இல்லை. அவன் குணத்தை தங்கத்துக்கு ஒப்பிடலாமே. மனிதனுக்கு விரோதிகளே இருக்கக்கூடாது என்ற கொள்கையுடையவனு யிற்றே" என்று ரகு அ ங் க லாய்த் தான்.
மீண்டும் ரகு கேட்டான்: "ஏன் இன் ஸ்பெக்டர், ஒரு வேளை ச ங் க ர் தற்கொலை செய்து கொண்டானே?"
இன் ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, **தடயங்களைப் பார்க் கும் போதும் சங்கரின் பண்பாடுள்ள கு ண ங் க ளே எடைபோடும் போதும் இது கற்கொலையே அல்ல, யாரோ 20
கொலைதான் செய்திருக்கிருர் கள் என்று நிச்சயமாகிறது" என்று கூறினர்.
'ஆ மா ம். எ ன க் கு த் தெரிந்து சங்கர் ஒரு கவலை யில்லாத பிறவி. அவன் நெஞ் சத்தில் தற்கொலை எண்ணமே தோ ன் றி யி ரு க்காது" ர கு
ஆமோதித்தான்.
அத்தருணம் கு ண சீ ல ன் வந்து, 'ரகு, உங்களிருவருக் கும் உண வு வந்திருக்கிறது. கடையிலிருந்து வரவழைத் தேன்' என்று உணவருந்த அழைத்தான். ர கு வுக் கு ப் பசியே இல்லை. உண்ணவும் ம ன மில் லை. ரேணுகா வைப் பார்த்தான். அவளும் இங்கித pras, ‘’G366ši L-Tb’’ என்று மறுத்துவிட்டாள்.
இன் ஸ் பெடர் தொடர்ந்து தார்:" ரகு, ரேணுகா, நீங்கள் சங்கருக்கு மிகவும் வேண்டிய வர்கள் என்ற முறையில் கூறு
கிறேன். நேற்றிரவு உண வருந்திவிட்டு, இந்த அறைக் குள் வ ந் து படுத்தவன்
மீண்டும் எழு ந் தி ருக்க வே யில்லை. அறைக்குள் யாராவது வந்த அடையாளமோ, கை ரே கையோ ஒன்று கூட இல்லை. உணவில் ஏதாவது ந ஞ் சு கலக்கப்பட்டிருக்குமோ என்ற ஐயம், பரிசோதனைமூலம் நிச் சயமாகும். வேலைக்காரர்களை யும், ச  ைம ய ல் கா ர ளை யும் கார்ச்சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைத் திருக்கிருேம். குணசீலனும் தடுப்புக் காவலில்தான் இருக்
கிருன்"
குணசீலன் இடை மறித் தான்: ' வழக்கத்திலே ஐந் தரை மணிக்கெல்லாம் எழுந்து விடும் அண்ணனை ஏழு மணி யாகியும்  ெவ் விரி யே காண வில்லை. நான் ஆறு மணிக்கு எழுந்தேன் சங்கரின் அறைக் கதவு சாத்தப்பட்டிருந்கது.

கக வைத் தட்டினேன், ப தி லில்லை. கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது. யன்னல் வழியே பார்த்தேன். அணணன் இன் 6லும் தூங்கிக்கொண்டிருந்த ம 1ா தி ரித் தோன் றி யது. и и 6) ирпт д5ф கூப்பிட்டேன். ஒருபலனும் இல்லை. அன்று காலை ஏழு மணிக்கு நாங்களிரு வரும் வியாபார விஷயமாக
பருத்தித்துறைக்குப் போக வேண்டியிருந்தது, சந்தேகம் எழுந்து, கதவை உடைக்கச்
சொல்லிப்பார்த்ததில், இறந்து விட்டாரென்று தெரிந்தது. பொ லி சு க் குத் த க வ ல் கொடுத்துவிட்டு, உறவினருக் கும் நண்பர்களுக்கும் அறிவித் தேன்" குணசீலனல் மேற் கொண்டு பேசமுடியவில்லை. தொண்டை கம்மியது.
3
மறுநாள் காலை. ரகு, சங் கர் வீட்டிற்குச் செல்லுமுன், இன்ஸ்பெக்டர் வீ ட் டி ற் கு விரைந்தான். இன்ஸ்பெக்டர் ரகுவை வரவேற்று, *" ரகு இன்னும் ஒன்றும் தெளிவாக வி ல் லை சமையற் காரனே தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதிக்கின் முன். அவன் சமைத்த உணவை ஏனையோ ரும் தான் உண்டிருக்கின்றனர். அ வர் கள் உயிருடன் தான் இருக்கிருர்கள்' என்ருர்.
சங்கரின் உடல் கொண்டு வரப்பட்டதா? பரிசோதனை யின் முடிவு என்னுயிற்று?’’
** இப்போதுதான் முடிந்து உடலைக் கொண்டு போயிருக் கின்றனர். பரிசோதனை நடத்
திய மருத்துவர், "சங்கர் ஒன்பது ம ணி க் உ ண வ ரு ந் தி, பதினெரு மணியளவில் உண
வில் க பணப்பட்ட ஆர்சனிக் நஞ்சினல் உயிர் விட்டிருக் கிருன்" எனத் தகவல் த ந்
திருக்கிருர்"
'ஏன், இன் ஸ்பெக்டர், உற வினர் பாராவது சங்கரின் பணத்திற்கு ஆ  ைசப் பட் டு கொலைசெய்திருப்பார்களோ?"
**சங்கருக்கு பல லட்ச ரூபாய்கள் காணிகளாகவும், பனமாகவும் உண்டு. குண
சீலன் ஒருவேளை சொத்து முழு வகையும் தான் அடைய இக் கொலையைச் செய்திருக்கக் கூடும். குணசீலனுக்கு ஏற்க னவே சொக்தில் பாதிப் பங் குண்டு. இருந்தாலும், சங்கரின் வக்கீலை இன்று மத்தியானம் பொலிஸ் நிலையத்துக்கு சங்கரின் உயிலுடன் வரும்படி சொல்லி யிருக்கின்றேன். வேலைக்காரர் கள், வியாபாரத்திலுள்ளோர், நெருங்கின உறவினர், யாழ் நகரி லுள்ள நண்பர்கள் r ii iiif சாரதி ஆகியோரின் வாக்கு மூலங்களை நேற்று நிலையத்தில் என் சக உத்தியோகத்தர் பதிவு செய்துவிட்டார். குணசீலன் ஈமக் கிரியைகளை முடித்துக் கொண்டு இன்று வாக்கு மூலம கொடுப்பான் **
இன்ஸ்பெக்டர், நானும் வாக்கு மூலம் தரவேண்டுமா?"
* நீதான் இங்கில்லையே தேவையென்றல் கொடுக்க வேண்டி நேரிடும்?" இன்ஸ் பெக்டர் சங்கர் வீட்டுக்குச்
செல்ல எழுந்தார்.
(அடுத்த இதழில் முடிவுறும்)
సాల్లో
2

Page 13
கண்டங்கள் நகர்கின்றன! 座
觅>令珍令
*என்ன கண்டங்களாவது நகர்வதாவது இவ்விருபதாம் நூற்றண்டில் இதையெல் லாம் எவராவது நம்புவார் களா? -என்று நினைக்கின் றிர்களா? அப்படி நீங்க ள் நினைத்தால் அது பெருந் தவறு. ஆம்; கண்டங்கள் நகர் கின்றன. இதனைப் புவியியல் அறிஞர்கள் நிரூபித்துள்ள 60 r.
முதலில் கண்டங்கள் நகர்ந் திருக்கவேண்டும் என்ற கருத் தினை 1859ம் ஆண்டில் ஸ்நை டர் என்பவர் வெளியிட்டார். ஆனல் அல்பிரட் வெகினர் என் பவரே இதைப் பற்றி ஒரு விரி வான கொள்கையை வெளியிட் டார். Ο
அல்பிரட் வெகினரின் கருத துப்படி புவிச்சரித கரிக்காலத் தில் கண்டங்கள் ஒன்முக இணைந் திருந்து பின்பு அவை பிரிந்து இன்றுள்ளதுபோல் நகர்ந்திருக்க வேண்டும். அக்கரிக்காலத்தில் ஒன்ருயிருந்த கண்டத்தைப் பஞ் சியா என்றும், இப்பஞ்சியாவின் வடபகுதி லொறேஸியா என் றும், தென்பகுதி கொண்டுவான லாந்து என்றும் அழைக்கப்பட் டது. லொ mே ஸியாவுக்கும், கொண் டு வா ன லா ந் துக் கு மிடையே தைத் தீ ஸ் என்ற கடல் காணப்பட்டது.
வட அமெரிக்கா, ஐரோப்பா ஆசியாக் கண்டங்கள் லொறே ஸியாப் பகுதியிலும், தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, இந் தியா, அவுஸ்திரேலியா, அண் டார்ட்டிகாக் கண் டங்க ள் கொண்டுவான லாந்து ப் பகுதி 22
-எம் .எல். எம். இக்பால்
தது. ஆபிரிக்காவும்,
శిక్షశిక్ష
யிலும் காணப்பட்டன. மீசோ சோயிக் காலத்தில் கொண்டு வானுலாந்து தென் அமெரிக்கா வாகி மேற்கு நோக்கி நகர்ந் இந்தியா வும் மத்திய கோட்டை நோக்கி நகர்ந்தன. அவுஸ்திரேலியா பல இடங்களில் சுற்றி நகர்ந்து இன்றைய இடத்தில் நிலைகொண் டது. இதன் பின்னர் வட அமெ ரிக்கா பஞ்சியாவை விட்டு நகர்ந் தது. இறுதியாகக் கிறீன்லாந்து விலகி இன்னும் நகர்ந்துகொண் டிருக்கின்றது.
பஞ்சியாவை விட்டு வ தென் அமெரிக்கக் கண்டங்கள் நகர்ந்ததன் விளைவாக உண்டா கிய பிளவே அத்லாந்திக்சமுத்திர மாகும். கண்ட நகர்வு முடிவடை கின்ற வேளையில் அண்டார்ட் டிகா தென் முனைவிலும், ஆபி ரிக்காமத்திய கோட்டுக்குக் குறுக் கேயும், இந்தியா ஆசியாவுட னிணைக்கப்பட்டும், அவுஸ்திரேலி யாவும், நியூஸிலாந்தும் பசுபிக் சமுத்திரத் தி லும் நிலைத்து அமர்ந்துவிட்டன. எனவே தற் போது கண்டங்கள் இருக்கும் நிலை பஞ்சியா என்ற ஒரே கண் டம் பல துண்டுகளாகப் பிரிந்த தன் விளைவே ஆகும்.
அல்பிரட் வெகினரின் கண்ட நகர்வுக் கருத்தை எதிர் க்கு ம கொள்கையுடையோர் இருந்த போதிலும், நவீனகால ஆராய்ச் சிகள் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை நிரூபிக்கின்
றன. புவியியல் ஆராய்வில் கண்ட நகர்வுக் கருத்து ஒரு "கவர்ச்சிக் கருத்தா க வே? நோக்கப்படுகின்றது. ۔۔۔۔۔
இனியாவது "கண்டங்கள் நகர்கின்றன’ என்பதை ஏற் றுக்கொள்கின்றீர்களா?

மறக்கமுடியாத
வால்ட்
இளஞ்சிறர்களுக்கு அற் புதமான கார்ட்டுன் திரைப் படங்களைத் தயாரிப்பதில் முன்னுேடியாக விளங்கிய வால்ட்டிஸ்னி கால மா கி நான்கு வருடங்களாகி விட்
6T.
சுண்டெலிகளையும், வா த் துக்களையும், இதர பிராணிகளை
யும் வெள்ளித் திரையில் பேச
வைத்த அற்புதமான கலைஞர் வால்ட்டிஸ்னி, அவர் உருவாக் கிய "டிஸ்னி லாண்ட் உலகின் பல பாகங்களிலிருந்தும் உல்லா சப் பிரயாணிகளைக் கவர்ந்து கொண்டிருக்கிறது.
எந்தக் கதைக்கும் கற்பன உருவம் கொடுத்து உ யி ர் த் துடிப்பு ஏற்படுத்துவதில் வால்ட் டிஸ்னியை எவரும் மிஞ்சமுடி யாது. அவர் தயாரித்த டெலிவி ஷன் காட்சிகள் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் இல்லங் களுள் மகிழ்ச்சியையும், கு துர கலத்தையும் கொப்பளிக்கச் செய் 点。GOT・
வால்ட்டிஸ்னியின் சகோத ரர் ருேய் டிஸ்னி தனது சகோ தரருடன் கழித்த இனிமையான நாட்களை அடிக்கடி நினை வு கூருகிருர்,
டிஸ்னி சகோதரரின் மாம னர் ஒரு பொறியியலாளர் ஆவர். வால்ட் டிஸ்னிக்கு எ ப் போதுமே ஒடும் ரயில்கள் என் ருல் கொள்ளை ஆசை. சின்னஞ் சிறுவயதில் அவர்களின் மாமா "விசிலை' ஊதில்ை டிஸ்னியின் குதூகலம் எல்லை மீறும்,
டிஸ்னி
முதல் முதலாக வா ல் ட் டிஸ்னி கார்ட்டூன் மூலம் பணம் சம்பாதித்ததே ஒரு சிரிப்பூட்டும் கதை, பக்கத்து வீட்டுக் கழுதை யைப் பார்த்து அவர் வரைந்த கார்ட்டூனுக்குத்தான் ஒருபென்னி கிடைத்தது.
தனது 21-வது வ ய தி ல் வால்ட்டிஸ்னி தனது முதலா வது கார்ட்டூன். சித்திரத்தைத் தயாரித்தார். "அலிஸ்-இன்கார்ட்டூன் லாண்ட் எ ன் ற கார்ட்டூன் திரைப்படத்திற்கான முழுக் கார்ட்டூன் சித்திரங்களை யும் அவர் வரைந்தார். ருேய் டிஸ்னி அவற்றைத் திரைப்பட மாக்கினர், ஒரு பழைய காம ராவின் உதவியுடன்.
இது அவ்வளவு வெற் ) கர
மாக அமையவிலலை, அடுத்து அவர் தயாரித்த 'ஒஸ்வில்ட் எனும் முயல்?" என்ற கார்ட்
டூன் திரைப்படத்தை ஹாலிவூட் திரைப்பட விநியோகஸ்தர் ஒரு வர் விலைக்கு வாங்கிக் கொண்டு
வால்ட் டிஸ்னியை ஏமாற்றி 6591 ... --Tirff.
இருந்தும் சளைக் காத டிஸ்னி அடுத்துத் தயாரித்த திரைப்
படம் தா ன் "மிக்கி மவுஸ்?? ஆகும். இந்தக் கார்ட்டூன் படம் சரித்திரத்தை உருவாக்கியது. 1969-ம் ஆண்டில் வால்ட் டிஸ் னியால் உருவாக்கப்பட்ட சமிக்கி மவுஸ்" என்ற கற்பனைச் சுண் டெலி 1969-ம் ஆண்டு தனது 40-வது பிறந்த தினத்தை மகி ழ்ச்சிகரமாகக் கொண்டாடியது. 1968-ம் ஆண்டுவரை 10 கோடி மக்கள் மிக்கி மவுஸின்" சாகசங்களை டெ லி வி ஷ னில் 23

Page 14
கண்டு களித்திருக்கிருர்கள். 100 கோடி மக்கள் டிஸ்னியின் கார்ட் டூன் சித்திரங்களைப் பத்திரிகைக ளில் கண்டு மகிழ்ந்திருக்கிருர் கள். ஒருகோடி மக்கள் டிஸ்னி யின் பூங்காவுக்கு விஜயம் செய் திருக்கிருர்கள்.
'டிஸ்னி லாண்ட்" lf)68) -tt
Ա Մ. 600f இன்னும் பலவருடங்
கள் எடுக்கும் 6 ou a ourrấi t - டிஸ்னி நம்பினர். "உண்மைதான் அவருடைய கற்பனைகள் முழு வதையும் இன்ருே நாளையோ முற்று முழுதாகச் சிருஷ்டித்து இங்கு அடக்கிவிட முடியாது!" என்று சொல்கிருர் வால்ட் டிஸ் னியின் சகோதரரான ருே ய் டிஸ்னி (கே. ரி. ஐ.)
6s-26 s_2G s_26 s_2 Gs_26 s_2G s_2G s_2G s_26 s_26's- 26°s-2
பச்சை நிற ஆமை உலகத்தில் மிகப்பெரிய அளவில் காணப்படும் ஆம்ை இனம் பச்சை நிறமானது. இது கடலில் வாழும் ஆம்ை இனத்தைச் சேர்ந்தது. இதனை தலையிலிருந்து வால்வரை அளந்தால் 6 அடி நீளமிருக்கும். உலகின் பல பகுதிகளில் இவை காணப்படுகின்றன. எனினும் அவுஸ்திரேலியாவிற்கு அடுத்த பவழத் தீவிற்குத் தான் இவை முட்டை போடக் கூட்டம் கூட்டமாக வரும்.
இந்த ஆமைகளின் மேற் புறத்தில் மனிதர் கூட ஏறிச் சவாரி செய்யலாம்.
இரவு நேரங்களில் இந்த ஆம்ை கடற்கரைக்கு வெளியே : வந்து மண்ணைக் குழி தோண்டி அதனுள் தன் முட்டைகளை
இட்டு பின்பு அதை மூடி விட்டுச் செல்லும். ஆனல் சில வேளை முட்டையிடுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் கடற் கரைக்கு வந்து மணலைக் குழி தோண்டி அதனை அரைகுறையாக மூடி விட்டுச் செல்லும். இதற்குக் காரணம் பகைவர் கண்ணில் மண்ணைத் தூவுவதற்கே ஆகும். இம் முட்டைகள் தான் சூரிய வெப்பத்தால் பொரித்துச் சிறு ஆமைகளாக உருப் பெறுகின்றன.
(புஷ்பா) GqLSLSLLqLTASALYLuLLqLSLSuLYSLLLSLLLLLSSLLLLSLSLJLLSqLLLLLSLLLLLSLLLLLSLL LqSLLSSYLSSLSLSSLAL0eSe
கோடையில் இளப்பாறுங்கள்!
நம்மிற்பலர் ஊர் சுற்றிப் பார்ப்பதில் அக்கறை செலுத்து வதில்லை. கடுமையாக மூளையாலும், உடலாலும் வேலை செய்ப வர்களுக்குச் சுற்றுப்பிரயாணங்கள் நிரம்பிய மன நிம்மதியை யும், மகிழ்ச்சியையும் தரக்கூடியன.
-உழைக்கும் ஒவ்வொரு சதத்தையும் பத்திரப்படுத்தி வைப் பதைப் பழக்கமாக்குவதை விட்டுக் கோடை காலத்திலாவது நாலு இடங்களுக்குச் சுற்றுப்பிரயாணம் செய்து இளைப்பாறும்
பழக்கத்தை நம்மவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!
(கேரிஐ)
400 oCgoooo
24

பெண்மணிகளே!
மென் கதிர்! இது உங்கள் கரங்களல் சிறக்க வேண்டிய பகுதி உங்கள் உள்ளத்தில் உதிக்கும் புதுப்புது சிந்தனைகளை அனுப்பிவைத்தால் தரமானவை இப்பகுதியை அலங்கரிக்கும்.
முதல் அனுபவம்
உங்கள்
婷影
'பூங்குழலி"
தையலே, உனக்கு ஒரு கும்பிடு!
நான் பத் து வயதுச் சிறுமியாய் இருக்கும் போதே எங்கள் 'ஸ்கூலில்? தையல் கற்பித்தார்கள். எனக்குத் தையல் என்றல் விளக்கெண்ணெய் குடிப் பது மாதிரிஇருக்கும்.
டீ ச் சர் வகுப்பறைக் குள் வந்துவிட்டால் என் பா டு திண்டாட்டம்தான். என்கையிலே ஊசியோ, நூலோ இராது. மறைவாக யாருடனும் ஒட்டி உரசிக்
கொண்டிருப்பேன்.
இந்த அழகில் அம்மா வருப வர் போபவர்க்கெல்லாம் இத்
தகைய எனது தையற்கலை ஆர் வத்தைச் சொல்லிக் கொண்டி ருப்பார். அவர் கள் என்னைப் பார்த்த பார்வையில் இருந்த கிண்டலோ, அன்றி என் தன் மான உணர்ச்சியோ, தெரிய
ft
வில்லை. என் மனத்திலும் ஒரு வித தையல் ம்ோகம் ஏற்பட்டு’ விட்டது.
எனக்கு ஆவேசம் கிளம்பி விட்டது. "விடுவிடு"வெனச் சென் றேன் தையல் இயந்திரத்திடம்! எனக்குத் ‘தீபாவளிப்"பண்டி கைக்கென வாங்கி வைத்திருந்த துணியையும் கத்தரிக்கோலையும் எடுத்தேன்.
துணியை ம டி. த் து வெட்டி னேன்.
'ஊஹகும்" கத்தரிக்கோல் சத்தியாக்கிரகம் செய் த து. இயலுமளவு முயன்றுவிட்டு, அதைத் தள்ளித், துணியை எனப் பலங்கொண்ட மட்டும். கிழித்தேன்.
பின் ஒருவாறு கத் தரிக் கோலை சமாதானப்படுத்திப் பல கஷ்டத்தினூடே வெட்டி முடித் தேன். W
இனிமேல் தைக்கவேண்டி 7 யது தானே என்ற நிம்மதி.
25

Page 15
முதலில் இரு துண்டுகளைச் சேர்த் துப் பொருத்தினேன். பொருத்திய பின் திருப்பிப்பார்த் தேன். என்னே! ஒரு துண்டின் மேற்பக்கமும் மற்றதின் பிற்பக் கமும் ஒன்ருகச் சேர்ந்து நின்று என்னைப் பார்த்து இளித்தன. *சிவனே' என உட்கார்ந்து அவிழ்க்கத் தொடங்கினேன்.
பின் கூர்ந்து பார்த்துச் சரி யாகத் தைத்துப்பொருத்தினேன். ஒரு கை பொருத்தியாகி விட் டது. மற்றக் கையைப் பொருத்து வதற்குத் தேடினேன். கையைக் காணவில்லை. மூலை முடுக்கெல் லாம் தேடினேன்.
அப்போது தான் ஒரு கையையே வெட்டி வைத்ததாக அறிந்தேன்.
துணிமேல் கோபமும், ஆத் திரமும் வந்தது மறு கை வெட்டு வதற்குத் துணிஇல்லை. கீழே கத்தரிக்கப்பட்ட துணிகள் பல நிரம்பிக்கிடந்தன. பின் பொருத் திய கையை அவிழ்த்து விட்டு,
கையில்லாம்ல் தைக்க முடிவுசெய் தேன்.
தைத்த துணியை வைத் து விட்டு இயந்திரத்தை ஆட்டி னேன். தைத்தால்தானே,
""முரண்டு பிடிக்கிற குழந் தைக்கு" ஒர் உதை விட்டேன்! ஆகா! உடனே தைக் கத் தொடங்கி விட்டது. தையல் அழகான கோணல்களாக உருப் பெற்றது. ஒரு வாறு தைத்து முடித்து விட்டேன்.
'முடித்து விட்டேனே" என்ற சந்தோஷம். அதனை அணிய முயன்றேன்.
கை முழங்கைக்கு அப்பால் சென்ருல் தானே!
**தையலே! உனக்குக் கோடி கும்பிடுபோடுகிறேன். "தையலா கிய" நான்." என்று சொல்லி விட்டு வெளி வந்தேன்.
பின் நான்  ைத யற் பாட சாலைக்குச் சென்று முறையாகத் தையல் பழகியது வேறு கதை.
- லலிதா.
T செடி-ஒன்று
என்று நினைக்கிறீர்களா?
சிக்கமிஷனைச்
முடியாத செடிவகைகளின் *சேர்த்து இந்த புதிய வகைச் கண்டிருக்கிருர்கள்.
26
கோதுமை போன்ற உருவமும், ருசியும் உடைய அரிசி, உரு ளைக் கிழங்கையும், தக்காளிக் காயையும் ஒரே சமயத்தில் கும் ஒருவகைச் செடி-இவற்றையெல்லாம் உருவாக்க முடியும்
-"முடியும்" என்று சொல்கிருர் அமெரிக்க அணுசக்தி ஆராய்ச்
சேர்ந்த விஞ்ஞானி ஒருவர். மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பயனுக இரண்டு வேறு வகைச் செடிகளின் கலங்களை ஒன்ருக்கிக்-கலப்பினம் உருவாக்கு வதன் மூலம் இதை செய்யலாமென அவர்
மகரந்தச் சேர்க்கையின் மூலம் கலப்பினம் உருவாக்கப்பட
கலங்களை இரசாயன
இவ்வகை ஆராய்ச்சிகள் தற்போது ஜப்பானிலும், லண்டனி லும் துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இரசாயன ரீதியில் இரு செடிகளின் சேர்க்கும் முயற்சி பூரண வெற்றி பெற்ருல் உருளைக் கிழங்கும், புகையிலையும் கிடைக்கும் நாள் அதிக காலம் எடுக்காது என்றே சொல்ல வேண்டும்,
வகை-இரண்டு
காய்க்
நெடுங்காலமாக Lull
சொல்லியிருக்கிருர்.
ரீதியில் செடிகளை உருவாக்கலாமென்று
உயிர்க் கலங்களை ஒரே செடியில் நெருங்க
(கேரிஐ-நியூஸ்வீக்)

குழந்தை அழுகிறதா? நன்றக அழட்டும்
குழந்தைகளுடைய வளர்ச்சி தூக்கத்திலே தங்கி உள்ளது. ஒரு நாளில் 18 மணிநேரம் அது தூங்குகிறது. தூங்காத நேரத்தில் பசித்தோ அன்றி வயிற்றுக் கோளாறினலோ "வீர் வீர்” என்று அழுகிறது.
குழந்தைஅழுவதைக்காண எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். குழந் கைக்கு என்னதான் நேர்ந்ததோ என்று துடிக்கிருள். அழு கை  ைய மறைக்க முயல்கின்ருள். அப்படி அழுகையை மறைக்க முயலாதீர்கள்.
குழந்தைகள் அழுவது மிக ஆரோக்கியமாகும். நோயின்றி பிறக்கும் பிள்ளை கருப்பையிலிருந்து வரும்போதே அழுது கொண்டே பிறக்கிறது. இப்படி அழுவதினல் தாயின் கருப் பையில் சுருண்டு கிடந்த குழந்தை வெளியில் வந்தவுடன் சுத்த, அசுத்த வாயுக்களை வெளிவிட ஏதுவாகிறது.
குழந்தைப் பருவத்தில் அழுவதனல் பிற்காலத்தில் மூச்சுக் குழாய் கள் சீராக இயங்க பெரும் உதவியாகிறது
எனவே தாய்மார் நன்ருக குழந்தையை அழ விடுவதால் குரல் நாண் கள் வலிமை பெறுவதுடன் நோயற்றவராக வாழவும் வழி வகுக்கும்.
-புஷ்பா 0<>000000C00-do C00

Page 16
சுரு மீன்கள் சிறிய யுடையதாய் இருந்தபோதிலும் மனிதர்களை அவற்றிடமிருந்து காப்பாற்றுவதற்கு விஞ்ஞானிகள் மிகவும் சிரமமடைந்து 7வத்தார் கள். கடலில் சுருக்களிடம் இருந்து மனிதன் தப்பக் கையா ளப்படும் முறைகள் மனிதருக்குப் பெரிதும் சிரமந் தருவனவா யமைந்தன.
-பல வருட ஆராய்ச்சியின் பின்னர் அமெரிக்க விஞ்ஞானி கள் சுருவிடமிருந்து தப்புவதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளார் கள். மின்சக்தியால் இயங்கும் இக்கருவி (பற்றறியால் சக்தியூட் டப்படுவது) சுருமினின் உடலூ டாக மின் அதிர்ச்சியைச் செலுத் துகிறது. இதன் மூலம் சுருக்களை - அவற்றின் வலிமை க்கு ம, உடல் அளவுக்கும் ஏற்ப- செய
●、令、人参
upor
லிழக்கச்செய்தோ, விடமுடிகிறது. d
-இக்கருவி கண்டுபிடிக்கப் படமுன்னர் வெடி வைப்பதன் மூலமும், நஞ்சு ஊசிகளைப் பாய்ச் சுவதன் மூலமும் சுருக் களை
கொன்ருே
விரட்டிவந்தனர்; வெடி வைப் பது இதர கடற் பிராணிகளுக் குப் பெரும் ஆபத்து விளைவிப்ப தாயும், சில சமயங்களில் வெடி வைப்பவர்களுக்கும் ஆ ப த் து விளைவிப்பதாயமைந்தது.
-நஞ்சு ஊசிகள் செயற்பட அதிக நேரமெடுப்பதால் அதற்கு முன்னரே சுழுக்கள் சேதம் விளை வித்துவிடுவதுண்டு.
ಶಿಣಙ್ಗಣ್ಣ... அதிர்ச்சி முறை இந்தக் குறைபாடுகளைக் கடந்து சுருக்களை எதிர்த்துப் போராட உதவி புரிகிறது!
(கே ரீ ஐ)
SX. KX KX. KX.
● 8人人令、令、、令、。多、令 纥。。●。。邻 Lee LLLee SLLeLeL LeLeL eSLe eAe eeLee eeeee eSeSLLALLLeLeLeeLeeLe e LLL eLLLLL LLL LLSL AMA AeA
●****ふふふふふふふるふふふふふふふふふるふふふふふふふ*ふぐみふふふふふシ*** * : శి : 2
*ஒரு தீராத நோயாளி:
ந்த ஊரில் நான் படுக்காத ஆஸ்பத்தி
களே கிடையாது. எல்லா ஆஸ்பத்திரி3 களிலும் நான் இருந்து விட்டேன். *நண்பர்: இருக்காது. நீ பிரசவ ஆஸ்பத்திரியில் இருந்திருக்கவே* : tor Lt-rrGu : ஐநோயாளி: அங்கேயும் இருந்திருக்கிறேனே. நான் பிறந்ததே பிரஜ் s *
και και
VXY YYʻ *» 8Y *«Y Y*«Y Y«Y
சவ ஆஸ்பத்திரியில் தானே!
LL LqL e LqLeeeLqAeLeqL LALALee eLeqLeLLqe ALq LqLLqe L LqL ALAqSq LAL SALALS LS LAL LqAq AqAqL LALSLSSqqqqqS SLS SLS LLLLLLLL0L0LG0LJJ LLLJ0JGLGJJJJJJJJ0LL00LL JJS
w8.
KM2 KM 岑、_哆 ●、。$ &..., xxxxxxx &- &- &--v. xYʻ%x•0x»4x* *x»%x*�x»�x»•X»X•«X» «X»«X»«XK» X»«X» «K» «X» «X»«X»«X» «XK0 «X» «X»«X»«X»«X» «X» «X»
 

Χ
శ్యొ
*ଜ୍ଞାଞ୍ଛ ଖୁଁ
நல்லதொரு வீடுகட்ட.
w
N -சர்வசித்தன்
• W,•-v r, ኄኣ 翻
என்று மனிதன் இவ்வுலகில் தோன்றிஞனே அன்றே இயற் கையின் கெடுபிடிகளினின்றும் தன்னைக் காத்துக்கொள்வதற் காக ஓர் உறைவிடம் தேவை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். இதன் காரணமாக இயற்கை அவனுக்களித்த ாரிய மரங்க ளின் "அடிகளை'யும், கற்குகைகளையும் தனது உறைவிடமாக ஆக்கும் முயற்சி ஆதிகால மனிதனுக்குக் தை வந்த கலையாயிற்று. ஆனல், காலப்போக்கில் மனித அறிவின் வளர்ச்சிக்கேற்ப அவனது நடையுடை பாவனைகளிலும், பழக்க வழக்கங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டபொழுது அவற்றிற் கேற்ப அவனது வசிப்பிடங்களின் அமைப்புக்களும் மாற்ற மடையத் தொடங்கின.
கற்குகைகளிலும், மரங்களின் கீழேயும் ஒதுங்கிக்கொண்ட மனிதன், இன்று, மிகப் பெரிய கட்டட வேலைகளை, மிகக் குறைந்த நேரத்தில், 'சொற்ப செலவில் செய்துமுடிக்கத் தெரிந்து கொண்டான். இப் பரிணும வளர்ச்சி" எப்படி ஏற் பட்டது என்பதை அறியும் பங்கினைச் சரித்திர ஆராய்ச்சியா ளர்களிடம் விட்டுவிட்டு; தற்காலத்தில் கட்டடம் அமைக்கு முன் எடுக்கவிருக்கும் ஆரம்பச் செயற்பாடுகளைச் சிறிதளவு தெரிந்துகொள்வோமா?
நிலப் படம் - PLAN
தனது அன்ரு டச் சுயதேவையைப் பூர்த்திசெய்வதற்கேற்ற சிறியதொரு வீட்டினை அமைப்பதற்கும் இன்றைய மனிதன் பலதரப்பட்டோ ரின் உதவியை எதிர்பார்த்து நிற்கவேண்டியவ ஞகிமு ன். எத்தனையோ சிரமங்களுக்கிடையில் வீடு கட்டுதற் குரிய சிறந்த இடத்தைத் (Site) தேர்ந் தெ டு த் த பின்னர் அவன் நிலப்பட வரைஞரையோ அல்லது கட்டடக் கலைஞர் (Architect) ஒருவரையோ நாடிச் செல்ல நேரிடுகிறது. இவர் கள் தமக்கேயுரிய வரைபு மொழிகளில்,
(1) LD & Tu96ör 3)L’i Lul-Lb -(Site Plan) ( 2 ) 5 Gopr LÜ Lu Lib (Floor Plan). (3) முன் முகத் தோற்றம் (Elevation) (4) வீட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம் (Cross-section) என்பனவற்றை வரைந்து கொடுப்பார்கள்.
ያ›
இவையனைத்தையும் கொண்ட ஒரு நிறைவுபெற்ற வரை படத்தினை நாம் பொதுவாக நிலப் படங்கள் (Plans) என அழைப் போம். 29

Page 17
தேவையேற்படின் (5) தொலைத் G5tsboth (Perspective view
(6) 5)av5 560).TL LJ -lb (Land Scape Plan) arabi L16or alb இவற்றினேடு சேர்க்கப்படும். ஆணுல் இறுதியாகக் கூறிய இரண்டும் (5ம், 6ம்) பெரும்பாலும் வரையப்படுவதில்லை.
மேற்கூறியவாறு தேவையான வரைதல் வேலைகள் முடிவு பெற்ற ஒரு "வீடு" சுகாதாரத்திற்கும், வசதிக்கும் ஏற்றவாறு அறைகளைக் கொண்டிருக்கும்.
சிக்கனமாக உருவாக்கப்படும் ஒரு மனை, (1) 6îû2ğ605 - (Verandah). (2) 6)JJ (36), ibl! egy60) p (Drawing Room). (3) o 6937 ay ganap (Dining Room). (4) சமையலறை (Kitchen), (5) uGä 605 gy30p56ír (Bed Rooms). (6) g, Gifugaop (Bath Room . p (7) மலகூடம் (Latrine) என்பனவற்றை அவசியம் உள்ளடக்கி யிருத்தல்வேண்டும்.
மேலும் வசதியுள்ளவர்கள், தமது வீடுகளில் சேமிப்பறைகள் (Store Rooms); DGj lub egy 3005 ait (Dressing Rooms); då Grrr ணம் (Pantry); மலகூடத்திற்குப் பதிலாக நவீன தாவண அறைகள் (Toilet Rooms); (Lpestol i Lost L-lb (Balcony) øTøörl Jødtølsbø0puyub, பெண்களுக்கும் சிறுவர்களுக்குமென பிரத்தியேகமான சிறு அறை கள் ஆகியனவற்றையும் உடன் இணைத்துக்கொள்ளலாம்.
Logif6 (Estimation)
வரைப்பட வேலைகள் முடிவு ற் றதும், இவ்வரைதலமைப்புக் கேற்ற வீட்டினை உருவாக்க உண்டாகும் செலவுகளைக் குடியிருப் பாளர் அறிய முற்படுவார். இதன் காரணமாக அவர் ஒரு மதிப் பீட்டாளரை (Estimator) அணுக நேரிடும். இவ்வேலையை ஒரு திறமையான நுண் கலைஞரையோ (Technician) அல்லது கட்டடக் கலைஞரையோ கொண்டும் செய்துகொள்ளமுடியும்.
இம்மதிப்பீட்டாளர், தனது வேலையை இரு பகுதிகளாகப் பிரித்து ஒன்றில் ஒவ்வொரு வேலை யை யும் விபரமாக அள வெடுத்தும், மற்றையதில் வெவ்வேறு இன வேலைகளைத் தொகுத் தும் மொத்தச் செலவுத் தொகையைக் கணித்தும் சொல்வார். இவ் வாறு கணிக்கப்பெற்ற மொத்தச் செலவுத் தொகையோடு அதன் ஐந்துசத வீதத்தைச் சில்லறைச் செலவுகளுக்கெனச் சேர்த்துக்கொள் வார். இச்சில்லறைச் செலவு எதிர்பாராத விதமாக மதிப்பீட் டில் ஏற்படும் வித்தியாசத்தை ஈடு செய்யும். உதாரணமாக கட்ட டப் பொருட்களின் திடீர் விலையேற்றம்; மழை அல்லது வேலையாட் களால் ஏற்படும் அசம்பாவித தொல்லைகள் என்பவற்றை இது ஈடுசெய்யும்.
மதிப்பீடு செய்யும் போது, மதிப்பீட்டாளர்;
(1) அத்திவாரம் அகழ்பவர் (Excavator) 30

(2) Gjirraärg, si3 * g)G)LuanJiř (Concretor) (3) தச்சு மற்றும் பொருத்து வேலை செய்பவர்
(Carpent r And Joiner) (4) Gar is 6) guajiri (Brick Layer) (5) For fö96GB) u Gurio (Plaster) (6) உலோகவே?ல செய்பவர். (Tinkers) (7) வெளிச்சாயமிடுபவர், அலங்கரிப்பாளர், (Decorator)
முதலியோருக்குத் தனித்தனியே செலவாகும் தொகையினைக்கணித்து குடியிருப்பாளருக்கு அறியத்தருவார்.
இவற்றையெல்லாம் செய்பவருக்கு; நாட்டில் அவ்வப்போது "நடைபெறும் கட்டடப்பொருட்களின் விலைவிகிதங்கள் (Rates) அவசியம் தெரிந்திருக்க வேண்டும், என்பதோடு சந்தையில்மலிவாகக் கிடைக்கும் பெ ா ரு ட் க ளி ன் விபரங்களும், அவற்றின் ஆயுட்காலமும் நன்குதெரிந்திருத்தல் அவசியம். அப்போதுதான் வீட்டுச் சொந்தக்காரரின் மனத்திற்கேற்றவாறு சிக்கனமான முறை யில் உதவிசெய்யமுடியும்.
ஈழத்தின் வட பாகத்திலுள்ளவர்கள், செங்கற்களுக்குப் பதி லாகக் கொங்கிறீட் கற்களையும்; கட்டடத்தின் கூரை வேலைகளில் உபயோகிக்கும் கைமரங்கள் (Rafters), இடுப்புக் கைமரம் (HipRafter), உதை கால்கள் (Struts) என்பனவற்றை அங்கு மிக இலகு வில் பெற்றுக்கொள்ளக்கூடிய பனை மரங்களைக் கொண்டும்; மற்றும் யன்னல்கள் (Windows) கதவுகள் (Doors) முதலியவற்றுக்கு வேம்பு பலா முதலிய மரப்பலகைகளையும் உபயோகிக்கிருர்கள். இதனுல் மதிப்பீட்டாளர் அவ்வவ்விடங்களில் மலிவாகப் பெறக்கூடிய தரம்வாய்ந்த பொருட்கள் பற்றிய அநுபவ பூர்வமான அறிவைப் பெற்றிருக்க வேண்டியவராகின்ருர், (அடுத்த இதழில் முடிவுறும்) 0

Page 18
斗大
மிதக்கும் படகில் விரைந்தேறிச் செல்லலாம்
g பிராணிகள் நீரில் வசிக் கின்றன. சில பிராணிகள் நிலத் தில் மட்டும் வசிக்கின்றன. ஆனல் தவளை, ஆமை போன் றவை நிலத்திலும், நீரிலும் வசிக் கக் கூடியன. இதுபோலவே மணி தனுடைய பிரயாண வசதிகளும் உள்ளன.மோட்டார்புகைவண்டி கள் மூலம் தரையிலும்,கப்பல்கள் மூலம் நீரிலும் பிரயாணம் செய்ய ல்ாம். ஆனல் நிலத்திலும், நீரி லும் செல்லக் கூடிய யந்திரம் மிகச் சமீபகாலத்திலேயே ஏறத் தாழ பதினைந்து ஆண்டுகளுக்குள் -கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பெயர் "ஹோவர் Spritli ' (Hover Craft) 67 Girl தாகும். இதற்கு முன் விமானத் தையும் இவ்வகையில் (நிலத்தி லும் நீரிலும் செல்லும் வகையில் -அது இரண்டின் மேலும் பறப் பதால்) சேர்க்கக்கூடியதாயிருந் தது. ஆயினும் அது நில, நீர்ப் பரப்புகளின் மேல் பல்லாயிரம் அடியில் பறப்பதால் அதனை இவ் வாறு கூற இயலாது.
ஹோவர் கிராப்டில் சக் கரங்கள் இல்லை. இயங்கும்போது தரையிலோ, அல்லது நீரிலோ தொட்டுக்கொண்டு செல்வ 32
தில்லை. தரை மட்டத்திலிருந்து சில அங்குல உயரத்தில் மிதந்த வண்ணம் செல்கிறது. இது எவ் வாறு சாத்தியம்?
இவ் வண்டியின் அடிப்புறத் தில் பல விசிறிகள் இருக்கின்றன. இவை வேகமாகச் சுழலும்போது ஏராளமான காற்றைக் கீழ் நோக்கித் தள்ளுகின்றன. தள் ளப்படும் காற்றின்மீது இயந்தி ரம் மிதக்கிறது -அதாவது வாயு வாலான ஒரு மெத்தையில் மிதக் கிறது. இதனுல் இதற்கு வாயு GLD5605 6,637 g. (Air Cushion Vehicles) என்று காரணப் பெயர் உண்டு.
இனி, இவ்வாறு மிதக்கும் வண்டி எவ்வாறு முன்னேக்கி இயங்குகிறது? சாதாரணமான விமானம் இயங்குவது போலவே இதன் இயக்கமும் நடைபெறு கிறது. விமானத்திலுள்ளவை போலவே செலுத்தும் விசிறிகள் (Propellers) & upg|6.5ird gait வண்டி ஒடுகிறது -வாயு மெத் தையில் வழுகுகிறது.
தரையிலும் பார்க்க கடலில் தான் இதன் உபயோகம் அதிக மாகும். ஏனெனில் கப்பல்களில் நீரினல் ஏற்படும் தடைவிசை
 

அகன் வேகத்தைக் குறைக்கிறது. ஆனல் *ஹோவர் கிராப்ல்டி" நீரின் தடைவிசை பாதிப்பை ஏற் படுத்த மாட்டாது. நீரைத்தான் அது தொடுவதில்லையே! காட் டாறுகளை எதிரேறிச் செல்வதற்கு இது மிக உபயோகமானது. இது உபயோகத்திற்கு வந்து விட்டால் தார் வீதிகளே தேவையில்லை. பிரயாணமும் G 3 rrej 5 rr 5. குலுக்க லின்றி இருக்கும். வருங் காலத்தில் பிரயாணத்துறை முழுவதையும் -விமானம் நீங்க லாக --இது ஆக்கிரமித்தாலும் ஆச்சரியமில்லை.
இலங்கை அரசாங்கப் புகை யிரதப் பகுதி விரைவில் இலங் கையிலிருந்து இந்தியாவிற்குப் பிரயாணிகளை ஏற்றிச் செல்வ கற்கு "ஹோவர் கிராப்ட்டைப்? பயன்படுத்தும். வேகமாகச் செல்லக்கூடிய"ஹோவர்கிராப்ட்” பிரிட்டனில்தான் கண்டுபிடிக்கப்
பட்டது. இந்த வாகனம் நில, நீர்ப்பரப்பின் மேல் ஓடக்கூடி
யது,
தற்போது இலங்கை அர சாங்கப் புகையிரதப் பகுதியினர் இந்த "ஹோவர் கிராப்டை" இந் தியாவிற்கு நேரடிச் சேவையாக பயன்படுத்தினுல் ஏற்படக்கூடிய நன்மை பற்றி ஆராய்ந்து கொண் டிருக்கின்றனர்.
தற்போது இந்தியாவிற்கு சொந்தமாக உள்ள கப்பற் சேவை பாக்கு நீரிணை அமைதி யாக இருக்கும்போதும் கால நிலை
சீராக இருக்கும்போதும் Lutuair படுத்தப் படுகிறது. இந்த ஹோவர் கிராப்ட் சே  ைவ
ஏற்படுத்தினல் எந்த கால நிலை யிலும் அது செல்லக்கூடிய ஆற் றலைப் பெற்றிருக்கும்.
--கோவை ஆனந்தன்
C00ado(C00C00C) C00

Page 19
பத்திரிகையாளரின் வலையில் அமெரிக்கப் பொலிஸார்
அமெரிக்க இராஜாங்க இரக
சியங்களைப் பகிரங்கப்படுத்திய *பென்ராகன்’அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கப் பத் திரிகையாளர்கள் சுறுசுறுப் படைந்தார்கள். வில் யுத்தத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் மக்களை புகைப்படம் எடுத்துத் தகவல் சேகரிக்கும் வெள்ளையுடைப் பொலிஸாரைப் பத்திரிகை நிருபர்கள் புகைப்படம் எடுத் துத் தகவற் படம் தயாரித் தார்கள்.
|றி|ழ4 stdoc-NilssDNsl ||്റ്റ|ീ||(}|}|
‘உணர்வு
அமெரிக்கா
-இவ்வாறு பத்திரிகையாளர் தயாரித்த திரைப்படம் அமெ ரிக்க இரகசியப் பொலிஸாரின் நடத்தை களைச் சுட்டிச்காட்டு வதாக அமைந்தது. திரைப்படக் காமரா ஒரு சமயத்தில் தபாற் காரன் ஒருவனின் கால் பாதணி களில் படிந்தது. குறிப் பிட்ட சில விலாசதாரரின் கடிதங்களை இரகசியப் பொலிஸாரின் வேண்டு கோளுக்கிணங்க தபாற்காரர் எடுத்து மறைத்துச் செல்வதை இப்படம் காட்டியது.
அமெரிக்க அரசுக்கு மண்டை யிடியை உண்டாக்கும் பத்திரிகை களும் டெலிவிஷன் காட்சிகளும் துணிகரமாகச் செயலாற்றி வரு கின்றன. (கேரிஐ)
நீக்கியாக
மின்சக்தி உபயோகம்
சோவியத் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பெரிய சத்திர சிகிச் சையின் போது நோயாளியின் உணர்ச்சியறச் செய்வதற்கு வழ மையான மயக்கமூட்டும் மருந் துடன் மின்சக்தியினையும் சேர்த் துப் பாவிக்க ஆரம்பித்துள்ளனர்.
நோயாளி வழமையான உணர்ச்சியகற்றும் மருந்தினுல் நித்திரையாக்கப்பட்டு பின்னர் மின்சக்தி அவரை நித்திரையாக வும் நோவின்றியும் வைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சத்திர சிகிச்சையின் முடிவில் நோயாளியின் பிரக்ஞை உடனடி யாகத் திரும்புதல் இம் முறையி
ஞல் ஏற்படும் ஒருநன்ம்ையாகும்.
எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய தட்டெழுத்துக் கருவியை விடச் சிறிதான இக்கருவி பொது சன சுகாதார இலாகாவின் பிர தான சத்திர சிகிச்சை நிபுணரும்
மாஸ்கோவின் முதல் வைத்திய
மன்றத்தின் பேராசிரியருமான LóšG3s6iv (g5696ör (Mikhail Kuzin) என்பவரால் உருவாக்கப்பட்டுள் ளது. W
இம் முறை 200-க்கு மேற் Lull— நோயாளர்களின் மீது வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
|്യ[]([([്യ[്യപ്രക്ര|'( |്യ[്യ[]റ്റ്യറ്റ് 34

வம்ச விருத்தியை வங்கியில் சேமிக்கலாம்
சந்ததி விருத்தியை மனிதன் செய்ய உதவும் தாது அணுக்கள் நிரம்பிய திரவத்தை வங்கியில் சேமித்து வைத்துக் கொள்ள முடி யும் என்ருல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?
-ஆச்சரியமாகத்தான் இருக்கும்; ஆனுல் நவீன வாழ்க்  ைக யின் ஒரு குறிப்பிடத் தக்க வி ஷ ய மா க ம ர றி விட்டது மனிதனின் விந்தணுக்களைச் (SPERMATAZOA) சேமித்து வைக்கும் இந்த முறை
அமெரிக்காவில் ஆடவரின் விந்துத் திரவத்தைச் சேகரித் து வைக்கும் பணியைச் செய்து வருகிறது மின்ன பொலிஸைச் சேர்ந்த i bułgrg9 grrüá9ś 3 lub (Sperm Research Institute). 956ür 637
நிலையம் ஒன்று மான்ஹற்றன் நகரிலும் உள்ளது.
இந்த வினேத வங்கிகளில், பணத்தைச் சேமித்து வைப்பதைப் போலவே விந்தணுக்களைச் சேமிக்க வசதியிருக்கிறது. தனது விந்தணுக்களைச் சேகரிக்க விரும்பும் வாடிக்கையாளர் இந்த "வங்கி" க்குச் சென்றதும் ஒரு மண்ணிறமான போத்தல் வழங்கப்படுகிறது.
w

Page 20
-**விந்து வெளியேற்றப்பட்ட இரண் டு மணித்தியால நேரத் துக்குள் நம்மிடம் சேமிக்கத் தரப்படவேண்டும்" எ ன் று இந்தப் போத்தலில் எழுதப்பட்டிருக்கிறது.
-இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் என்ன தெரியுமா? ஆண் கள் விந்து வெளியேற்ற உதவும் உணர்ச்சியூட்டும் சாதனங்களும் இங்கு வழங்கப்படுவதுதான்.
-வெளியேற்றப்பட்ட விந்து இந்த வங்கிகளில் குளிரவைக்கப் பட்டு அவரவர் பெயரில் அது சேமித்து வைக்கப்படுகிறது.
665T
அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நவீன வங்கியில் இது வரை 1000 பேர் தமது உயிரணுத் திரவத் தைச் சேமித்து *டிப்பாஸிட் செய்து - வைத்திருக்கிருர்கள். இதனுல் என்ன பலன் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
-பெரும்பாலான தந்தைம்ார் சில குழந்தைகளைப் பெற்றவுடன் மேலதிகமாக பிள்ளை பெரு திருப்பதற்காக 'வாஸெடமி? (Fam , ily Planning Vasectomy) & 05ái; gaol - if93).jfaoar. Go)3 tilig! Go)é5nrair3)(mpf கள். அவர்கள் மீண்டும்ஒருமுறை தமது மனத்தை மாற்றிக் குழ்ந்தை கள் பெறவிரும்பினுல் வங்கியிலிருக்கும் இந்த விந்தணுக்களை ஊசி மூலம் செலுத்திக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, உயிரணுக்களைச் சீர் கெ டச் செய்யக்கூடிய அணுஉலைகளுக் கருகில் வேலை செய்யப் போவோரும் தமது விந்தணுக்களைச் சேமித் துக் கொள்ள விரும்புவர்.
அத்துடன் பல்வேறு காரணங்களால் குழந்தை பெறமுடியாத பெண்மணிகளுக்கும் இந்த அணுக்கள் செலுத்தப்படுகின்றன.
-இந்த விந்தணுக்கள் மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களில் சேமிக் கப்பட்டுப் பெயர் பொறிக்கப்பட்டு மெல்லிய அலுமினிய உறையுள் இட்டு - 321° (பரனற்) வெப்ப நிலையிலுள்ள திரவநைதரசனில் குளிரவைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது இவை உரிமையாள ரின் சம்மதப்படி பயன்படுத்தப் படுகின்றன.
விஞ்ஞானம் மனிதனைச் சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் இறக்கியதைவிட ஆச்சரியமூட்டும் விஷயமாக இல்லையா இந்த உயிரணுக்கள் சேமிக்கும் விந்தை!
(கேரீஐ) ‘நியூஸ் வீக்"
ー பயணம் மட்டுமே!
விமானத் தபாற் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் போஸ்ட் மாஸ்டர் - ஜெனரலுக்கு ஒரு கடிதம் எழுதினர்: "எனது கடிதத்தை வெறுமனே விமா னத்தில் பயணம் செய்ய விட்டால் போதும்; அதற்குச் சிற்
றுண்டி - திரைப்பட வசதிகள் கொடுக்கத் தேவையில்லை!"
(கே. ரீ. ஐ. )
36

மறந்துவிடாதீர்கள்!
6
sh Lir மறந்து விட் டோமே? " என்ற வார்த்தையை நாம் அனைவருமே அடிக்கடி பயன்படுத்துகிருேம். இந்த மறதி என்பது என்ன? இது ஏன் ஏற்படுகிறது?
பொறிகளின் வழியாக நாம் பெறுகின்ற உணர்வுகள் தேவை யான போது மீளப்பெற முடியா தாயின் அதை மறதி என்கி ருேம். கண்வழியே பார்க்கின்ற வையும், காதுவழியே கேட்கின்ற வையும், மூக்கு வழியே முகர்ப வையும், வாய்வழியே சுவைப்பன வும். உடல் வழியே உணர்பவை யுமான இவை யாவும் நமதுமனத் திரையிலே திரைப்படச் சுருள் போலப் பதிந்து வைக்கப்படுகின் றன.
令夺令冷心<※※<、*令必令°必令令**
-சிவம்
LSLe LS SeLSLSLS LSLSLSLS SLAS SLL SASeLSS SLLSLS ALAeS LLLeS SLLLSL LeL eqLLLL LLLLee eLee eLqeL eLqe eqeeeSe «X»«X»«Xo«X»«X»«X»«X• «Xo»«X» «X»oX»0X» «X» «X» «X» «X» «X»«X»«X»«X»0X» �X»*x**5
பின்னர் தேவைப்படும்போது அந்த விஷயங்கள் மீண்டும் மனத் திரையில் திரைப்படம்போல ஒட
ஆரம்பிக்கின்றன. உதாரணமாக
முதல்நாள் சந்தித்துப் பேசிய ஒரு வரை மறுநாள் சந்திக்கும்போது முதல் நாள் சந்தித்த - பேசிய நிகழ்ச்சிகள் யாவும் மறுபடியும் திரைமீது ஒடுகிறது. அப்போது அந் நிகழ்ச்சிகள் "நினைவிற்கு வரு கிறது" என்று கூறுகிருேம்.
தொலைவிலிருக்கும் ஒரு மல ரின் வாசனையை நாம் முகர நேரிட்டதும் அது என்ன மலர் என்று கூறுகிருேமல்லவா? இதற் குக் காரணம் முன்பு எப்போதோ அந்த மலரின் வாசனையை முகர்ந்த நினைவ மீண்டும் மனத் திரையில் கிளர்ந்ததேயாகும்.
மூன்ருவது
சில வேளைகளில் இந்த நினை வுகள் வெளிவராமல் மறக்கடிக் கப்பட்டு விடுகின்றன. இதற்குக் காரணம் இந்த நினைவுகள் மனத் தின் மற்ருெரு பகுதியாகிய புதை மனத்தில் புதைந்துவிட அதன் மேல் வேறுபல நினைவுகள் படிந்து விடுகின்றமையேயாகும்.
இதைத் தடுத்து தேவைக் கேற்றபடி உடனே பழைய நினை வுகளை மீளத் தேர்ந்தெடுத்தால் நினைவு மீண்டும் கிளம்பும்.
முதலாவதாக, நமக்கு ஆர்வ முள்ள விஷயங்களே பெரும் பாலும் நினைவில் நிற்கின்றன. ஆர்வமற்றவை உடனே மறந்து விடுகின்றன. சினிமாத்துறையி லீடுபாடில்லாத ஒருவர் ஒரு படத்தைப் பார்க்கின்ருர், மறு நாள் அவரிடம் அந்தப் படத்தில் நடித்த நடிகர்களைப் பற்றிக் கேட்டால் அவருக்கு நினைவிருக் காது. எனவே நாம் எப்படியா வது ஒவ்வொரு விஷயத்திலும்
ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
விஷயங்களைத் தொடர்பு
படுத்தலும்அவசியமானதொன்று அதாவது, நமக்கு நினைவிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை நன்கு நினைவிலுள்ள - நமக்கு ஆர்வ முள்ள வேருெரு விஷயத்தோடு தொடர்பு படுத்தி வைத்தல். ஒரு வரை முதலில் சந்திக்கும்போது அவரது பெயரை கேட்கிருேம். குமாரசாமி என்று அவர் கூறினல் குமார் என்று பெயருள்ள நமது தமயியுடன் அவரை இணைத்து வைப்பதன் மூலம் நாம் அவர் பெயரை நினைவுறுத்தலாம்.
நினைவாற்றலை வளர்ப்பதற்கு வழி சிந்தித்தல்.
37

Page 21
படித்த ஒருபாடம் பரீட்சைக்கு நினைவிருக்க வேண்டுமானல் முத லில் அதனை நன்ருக விளங்கிப்
யங்கள் இருந்தன என்று நினைவு படுத்திப் பார்க்கவேண்டும்.
எனவே, நாம் எந்த ஒரு விஷ
படிக்க வேண்டும். பின்னர் பாடத்தை மூடி வைத்துவிட்டுப் ப டி த் த  ைவ பற்றிச் சிந்திக்க வேண்டும். படித்த பாடத்தில் என்ன என்ன விஷ
யத்திலும் ஆர்வமேற்படுத்திக் கொண்டு ஓர் ஒழுங்கு முறைப படி சிந்தித்துச் செயலாற்றினல் நமது நினைவாற்றலை நன்கு வளாக கலாம்.
o asses to
88.8883''
SSLLLSLSLSSLLSSLLSSLLS LLLSSYYYLLLLLAeLLL LLLLLLY LLL SSeLeLSSSLL SLLLLL LSLSLS
L00LJLLLJJYLLJL0LLJLLLYYJ0000LLJJJJ0JJLLLLJJJJ0LLLLJ0Le eLeLeeLLLLL LL LLLLLL
என்ன பயம்?
உயரத்திலிருந்து விழுவதைப் பற்றியும், பலத்த சத்தத்தை யும் பற்றி மனிதருக்கு எப்போதுமே உட்பயம் இருப்பதுண்டு என்று குறிப்பிட்ட டாக்டர் ஒருவர் டெலிவிஷன் நடிகர் ஸ்டீவ் அலெனிடம் கேட்டார்:-
"உங்களுக்கு என்ன பயம்?"
"நான் விழுந்து கொண்டிருக்கும்போது பலத்தசத்தம் போடுவ தென்ருல் எனக்குப் பெரும் பயம்!" என்ருர் அவர் (கேரி ஐ)
விட்டுவேலே தேவையில்லே!
ஒரு டெலிவிஷன் காட்சியில் புகழ்பெற்ற நடிகை பற்றி டியூக்கிடம், "பாடசாலைகளில் பாலியல் கல்வி போதிப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த நடிகை கொடுத்த பதில்:- s
'நல்ல யோசனைதான், ஆனல் பிள்ளைகளுக்கு வீ ட் டு வேலை கொடுக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்."
(கே. ரீ. ஐ.)
“எம்பிராய்டரி’ வேண்டாம்!
வயிற்றில் சத்திரசிகிச்சை செய்யத் தனிப்பட்ட டாக்ட ரிடம் போன் நோயாளி ஒருவர் கட்டணத்தைக் கே ட் டு விட்டுத் திகைத்துப் போனர். சில நிமிடங்களின் பின் அவர் சொன்ஞர்:-
"எனக்குச் சாதாரண தையல் போட்டால் போதும். சித்திர வேலைப்பாட்டுத் (எம்பிராய்டரி) தையல் வேண்டாம்! (கே. ரீ. ஐ.)
0LMSLLLL0LLLLLLL LLeLLLLLMSLLSLLSL0LL0LLL0LLLSLYLMLLL LLL0YLLLSLL YYYLLMLLrL YL YYYMSLLLYLLL LALLL LLLL0LL00LYC LeLeeL LSL LLLLLL L0L LL LML ML
38

۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔مســـــــ
தென்னையும் திணறவைக்கும்!
இப்பொழுது விவசாய விஸ்தரிப்புப் பற்றி எங்கும் பேசப் பட்டு வருகிறது. அச் செய்தி "செங்கதிருக்கும் கிட்டியது. விவ சாயத்திற்கு முக்கியமளிக்கும் இன்றைய நிலையில் செங்கதிரின் புதிர்க்கதிர் மரம் நாட்டு வித்தையைத் தருகிறது. அது என்ன வென்று கேட்கின்றீர்களா?
இதோ, உங்களுக்குப் 12 தென்னங் கன்றுகள் தரப்பட்டுள் ளன. அதை உங்கள் தோட்டத்தில் நாட்டப்படுவதுதான் உங் களுக்குத் தரப்பட்டுள்ள வேலை . இது சுலபம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. நிபந்தனை இதுதான்:- 12 தென்னங் கன்று களும் 6 வரிசைகளில் ஒரு வரிசையில் 4 தென்னங்கன்றுகள் காணப்படும் வகையில் நாட்டப்பட வேண்டும். தோட்டத்தை நாடுங்கள், காட்டுங்கள் உங்கள் திறமையை
இதற்கான விடையை புதிர்க்கதிர் படிவத்துடன் ஜூலை மாதம் 27-ம் திகதிக்கு முன் எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். சரியான விடையை அனுப்பி வைக்கும் முதல் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு "செங்கதிர் அனுப்பி வைக்கப்படும். ஒருவர் ஒன் றுக்கு மேற்பட்ட விடைகளை எழுதலாம். ஆனல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிவத்துடன் அனுப்பப்படவேண்டும். ஆசிரியர் தீர்ப்பே முடிவானது.
பெட்டிகளை இடமாற்றுங்கள் பார்ப்போம்!
சென்ற இதழில் வெளிவந்த புதிருக்குரிய விடை
சிவப்பு நீல நிறப் பெட்டி களை முறையே R1, R2, R3, 40 O up R1 0 6v 607 amb B1, B2, B3 . . . . . . B10 எனவும் பெயரிடுக. O எனும் சந்தியிலிருந்து B, C என்பவற்றில் முன்னுக்கு நிற் பவை முறையே 81, R1 ஆகும்.
B1 க்குப் பின் B2, B3, ... B10 பெட்டிகளும் R1 இதற்கு பின் R2, R3, .R10 பெட்டிகளும்
உள்ளன. முதலில் என்ஜினனது R1 ஐ Aயின் வழியே இழுத்துச்
சென்று B யின் வழியே வந்து B1 ஐயும் பொருத்தி A இன் வழியே திரும்பவும் செல்ல வேண் டும். முன் கூறப்பட்டப் படி முடிவிடத்திற் கிடைத்தூரம் எஞ் சினையும் R1 B1 ஐ அடக்க போதியதாகும். இப்பொழுது என்ஜின் மட்டுமட்டாக முடி விடத்துடனும் சந்தி 0ஐ நோக் கிய திசையில் முன்னுக்கு B1 உள்ளது. இனி என்ஜின் R1,31, R1,81ஐ Eயின் வழியேசெலுத்தி B1ஐ மாத்திரம் R2வுடன் சேர் த்து கழற்றி விட்டு திரும்பவும் R உடன் Aயின் வழியே சென்று
39.

Page 22
பின் Bயின் வழியே கொண்டு வந்து B2 உடன் கழற்றிவிட வேண்டும். எஞ்சின் மாத்திரம் Aயின் வழி சென்று பின் Cஐ நோக்கிக் சென்று B1 ஐயும் 82 ஐயும் இழுத்து வந்து B யின் வழியில் R2ஐ B1 உடன் கழற்றி விட்டு B1னுடன் மாத்திரம் சென்று C யின் வழியே வந்து R3ஐயும் சேர்த்து சென்று Bயின் வழியில் R3ஐ R2 உடன் கழற்றி விட வேண்டும். இவ்வாறே R10 ஐ R1 உடன் கழற்றும் வரை தொடர்ந்து செய்க. இனி Pஐ C யில் கொண்டு விட வேண்டும்.
இப்போது Cயில் B1ஐ மாத்திர
மும் "யில் O விலிருந்து R10
R9, R8...... RI, R2, R3......... B10 என்ற ஒழுங்கில் பெட்டி களிருக்கும் எவ்வாறு Bஐ மாத்தி ரம் Eயில் விட முடிந்ததோ அவ் airGlp B2 B3...... Blo auspy தொடர்ந்து செய்க. இதற்கு Cuoìả) B1, 2.L-6ür R10, R9, R. 1 என்றவாறு திரும்பவும். R1, R2 » o GP or w Ab R10ஐ Cயில் கொண்டு வந்து விட்டு B1, B2 உடன் முன் போல் தொடர்க.
சரியான விடைய்ை அனுப்பிப் பரிசைப் பெறும் வாசகர்:
ப. நந்தகுமார் “பிரசாந்தி", நவாலி தெற்கு, மானிப்பாய்
இவருக்கு எமது வாழ்த்துக்கள் ஒரளவு நல்ல முயற்சி; அருந்தவராணி, 110, பலாலி வீதி, கந்தரமடம்
影
40
Gou Lurif: ... . . . . . . . . . . . . . . . . . . . . . .
3333333333,888
FKKBK&KKKKKKE: Y புதிர்க்கதிர் 6
* . போட்டிப் படிவம்
- ベ 翻
S SS SL0LL S LSLSLLL CLL LS L LS SL S L L S L L L L L L L0 L0LL0 CL C SL S CS L00L 0L L L L 醫
கையொப்பம்
 
 
 
 
 
 

கேள்வி: சில புகைப்பட கருவிகளில் (கமரா)f(13.5),f(1/45), f(15.6),f(1/1.6)போன்ற குறியீடுகளும், 1/250, 1/100 1/50, 1/2 போன்ற குறியீடுகளும் இருக்கின்றனவே, இவை எதைக் குறிக்கின்றன?
எம். சிவலிங்கம் மானிப்பாய்
பதில் முதலில் கு றி ப் பி ட் டுள்ளவை வில்லைகளின் (லென்ஸ்) u Ur 60plu uqh (Lens Speed) 96ör னர் உள்ளவை சட்டரின் வேகத்
Goguylh (Shutter Speed) (5a5á கும்.
அதாவது வில்லைகள் கருவியி னுள்ளே புகவிடுகின்ற வெளிச்ச தத் ைக மு த லி லு ள் ள  ைவ குறிக்கும். உதார ண ம 1ா க
f(11) ஐ விட f(6) இரு மடங்கு வெளிச்சத்தைப் புகவிடும்.
பின்னர் சொன்ன சட்டர் வேகமானது அசைந்த கொண்டிருக்கும் பொருட்களைப் படம்பிடிக்கும்போது பயன் படுத்தப்படும். உதாரணமாக, ஒடிக்கொண்டிருக்கும் புகை யிரதத்தை எடுக்கும்போது 1/250 என்பதைப் பயன்படுத்த
of கேள்வி: மின்சாரம் செலுத்திய சில விஞடிகளின் பின்பே
வானுெலி இயங்குவது ஏன்?
எஸ். கிருபாகரன் யாழ்ப்பாணம் பதில்: வானெலியில் உபயோகிக்கப்படும் மின்னுருக்குழாய் அல்லது வால்வுகளுக்கு அதிக மின்சாரப் தேவை. இதனுல் மின்சா ரம் செலுத்தி சில வினடிகளின் பின்பு தேவையான் மின்சாரம் கிடைத்ததுமே அவை இயங்க ஆரம்பிக்கின்றன. வல்வு கள் அதிக வெப்பத்தைக் கொடுப்ப சால் சில மணி நேரத்தில் வானெலி சூடேறி 4 I

Page 23
விடுகின்றன.
ஆஞல் வால்வுகளுக்குப் பதிலாக உபயோகிக்கப்படும்
டிரான்ஸிஸ்டர் பொருத்தப்பட்ட வாைெ பி இத்தகைய
தல்ல. இதற்கு அதிக மின்சார மும் தேவையில்லை. அதனல் உடன்டியாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. பல மணி நேரம் வேலை செய்தாலும் சூடேருது. வால்வைக் காட்டிலும் டிரான்ஸிஸ்டர் எத்தனையோ மடங்கு சிறிதாய் இருப்பதனு லேயே கைபில் கொண்டு செல்லக்கூடிய சிறிய வானெலிகளை யும் தயாரிக்க முடிகிறது.
கேள்வி:விண்வெளித்தூரங்கள் எப்படி அளக்கப்படுகின்றன?
ஏ. எல். எம். சுபைர் வெலம்பொடை-கண்டி
பதில்:
பூமியி பிருந்து விண்வெளித் தூாங்களை மைல்களிலோ மீற் றர்களிலோ அளப்பதில் ல . ஒலியின் வேகத்தைக்கொண்டே அவை அளக்கப்படுகின்றன. ஒளி செக்கனுக்கு 186,000மைல் வேகமுடையது. இது ஒர் ஒளிச்செக் கணுகும். இந்த ஒளிச் செக்கனிலிருந்து ஒளி நிமிடம், ஒளி மணி, ஒளி நாள், ஒளி வருடம் என்று கணக்கப்பட்டே விண்வெளித் தூரங்கள் அளக்கப்படுகின்றன. இதன்படி சூரியன் பூமியிலிருந்து
சும்ார் 8 ஒளி நிமிடங்கள் தொலைவிலுள்ளது.
கேள்வி: ஆமாவாசை நாட்களில் பைத்தியம் பிடித்தவர்க
வின் நிலைமை மோசமாக இருப்பதேன்?
இ. மால்தி கரவெட்டி
42
பதில்: பூரண சந்திர நாட் களில் கடல் கொந்தளிப்பு கள் இருப்பதை நாம் அறி வோம், மனித உடல் 213 பங்குநீர்கொண்டது. புள்ளி விபரங்களின் படி பெளர் ணமி தினங்களில் உடலில் திரவப் பாய்ச்சல் வேகமாக இருப்பதாகவும், இரத்த ஒட்டம் அதிகமாக இருப்ப தாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது. தவிர, மன நோயளார் களைக் கொண்டு மேற் கொள்ளப்பட்ட - அவதா னங்களின்படி சந்திரனின் நிலை மூளையையும் பாதிப் பதாகத் தெரியவந்துள்ளது.
வருடங்களுக்கு ம்ேலாக தாவரங் 5000-س களை நாட்டுவதற்கும் விவசாயிகள் சந்திரனின் நிலையை அவ தானித்துச் செயற்பட்டு வந்திருக்கிருர்கள். தாவரங்களின்
*
 

வளர்ச்சியையே சந்திரனின் நிலை ப7 திக்கும்போது அது மனிதரின் மீதும்ப திப்பை ஏற்படுத்தும் என்பதை வைத் திய ஆதாரங்களும் நிரூபிக்கின்றன. சந்திரனின் நிலைமை பைக் குறித்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் உடன் நல்ல பலனைத்த துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அறிவுக்காக மனித உடலின் இரசாயன அமைப்பு இதோ:
ஒட்சிசன் Q2 65 வீதம் களோரீன் C12 0 0 1 விதம் காபன் C 15 , சோடியம் Na 0.15 வீதம் ஐதரசன H2 1 0 , , மகனீசியம் Mg 0.05 வீதம் நைதரசன் N2 3 , இரும்பு Fe 0.004 வீதம்
கல்சியம் Ca 1. 5-2.2 6\'gth A. பொசுபரசு P 0.8-1.2 வீதம் மங்கனீசு Mn 0, 0023 sigh பொட்டாசியம் K 0.35 வீதம் செப்பு Cu 0.00015 வீதம் கந்தகம் S 0.25 வீதம் அயடீன் I 0.00004 வீதம்
மேலும் கீழே தரப்பட்டுள்ள மூலகங்கள் மிகவும் சொற்ப அள வில் இருக்கின்றன. அலுமினியம் (A1), ஆசனிக்கு (AS), போறன் (B), கோபோல்ற்று (Co) புளோரின் (F), நிக்கல் (Ni), சிலிக்கன்(S) துரந்தியம் (Sr), நாகம் (Zn) இவையெல்லாம் எமது உடலில் : ளனவா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இது உண்மைதான்!
கேள்வி: அமெரிக்க விண்வெளி வீரர்கள் விட்டுச்சென்ற சில விலை உயர்ந்த சாதனங்கள் உட்பட, சந்திர னில் பல்வேறு கருவிகள் பயனின்றிக் கிடக்கின் றன. இந்தச் சாதனங்கள் யாருக்கும் சொந்தமா னவையா? தனது சொந்தத் தேவைகளுக்காக இந் தச் சாதனங்களை வேறு எந்த நாடும் பயன்படுத் தலாமா? அவற்றைப் பூமிக்கு கொண்டுவரலாமா? உடைக்கலாமா? அல்லது அழிக்கலாமா?
க. சிவகுமாரன் கோப்பாய்
பதில்: சந்திரனில் விட்டுச் செல்லப்பட்ட சாதனமோ அல்லது முழு மையான விண்வெளிக்கப்பலோ, சந்திரனுக்கு அதைச் செலுத்திய அல்லது சந்திரனில் அதைக் கட்டிய நாட் டுக்கே சொந்தமானது. அந்த சாதனத்துக்குச் சொந்த மான நாடு, இது விஷயமாகத் தெளிவான அறிக்கைவிடும் வரை, அந்தச் சாதனம் வேறு யாருக்கும் எவருக்கும் உரிய தல்ல.
43

Page 24
தாவரங்கள் இயங்குகின்றன
திவரங்கள் தாமாக இயங்கு வதில்லை என்றுதான் நாம் பொதுவாக நினைத்துக்கொள்கி
ரும், ஆனல் பல தாவரங்களின் சில பகுதிகள் அநேக சந்தர்ப்பங் களில் தாமாகவே இயங்குகின் றன-அசைகின்றன. இங்கே வளர்ச்சிபோன்ற படிப்படியான இயக்கங்களைக் குறிப்பிடவில்லை, விலங்குகளில் போன்று விரை வாக நிகழும் சில இயக்கங்களே இங்கு குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் சில புறத் தூண்டுதல் களால் நிகழ்பவை. வேறுசிலசுய மாகவேநிகழ்பவை.
தொட்டாற் சுருங்கி இலைகள் புறத்தூண்டல்மூலம்உடனடியாக ஒரு விரைவான இயக்கத்தைக்
காட்டுவதை நாம் கண்டிருக் கிருேம்.
"கிராக்ஸ்" என்று ஒரு செடி
இருக்கிறது.இதனதுபெரிய மலர்
கள் பகலில் மலர்ந்து இாவில் கூம்பி விடுகின்றன. இந்தச் செயற்பாட்டை (மலர் விரிந்து
கூம்புவதை) ச் செயற்கை முறை யாகவும் நாம் தோற்றுவிக்கலாம். மலர்ந்துள்ள இச் செடி ஒன்றை சற்றே வெப்பமும் ஒளியும் உள்ள இடத்திலும், இருளும் குளிர்மை யு முள்ள இடத்திலுமாக மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் மலர் களை விரிந்து விரிந்து கூம்பச் செய்யலாம்.
பார் பெரி, நெருஞ்சி, கோண்பூ ஆர்டிகோக் போனற சில செடி களின் பூக்களில் சூலகத்திலிருந்து சற்றே விலகிப் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் கேச ரங்க ளக் காணலாம். இக் கேச ரங்களின் அடியிலே சிறிய ஊசி ஒன்றினுல் தொட்டதும் கேசரங் கள் இயங்கி, சூலகத்தை நோக்கி
44
நகர்ந்து சூல் முடியைத் தொட்டவண்ணமிருக்கும். சிறிது நேரம் இந் நிலையிலிருந்தபின் படிப் படி யாகப் பழைய நிலையை அடைகி
"கிழக்கிந்திய தீவுகளில் காணப் படும் டெஸ்மோடியம் அல்லது ஹெடி சாரம் எனப்படும் ஒரு வகைச் செடியின் இலைகளில் நிகழும் இயக்கம் மிகவும் வினே தமானது. இதன் இலையில் காம் பிற்கருகில் இரு புறம் இரு சிற் றிலைகள் (மற்ற இலையிலும் பார்க்க மிகச் சிறியன) உண்டு.
வெப்பம் சற்றே அதிகரிக்கும் போது இத் தாவரத்தில் ஒரு நடுக் கம் ஏற்படக்காணலாம். இலை களைத் னியே நன்கு கவனித்தால் அதன் விசித்திரமான இயக்கம் தெரியும்.
திடீரென்று இச் சிறிய இலை களிலொன்று கிடைநிலையிலிருந்து அசைந்து கிளம்புகிறது. இன்னும் சில கணங்களில் அது நிலைக்குத் தான நிலைக்கும் வந்துவிடுகிறது. இந் நிலையில் மற்றைய சிற்றிலை கீழ் நோக்கித் தாழ்ந்திருக்கும். அடுத்த கணத்தில் அவை தமது முறையை மாற்றிக் கொண்டு (அதாவது மேலே இருந்தது கீழே யும், கீழே பிருந்தது மேலேயும்ாக) இயங்க ஆரம்பிக்கும். இவ் வித மான ஓர் ஒழுங்கான இயக்கத் தைத் தொடர்ந்து காணலாம்.
தாவரத்தினுடைய இந்த இயக் கங்களின்போது சக்திமாற்றங்க ளும் நிகழ்கின்றன என்பதும் அவ தானிக்கக்கூடிய ஒன்று. சிறந்த நுண்கருவிகள் மூலமாக இந்த இயக்கம் நிகழும் இடங்களை அவ தானித்தால் அவற்றில் வெப்ப நிலை மாற்றம் ஏற்படுவதை அவ தானிக்கலாம். (சிவம்)

திறமான
*} கண்ணுடிக் கிளாசுகள்
சிமினி வகைகள்
2) ஒஸ்கோ லாம்புகள்
இன்னும் பல கண்ணுடிப் பொருட்களை சிறந்த முறையில் தயாரித்து குறைந்த விலையில்
ற்பனை செய்பவர்கள்.
GLI6ðs Hörgrs)T PENIN SULA
கண்ணுடித் தொழிற்சாலை Peninsula Glass Works 25, siùUT55T65 Gogo, 25, Stanley Road,
யாழ்ப்பாணம் JAFFNA
தொலை பேசி: 7357 T' Phone: 7357

Page 25
2
LSLT YYe YLSYSYYYr rLYLLSrr rArL eeLL SLLLLLLL0L eALLAAr AALLeLLSLeLLL0LLLSLLL eeLeYYLeLL Y LLLA LLL LLALY 0L M0LL0 LLeYLLMYeee S00eSeBe LL LeTLL eeLLeLLLLLLLLYY
:
:
விரைவில் வெளிவருகிறது!
000LLLse00ELLsLLeLeeLeeLeLLLLLLeeLLLLL LLLLLLLGLJSJJG LLLLLLLLJLLeLL0LL0eL LLLLtt LLLLL LLLLLLLLeLeeYeL0
:
* காத்திருக்கும் * உங்களை இனியும் : 3. தவிக்க விடமாட்டோம் A. s
3. (மாதமிருமுறை)
: முற்றிலும் புதுப்புது அம்சங்களைத் தாங்கி & குடும்ப சஞ்சிகையாக மிக மிக விரைவில் *xe வெளிவருகிறது.
8.
காகிதத் தட்டுப்பாடுதான் முன்னர் அறிவித்த திகதிக்கு வெளிவராததற்குக் காரணம் என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேம்,
8
0.
து ஒரு "ஈழநாடு' வெளியீடு
a laaaaa-a-a-a-a-V-8, 8. 4X X (X)OXX XXX TLSSSA LLLLSSSA LLLS LLLLLSSLLLLSLSSLLSLSLALSLALLSS SAALALSLS SL ●、_争
Y *Yʻ*W*Yʻ*«Yʻ*X• *xY*x**x•*x• •x••X»•X•«X»«X•«X0«X• •X»«X0«XK»«X»«X» «XK»«X» X» «XK»«X»«X» «X» «XK» «
 
 
 
 

κ. “ oOoo * oooOoose e a o oOoo
oooO o‘ooe o q o Q CD o o o 3 3 oc Coß) O o o o(O
a oe eoOoooo 3000000" a } or ales! 9Designs IN
JE W ELLER Y
REMEMBER,
o co c
8. Sg O 0 to C
Зx ya pOpāA IN
YAPPAN JEWELLERS (K. Arumugampillai & Son)
JAFFNA
O טס סמסטס סטו)טסטס ג' 3 כי סס 3 ל 2 מ 3 סם ממ ) (
Phone: 58

Page 26
the best compliments of:
SUNZSONS FARM PROJECTS P. O. Box 47, JAFFNA Sri Lanka. (Ceylon) Cable : “ SUNZONE “” Jaffna.
:Entrepreneurs in Agriculture, Marketing and Veterinary Consultants, Exporters, Importers and Manufacturer's Representatives.
 
 

**********ふふふふふふふふふふふふふふふふ**********ふふふ***********
(X-
KXX
* X8 & శe (ρ) O t O e &
காஞ்சம் நல்லுங்கள! : る & 8
t Xo
Ο & & : (X ex o e : அறிவை நாடுவோர் செங்கதிரின் துணை நா ட ல் *
e e O * இயல்பு. உடல் நலன் இருப்பின் தான் எதையும் நாட : 0kg w Xo : லாம். உடல் நலனுக்கு முக்கியமாகப் பற்களே மூலகார 8. * ணம், “எங்கள் பல்பொடி' பாவிப்போர் தமது உடல் * Xo e o o : நலனை எப்படி வைத்துள்ளனர் என்பது எமக்குக் கிடைக் :
4. & கும் சான்றுகளிலிருந்து தெரியவரும். கல்லூரி மாண & * வர்களிடையே எமது "எங்கள் பல்பொடி’ պւհ Հ Ο Ο * அண்ணுசாமி தொழிலக தயாரிப்பான சத்துள்ள * : இனிப்பு வகைகளும் பெற்றுள்ள மதிப்பை அவர்களி 3 x - e 8 * டமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 哆 8. 8
& O. O. 8. A 8 ,必 : யாழ்ப்பாணத்தில் தன்னிகரற்றதயாரிப்புகளை அளிப் : * பவர்கள் அண்ணுசாமி தொழிலகத்தினர். சிறந்த நூலா *
Ο 8. o o 8 * கிய 'செங்கதி"ரை நாடும் நீங்களும் சிறந்த தயாரிப்பான x & அண்ணுசாமி தயாரிப்புகளை நாடுவீர்கள் என்பது எமது *
Ο * நம்பிக்கை.
&
0. 0
4. & Х• 6 TLD கவரி: : OX) &
g5 (up O 8 & - - - if (ତ) е се 0. Ο & அணணுசா தா 6)55LD, * ox «Х• O 8. 8 43, சீனிவாசகம் வழி, s
(X
& யாழ்ப்பாணம்
e
0. * t LLL ALSLS LAS LLS ALASS AAAAS LALS LSLS L LLLLLS LLL LLLL L LLLLLS LLLLLL ALLLLLLLAL LcLL LLL LLA LLLLL LeL LL LeLe LA LA cqALLALq cALLALLLL LLLLLLLAL LALALALAAAAALA LALAAAAALASLA LASAASAqAAAAAAAAq ATqeAqq
CL JJ0L0LJL0JLLLLL0LL0LLL0LL0LL0LLLLLLL0LLLLLLLJLLL0LLLkLEE EL ELLkLEELELLLkLLLLEELLJJJJS

Page 27
Č3“J7
T
Ta. T
T
|E"ւ- :
With the Best Complimer
Stanley
AUTHORISED D
C. I. Duco, Dulu
95|| II, STANLEY ROAD,
ஸ்ரான்லி சி. ஐ. சி.
டியூக்கோ, * டியூலக்ஸ் * பென்ற * பெயி
உத்தரவு பெற்ற
951, ஸ்ரான்லி விதி,
ག།
T------ T-E) ---- -E)

H LINE } g~_3 ప్రా_ప్రా_3 ప్రా_ూడా~_G~_5
its of:
y House
ISTRIBUTOR'S OF
C. For IX & Pentalite
JAFFNA.
ஹவுஸ்
லேற், M 5öI" வகைகளுக்கு
விநியோகஸ்தர்கள்
பாழ்ப்பானம்,
TENE - E - 5
ཡོད། ༧
: