கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூபாளம் 1983.04

Page 1
- புத்தாண்டு
புத்தாண்டுப்புவே! மனித வண்டுகளின் வாழ்வுப்பசி நீர்க்கக் தேனமுதேந்தி வா
வறுமைச் சிறையில் துயரக் கம் எண்ணிக் கொண்டிருக்கும் ஏழைமைக் கைதிகளே விடுதலே செய்யும் பூந்திறப்பாகப் புத்தாண்டே ஜனனமெடு
சிங்களரும் - செந்தமிழரும் சேர்ந்து மனவிழா எடுக்கப் புது வருடப் பெண் காலக் கானவருேடு காதல் உறவாடிச் சமதர்மக் குழந்தையைப்
-
APRIL 1983 காபங்கள் மிக
பூப ாேம் வTங்கி
 
 
 

ட
பிரசவிக்கட்டும் ஓ புத்தாண்டுப்புவே
i
நேச நடநவாக
உன் மாத அழகில் மையல் கொண்டிடும்
உழைப்பாளரின் மதிய ாேற்று வற்ருது பெருக
॥
தேன் மகிழ்ச்சி
கோவிலில்
பதிப் பரவசமாக
ஒபுத்தாண்டுப்பூவே 鲇、
ான் தனது பனமீந்தே Rs 4 OO
廳
கிடுவான் போ!

Page 2
பாரதியே! உன்றன் பரிணுமக் காலமிங்குக் கூரெடுத்தும் நீண்டெம் குடிபடையை ஆட்டுவித்தும் பாரதிபோல் இந்தப் பகுதியிலே யாருமில்லை! ‘சாரதியே! இங்கினிமேற் சாதியில்லை, பேதமில்ல; அச்சமில்லை; ஆண்டான் - அடிமையுமே இல்லே'யென: உச்சிமீதில் ஏறி ஒருசாதிக் காரர் விழாக்கள் பலவெடுத்தும் வீழுப் புடனே வழவழாக் காரரையும் வாய்வீங்க வைத்தும் ஒருவாருய் நின்ற உலகவிதி கண்டோம்! பெருவாரி யானேர் பிழைத்தார்கள்! பாரதியே! இந்தச் சமூகம் இன்னும் உன்றன் வழியை உணர்ந்திட விக்டே!
y மாத்தளையான் 女

BOOPAALAM
சுவரம் 1
இராகம் 3
siysi 1983 APRIL
"ஓசை முதல எழுத்தெலாம் ஏகனவன் நேசம் முதற்றே உலகு"
பூபாளத்தின் துஷ்ட நிக்ரஹ இடியேறுண்ட விஷ நாகங்கள் நெளியத் தொடங்கிவிட்டன!. லட்டுக்காக நாவூறும் நீரிழிவுக்காரன், வைத்தியனைக் கண்டதும் தனது நாக்கையே அறுத்துக் கொண்டானும்! கபாம்பின் விஷத்தால்
நோய்தீர்க்கும் வைத்தியனே பாம்பாக மாறுவதால்தான்
கவிஞர்கள்-- வைத்தியராக மாறுகின்றனர். சூரியனுல்வேம்புதான் வளரும். வேம்பின்
கசப்பில் மயங்கிய சூரியன் வேம்பிடமே - அகல் விளக்குக் கேட்பதா? இனிய கவித்தாய்மையைப் புண்படுத்த முயல்பவரைப் புண்படுத்தவும்
புண்படவும் தயாராய் இருப்பவனே கவித்தந்தையாக முடியும், பொய்மைச் சூரனின் குடல் கிழிக்க உதவாத அறிவு வேலாயுதம் கவி முருகனிடம் இருப்பதால் யாருக்கு நன்மை? அதிகாரக் கவிஞர்களுக்கு அடிமையாகித் துரோணுச்சாரியராக இருப்போர் ஏகலைவர்களுக்குத் துர்ோகாச் சாரியராக மாறுகிருர்
ஏகலைவர்கள்எங்கள் பெருவிரல்களை இழக்கத் தயாராயில்லோம்! ஒருவனின் அறிவுச்சுடரை இன்னெருவன்
தனது பொருமைப் அமிழ்த்தி அணைத்துவிட முடியாது! ஐவருள்ள
பெட்ருே’லில்
guitar die 1

Page 3
குடும்பத்தைக் கண்டவுடன் தோப்புக்களை அமைக்கிருர்கள்.
அஸ்தினபுரம் நேசர்களே! தன்னை அர்ப்பணிப்பதில்லையே!. சுரங்கமிடும் வெள்ளெலிகளால் இராமனின் விளைச்சல்வெற்றியைப் பாடுபவன் நின்றுபோவதில்லை. இராவணனின் எவ்வெவரும் பாணங்களையா துதிப்பான்? விடிந்தும் துரங்கியபோதிலும் கற்களை எறிந்து -ሰነ Աւմn 6ուbகனிகளைச் சுவைக்கிருர்கள், பிராணனிலிருந்து கனிகளை எறிபவர்கள் பிரியாது ஒலிக்கும்.
ஆசீர்வாதம்
‘பூபாளம்” என்ற புகழ்மணக்கும் கவிமலரைப் பாவுலகில் தருமென்றன் பாலகனின் கவித்துவத்தை மேலாய் மதித்து மெய்சிலிர்த்துக் கண்ணிலொற்றி ‘நாலா திசைக்கும் நற்றேனும் அவன்கவிதை ஆருக ஒடி அறிஞர் பெருஞ்சபையில் சீராய் வளர்க!"வெனச் சீராட்டி வாழ்த்துகின்றேன். அமிழ்தத் தமிழ்அணங்கை அரிச்சுவடி எடுத்தமுதல் குமிழும் சிரிப்போடு கொஞ்சிக் குலவிவந்தான். தமிழும் அவன்நாவில் தனித்துவமாய் வாழ்தல்கண்டு மகிழும் என்இதய மலர்ச்சியையான் என்னசொல்வேன்! சொல்லும் பொருளும் சுவைசேரக் கவிதைபல பல்கவென என்றன் பாராட்டுப் பலகோடி!
* “நயினை ஆருறே” *
‘புதுக்கவித்ைகள் கடந்த இருபதாண்டுக் காலத்துக்குள் ஸ்தா பிதமாகி விட்டன. ஆனல், அவை ‘நல்ல கவிதைகளா அன்றேல் "மோசமான வசனங்களா? என்பதிலேயே அதன் வளர்ச்சியும் நிலை பேறும் அமைந்துள்ளன. என்னைப் பொறுத்தவரையில், புதுக்கவிதை யாளர் அனைவரும் யாப்பிலக்கணம் அறிந்திருத்தல் அவசியமே. கவிதை களின் சரித்திரம் தெரியாதவன் கவிதை படைப்பது அபூர்வமே.”*
* வகவம் 17 வது கவியரங்கில் உரையாற்றுகையில், மதுரைப் பல்கலைக் கழகத்துப் பேராசியர் திரு. எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் கூறியது.
பூபாளம் 2

பூபாளம் கவிதைப் போட்டி - 2 ரூபா 50 00 பரிசு பெறும் கவிதை
நிறைவான சுகம்
ஜ் பொன். சிவானந்தம் காரைதீவு - 2 盈
ஒதை யடியில் ஒளிரும் வலம்புரிகள் வாதையினை யோட்ட வழங்கிய பண்கேட்டுச் செம்மை யொழுகுஞ் சினைமாந் தளிரூடே விம்மு மிசைக் குயிலி விண்தொட் டிருளகற்றப் பொய்மை யகல்தறியில் பாவோட்டிப் பூபாளம் பெய்தாள். புவியெழுப்புஞ் சங்க மெனச் சேவலெலாம்; சிங்காரப் பட்டுடுத்த செவ்வரத்தம் பூக் கழுத்தை எங்கு மொலிக்கவென எட்டி வளைத்தோங்கிக்
கூவிச் "சிவரஞ் சனி’ப்பண் ஞெலிக்கவிடப் பூவும் புனிதமுற்ருள். பொன்வண்டு மென்சிறையில் மாடித் தொளையினிலே மண்டிநின்ற "காம்போதி” டுடித்தேன் தேடிப் பனிப்பூவில் சேர்க்கைபண்ணப்
டு ன்னி எழுந்து புதுத்தயிரும் முப்பழமும் என்னி யிலை மீது கவ்வப் படையலிட்டாள்.
பைரவி"யைப் பாடிப் பறக்கும் பறவையெலாம், கைநிறைந்த செல்வம் கனக்க வெனச் சொல்வனபோல் மீட்ட நடைபயின்றன் மின்னுள் படையலுண்ட வாட்ட மிலாப் பொன்னன். வயல்விளைவில் நெஞ்சினிக்க, நாளும் நடக்க நலத்தின் களமிருந்தே தோளில் சுமை யெடுத்துத் தோத்ான பாடலுடன், காலெடுத்து வைத்தான். கசியும் மணித்துளியில், நூலெடுத்து நுண்ணிடையின் நுங்குப் படந் தெரிந்து பார மிறங்கப் பறந்த கிளிகளெல்லாம் சோர்வேது மின்றி "ஹர ஹரப்ரி யா’வினையே தம்குரலி லேதளைந்து தந்தனகாண்! பொன்மனது கம்மென்று வாசங் கணக்கக் குடுகு நிறைச் செந்தேன் மொழியர்ய்ச் செம்மாங் கனி முகத்தைத் தந்தேன் எனப்பொன்னி வந்தனத்தை நீட்டி நின்ருள்.
பூபாளம் 3

Page 4
சாய் பொழுது பாய்விரிக்க, வேய்தோளாள் மூலையிலே, சாய்ந்து நின்ற பொற்பலவின் சாற்றுச் சுளைபிடுங்கிப், பொன்னன்தன் கைவைக்கப் பூரித்தோர் வான்பாடி *ஆதிபைர வீ"யிசைக்க ஆனந்தச் சிட்டிரண்டு சேதியெலாம் ‘சுத்ததன்னி யாசி"யிலே பாடினவே நாளாம் மலர்கூம்பி நல்லிரவுக் கோலமதைக் கோலங்கள் தீட்டிச் செஞ் சந்தனத்தை மேற்கினிலே ஊற்றி மெழுகியது. ஒலைக் குடிலெல்லாம், பாற்குடமாய்த் தான்விளக்குப் பற்றி இருள்தின்னக் காளையர்கள் மாலை கண்டு கன்றுகட்டித் தீனுவை வேளைக்கே மூட்ட விடிவிளக்காம் வெண்ணிலவும் மின்மினியும் போட்டியிட்டு வீணய் எரிவதென்று மென்குளிர் காய விரைந்தார். அது கண்டு ஒன்பான் ரசமொலிக்க ஒதினர் காளையர்கள் மின்னர் மயங்கமுல்லைப் பண்ணுரும் மோகனத்தை. பொன்சோடி கேட்டுப் புதுப்படலை நீக்கி வந்துப் பன்னுங்குப் பாயினிலே பால்சொரியும் முற்றமதில் காதற் கணிபிழிந்தார். காய்ந்த நிலாமடந்தை கூதலால் வெட்கியுட்ன் கொத்துவானி லேமறைந்தாள். அல்லி விரிய அதனுாடோர் செவ்வண்டு சொல்லிவைத்தாற் போலச் சுகமாய் நீ லாம்பரியால் தாலாட்ட, மேலாடை தாவியிழுத்ததிலே மாலாகிக் கொண்டார், மயக்கு.
பூபாளம் கவிதைப் போட்டி - 3 - பரிசு ரூபா 50
** தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை ’’ என்ற ஈற்றடியைக் கொண்ட குறும்பா ஒன்றை இயற்றிப் பூபாளம் முத்திரையுடன் அனுப்புங்கள்.
முடிவுத் திகதி 15-5-1983
பூபாளம் 4

தூரிகைத் தூது
'கவினிதயன் ரஸ்ாக் 48, மெயின் வீதி ஏழுவூர்-3 s மெஹருன் நிஸா 763/1, நீர்கொழும்பு வீதி மாபோல வத்தளை ஜெஞ காதர், டன்சினனே எஸ்டேட் (ஆபிஸ்), பூண்டுலோயா "அன்பிதயன்’ சிராஜ் அஹமது 9, சாஹிபு ருேட் கல்முனை-4 செல்வி. சி. எல். பிரேமினி 3வது மைல், அரியாலை, யாழ்ப்பாணம் "பாத்திமா மைந்தன்” 204/2, ஜும்மா மஸ்ஜித் ருேட், கொழும்பு அந்தணி ஜீவா 57, மகிந்த பிலேஸ், கொழும்பு-5 எம். ஏ. மொஹமட் 97/10A, அப்துல் வஹாப் மாவத்த, காலி யு. எல். எம். இப்ருஹிம் ஜுனைதா விலா, சம்மாந்துறை . எம். தாஸிம் தமிழ் 2ம் வருடம் ஆ. ப. கல்லூரி அட்டாளைச்சேனை எஸ்.எம். எம். மிஹலார் , x 罗 多 எம். ஏ. அஸிஸ் கவிவாணன், பொத்துவில்
பி. மஹேந்திரதாசன் சங்குவேலி வடக்கு, மாணிப்பாய்
6T. பி.வி. கோமஸ் MIT மண்தண்டாவளை த ம வித்தியாலயம் மாத்தளை எச். எம். இக்பால் கான் 23/1, அரபுக்கல்லூரி வீதி, காத்தான்குடி 6 வாரிஸ் அலி மெளலான 65, மொஹமட் லேன், வெலிகாமம் ஏ.எல். நலீபா உபதயாற்கந்தோர், ஹப்புகஸ்தலாவை, ஏ. எஸ். எம். வஸிர் 38/6, டயஸ் பிலேஸ், கொழும்பு-12 கே. எஸ். சிவகுமாரன் 21 முருகன் பிளேஸ், கொழும்பு-6 அழ. பகீரதன் காலேயடி, பண்டத்தரிப்பு
செ. மகேந்திரன் சோமபதி நெடுந்தீவு
செ. புஷ்பானந்தன் 1ம் பிரிவு, மண்டூர்
முல்லே வீரக்குட்டி, ஒத்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி . செல்வி. ஸுல்பிகா ஷரிப் மொஸ்க் வீதி, கல்முனை-4
இளநெஞ்சன் முர்ஷிதீன் 239, சிரி சத்தர்மா மாவத்தை, கொழும்பு-10
பூபாளம் 5

Page 5
இன்னுெரு பாரதி வேண்டுமடா!
“குர்வமித்”
காக்கைச் சிறகினிலும் அழகு கண்ட கவியரசே! பாரதியே! உனைப் பாடும் உள்ளங்கள் நோக்கும் பொருள்தான் என்ன? வேறு பொருள் பாக்குள் வைக்கும் பக்குவத்தைப் பாவலர்கள் இழந்தனரோ?
பாரத சுதந்திரத்தின் பாட்டுடைத் தலைவனே, ஒர் பாட்டு உனைப் புகழ்ந்து பா-ாத புலவருண்டோ? தீராத காதலை
உன்னிடத்தில் கொண்டவர்கள்
பார் போற்ற ஓர் பாட்டுப் பாடுதலிற் குறைந்தவரோ? அரசியல் வாரிசுகள் அரசாள வரும்போது சினிமாவின் வாரிசுகள் திரையுலகை நிரப்புகையில் தரமான கவிதை களால்
甲 உன் இடத்தை நிரப்புதற்கு பாரதியே உனக் கேன் வாரிசுகள் இல்லை ஐயா? இந்திய மண்ணுக்கு மட்டும் தான் சொந்தமானவன் அல்லன் என்பதனுலோ - உனக்கு அங்கும் இங்கும் ஆயிரம் வாரிசுகள்? அனைவரும் கவிஞர்கள்? பாரதியே உன்னைப் பா-'ரதிகள் வாழ்த்துகிருர்; பேரறிஞர் போற்றுகிருர்; பெரும் பேறு பெற்றவன் நீ! காக்கைச் சிறகினில் நீ கண்ட அழகினைப் போல் பாக்குள் பொருள் வைத்துப் பாடும் ஒரு பாரதியும் ஈழத்தில் உதித்துவர வேண்டும்; அவன், எம்புகழை எட்டயபுரத்தினிலும் சீட்டித்தர வேண்டுமையா.
9 $ 3 SD ஒ 巽 琶器恩严 函· 器"s 。 計器 སྒྲིབ་ཕྱི་ | ཕྱི་ ཀླུ་སྒྲིo)ཁྲི་ 漢 リ 晋 P స్టీ షో టైక స్ట్ క్రీ. 6 里美器器器総 逃宰 函浮 函 S ±器[器 ဗျမှ ཟི་རྒྱུ། སྡེ་ སྤྱི་
இ இ இS) S. 3 爾龍魯蘭 * ぎョ s 의
S S 鹦 ”@ 翡鼩 R• 雷器鳍器 牌$薰女 G $ ! છું છે 8. š. S č. 「- ” ཕྱི་ S i È S.
냉,
6

தொடர் காவியம்
மீட்டாத வீணையின் மெல்லிய நாதம்
*கவின் கமல்
(2)
பாலைக் குடிசையிலும் சோலை மாளிகையின் அதிர்ஷ்டக் காற்று வீசும் நேரம் வந்தது! நிழலை உருவமாக்கிஅநுமானின் மந்திரத்தைக் கூறும்கருமந்திர நூலை அவன் அவளுக்குப் பெற்றுக் கொடுத்தான்!
அரபு மண்ணின்.
பர்தா’ முகங்களாய் அவளும் மாறவேண்டிய ஈராண்டு நாடகத்தில் அவள் நட்சத்திரமாஞள்! உழைப்பறியாதநாடகக் கம்பனியின் மொழியறியாத எஜமானின் சொடுக்குக் கூலிக்காகச்செயற்கைக் குளிரைச் சுகமாக அள்ளித்தரும், ஏ. சி. அறைகள்! உலகப் பொருள் சேர்க்கும். கரகரத்த பணத்தாள்கள்!
இவை
ஏற்றுமதித் தரகர்களின்முகூர்த்தமிலாத் திருமணங்களின் முதிராத இன்பங்கள்.
log
இன்பச் சுரங்கங்கள் அத்தனையிருந்தும்.
அவள்உறவுக் கைவிலங்கறுத்த*ஷெய்க்"கின் வீட்டுச் சிறையின் ஒரு கைதியே!
அவர்அவளுக்குப் பரிசளித்த வளையல்கள்அடிமைக் காப்பாய்ப் பரிகசித்தன! இரும்பும் தங்கமும் இனத்தால் ஒன்றுதானே? மாத மேகம்நாள் துளிகளாகின! கடதாசிக் கூண்டோடு உயிரற்ற வெண்புரு சுல்தானின் தலையுடன் அவளது மனத்தையும் சுமந்து பறந்துவந்தது!
அதில் :
*. என்னதான் சுகமிருந்தும் உங்கள் நினைவுத் தழல்கள் என்னை வறுக்கின்றன. கடந்த சித்திரைக்கும் கைப்பிடிக்கும் சித்திரைக்கும்
பூபாளம் 7

Page 6
என் நிலைமை ஒன்றேதான்!
-منصص- { rن ஃாருடனும் இருந்தேன்
னம் தொலைவிலிருந்தது
s -இருக்கிறேன் پھیل بھی உறவுகள் தொலைவில் இருக்கின்றன.' தாயின்கண்ணீர்க் குழந்தைகளைப் பூமித்தாய் தாலாட்டினள்! விழித்தாய் மலடியானள்!
தாயைத் தத்தெடுத்தான்! மறுநாள்அவ3ள நோக்கிப் பறந்தது
அவர்களின் சமாதானப் புரு:
"பொறுத்தவள்பூமியாள்வாள்.
உறவுகள் எங்கிருந்தாலும், மனங்களில் இருப்பதால் அவை தொலைவிலில்லை! s
அவனுல் மாற்றப்பட்ட வாழ்வின் புதிய சித்திரை புதிதாகவே கழிந்தது! அவனுக்கும்ஏகாந்தத்தைப் பதியவைத்த சித்திரைக் கன்னி கானலாய் நெளிந்தாள்! உதவிக்காய் வந்தவனை உறவாய் ஏற்கத் தாயுள்ளம் கவிதை யாத்தது!
" ..மகனே! W அவளே நீயே..!" தயக்க மேகத்தைத் தாய்மை நிலா.
தள்ள முயன்றது!
"..மகனே, இன்னும் சில காலத்திலேயே கால தேவனின் கட்டிய எனக்குரிய பூர்வ சொத்து! *அவள் விருப்பத்தையும் கேட்டுவிட்டு.*
அவனுக்கும் புதிய பாடம் படிக்க ஆசைதான்! ஆனல் பொறுப்புபலப் பரீட்சையாகியது! ஏற்கனவே அச்சிடப்பட்ட ஊராரின் வினுத்தாள்களுக்கு soi6)j607விடை தேடிக்கொண்டிருந்தான்! காலார்ச்சுனனின் பாண நாட்கள்தனிமைக் கெளரவர்களை எதிர்க்கலாயின
(தொடரும்)
'தூரத்து பூபாளம்?
நமது 'சங்கப்பலகை ஆசிரி யர் திரு. எஸ், ஐ. நாகூர்கனி அவர்களின் "தூரத்து பூபாளம்’ சிறுகதைத் தொகுதி வெளியீட் டுக்குத் தயாரான நிலையில் உள்" ளதென அறிகிருேம். பூபாளத்' தின் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
அவரது முகவரி : • ሪ ፩
எஸ். ஐ. நாகூர் கணி 42 பேரா விதி கொழும்பு - 12
பூபாளம் 8

வலம்புரி கவிதா வட்டத்தினர், 1982ம் ஆண்டுக்காக நடாத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 கவிதைகளுள் 10 கவிதைகளை முந்தைய இதழிற் பிர
சுரித்திருநதோம். ஏனைய 6 கவிதைகளையும் இவ்வித
ழிற் பிரசுரிக்கிருேம்.
-ஆர்.
೫೩
/
3. (11) மலரும 2)ს 1982 சமூகம
* ஏ. கெளரிதாஸன் *
உளமொன்றிக் கருத்தொன்றிக் கொண்டகாதல் உலகமதில் என்றைக்கும் நிலைத்தே நிற்கும்! பலகாலம் மங்கையுடன் பழக்கம் கொண்டு
பட்டுடலின் இன்பசுகம் அதுவும் கண் -ான்! நலமான நல்நிலவாய் ஒளியாய் வாழ்ந்தார்! நடக்காமல் ஆண்டுகளும் உருண்டே ஓட சிலகாலம் வேற்றுார்க்குப் பயணம் போனன்,
சிறுமாற்றம் வேலையிலே; மாருச்சிந்தை!
அவளுடைய அப்பாவும் அவளுக்காக,
அரியதொரு மணமகனைத் தேடலுற்ருர்! துவஞமிடைச் சிங்காரி சொல்லக்கேட்டும்
துளிகூடச் செவியேரு திருந்ததந்தை அவளுக்கு மணநாளும் குறித்தார்! காசில்
ஆசையுள்ள மக்களிடம் பண்புண்டாமோ ? பவள இதழ்க் காரிகையின் கையைப்பற்றப்
பறந்தோடி வந்தான்! ஒர் பணத்தின் செல்வன்!
கண்ணிரின் மத்தியிலே கழுத்தை நீட்டக்
காதல்சுகம் கண்டறியா ஆசைச்செல்வன்
வண்ணமகள் கழுத்தினிலே தாலிகட்ட
வதுவையது ஒருவாறு நடைபெற்றேக;
எண்ணமெலாம் அவள்மேனி அழகில்; சிந்தை
ஏக்கமெலாம் முறுக்கேறக் கையைபற்றிக்
பூபாளம் 9

Page 7
கன்னமதில் ஓர்முத்தம் கனிவாய்க் கேட்டான்!
காரிகையும் மறுத்திட்டாள் 1 மறுப்பாள்தானே! விலைமகளா? இல்லையவள் வீரக்கன்னி!
விதிசெய்த சதியாலே நடந்தகாட்சி மலையாகி அவள்மனதை வருத்தும்போது
மனம்கொண்ட காதலனை எண்ணுகின்ருள்! குலையாத அன்புடனே, அவனின் தோள்கள்
குன்றுநிகர் மார்பகங்கள் எல்லாமெண்ணி அலையாகக் கண்ணிரை இறைத்தே நின்ருள் !
அத்தோடு மடலொன்றை வரைகின்ருளே!
உளம்கவர்ந்த அத்தானே! எந்தன்வாழ்வே!
உருக்குலைந்து போனேனே; அப்பா என்ற விலங்குநிகர் மனம் கொண்ட அவரின் செய்கை, வீணுக்கி விட்டதுவே எந்தன் வாழ்வை, கலங்காமல் இருந்திடுநீ! கையைப் பற்றக்
கணப்பொழுதில் வந்திடுவேன்! வருட மொன்று உளம்கொண்டு நீரன்று உரைத்த வார்த்தை
ஒவியமாய் என்நெஞ்சில் நிறைந்தே நிற்கும்!
பொலிவிழந்தாள் பொன்னுடவின் அழகிழந்தாள்! பூவையவள் சிரிப்பென்னும் கலையிழந்தாள்! மெலிவுற்ருள்! முகமதிலே திலகம் விட்டாள்!
மேதினியில் அவன் நினைவில் ஒன்றிநின்ருள்! ஒளியுள்ள காந்தமெனும் கயலின்கண்ணில்
ஓயாமல் கண்ணிரே வடியநின்ருள்! களிப்பெல்லாம் இழந்திட்டாள் இடியைக்கேட்ட கருநாக பாம்பெனவே மயங்கி வீழ்வாள்!
வழிபார்ப்பாள்! அவன்வரவைப் பார்த்துப்பர்த்து வஞ்சியவள் இருகண்ணும் செயலிழக்கும்! பழிபோட்டாள் தெய்வத்தின் மேலே பாரம்
பறந்தோட, மாதங்கள்! இவளின் போக்கில் மாற்றங்கள் கண்டதஞல் மணம் முடித்தோன்
மங்கையிலே சினம் கொண்டான்! மாமா தன்னைச் சீற்றமுடன் நெருங்கினன்! ச்ெயலிவில்லை!
செப்பிடுதல் எப்படியோ? அறிவார் யாரோ?
பொறுமையில்லா மாப்பிள்ளை பொங்கக்கண்டு
பூவையவள் தனை நெருங்கித் தந்தை சொன்னுர்,
உறுதியுள்ள மனம் கொண்ட மங்கை சொன்ஞள்: உயிரிழந்து போஞலும கொள்கையொன்றே!
yவ:ோடு மகிழ்வின்றி வாழ்தல் விட்டு
இறப்பதுவே மேலென்று திடமாய்க் கூறத் ,
கவறதனைத் தான் இழைத்த உண்மைகண்டார்!
தந்தையவர் இப்போது கலங்குகின்ருர்!
பூபாளம் 10
ਛੇ 颉
• • હ2 J 6SR కేశి 矮莒 སྒྲིབ་བྱེད་ J瓷密$ ls 茎直
比· ši s (s GSGS 每 ö ་ཞེསྒྲི ( ཡོ་རྩེ་ ལྕི་བྲ་ C S S

நயமான பலகனவை மனதில் தேக்கி
நாயகனுய் வந்த்பெரும் செல்வன்உள்ளம் புயலாகி அனலாகிக் குமுறிக்கொண்டு
புதுவாழ்வு தேடற்கு முனையும் வேளை: கயல்விழியாள் பூரித்தாள் காதல்கொண்ட
காதலனை எண்ணியெண்ணிக் களித்தேநின்ருள் உயர் காதல் கொண்டவர்கள் மனத்தைமாற்ற
உலகமதில் ஏதேனும் உண்டோ? மார்க்கம்!
செல்வனவன் மனம்மாறிச் சென்றேவிட்டான்!
சிட்டவளின் தந்தையிப்போ தேற்றிநின்ருர்! நல்ல அரும் மருமகனே என்றுவந்த
நாயகனும் புதுமகனை நாடிநின்ருர்! கொல்லுகின்ற நஞ்சினிலும் கொடியோரெல்லாம் குனிந்ததலை நிமிராமல் இருந்தே பார்க்க, தொல்லுலகில் இல்வாழ்வு தொடங்கி இன்பம்
துய்த்தார்கள்! மகிழ்ந்தார்கள்! இதுவே வாழ்வு
ஆண்டொன்று அவர்வாழ்வில் அகன்றுபோக, அரிவையவள் தாயானள்! அழகுச்சேயை ஈன்றெடுத்தாள்! இன்புற்முள்! களித்தாள் செல்வி! ஈருள்ளம் இணைந்திட்டால் இணையுண்டாமோ? சான்றேர்கள் கூறிவைத்த அன்புவாழ்வைச்
சரித்திரமாய் ஆக்கிவைத்தார் தரணி மீதில், வான்மதியாய் வாழ்ந்தார்கள் மலரின்வாசம்
வெண்பாலின் சுவையாகி மகிழ்ந்தே நின்ருர்!
நொந்துநொந்து நூறுநாள் வாழ்ந்தாலென்ன?
நோவின்றி இரண்டேநாள் வாழ்ந்தாற்போதும் இந்தமுறை தணில்வாழ்வை இணைத்தால், மக்கள்; இப்புவியில் மகிழ்ந்திருப்பார்! இதுவேவாழ்வு! மனம்கொள்ளா மாப்பிள்ளை கைப்பிடித்தால்
மடிகின்ற நாள்வரையும், தினமும் தொல்லை! 1)ணம்ஒன்றி உயர்காதல் கொண்டாலென்றும்
மலர்ந்திடுமே, மலர்ச்சியுள்ள சமூகம் ஒன்று!
கருத்துரையைச் செய்வதென வ்ந்தா கழுத்துவரை கைவைத்தார்? கந்தா! கவிஞர்களின் மேடைகளைக் காப்புறுதி செய்தல்முதற் காரியமாம்! தொந்த்ரைகள் முந்தா!
பூபாளம் 11

Page 8
இ (12) புளுதியிலே メ வீணையொன்று
மண்டூர் அசோகா
டிாடிவீடுகள், மதிப்பிலுயர் மனைகளென
தேடித்திரிந்து நிதம் தேனெழுகப் பேசியங்கு வீடு பெருக்கி, விளக்குமாறெடுத்து முற்றம்
ஓடிவிளக்கியவர் ஒப்புவிக்கும் வேலையெலாம் ஆடிஇயந்திரமாய் அசைந்து முடிக்கின்ற
வாடிக்கை கொண்டதொரு வனிதை, பேர்நல்லம்மா வாடிஉடல்வருத்தி வருகின்ற பொருள் சேர்த்து நாடி மனை சென்ருல் நாளொன்று ஓடிவிடும்
உடலின் உழைப்பதனை உரமாக்கி வாழ்கின்ற
உத்தமி, அவளுக்கு உள்ளதெல்லாம் ஒர் செல்வம் மடலைவிரித்து மணக்கின்ற தாழையென, எழில்
மலர்கின்ற மங்கைப் பருவத்துத் தேன்சிட்டு கடலைப் பழிக்கின்ற கருநீலக்கண்ணிரண்டின் மடலைவிரித்திடிலோ மயங்காத பேரில்லை படலைதிறந்திடவா, பாய்ந்திடவா என்பதுபோல்
பளிச்சென்று தெரிகின்ற பற்கோவை முத்தாரம்
தேருக்குச் செய்துவிட்ட திறமான சோடனைபோல்
மார்புக்கு மேலாகத் தவழ்கின்ற நூற்சேலை ஊருக்குள் வட்டமிடும் உயர்குலத்துக்காளையர்க்கு
ஆர்வக்கனவுகளை அசைக்கின்ற சாதனமாம் யாருக்கு வாய்த்திடுவாள் நல்லம்மாள் பெண்ணென்று மார்தட்டித்திரிகின்ருர் மன்மதன்கள், ஆணுலும் பேருக்குக் களங்கமின்றி பெற்றெடுத்த பெண்ணவளை சீராக்கி வைத்திடவேசிந்தித்தாள் நல்லம்மா.
அதிகாலை வேளையிலே அடித்துப்புடைத்தெழுந்து
அவசரமாய் மனைவிட்டு அகன்றிடுவாள் நல்லம்மா
மதிபோலும் வதனத்து மங்கை கதிர் சாய்ந்து
மறையும் வரையிலங்கு மகிழ்ந்து தனிததிருப்பாள்
பூபாளம் 12
i
 

சுதியாகச் சைக்கிளதில் சுற்றுமொருகாளை, தினம்
சுழற்றும் விழியசைப்பில் சொக்கிவிட்டாள்-பெண் பேதை
நதியாகச்சுரக்கின்ற நல்லன்பு ஆங்கவன்பால்
நிறைந்து வழிந்தோட நங்கைமனம் பேதலித்தாள்.
நல்லம்மாளில்லாத நல்வேளை பார்த்தங்கு
செல்கின்ற காதலனின் சிங்காரச் சுவை சொட்டும் சொல்மாரி கேட்டதிலே சுகம்கண்ட தேன்சிட்டு
வில்லாய் வளைந்திட்டால் விடுவாஞ ஆண்சிங்கம்? மெல்லென்ற பேச்சொலிகள், மிதமான சிரிப்போசை பொல்லாத நாணம், புரியாத இன்பங்கள் செல்லம் கொடுத்தோர் தாய் சிறுகூட்டில் வைத்திருந்த
நல்லதொருபறவை நாடியதோ வெளியுலகை?
வீட்டுக்குள்நடைபெற்ற விபரீத நாடகத்தின் வேகமோ காட்டுத்தீயென வீணர்கள் வீடுகள் எல்லாம் விரைந்தது, நல்லம்மா
காதிலும் விழுந்தது.வெகுண்டாள்,வெலவெலத்தாள் ஒடினள், பெண்ணைப்பிடித்து இழுத்துதைத்து
**ஏனடி நான்கேட்ட சேதியிலே உண்மையுண்டா கூறடி எனக்கிப்போ, கொன்றிடுவேன்' என்றதட்ட கூசும் விழியிரண்டும் குவிந்தன, பின் விடையெதற்கு?
வாடியுடல் வருத்தி வளர்த்த எழில் மகளின்
வாழ்வைப் பறித்திட்ட வாலிபனின் பேர்கேட்டு
தேடியவள் மனையிற் சென்று உடல் கூசி "வாடிக்கையாக வந்து மகள்வாழ்வில் கூடிக்களித்திட்டீர், குற்றமொன்றுமில்லைதம்பி
கூறிவிடும் சம்மதத்தை, குறைவின்றி உங்களை நான் சோடிக்குயில்களென சுதந்திரமாய்ச்சேர்த்துவைப்பேன் வேடிக்கையில்லையிது விருப்பத்தைக் கூறு"மென்ருள்.
நாதியற்ற நற்குணத்தாள் நல்லம்மாள் சொற்கேட்டு
*"நாயே போ, யாரிடத்து நல்ல கதையளந்தாய் வீதியிலேகிடக்கின்ற விலையில்லாச்சரக்குக்கு
மாடியிலே வாழ்கின்ற மன்னவனே மாப்பிள்ளை? சாதியென்ன உந்தன் தகுதியென்ன. போ வெளியே
வீடுபெருக்கி, விறகொடித்துப் பிழைக்கின்ருய் சேதியிதை ஊரறிந்தால் சிரிக்காதா கைகொட்டி
ஓடிவிடு, நின்முல் உதைதான் மருந்தென்முன்.
பூபாளம் 13
ཐུ་
s

Page 9
விதியின் பிடியில் வாழ்வை வைப்போம் பதவிப் பேயும், புதையல் வெறியும் இதயத் துணர்வை எப்படி அறியும்? வற்ரு தெந்தன் வாழ்த்தின் முன்னம் 7 பெற்ருேர்க் கடங்கப் புதுவாழ் வமைப்பாய்!
*கண்ணுய் நானெனில், காக்கு மிமையாய் மண்ணில் விண்ணில் மன்னன் நீதான்! போலிக் கெளரவப் போர்வைக் குள்ளே கால்களை வையேன்! கால்களை வையேன்!
-O-
இரங்கா நெஞ்சோன்; ஈட்டி போலும் அரங்கொண் டறுத்த அக்கினி வாளாம் கையில் ஏந்தி கால்கள் துடிக்க பொய்யாய் வேடம் புனைந்து வந்தான் ‘எந்தன் மகளுக் கிவனே துணைவன், வந்தேன் உன்னை வாளால் வீழ்த்தி தகுதிக் கிணங்க துணைகொண் டிணைத்து மகிழ்வேன் நன்ருய் மகளின் வாழ்வால்" காதல் உற்ருேர் குரலின் பக்கம் பாதத் தொலியும் புரியா வகையில் குமரன் கழுத்தை குறிபார்த் தவனும் சுமையாம் ஆத்திரச் செறிவில் நின்ருன்
-O- (வேறு)
* பிசைகின்ற சோற்றுக்குள் நஞ்சை விட்டு
பார்தங்கு ரசிக்கின்ற நீசர் போலும் வசைமாரி பொழிகின்ற சமூகம் தன்னில்
வறுமையுற்று வாழ்வதிங்கு பாவம்! பாவம் இசைக்கின்ற யாழ்கொண்டு தீயை மூட்டும்
இரங்காத மாந்தரினுல் என்னே இன்பம்? திசையறியாத் தோணிபோல் கலங்கி நின்று
திருமுகத்தாள் கண்ணிரில் தோய்ந்து நின்றன்!
一Oー (வேறு
"இன்னும் சிறுணகம் இவ்விடம் விட்டு முன்னம், நகர்ந்து மனைக்கு மீள்வாய் கையில் துடிக்கும் கூரிய வாளால் தைரிய மாகத் தொடுப்பேன் சீற்றம் வீழ்வாய்! துடிப்பாய்! விடுவாய் மூச்சை
gurtarribor 16
s
ᏣᏚ
སྟེ་

சுதியாகச் சைக்கிளதில் சுற்றுமொருகாளை, தினம்
சுழற்றும் விழியசைப்பில் சொக்கிவிட்டாள்-பெண்பேதை நதியாகச்சுரக்கின்ற நல்லன்பு ஆங்கவன்பால்
நிறைந்து வழிந்தோட நங்கைமனம் பேதலித்தாள்.
நல்லம்மாளில்லாத நல்வேளை பார்த்தங்கு
செல்கின்ற காதலனின் சிங்காரச் சுவை சொட்டும் சொல்மாரி கேட்டதிலே சுகம்கண்ட தேன்சிட்டு
வில்லாய் வளைந்திட்டால் விடுவான ஆண்சிங்கம்? மெல்லென்ற பேச்சொலிகள், மிதமான சிரிப்போசை பொல்லாத நாணம், புரியாத இன்பங்கள் செல்லம் கொடுத்தோர் தாய் சிறுகூட்டில் வைத்திருந்த
நல்லதொருபறவை நாடியதோ வெளியுலகை?
வீட்டுக்குள்நடைபெற்ற விபரீத நாடகத்தின் வேகமோ காட்டுத்தீயென வீணர்கள் வீடுகள் எல்லாம் விரைந்தது, நல்லம்மா
காதிலும் விழுந்தது.வெகுண்டாள்,வெலவெலத்தாள்
ஒடினள், பெண்ணைப்பிடித்து இழுத்துதைத்து
**ஏனடி நான்கேட்ட சேதியிலே உண்மையுண்டா கூறடி எனக்கிப்போ, கொன்றிடுவேன்' என்றதட்ட கூசும் விழியிரண்டும் குவிந்தன, பின் விடையெதற்கு?
வாடியுடல் வருத்தி வளர்த்த எழில் 10களின்
வாழ்வைப் பறித்திட்ட வாலிபனின் பேர்கேட்டு தேடியவள் மனையிற் சென்று உடல் கூசி "வாடிக்கையாக வந்து மகள்வாழ்வில் கூடிக்களித்திட்டீர், குற்றமொன்றுமில்லைதம்பி
கூறிவிடும் சம்மதத்தை, குறைவின்றி உங்களை நான் சோடிக்குயில்களென சுதந்திரமாய்ச்சேர்த்துவைப்பேன் வேடிக்கையில்லையிது விருப்பத்தைக் கூறு"மென்ருள்.
நாதியற்ற நற்குணத்தாள் நல்லம்மாள் சொற்கேட்டு 'நாயே போ, யாரிடத்து நல்ல கதையளந்தாய் வீதியிலேகிடக்கின்ற விலையில்லாச்சரக்குக்கு
மாடியிலே வாழ்கின்ற மன்னவனே மாப்பிள்ாை? சாதியென்ன உந்தன் தகுதியென்ன, போ வெளியே வீடுபெருக்கி, விறகொடித்துப் பிழைக்கின்ருய் சேதியிதை ஊரறிந்தால் சிரிக்காதா கைகொட்டி
ஓடிவிடு, நின்ருல் உதைதான் மருந்தென்மூன்.
பூபாளம் 43
讐
ci

Page 10
விதியின் பிடியில் வாழ்வை வைப்போம் பதவிப் பேயும், புதையல் வெறியும் இதயத் துணர்வை எப்படி அறியும்? வற்ரு தெந்தன் வாழ்த்தின் முன்னம் பெற்ருேர்க் கடங்கப் புதுவாழ் வமைப்பாய்!
'கண்ணுய் தானெனில், காக்கு மிமையாய்
மண்ணில் விண்ணில் மன்னன் நீதான்! போலிக் கெளரவப் போர்வைக் குள்ளே கால்களை வையேன்! கால்களை வையேன்!
-O-
இரங்கா நெஞ்சோன்; ஈட்டி போலும் அரங்கொண் டறுத்த அக்கினி வாளாம் கையில் ஏந்தி கால்கள் துடிக்க பொய்யாய் வேடம் புனைந்து வந்தான் ‘எந்தன் மகளுக் கிவனே துணைவன், வந்தேன் உன்னை வாளால் வீழ்த்தி தகுதிக் கிணங்க துணைகொண் டிணைத்து மகிழ்வேன் நன்முய் மகளின் வாழ்வால்" காதல் உற்ருேர் குரலின் பக்கம் பாதத் தொலியும் புரியா வகையில் குமரன் கழுத்தை குறிபார்த் தவனும் சுமையாம் ஆத்திரச் செறிவில் நின்ருன்
-O- (வேறு)
* பிசைகின்ற சோற்றுக்குள் நஞ்சை விட்டு பார்தங்கு ரசிக்கின்ற நீசர் போலும் வசைமாரி பொழிகின்ற சமூகம் தன்னில்
வறுமையுற்று வாழ்வதிங்கு பாவம்! பாவம் இசைக்கின்ற யாழ்கொண்டு தீயை மூட்டும்
இரங்காத மாந்தரினுல் என்னே இன்பம்? திசையறியாத் தோணிபோல் கலங்கி நின்று
திருமுகத்தாள் கண்ணிரில் தோய்ந்து நின்ருன்! 一O一 (Argy) இன்னும் சிறுணகம் இவ்விடம் விட்டு முன்னம் நகர்ந்து மனைக்கு மீள்வாய் கையில் துடிக்கும் கூரிய வாளால் தைரிய மாகத் தொடுப்பேன் சீற்றம் வீழ்வாய்! துடிப்பாய்! விடுவாய் மூச்சை
பூபாளம் 16
2.
སྟེ་
 

நாள்படக் கமலம் நல்லவன். சேர்வாள்' என்று துடித்தோன் எண்ணம் தன்னில் நன்றே தெளிவு நிகழ்தல் கண்டாய்
سس-O-- . "தந்தையை இழந்து துயருறு மில்லம் எந்தன் உழைப்பை எண்ணி ஏங்க, கனவில் உன்னைக் கண்டேன் இல்லை தினமும் என்னில் தந்தாய் அன்பேஇன்று சொல்லு எதுவழி என்று? புன்மை களையப் புகுதல் செய்வோம்!"
*உண்மை வழியில் உயிரை வைத்து பண்பை மதிக்கும் புனிதர் தன்னில் விருப்புக் கொள்ளல் வடுவோ? இல்லை! நெருங்கி வந்தேன் நிந்தன் நிழலில்'.
-O- "பஞ்சம் வாழும் புலம்பல் மண்ணில் நெஞ்சில் ஈரம் நிகழா தறிவாய்; கம்பன் மைந்தன் கண்ட துயரம் நம்மன நிலையும் நெருங்குவ தறிவாய்' குமரன் வார்த்தை கண்களில் பிறக்க கமலம் அவன்கால் கதறித் துடித்தாள் சாமப் பொழுதில் சந்தித் தோம்நாம் காமத் துறவில் கலந்தோ மில்லை! காதல் கண்டோம்; கொடுமிடி வந்து நோதல் தந்தால் சாதல்! சாதல்!
-O- மகளின் இதயம் முழங்கும் துணிவை அகத்துள் திணித்து அறிவால் விழிக்க விலங்காய் தன்னிலை வேடம் கண்டே கலங்கி நின்றன் ; காதல் தன்னை.
‘பாற்கட லங்கு பிழிந்த அமிழ்து, காற்ருெடு பேசும் குழலது ராகம், கங்கை, காவிரி, கடல்மடி முத்து, திங்கள் அழகு, தொடுவான் வர்ணம் இனிமை இனிமை இளமைக் காதல் தனிமை யறியா திவ்விய சக்தி' என்றே அவனும் இதயத் துணர்வால் நண்ருய் சப்தம் நிகழ்த்தி வீழ்ந்தான்.
கன்வினை தன்னை தீண்டுத லுண்டோ? புன்மை புரியப் புறப்பட் டவனும் வாளினைத் தனது வஞ்சக நெஞ்சில் அழப் புதைத்து துயின்ருன் நிலையாய்.
തmത്ത് 'ബത്ത
ມ Tomມີ 17
Сši ... حاء
Տ Է ལྷོ་ $ ན་དྷི་
ts* ܨܵ. է Գ Է 隣選認 品连昆语 S G3 : Գ :
るミs譜 È È སྤྱི་
స్టీక్ష § ፪ $& 止灵黑踪影 器、 a. s SS' S. g 景盛美器兽
སྤྱི་སྦྱིན་ ఫ్లై శిశితె
(s

Page 11
శ్మీ (14) தரமாக்கியே
புதுத்தலைமுறை படைப்பேன்
<- எஸ். எச். நிம்மத் ->
2)
3)
4)
5)
6)
7
ஓவென் னுயிரே ஒதுமிக் கவியின்
உருவும் கருவும் உனக்கே சொந்தம். பாவின் பண்ணும் பாவமுந் தாளமும் பாவையே உனக்கிப் பாவல ணர்ப்பணம்.
காலச் சுழல்நம் கண்களை யொருக்கிட(க்)
காதல் என்ருெரு காட்டில் நுழைந்தோம்
கோலப் புதுமைகள் கோடியாய்க் குவிந்திட(க்)
கோகி லங்களாய்க் குலவியே மகிழ்ந்தோம்,
புல்புல் என்ருெரு புள்ளினச் சோடியாய்
புவனம் ஈதினில் புரண்டே களித்தோம்.
நில்நில் என்றே நிசிகளைக் கேட்க
நில்லா தொழிந்த நிசிகளைக் கடிந்தோம்.
கங்குல் எமக்குக் காலையாய்ப் போனதே கனலோ எமக்குக் கணிவாய் ஆனதே
கங்கை யாயெம் காதலும் பாய்ந்ததே
ககனமோ நமது கரங்களில் வீழ்ந்ததே.
நிலவின் ஒளியில் நீயும் நானும்
நீந்திக் களைத்து நித்திரை யானேம் உலவும் காற்றில் உடல்கள் நனைய
உறக்கம் விடுத்து உரைகள் செய்தோம்.
கடலின் கரையில் கைகள் இணையும்
காற்று வீசும் கால்கள் நடக்கும் ஒடம் ஒன்று ஒதுங்கி இருக்கும்
ஒருநாள் மாலை ஒடியே மறையும்
பூத்துக் கிடக்கும் பூங்கா வனத்தில்
புத்தகம் படிக்கப் போவோம் நாமே
பூபாளம் 18
ხ6)
 

8)
9)
0)
1)
2)
3)
14)
15)
6)
ஆத்தி குடியா அங்கே படிப்போம்
அதுதான் இல்லை அதுத்ான் இல்லை
காதற் கவிதை கற்போ மங்கே
சாரிருள் உலகைக் கவ்விடும் வரைக்கும் சாதல் வரினுந் சார்ந்திருப் போமெனச் சத்தி யங்கள் சாற்றுவோ மங்கே உன்னிதழ் சிந்தும் ஒளிப்புன் ணகையில்
உலகினை மறந்து உலவுமென் மனமே என்கரந் தனையே ஏந்திழை யேநீ எடுத்துன் மடியில் இதமாய் வைப்பாய்.
உன்னே டென்னுல் உயிர்விட முடியும்
உன் நினை வின்றி உறங்கிட முடியா (து)
என்றுநீ யுரைக்கையில் எனநான் மறந்தேன்
எங்கோ பறந்தேன்; இதயம் மகிழ்ந்தேன்.
பச்சைக் கிளிகள் பாடிப் பறக்கையில்
பங்கய மலரினைப் பகலவன் பார்க்கையில்
கொச்சைத் தமிழினைக் குழந்தை சொல்கையில்
குவலய மீதினில் கூற்ற மெழுந்ததோ?
வசந்தம் தீய்ந்ததோ வண்ணம் அழிந்ததோ
வளமார் காதல் வற்றிப் போனதோ பசுமை யற்ற பாலையா யுன்னுளம் பட்டென மாறயான் பாவமென் செய்தேனே
உந்தன் பிரிவால் உளமிக நொந்துளேன்
ஊனைக் கூட ஒழுங்கா யுண்கிலேன்
சந்தம் அற்ற சடக்கவி யாகநான்
சாலையில் தினமும் தளர்நடை யமைக்கிறேன்.
காலம் என்ற காயும் ஒருநாள்
கனியும் என்று காத்தே மாந்து
கூலந் தனிலே குந்தியே இன்று
குடமாய்க் கண்ணிர் கொட்டியே யழுகிறேன்.
அற்புத ராகம் ஆர்த்தெழும் என்று
அன்றுயான் நினைத்து அகங்குளிர்ந் திருந்தேன்
குற்றுயிர் மனிதனின் கூக்குரல் முகாரிதான்
கூவிற் றென் செவிக் குழியினுள் இன்றே
அன்பே அழகே அறிவே அமுதே
ஆசைக் கிளியே ஆழ்கடல் முத்தே
பூபாள ம் 19
i
ܚ

Page 12
17)
18)
19)
20)
21)
22)
23)
24)
பண்பே என்றுநீ பாடிய தெல்லாம் பாடையில் போன பாவியின் பிணமோ?
தனிமைத் தீயில் சருகாய் உள்ளம்
தவித்துத் துடிக்கும் தன்மையைப் பாராய்
இனிமை யெல்லா மிழந்தொரு கசப்பாய்
இங்குயான் வாழும் இழிநிலை காண்பாய்.
ஏகாந் தத்தை ஏற்றிடா வ்ென்மனம்
என்றும் உனையே எதிர்பார்த் திடுதே
சோகம் தாளா(து) சோர்ந்திடும் மனதினில்
சுகந்தம் பெருகிட சொர்க்கமே வருவாய்.
வ்ாராய் அமுதே வாராய் கண்ணே
வந்தென் குறையைத் தீராய் பெண்ணே
பாராய் என்னைப் பாகா யுருகிப்
பாடலால் கூவுமிப் பாவியைப் பாராய்.
தனிமை அகன்று துணைபெறு வேணு? தவிக்கும் உளத்தா கந்தீர்ப் பேணு? இனிமைக் கனவுகள் இனிமேல் வருமா? இன்னல் போமா இடர் நீங் கிடுமா?
உந்தன் தரிசனம் உடநிகழ்ந் திடுமா?
உண்மைக் காதல் ஒளிபெற் றிடுமா?
எந்தன் வாழ்வில் எழில்வந் திடுமா?
ஏழையென் னுயிரும் இகம்நிலைத் திடுமா?
இதயந் திறந்து இயம்பிடு பொன்னே
இன்னலைத் தீர்க்க எப்போது வருவாய்?
உதயம் ஆகுமோ உன்முக மிங்கே
உயிரே ஒருசொல் உரைத்தால் நலமே,
வெறுப்பினை விடுத்தும் வெஞ்சினம் விடுத்தும்
வெளிப்படையாக வேயுன் னுளத்தில் இருப்பதை இன்றே இதழ்திறந் தல்ல இதயந் திறந்து இயம்பு நீயும். நித்தமும் உன்னை நினைந்தே துடித்தும்
நிலைதடு மாறியும் நிற்கிறே னன்பே சத்தமே யின்றியான் செத்துப் போனவோர் சங்கதி வருமுன் சடுதியாய் வந்திடு.
வந்தால் உலகை வளைப்பேன் வில்லாய்
வானக் கோள்களை வையத்திற் கொணர்வேன்
தந்தால் உன்னைத் தரணியி லெனக்கு
தாரமாக் கியேயுதுத் தலைமுறை படைப்பேன்.
பூபாளம் 20
i
a s

*%8Ա5 భకి (15)
19927 நாம்!
5
ஈழநாட்டு மக்கள்
* என். டி. குணரத்தினம் 2
ஈழநாட்டு மக்கள் நாம் ஈழநாட்டு மக்கள் நாம் வாழ வழிகள் ஆக்குவோம் வாரும் ஈழத் தோழர்காள்.
சிங்களரும் தமிழரும் சிறந்த முஸ்லீம் மக்களும் எங்கள் நாட்டின் மக்களாம் என்று சங்கு ஊதுவோம்.
சாதி பேத மின்றியே சமய பேத மின்றியே ஏதும் பேத மின்றியே என்றும் ஒன்றி வாழுவோம்.
காட்டை வெட்டிக் களனிகள் கண்டு சேர்ப்போம் தானியம், மேட்டு நிலத்துப் பயிர்களும் மிகுதியாகச் செய்வோமே.
வாழை தோடை மாமுதல் மற்றும் கணிகள் தந்திடும் நாளை என்றும் கண்டிட நம் உழைப்பை நல்குவோம்.
காட்டிலுள்ள திரவியம் கண்டு வீடு சேர்த்திட நாட்டு மக்கள் நாமெலாம் நாடி இன்றே ஏகுவோம்,
பூபளாம் 21
i

Page 13
0.
1.
கடல் படு திரவியம் கண்டு சேர்த்து வந்திட உடலுழைப்பை நல்குவோம் உடனெழுந்து வாருமே.
மண்ணிலுள்ள திரவியம் விண்ணிலுள்ள திரவியம் எண்ணி ஒன்று சேர்த்திட எண்ணி ஓடி வாருமே.
பல்மொழி பயின்று நாம் பாகு பாடு இன்றியே நல்லுறவு கொள்ளுவோம். நாளும் ஒன்றி வாழுவோம்.
எங்கள் நாடு தன்னிறை(வு) என்றும் கண்டு இன்புற தங்களால் முடிந்ததை தானே ஒன்றிச் செய்குவீர்.
வாரும் ஈழத்தோழர்கள் வாரும் ஈழத்தோழர்கள் வந்து சங்கு ஊதுவீர்
வாழ்வு கண்டு ஆடுவீர்!
(16) ایالاح
მfჭგ s
S
ஈழகணேஷ்
பூமிப் பந்துகளைஉருட்டிவிடும் பாராளும்விரல்கள்
பூபாளய 22
t
; 8 ܘ
s $ 呜 : ܕ܃ 巽。墨
. : F GS S - S *5岳* 。 鼠
e is བ། རྩེ་ جاه : ཡེ་ a bSes 器 6. *」* 隠、ミ、“。 居澳恩酸剧 鹭氢墨 9 & リ
66 p vs w
எண்பதுக்குபின்
ஜனநாயக
99 வாரிசுகள்
அணுக்குண்டை வைத்துக்கொண்டு
சமாதானம் பேசும் அமெரிக்க-ரஷ்யஇதழ்கள்,
 

பெற்ருேல்விலையில் மாற்றமில்லையென அறிவிக்கும்அபுதாபியின் சத்தங்கள்.
எமது எல்லையோரங்களில் இராணுவகுவியல்கள்என சங்குகள் ஊதும் இந்தியர்கள்.
இளவரசி டயணுவுக்கு ஆண் - பெண் குழந்தைப்பார்க்கும் சர்வதேச தினசரிகள்.
இடிஅமீனின்இரைச்சல் சத்தங்கள் இன்னும் இருக்கிறதென அறிவிக்கும் வெளிச்சங்களோடு அழும்உகண்டா நீக்ரோக்கள்,
தேசங்கள்இருண்டேகிடக்கிறது. வெளிச்சத்துக்கு வாருங்கள்என அழைப்பு விடும்ரோம்நகர் அமுத வாக்குகள்
வியட்நாம் சன்டைகளின் அடையாள சின்னங்களாய் ஈரானுக்குள் பூக்கும். கலவரங்கள்
நீயுட்ரன் குண்டுகளை இல்லும்அமெரிக்கர்கள் வீசவில்லை. ஆதாலால்
நாம் உயிருடனேCய இருக்கிருேம்
ஆப்கானிஸ்தான்நகர் வீதிகளில் அண்ணியநாட்டு படைகள் துப்பாக்கிகளுடன்
சுற்றித்திரிகிறது
சன்டைப்போட்டு y சமாதானமாகிகொள்ள ஐக்கியநாட்டு மண்டப வாசல்கள்
திறந்தே இருக்கின்றன.
இங்கிலாந்து தேசத்திலேயே
இனக்கலவரங்கள்.
இந்திய ச ட்டப்சபைகளில் அடிக்கடிஆட்டம்போடும் அமளி-துமளிகள்
தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழைசீர்த்திருத்துவதற்காய் போட்டுக்கொள்ளும் சின்னச் சன்டைகள் இந்தியாவுக்கும் வெளியே கேட்கிறது.
பகிஸ்தான் நகர்களில் புரட்சியாளர்கள் காவல் படைகளுடன்
மோதிக்கொண்டே
இருக்கிருர்கள்.
ரொடிவிய
தலைநகர் ஒன்றில் கறுப்பு பெண்ணுெருத்தி கலங்கபடுத்தப்பட்டு விட்டாள். வெள்ளையர் ஒருவரை சுட்டுக்கொண்ற
கறுப்பு நிற கோஷ்டி,
பூபாளம் 23

Page 14
அமெரிக்கன் ஒருவனும்ரஷ்யனும்சீனன் ஒருவனும் இந்தியனும்கைப்பிடித்து போவதை படம்பிடிக்க முடியாமல் தவிக்கும்- VM புகைப்படக்காரர்கள். சமாதானத்துக்காய். தவமிருக்கும்
சர்வதேச "மா"நாட்டு மண்டபத்தின் முழுகொடிகள். தேசத்தலைவர்களையே சுட்டுக்கொள்ளபோகும் துப்பாக்கி விரல்கள், நகங்களையேகடித்து திண்ணும் நாட்டுத்தலைவர்கள். உலகம் உருளப்போகிறது புத்தம் வரப்போகிறது
مسح 60 في
பயமுறுத்தும் ச்மாதான தலைவர்களே! வீட்டுக்குள்ளேயேசின்னச் சன்டைகள் நடக்கிறது. சமாதானப்படுத்தயாருமில்லையே
நாட்டுக்குவெளியே வெளிச்சங்கள் தெரிகிறது உள்ளே மட்டும்
இன்னும்இருட்டாகவே இருக்கிறது. சமதர்மதேசங்களிலெல்லாம் மக்களின் பட்டினிகளுக்காய் ஜனநாயக தலைவர்களால் போடப்படும்அரசியல் பருக்கைகள், பேரசியல் விழர்க்களை விழிகளால் வருடும் ஏழைகளின் கூட்டங்கள்
விஞ்ஞானபுகத்தின்
வசாய வளர்ச்சிக்கு விழிநீரேவயற்காட்டுக்கு
சமதர்மபோர்வையில் தேசக்குளிரைதாங்கும் அரசியல்வாதிகளின் உடல்கள். சுதந்திர ஏடுகளை அடிக்கடி திருத்தி உரிமைகளை பறிக்கும் அதிகார கரங்கள். உலக வாழ்க்கையின் இன்ப-துன்பங்களே விளக்கும்பிரச்சார பிரமச்சாரிகள். எங்கள் தேசத்தின் தெருவோரங்களில் எழும்புகளை காட்டும் சின னக்குழந்தைகள்,
விலையேற்றங்களை கட்டுப்படுக்தமுடியாத ராஜாங்க சத்தங்களே
நீங்கள்ஏழைகளிடம் கேட்பதெல்லாம் வாக்குசீட்டுக்கள் மட்டுந்தான?
சமதர்ம மண்ணில் சாதிக்கொரு நீதிகள்.
ஜனநாயக நாட்டில் ஜனநெரிசல்கள்
தேசங்களிலெல்லாம் அரசியல் பயணங்கள் தெருவோரங்களில் மட்டும் ஏழைகளின்பட்டினிபயணங்கள்.
பூபாளம் 24

26-06-82 ல் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற பாரதி நூற்ருண்டு விழா க்கான பாரதியார் கவிதைப் ப்ோட்டியில் பரிசு பெற்ருேர் பரம் :
4) 400 பிராங்ஸ் மற்றும் சான்றிதழ் பெற்ற புதுக்கவிதை :
இளைய பாரத விடியலைக் காட்ட. திருமதி பாத்திமுத்து சித்தீக் எம். ஏ, H-254, D. D. S. Naraina, New Delhi-28.
2) 50 பிராங்ஸ் மற்றும் சான்றிதழ் பெற்ற 3 ஆறுதல் பரிசுகள் :-
1) ‘நூற்றண்டுப் பாரதியார்’
Sci. A. D. Samathanam, 656, Seaview Carden Ujong Pasir, Malaka, Malasiya.
i) 'பாரதியார் தமிழ்த்தொண்டு’
Prof. F. C. M. Singaravelu, M. A. Phil., (Ph.D.), Prof. of Tamil, G. V. N. College, Kovilpatti-627 002.
i) 'பாரதி குழந்தைக் கவிஞன்
திரு. நா. சச்சிதானந்தன், அல்லைப்பட்டி, பூனிலங்கா.
8) பாரதி நினைவு மலர் மற்றும் சிறப்புச் சான்றிதழ் பெற்ற 4 சிறப்புப் பரிசுகள்:-
1) ‘பாரதி பிள்ளைத் தமிழ்'
Vidh van K. T. Gnanapragasam, Ritd. Principal, Ranymanai, Alway, Sri Lanka. W
i) பொற்கலைஞன்
கவிஞர் ப. கோவிந்தராசு, பாரதி இல்லம், 123 அக்ரகாரம் தெரு, ஈரோடு -1
i) ‘பாரதிக்குப் பாமலர் நூறு
பன்மொழிப் புலவர், 'நல்லாசிரியர்" (State-awardee) (F. aGay 3, Tatiss T 16,
14, இலட்சுமணப் பெருமாள் தெரு, இராஜபாளையம்,
பூபாளம் 25

Page 15
(பாரிஸ், விழாக்குழுவினரின் விபரத்தின்படி) எம்மவரின் கவிதைகள் 3ம் இவ்விதழிற் பிரசுரமாகின்றன.
'பாரதியும் பைந்தமிழும்
M. A. El Asomet,
Mahabage, Ragama, Sri Lanka.
530, Negombo Road,
yi)
·qi ureg)60$$đì uno quae uso ugoluo·rø9-igĢđì uns qi@ışı 19 qirmrego
@09șqi ugi (@ dura sıņlifeųooo4. u-ı-āgĢđòrts đĩwogio Nomurifirmure Ayo) 1ņemto)ąegoĠ qıflossolo smuirmingosốgferng@@H @gossào mụlır. isesīgs nosēšķīļūslę đi@sqao qi 11@ų,9(5)pfterntıları @771Irı sa uriņi uri
· @gognorio į 11@smo(o) sąjųırı· g u-l-Isqfm[o Jugoseo mụcosố @ę go lae@url rmgong won filološķirīgo o sɔgɔ-ifnregeae qosiqi@ $rugoĠ plu-rag@đì ure quoụrio) simorewoo anđòrnuje uș (oggi yƐDąĵo 4) L-i-TỰqŤ urīg)- ·qasmusgoogoo greino ugi Hn usē grīqī£
喻4圈圈电 Ťugospotgif@@e) {•qisningųoa’s) gro@1sere qì unos são
· ựẤ) 1990-106) sugereg) furn-po ?.goikodegyiptog urīg) qi@o@som bırısı, q1@globae+ moesffugie) qiu@fiwiłoaeg)ơng)-qøftelo quaeqørī£) 1991/9 1973
· ựA) 199—101ņ9-a qī£1,919*艇©aerug) gøq9o 1ņosporteqoỹH @rī£īčo pae) içõige oog, Frı 199@ đơolyi· ự quoqofte soț plurısı Corteko urīņālo į· ự lj-i-TỪ 1919 qimuriş)sırbiso thȚ7.6591911-7-iges@qjas (§ 10og 1995 urīgļņio ngerðuglere o qīāī) ugi asg) igotto@1919, gifte sĩ sĩ quiste som u Cae pae) içereođĩlae Tapajolqosố gioos@@ §19109@199.19 tạormųose GT 45 sao Įříj-i-Isso 15 qū) og sợs) 1993鱼。身·
·ųo) gegno01ngereg) qi15@joo qosť· ·rnogas@pae($ 1,9%) igoo smureųırı quae ipseŭsēąją go igolonijo orņếgiốrmgrog 11 Jr., fn(sūtņ911@@ § 109 Igor regj-ığąsi uns In 1ī£șđìgio smų,8 ,ņi u 16@@H (toqogÍ GĒ gjaïae pu!--(grī£0 #1094?-101,5 điwiog od-sog)?@rim83 yılı oș1991ņoto
· ftog)-isqffne) quaeğĝo? (199メ11eg oop-ı urı içe souseo speg-Túfi •
pu. --Nosūtņ919 sq. 6@ ugi og)ạire ( 41 urng (11/r7 sig uri oggi liri į J-I-ragnų sfee) 19æ019 @@afeoBogoregou £ © qi@og) șņi ugi orto sooșagg@@go igot, iugi ogiljoe)19@ogao uri 4/4, une 4/4, uno
டிஜிேடியசிருஷ்கி பப்
Iggèŋoo qośwogíđi@ @júırı
գumհուն 26

பாரதி பிள்ளைத்தமிழ் பத்து
* க. த. ஞானப்பிரகாசம்
வெள்ளைமலர் மஞ்சந்தும் மெய்யடியார் நெஞ்சத்தும் வீற்றிருக் கின்ற தெய்வம்: வேதவயன் நாவிலும் மெய்ப்புலவர் நாவிலும் விரும்பிநட மாடு தெய்வம்: விள்ளரிய எண்ணெட்டு நல்லரிய கலை கட்கும் மேவுமருட் டலைவி யென்றே வீணைகரத் தேந்தியிசை மீட்டுத்தென் குமரியொடு மேருவரை யாண்ட தெய்வம்: வள்ளுவர்தங் குறள்வடிவில் வந்த முனி: கும்பமுனி மரபு புகழ் விரித்த தெய்வம்: மாடமணிக் கூடல்நகர் மன்றத்தில் வைகைதனில் வந்தேறி நின்ற தெய்வம்: உள்ளத்துக் கறைகவிதை வெள்ளத்தி லள்ளுண்டே ஒடஒளி யோங்க நாளும் x. ஒவாது ழைத்தவொரு பாவாணன் பாரதியை உள்ளளவுங் காக்க நீயே.
ஆரியமுஞ் செந்தமிழும் ஆங்கிலமும் பிரான்ஸ் ஆதி ஆர்ந்தமொழி யாவுந் தேர்ந்து ஆசிரிய தீபமென எட்டயபு ரத்தரசின் ஆஸ்தான கவியு மாகிச் சீரியலு பாரதியாம் மாவிருதை யேற்றும் மனத் திருப்தியது காணு நின்ே சிறுபோழ்தில் அவை நீக்கிப் பத்திரிகை ஆசனெனச் சென்னைநகர் தன்னை மேவி w ‘வீரமுறு வாளதிலுங் கோரமுறு பேணுவும் வியனெழுத் திரண்டு மிந்த
மேதினியின் கண்க'ளென ஒதினநீ! சாதனையில் விட்டவன் நீ மட்ட டங்காத் தீரமொடு பாரதமே ஏறிவிளை யாடின நீ செங்கீரை யாடி யருளே செந்தமிழ்ப்பொன் நாட்டுக்கும் பாட்டுக்கும் பணிசெய்தோய்! செங்கீரை யா டி யருளே,
பூபாளம் 27
i

Page 16
a வேறு தேசத் தொரும்ை மாமலை யென்னுஞ் சிகரந் தனிலேறிச் சிறையில் வாடிய திலகர் - 'எ.ைமச்சேர் சிறுமைகள் தீரினன்றி ஆசைக் கொருபயன் காணுேம்’ எனவறை அண்ணல் நவரோஜி: *ஆளுந் தன்சுகம் நாட்டின் சுகமென’’ ஆர்த்த கோகலையார் வீசுநெடுந்திரை ஆழியில் நாவாய் விடுத்த சிதம்பரனர் வீரப் பாதையிற் சுற்றிவலம்வரு வெற்றித் திருமகனே! பாசப் பெருயுகம் பாலித் திட்டது பாரே தாலேலோ; பற்றுந் தேசிய ஒருமையுதித்தது தாலோ தாலேலோ,
வேறு விண்ணுலவு மதியமதை விழுங்கவரு விடவரவின் விதம்போலக் களங்க மில்லா வீரமுறு சுதந்திரப் பாதைதனை மூடிமறை வெள்ளையர்தங் கொள்ளை ஆட்சி மண்ணுலவு நம்மக்கள் மனவச்சம் மானமிலா வாழ்வடிமை மிடிமை மற்றும் மரபுவே ரறுக்குவிடப் புழுக்கள்போல் நெளிந்தாடு மாபழைய மூடக் கொள்கை கண்ணிரண்டும் பறித்துண்ணும் எட்டப்பர் கயக்கூட்டம் கணக்கிலாக் காடு பற்றை கடியரவின் புற்றுமுட் செடிகொடியின் கற்றையெலர் ங் கடிந்தழகார் புதிய பாதை எண்ணியே படைக்கமனக் கண்ணினேத் திறந்தவா! சப்பாணி கொட்டி யருளே, இதங்கொண்ட சுதந்திரப் போர்க்கோலம் பூண்டவா! சப்பாணி கொட்டி யருளே.
எண்ணற்ற சொல்லாழங்கருத்தாழம் இழையோட இதயமதைத் தொட்டி ழுக்கும் ஈடுசோ டில்லாத இயலிசை நாடகத்தனின் எழுத்தோ வியங்கள்; ஞானப் பண்ணுற்ற நற்கவிதை யெண்ணற்ற பத்திரிகை; பண்பான பகவற் கீதைப்; பாகான மொழிபெயர்ப்பு: வாகான சிறுகதைகள் பார்புதிய ஆத்தி கூடி, கண்ணற்ற பேருக்கும் விழியாக வழியாகக் கருதும் நின் நாட்டுக் கன்றிக் காதங்கள் பலிவுற்ற ரூஷியா பெல்ஜியம் கவின்பொங்கு பிரான்ஸ்இத் தாலி W விண்ணுற்ற விருந்தாக அருந்தவைத் திசைபூண்ட வித்தகா 1 முத்த மருளே: மேலிலக்கி யக்கடலிற் ருவிமுத் தெடுத்தவா! மெல்லிதழ்வாய் முத்த மருளே.
பூபாளம் 28

வேறு
வெள்ளத் தனைய புரட்சித் தாகம் மின்னல் வேகம் வென்றது; வீறு கொண்ட சொல்லுஞ் செய்லும் வேலூர்ப் புரட்சி க்ண்டது: பள்ளந் தன்னிற் பதுங்கி நின்ருேர் பாய்ந்தெ ழுந்தார் அரங்கமே : பாயும் புலிபோற் சாடி நின்ருேர் படுத்தார் பாழுஞ் சுரங்கமே; விள்ளும் 'ருஷ்ய மன்னன் ஜாரே வீழ்ந்தா னென்ற வேளையில் விரைந்து யுகத்தின் புரட்சி பாடி மேன்மை பெற்ருய் மேலுமே உள்ளும் புறமும் புரட்சி மயமாய் உழைத்தோய்! வருக! வருகவே ஓங்கும் முரசு கொட்டி யார்த்த உரவோய்! வருக! வருகவே.
வேறு
ஒளியைக்கொடுத்திடு தொழிலிலிருவரும் உள்ளங்கலந்திடு நண்பர்களே: உந்த ஞெளியது புறத்திருள் சீக்கும் உண்மையுணர்ந்தது வுலகெல்லாம்: 'களிமகி ழுள்ளத் தொளியுளதாயின் கனிவாக் கதனிலும் ஒளியுண்டாம் கருதிச் சொற்றிடு வாக்கிது வொன்றே கடவுட் சுருதியின் வாக்காகும்; பழிதரு மடிமை யச்சம் மிடிமை பண்ணும் பாலிய விவாகமொடு பதியையிழந்திடு விதவை ப டுந்துயர் பகருஞ் சாதியின் பலபேதக் குழியில் வி ழுந்திரு விழியுங் குருடெனக் குமுறும் மக்களின் கூரிருளைக் கொள்ளைக் கவியொளி கொண்டு த டுத்தனன் கூடி யாடவா அம்புலியே.
வேறு அட்டிற் புகையிற் கிடப்போர்க்கு அதிகம் படிப்பு ஏனென்ருல் “ஆளும் பெண்மை அர சென்ற அந்தக் கூற்றுப் பொய்யென்ருல் வெட்டிப் பேசு முரிமையிலை; வீட்டி லடிமை நிலை யென்ருல் வீரப்பெண்கள் விடுதலைக்கு வெளியில் வரவே தடை யென்றல் கொட்டி முழக்குஞ் சுதந்திரத்தின் கொடிதான் பறக்கு மோவென்று குமுறு முளத்தி னேடுகுரல் கொடுத்துத் தட்டிக் கேட்டுபுவி மட்டில் லாத கவிகொட்டு மன்ன! சிற்றில் சிதையேலே; மாதர்பெருமைக் குழைத்திட்ட மணியே! சிற்றில் சிதையேலே
வேறு
பாரதக் குறைதீர்க்கப் பாரதமிங் கேறியே பாரதிரும் பணிகள் செய்தாய்; பாரதிப் பட்டமொடு சுதந்திரச் சாரதியாய்ப் பகர் "சேத்ரக் கண்ணன்' போன்முய் நாரதரும் மாரீசன் சகுணிகளும் நடமாடி நல்லவரைத் துன்பு றுத்தும் நாட்டுக்கோர் தலைவனென நீநின்று பட்டதுயர் நலித்தசிறைக் கோட்ட மறியும்:
பூபாளம் 29

Page 17
நீரறியும்; நெருப்பறியும்; நெடுந்தென்றல் தானறியும்; நிலவுலகம் யாவு மறியும்; நீரோட்ட "வறுமையுடன் போராட்டம் புரிந்ததனை நித்திரா தேவி யறியும்; வாரணம் பொருதி வரு வீரமர ணங்கொண்டாய், சிறுபறை முழக்கி யருளே’
மாசிலொளி விரிகதிரின் தேசொடு நிலைத்தவா! சிறுபறை முழக்கி யருளே. பேராண்மை கூறுபுறத் தினை கடைந்த ‘மந்தரம்" பேசுமுயர் "நூழி லாட்டுப்', பெருந்துறையைக் கண்டுகரை சேர்ந்தவன்; பொன்னிமயப் பிறங்கலெனுந் தடந்தோள் மாரன்; * ஊராண்மை’ புரிதலிலே பேராத உளவீரன்; ஒதுகவி யாவற் றில்லும் * உச்சிமிசை வானிடிந்து வீழுகினும் அஞ்சாத" ஒருபொறியை ஊதி விட்டோய்! VM ஆராத வார்சிலையில் அம்பென்ற சொற்தொடுத்தே அகிலமெலாம் பாய விட்டோய்; அஞ்சாது சிறைசென்றுங் கெஞ்சாத முறைநின்றும் அனைவர்க்கும் செயலில் "வீரம்" சீராகப் பயிற்றியொரு நேரான வழிசமைத்தோய்! சிறுதே ருருட்டி யருளே, ベ தெளிந்த நவச் சுவைசொட்ட மொழிந்தகாப் பியத்தலைவ! சிறுதே ருருட்டி யருளே,
總 t பாரதியும் பைந்தமிழும்
D எம். ஏ. எல். அசோமத்
நமக்குத் தொழிலென்று நற்கவிதை ஆக்கித் தமிழுக் கணிசெய்த தாசன்-இமைப்பொழுதும் எம்மை அகலாமல் எம்மோடுஞ் சாகாமல் இம்மா னிலம்வாழும் ஏறு
11: லர், பெருமாந்தர். பாமரர், நற்புலவர் சாலப் புரிந்திருப்பர் சந்தப்பா பாரதியை
பூபாளம்30

பேசும் படம், மேடை, பத்திரிகை, வானுெலிகள் பேசாப் பொழுதுண்டோ பெய்த தமிழ்மழையை? பிற்புலமா? நற்றலைப்பா? பின்னணிக்குப் பாடலொன்மு? வெற்றியதா? வேதனையா? வீரமதா? காதலிப்பா? நாட்டின் அரசியலா? நாவளமா? ஆத்திகமா? போட்டிக் கவி,கதையா?- போக்கிடம்யார்? பாரதியார்! எங்கும் எவருக்கும் ஏறுகவி பாரதியோர் பொங்கும் கருவூலப் பொந்து.
நாகாக்க வில்லை; நறுக்குத் தெறித்தாற்போல் பாகாத்துக் கோத்தான் பணிந்து.
ஓசை முதல எழுத்தெலாம்; அத்தனைக்கும் ஆசைக் கவிசெய்தான் ஆய்ந்து.
கண்ணுேடு கண்ணிணை நோக்கொக்க வாய்ச்சொற்கள் மின்னும் புதுக்காதல் மீது.
நாயென்றும் பேயென்றும் நம்மையும் காளியையும் வாயாறச் சொன்ன வளம்
மரபு தவருமல் மாற்ருருந் தேடப் பிரபுத் தமிழ்தந்த பீடு!
கவியோ கதைதானே கட்டமைத்து யாக்கும் எவருமோர் பாரதியாய் ஆகத்-தவமியற்றும் நெஞ்சத் தவாவொன்று நேரக் கவிசெய்த அஞ்சாத் தமிழ்நெஞ்சின் அண்ணலவன்.--செஞ்சொற் படைப்புக்கள் யாதெனினும் பாரதியின் மேற்கோள் இடைப்படாத தற்கில்லை ஏற்பு
அம்மையின் பத்தியிலே ஆழ்ந்து திளைத்திட்டான்: கம்யூனிஸ்ட் காரர் கடிந்து பிரியவில்லை. ஜார்மன்னன் வீழச் சமைந்த உருஷ்யாவை மார்தட்டிப் போற்ற, மறைவல்ல ஆஸ்திகர் யார் கூசிச் சுழித்தனராம்? கொள்கைக்கு மாருக மீசை வளர்த்திட்டான்; மேலார் புலையரென்ருன்;
ஆரியரே யாருமென்முன்; ஆர்ப்பரித்த பார்ப்ப்னன்யார்?
ஆரியத்தர் அல்லாதார் ஆண்டவனின் கோவிலுக்குள் வந்தால் கொலைதான் வருமென்னும் பக்தரினம் வந்தித்துப் பாடுவதோ வல்லானின் கீதங்கள்!
Lj6TTT fi 3

Page 18
எல்லா மதத்தவரும் ஏற்றுப் பரவுகின்றர்! பொல்லாத காதலரும் போற்றிப் புகழுகின்ருர்! ஆலைகள், சாலைகள், அங்காடி, ஆள்மன்றம், ஒலை, வயல்வெளிகள், ஒயாக் கலைநிலைகள், வீடு, வெளியெங்கும் வெவ்வேறு தன்மைத்த மாடமுதல் கூடுவரை மையலொடு பாரதியைப் பங்கிட்டுக் கூறடிப்பார்! பாவம் கவிஞனிவன்! சங்கப் புலவர்க்கும் சாராப் புகழமுது அண்ணல் கவியிவற்கு ஆகும் பெருமையினை
எண்ணப் புதுமைதான்! ஏன்?.
தேவை. தெரிந்து தெரிந்தவற்றுட் சாறெடுத்துக் கோவைப் படுத்துதற்குக் கொண்டதமிழ் - யாவும் உணர்ச்சிப் பிழம்பாகும்; ஊர்நாடும் சந்தம் இணைத்த தவன்வெற்றிக் கேது.
"ஞானரதம்" ஏறி நகர்ந்திட்டால் கற்பனையின் கான வளத்திற் களிப்புறலாம். - வானின் வசமுற்ற தத்வம் வசனகவி தையில் பொசிந்து மழையாகும் பூ,
குயிற்பாட்டில், கோகுலத்துக் கண்ணனவன் பாட்டில், சுயசரிதைப் பாட்டில், சபத - நயம்மிகுந்த பாஞ்சா லிப் பாட்டில் பதித்திட்ட வைரங்கள் தீஞ்சுவைகொள் காவியத்தின் தீர்ப்பு.
சங்கப் புலவரெலாம் சாற்றும் கவிதைகளில் தங்கிக் கிடக்கும் தமிழ்ச்சொற்கள்- பங்குபெறும் பண்டிதர்க்கு மட்டுந்தான்; பாமரருக் கன்றென்ற பண்டுநிலை வேரனுத்தான் பாய்ந்து.
மரபென்னுஞ் சட்டையினை மாட்டித்தான் நின்முன் : தரமான நன்னடைன்யத் தந்தான்;-சிறைப்பட்ட தாயின் விலங்கைத் தகர்த்தான்; தமிழ்க்கவிஞர் ஆயிரமாய் ஆஞர் அவற்கு
மன்னனுக்கும் வள்ளலுக்கும் மண்டியிட்டு வாழ்ந்திருந்த அன்னைத் தமிழினியை ஆதரித்துத் தன்னுடைய தேரினிலே வைத்துத் தெரு, வீதி யாயிழுத்தான் பாரில் அவள்வாழப் பார்த்து.
S LALTLLLSLLSLLMSSSMLLLLLSLSLSSLSLSSLSCCSSSLSMMkSCCCL LLLLLLLLSLSSSSS SHSS
பூபாளம் 32
i.
i

தமிழைத் தமிழுக்கே தத்தளித்த பான்மை
நமக்காகா தென்றந்த நல்லான் - தமிழில் விலகுக்கே செல்வமென்முன்; ஒப்பற்ற நீதித் தலமிட்டான்: தாய்மொழிக்குத் தொண்டு!
தத்துவங்கள் அள்ளித் தெளித்தான் வசன கவி; இத்துறையில் இன்ருேர் இனிய தமிழ்-முத்தமிழாய்க் கங்கு கரையின்றிக் காட்டுப் புதுப்புனல்போல் துங்கி நுரைக்கும் நுழைந்து.
'யாப்பையும் கைவிடாதே! யாக்கக் கடினமெனின் தோப்பாய் வசன கவி தோற்றுவிப்பாய்! - மூப்புக் கருவேதான் வேண்டுமென்று காதல் தமிழின் இருவேறு சங்கெடுத்தான் ஏன்?
குறுகியதோர் வட்டத்தைக் கொண்டதனுள் நின்று மறுகிக் களைக்கவில்லை: மாருய்ப் - பொறுப்பாய்ப் பலவும் நனியுணர்ந்து பாடியதால் ஆனன் உலக மகாகவியாய் உயர்ந்து.
சன்மானம் வேண்டாத் தமிழ்நலமி, அஞ்சாத தன்மானப் பாவால் தலைநிமிர்ந்தான்!. பின்ஞேர்க்குத் தாரமாகித் தாயாய்ச் சகோதரியாய், நண்பியாகிப் பாரதியாய் ஆனுன் பரிந்து
நாட்டிற் குழைத் தற்கும் நல்ஞானம் பெற்றிட நிற்கும் பாட்டுக்கும் உண்டுநல்ல பங்கென்று- ஏட்டுக்குள் தூங்கிக் கிடந்தவல்ல துய தமிழதனை வாங்கி வளர்த்தான் வலிந்து
பாரதிபோல் பல்லோரும் பர்ப்புணைய முன்வந்தர்ல் பாரீஸில் மட்டுமல்ல; பார்முழுதும். விாரியைப்போல் செந்தமிழின் ஆட்சி சிறக்கும், சிறப்பள்ளிக்கும், சிந்தையிற் கொள்வோம் செழித்து.
நாட்டுக்கும் பெண்ணுக்கும் நல்ல விடுதலைக்கும் பாட்டனவர் மூடப் பழிக்க வழக்கிற்கும் காட்டானின் சாதிக் கயமைக் கடிமைக்கும் வேட்டாகப் பாட்டமைத்த வேந்து.
பூபாளம் 33
i
نـحـه
i

Page 19
--மேற்கோட்காய்ச்
சாற்றி அவன்புகழைச் சங்காரம் ஒய்ந்தவுடன்
டு வெறிதாகிச் சோம்பாமல்
பழம்பெருமை வாய்பேசிப் பாழடிக்கும் நம்மோர்
வோம் நாம்.
தொழும்பதனைச் சாடிச் சுடுகாட்டுக் கேவ
புடமிட்டுச் செய்தான் புரட்சிப்பா ஆயிரங்கள்,
சீருற்ற நந்தமிழ்த்தாய் சேய்கள் பெறுகன்ருள்
பாரதியாய்ப் பல்லோரைப் பார்க்கு.
நூற்ருண்டுக் காரணத்தால், நூற்பாவின்
எழுகென்று கூவி எழுந்தான்; திரிந்தான்
முழங்கி முரசங்கள் மூத்து.
தடம்விட்டு மாறித் தரங்கூட்டித் தங்கப்
வேற்றுக்கண் கொண் தாற்றுக்கள் நாட்டிடு
‘qe u-1759 soạsas og flewogaetofīņđì uso (FIÚīr70.3 șes, 1,9 torņi,rmųj uso, |&)uegohn Qū iş9gj qi@ọrm ustno 11,9 u-ı-ādī) fng) urte urīg) sigụdeo@so qo UTTra qosmaņ@ 1ț9-a „go Jorgis)?,
· 1,9 uolų9@ | 491/fessi@solo qľđfigmėjșH @@ređ) u to thØgțņurīgo IT logo.Hızı Log) 1çoğ199,4ıfødsfa, (1990eagh Qs&stosto qe use) șđỉosofi yaṁ : solisiyoo Ɔ@@les 1971 igeųosłėtizirie)
o si ugi soos $134?) do 1998) igogųose rm{filum (g) urīg) Çırp ugnaffīņālo 1,9° (poolși foto) qıñ) og grosso .thog), 41@@icsggp.u-ı urısıơisotno *nog) o się5h. og uæg), y uogÐrngolo
1. urīņo, smurtos@f7-igs qajn sigolo q1@osfîrg rmgogogołę 1ņogmagan laen owo georg Øsę a urīns as ges@gs | rn urteofi ușeț¢fiko ミ93gggsagb*g ggeeggう
34
Լեսոտու ն

5 - இறை தியானம்
அல்லாஹ்வை எண்ணி அலங்காரங் கொள்ளுதலே உள்ளத் தழகென் றுணர். அந்தரங்க மாய்த்தொடர்பொன் ருள்கின்ரு னேகனுடன் வந்திப்பான் நெஞ்சில் விழைந்து. நிரம்பிவிடும் அல்ஹம்து லில்லாஹ்வால் மீஸான் தராசென்று நெஞ்சுறுத்தித் தாங்கு. அல்ஹம்து வில்லாஹ்வும் சுப்ஹானல் லாஹ்வும் நிலம்வான் நிறைக்கும் நன் மை. இருக்கை, படுக்கை,வழி யின்றே லிறைநினைவு வாத்த மவனமனம் வை, d வானவர்கள் சூழ்ந்திருப்பர் வல்லா னருளமைதி பூண்பர் தியானிப்போர் பூண். தியானிப்பா ரில்லும் தியானியாதா ரில்லும் உயிருள்ளார் மாண்டாருக் கொப்பு. தூங்குமட்டும் தூயான் தியானித்தால் கோருவன ஆங்குண்டு மண்விண் அவர்க்கு. செய்கைவேறில்லை தியானம் தவிர்த்தொழித்தால் உய்ய அவன்வருத்தம் ஓர். விலக்கவழி வேறில்லை வெய்யஷைத் தான நலம்பாய் தியானத்தை நாடு.
பூபாளம் 35

Page 20
6. இறை (பொது)
எரித்தாலும் வெட்டினலு மேகற் கிணையாய் ஒருக்காலும் வையாதே ஒன்று. பாத்திஹா வேமருந்து பல்லார் பிணிகட்கும் சாற்றும் மரணம் தவிர்த்து. தூய மனப்பேச்சும் தோய்ந்த கொடையதுவும் நேய இசுலாமென் ருேர். ஏழை புவியோர்முன் ஏங்கிப் பயனில்லை ஊழகலும் ஏகனையே ஓர். இறைவன் விதித்ததனை ஏதொன்றும் மாற்ரு திறைஞ்சுதலே ஏற்ற திறைஞ்சு. நற்செயல்கள் சேர்ந்துவிடின் லாஇலாஹ இல்லல்லாஹ் பொற்றிறப்பாஞ் சொர்க்க புரிக்கு. பூநிறையப் பாவம் புரிந்து மிணைவையா மானிடனுக் குண்டாம்மன் னிப்பு. மார்க்கப்போர், பள்ளிவாசல், மாண்புடைத்தாய் இல்லம்சேர் வார்க்குப் பொறுப்பவ் வலன். இருகைக்குள் வானும் இரும்புவியுந் தேக்கிப் பெருமைகொள் வான்மறுமை நாள். ஏகற் கிணைவைத்தல் ஈனக்கொலை சோரம் போகல்மாப் பாவுங்கள் போக்கு.
இலங்கை வானெலியின் இரவு நேர முஸ்லிம் நிகழ்ச்சிகள் பலவற் றைக் கேட்கும்போது அடிக்கடி புளித்த நாற்றமும் வருகிறது, ஆட்டு ரலின் ஒசையும் வலுக்கிறது.
வெள்ளிக்கிழமை தோறும் ஒலிக்கும் "இலக்கிய மஞ்சரி* மட் டும் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது. புதிய கோணங்களில் புதிய பல அம்சங்கள் இலக்கியப் பிரியர்களைக் கவர்வதாக உள்ளன. வெகு விரைவில், யாப்பிலக்கணவகுப்பொன்றையும் இதில் புகுத்த, இதை நடத்தும் கவிஞர் ஜவாத் மரைக்கார் அவர்கள் விரும்புவதாக அறிகி ருேம். வரவேற்கிருேம். குறிப்பிட்ட இந்நேரத்தில், தொலைக்காட்சி வகுப்பு வானெலியின் இரண்டாவது சேவையிலோ யாப்பிலக்கண யிலோ இல்லை என்பதையும் நாம் திட்டவட்டமாக அறிகிருேம்.
uromrar, * 36*

ஈழத்திரு நாட்டின் தமிழிலக் கிய வரலாற்றில் கிழக்கு மாகா ணத்தின் பங்களிப்பு சொல்லுந் தரமன்று. கிழக்கு மாகாணத்தில் பல்வேறு புலவர்கள் காலத்திற் குக் காலந் கோன்றிப் பைந் தமிழ் மொழிக்குப் அணியும் செய்து போந்தனர். இத் தமிழ்ப் பாரம்பரியம் இன்று நேற்று தோன்றியதன்று. பன் னெடுங் கா லத் திற்கு முன் பிருந்தே இது தொடர்ந்து வரு கிறது என்பதற்குப் புலவர் அகி லேசபிள்ளை நல்ல உதாரணமா 6 If I.
இவர், ஈழத்துக் கிழக்கு
மாகாணத்தில் திருக்கோணமலை
யிலே தோன்றியவர். 1815 ம் ஆண்டு மாசி மாதம் இவர் பிறந் திருக்க வேண்டும் என நம்பப் படுகிறது. திரு. வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வராகத் தோன் றிய இப் புலவர் மணி, இளமை யிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர்.
பணியும்.
விருத்தம் UT u ,
வித்தகர்
அகிலேசபிள்ளை
எஸ். ஐ. நாகூர் கனி
திரு. குமார வேலுப்பிள்ள்ை என்பாரிடத்தில் தமிழைத் துறை போகக் கற்றவுடன், தனது சிறிய தந்தையராகிய தையல்பாகம் பிள்ளை என்பாரிடத்தில் ஆங்கி லத்தையும் கற்றுத் தேர்ந்தார். எனவே, இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் நன்கு
புலமையுடையவராய்த் திகழ்த்
தார்.
சுமார் பதினுேராண்டுக்காலம் அரசினர் கவ்லூரி ஒன்றில் இப் பெருமகனர் முதல்வராகப் பணி யாற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் கத்தசாமிக் கலி வெண்பா, நெஞ்சறிமாலை, விசா லாட்சி விருத்தம் ஆகிய நூல்கள் சிறப்புடையன. திருக்கரசைப் புராணம், வெருகலம்பதி சித்திர வேலாயுத சுவாமி காதல் ஆகிய இருநூல்களை இப்புலவர் பதிப் பித்துள்ளார். :
இதுதவிர, அவ்வப்போது தனிப்பாடல்களும் இவர் எழுதிய துண்டு. அவை அச்சு வாகனம்
பூபாளம் $7”

Page 21
usw.wi so.|- 0 "அன்பிதயன் 09 எங்களைக்கண்டு. Louisìı35T (3.35rrif
@LuTfia)). நாங்கள் கைமாறும் ம்ாதர்கள். எங்கு, எப்போது, எவரிடம் இருப்போம் என்பதை அறியாதவர்கள் பஞ்சமா பாதகங்களுக்குக் குரல் கொடுத்துஊக்கமளிப்பவர்கள். எங்கள் தயவிஞல் வசதி பிறக்கின்றது. நாங்கள் வேஷதாரிகள்!
காலத்தில் புலவோர் வாழ்ந்த அகிலேசபிள்ளையே
மரண
ஆண்டுகள்
அஃது
விளங்கியவராவர்.
இவர் 1910ம் ஆண்டில்
துருப்பிடிக்கலாயின.
மானுர், சுமார் 57
வாழ்ந்த காலத்தில் இவர் செய்த
தமிழ்ப்பணி குடத்து விளக்கா கவே ஆயிற்று. பழந்தமிழ் இலக்கி யங்களைக் கொணரும் திருப்பணி
தொடங்குமேயானுல், இளந் தலை முறையினருக்கு ப்
இவர் வாழ்ந்து ற்ற வேறு பல
பெரும் பயனுடைத்து.
போழ்தும், சிறப்புற்று
ஏழுமலே
தரித்திர தேசம் என்றெரு ரரஜ்யம்
தரித்திர தேசத்தில்
தினமும்எலும்புருக்களின் தொகை அதிகரிக்கிறது.
அவர்கள்பசியையே தின்று பசியாறிக் கொண்டிருப்பவர்கள்.
→ssä Go- - - எவருமே தொழில் செய்வதில்லை; Gou&vuoảvovitú logrở&& wuyub @ổvåv
@Liras, sitt grrrl's Log&#@*aruquélőv&u! அவர்களுக்குத்தான்* Quirgs;Gair @sou-luir Gae! og søurïa;ą flöör
தேசீயக் கொடிசுருண்டுபோன விலா எலும் புகள்; அவர்களின்
தேசீயச் சின்னம்ஒட்டைப் பாத்திரம்.
அவர்களின் தேசீய கீதம் “...gyıbıdır. I jošę; 3) ''
水-ąys. «Tử). Cyborøvriș水
础歌z 心, 5,徐 概娜碱就 顺心购始 ,慨趾沿只 御调状吨 ,慨风娜) 如以昭础 颐感燃燃雕 湖浏肥 雕细8?所 ș șaQ Q 世 후 ) 홍 毋 ,如娜
·]33 岛沿&# に、� 伊本Eདྲི་ཁྲི་ 露娜 歌伍圆 Q江 ‘蛭,泛 班命,慨 爪涯邦 山脉 나, 플 홍 野 ?
பூபாளம் 38

புதுக்கவிதை
(ஒர் ஆய்வுக் கட்டுரை)
1
தமிழ்க் கவிதைத் துறையில் அண்மைக்காலமாக ஒரு பரிணும வளர்ச்சியோடு தனியிடத்தைப் பிடித்துள்ள புதுக்கவிதை வடிவம் பற்றி அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன . இப்புதுக்கவிதை பற்றிய தோற்றமும் வளர்ச்சியும் குறித்து அறிஞர்களினதும் கவி ஞர்களினதும் கட்டுரைகளும், தெளிவுரைகளும், வாதப் பிரதி
கவின்கமல்
வாதங்களும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை வடிவம் தமிழ்க் கவிதையின் தனி வடிவமொன் றலல. அதன ஆரமய வடிவம
ஆங்கிலக் கவிதைகளிலேயே பிறப்
பெடுத்தது. இவற்றை Free Verses gy6ö6vgy Modern Verses என அழைத்தனர்.
குறுகிய நேரத்துள் விரி வான ஒன்றை எதிர்பார்க்கும்
இவ்வுலகம், நீண்ட கவிதைகளை வாசித்துத் தெளிவு தேடும் அள வுக்குப் பொறுமையற்றிருப்பத னல், குறுகிய நேரத்துள் வாசித் துத் தெளிவு பெறக்கூடிய குறு கிய கவிதைகளையே வரவேற்றது. இதுவே புதுக்கவிதையின் தோன் றலுக்கு உரமாகியது. அத்தோடு இவ்வடிவத்தால் கிண் டல், சாடல், குத்தல் போன்றவற்றை இலகுவாகக் கையாள முடித் தமை மற்ருெகு காரணமென αυπιρ.
- ஆங்கிலத்தில் ' தோன்றிய இவ்வடிவம் நாளடைவில் வேற்று மொழிகளான லத்தீன், ருஷ்ய, பாரசீக, அரபி, ஹிந்தி, உருது போன்ற மொழிகளில் அதிவிரை வாகவே புகுந்து கொண்டது. சிங்கள மொழியிலும் இவ்வடிவம் "நிசந்தஸ்" என்ற பெயரில், தமி ழில் வருவதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே புகுந்து நிலைநின்று விட்டது. அண்மைக் காலத்தில்தான் இது தமிழில் கையாளப்படலாயிற்று.
பழம்புலவர்கள் சிலரும் பார தியும்கூடப் புதுக்கவிதை பாடி
பூபாளம் 39

Page 22
முன்னேடிகளாக இருந்துள்ள னர் என்பது அசாத்தியமானதே. வெவ்வேறுபட்ட ஓசை, நடை என்பன கொண்ட அவை யாப் பிலக்கணம் பிசகாமலிருப்பது கவனிக்கத்தக்கது. புதுக்கவிதை மரபை மீறி-மரபு பிசகி எழுதப் படுபவை. ஆதலால் அவ்வாறன கவிதைகளைப் புதுக்கவிதைக்கு முன்னுேடி எனக்கொள்ள முடி யாது. (யாப்பிலக்கண மரபைத் தமது உயிராக மதித்த பாரதி அதனை மீற விரும்பியிருக்கமர் ட் டான் அல்லவா)
பாரதியின் கவிதைகள் எனக்
கூறப்படும் அவ்வாருன பகுதிகள் ஏர்தோ ஒர் உருவக-மரபுக் கவி'
தைக்குரிய மூலக்குறிப்புகளாக (Rough Notes) இருக்கலாம் எனப் புலமைத்துவமிக்க எனது நண்பர், கவிஞரொருவர் அடிக்கடி குறிப் பிடுவதை இவ்விடத்தில் உங்கள் கவனிப்புக்குக் கொணர்கிறேன்.
இருப்பினும் தமிழகத்தின் பிரப லமான புதுக்கவிதையாளர்களுள் 90 சத வீதமானேர் யாப்பிலக் கண மரபைக் கற்று, பின் மீறி, புதுக்கவிதை யாப்பவர்களாகவே உள்ளனர். அவர்கள் யாப்பிலக் கணத்தைப் பகிஷ்கரிக்காமல்,
துறக்காமல், புதுக்கவிதையானது"
யாப்பதற்கு இலகுவான வடிவம் என்பதாலேயே அத் துறை யில் உள்ளனர் எனலாம். யாப்பிலக் கணம் கற்றவர்களினல் எழுதப் படும் புதுக்கவிதைகள் இரசிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இவர்கள் புதுக்கவிதைகளிலும்
பூபாளம் 40
ஓசை, எதுகை, மோனை என்ப வற்றைச் சரியாகப் பிரயோகித் துச் சொல்லுக்குச் சொல் வலிந்து புகுத்த வேண்டிய நிலை தேவை
யில்லை என்பதனையும் நிலைநிறுத்து
கின்றனர். நாம் இப்படிக்கூறுவ தால் புதுக்கவிதை இவ்வாறு தான் அமைதல் வேண்டும் என் பது நம் கருத்தல்ல; வாதமுல்ல.
திகந்த (Horizontal)'வசனங் களை நோர்போக்காக (Parallel) அதாவது ஒ ன் ற ன் கீழ் ஒன் ரு க (சொற்களையோ சொற்ருெடர்களையோ) அடுக்கி எழுதுவதுதான் புதுக் கவிதை யெனக் கொள்வோரும், ஒரு மொழியில் காணப்படும் அடை யாளங்கள் அல்லது குறியீடுகளே (Symbols) இடை க் கி டையே வலிந்து) செருகி எழுதுவதுதான்.
புதுக்கவிதையெனக் கொள்ளும்
பித்தர்களும் இல்லாமலில்லைஇவர் கள் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு உதவாவிட்டாலும் இவவாழுன உபத்திரவங்களைச் செய்யாதுதமிழை அழகுபடுத்திப் புரட்சி செய்கிருேம் எனக்கூறி அலங் கேர் லப் படுத்தாமல் ஒதுங்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.
ஒன்றை மீறுகிருேம் எனின் மீறும் பொருள் குறித்த பூரண அறிவும் விளக்கமும் தெரிந்திருந் தல் வேண்டுமன்ருே? அதுபோ லவே ஒன்றை மீறியபின் புதி தாகக் கைக்கொள்ளும் பொருள் பற்றியும் அறிவும் விபரமும் தெரிந்திருந்தல் வேண்டும்.
எச்செயலுக்கும் அது செய் யப்படுவதற்கான ஒர் ஒழுங்கு

注
ਮੈਂ
法
今丰
妹
女
f
வகவத் தலைவர், மருத்துவக் கலாநிதி தாஸிம் அஹமது அவர்களுக்கும், சாய்ந்தமருது செல்வி சித்தி நாபிலா அவர்க . ளுக்கும், கடந்த 02-02-1983 ல் கல்முனையில் நடந்தேறிய திருமண வைபவத்தின்போது 'பூபாளம் சார்பில் வாசித்தளிக்கப்பட்ட திருமண வாழ்த்து
ஆசியுடன் பேசியுடன் ஊசியுன் பாசமருந் *தோசி"யிலும் "எாசி"யிலும் ஊர்சுகமாய்க் - காசினியில் தேசடையத் தந்துதவும் தாஸிமவர் நேச ணப் பாசறையில் வாசிக்கும் பா.
காக்கின்ற பாக்கன்னி கைக்கொண்டு பாக்கன்று ப்ாக்கின்ற நாக்கொண்டாய்; ஆர்க்கின்முய் - மேற்கொண்டும் ஊர்க்கின்று பேர் தந்த ஊக்கத்தில் வாக்கீந்து கோக்கன்னி ஆட்கொண்டாய்; கொக்கு! நோகாமல், போகாமல் நோகாத்தார் நீகாத்துப் பாகாத்தும் பூகாத்தாய்; பாகுன்னே - ஆகாயம், தீ, கால், நீர், பூகாக்கும்; தேகாக்கும்; மேல்கா க்கும்: வா, காப்பாய் ஏகிமணக் கா. . பாப்புள்ளும் யாப்பற்றும் பாப்பற்றில் நீபெற்ற பாப்பிள்ளைத் தோப்புக்கோர் யாப்பில்லை - மரப்பிள்ளாய்! தாய்ப்பற்றில் யாப்பில்லை; சேய்ப்பற்றில் யாப்புண்டு; வாய்ப்பறிவாய், காப்பறிவாய் வாழ்!
பேரூட்டும் ஈரெட்டுப் பாராட்டும் நீருற்றப் பார்போற்றும் சீர்மக்கட் பேறுற்று - நூறிவர்ந்து ஆரணத்தின் பூரணராய், ஆரியராய், விரியராய், லாரிசனே! ஆரணங்கே! வாழ்!
காலாண்டுக் கவிதை ஏடு
* அல் அஸ9மத் கவின் கமல் - (துணையாசிரியர்)
平捻书若轮书书书书台书

Page 23
(40-ம் பக்கத் தொடர்ச்சி) முறை அல்லது கரியக்கிரமம் (Procedure) 3 6v Gvsr ud sin so &a). புதுக்கவிதைக்கும் ஒழுங்குமுறை அல்லது இலக்கணம் இல்லாம வில்லை. இப்படி நாம் கூறுவது கூடப் பலருக்குப்புதுமையாகவும், வியப்பாகவும் சீரணிக்க முடியா கதாகவுமிருக்கலாம். இத்தொ டர் அப்புதுமையை விளக்குவ தாக அமையும்.
புதுக்கவிதை பற்றிய ஐயங் களையும் கொடுங்கோல்களையும் அகற்றுவதாகவே இவ்வாய்வுக் கட்டுரைத் தொடர் அமைய விருப்பதால், புதுக்கவிதையாக் கும் அனைவருக்கும் பயன்தருவ தோடு, புதுக்கவிதை யாக்கும் முறை, மரபுக் கவிதை யாப்பதை
விடக் கடினமானது எனவும் நிரூபணமாவதைக் காணலாம்.
(தொடரும்)
என் முதல் இரசிகைக்கு
G பீ. எம். புன்னியாமீன்
காதல் விபத்தொன்றில் நான் கவிஞனனேன். தான் கவிஞஞனதிலே பலரின் காதலனனேன். என்னை மனிதனுக மனிதனுக்கு இனம்காட்டிய முதல் இரசிகையே கவலேயை விடு! காலம் கனிந்துவரும், வரண்ட "பாலை'யில் வற்ருத நீரோட்டத்தைத் திசை திருப்பிய என் முதல் இரசிகையே உன்னுல்
வடிவில் இதம் கண்டேன். அங்கே -- வாழ்வின் ஒளி கண்டேன். அஸ்தமனம் உதயத்துக்காகவே. கண்ணே - காத்திரு; காலம் கனிந்துவரும். நிறைந்து வழியும் நீள்விழிக் குளங்களில் உன் கரு விழிப்படகுகள் நிலை த்ளும்பக் கூடாது. ஏக்கத் துறைமுகத்தில் நங்கூரம் இட்டாலும் உன் இதய ராகங்கள் மிகையாகி விடா. மெளன கீதமிசைக்கின்றேன் கண்னேமனக்கீதமி ைசக்கத்தான் உன் மன அர்த்தங்கள் எனக்குப் புரிகின்றன! அரங்கத்தில்ஏறிவிட்டேன்!
இனி- . . . ஆடியே முடித்திடுவேன்!
கண்ணே- w வின் மீன்களை என் விழிகள் வருடா. கண்சிமிட்டி ஒளிதேக்கும் அவை ளைவிடஒளி கொடுக்கும் மதியே. உன்னைத்தான் - என் விழிகளால் வருட முடியும். அதிலும் ஒரு விசேடம். என்றும் நீ முழுமதி! என்னை. மனிதனென்று காணுத் மனிதர்கள் w இன்று தெய்வமென்று
பூபாளம் 41

பூஜிக்கின்ருர்கள்! கண்ணே - கண் கலங்காதே! இதுதான் உலகமென்ருல் என்னை -
மனிதர்களுள் - மனிதனென இனம் காட்டிய உன்னைக் காலமெல்லாம் பூஜிக்கின்றேன்!
காதல் விபத்தொன்றில்-நான் கவிஞனுனேன். என்ான மனிதனுக மனிதனுக்கு இனம்காட்டிய முதல் இரசிகையே, கவலையை விடுகாலம் கனிந்துவரும்,
உறங்காத உறவுகள்
அன்பே என் மனவனத்தில்
தோன்றிய
கண்ணிர்ப் பூக்களைக் கவிமாலையாக்கினேன்!
வானரக் கைப்பட்ட மலர்மாலையானது. காதல் காவியத்தின் கறைபடிந்த அத்தியாய்ங்களைக் கண்ணிரிலேயே எழுதினேன். இப்போதும். மலர்ந்தும் மலராத அந்த உறவுகளே . அணைத்துக் கொள்ள முகாரிகள் - ... . . பின்வாங்குகின்றன.
இ கே. எஸ். மனுேகரன்
S SS) Է 凯墨鳍 巽 SS E S ミ繋 Q ミ5 ཌི,་གྱི་ වූ 을 P སྤྱིའི་ རྒྱུ་ উ ঊ ঋ ৯ 69 82 重 sና፻፧ 羅 :
' ನ್ತಿ, ವ, S) 器器 ། ཕྱི་
- S. SR. R 三 3 O 3. S G) C S. 氢 ܗ ܢܺܝܰܐ 客鲨 9q 望 S.
Ab SD È è
གླུ་ སྤྱི་ ཚོ S་ C S C. s) g$ ở 3. སྐྱེ་ 社器鬣獸 @ 書。『リ 老
Եi 包
6 S 은 體幫影 སྤྱི་སྤྱི་སྤྱི་ 3. క్లికీ క్రీ కిక్ క్లిళ్లి ଜୋତ 5 , 5 iš Š. , 오
F (s
༦།བློ་ཐ་ 3. Ե։ GED
S.
பூபாளம் 42

Page 24
அரச பொற்கிழிக் கவிஞர் 5·占· ஞானப்பிரகாசம்
பாரதிக்கு நூற்ருண்டு விழாக் கொண்டாடும் இந்நாட்களில், பாரதி பரம்பரையினர்களான கவிஞர்களைக் கெளரவிப்பதுவும் நமது கடமையாகிறது. அந்த வகையில் இந்தக் கவிதை ஏடான பூபாளம்? இதழுக்கு ஒரு கவிஞரை அறிமுகப் படுத்திக் கெளரவிப்பது பாராட் டத்தக்கதொரு அம்சமாகும்.
"ஞானி’ என்று அன்பாக அழைக்கப்படும் கவிஞர் ஞானப்பிர காசம் ஓர் இயற்கைக்கவிஞர். மரபுவழிக் கவிதைகளைக் கடந்த அரை நூற்ருண்டுக் காலமாக எழுதி வருகின்றர்.
பசுந்தீவு என்று வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருக்கும் நெடுந் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் ஞானி. கொலம்பகம் புனிதவளனர் சாதன கழகத்தில் சிரேஷ்ட வகுப்பை முடித்துக் கொண்டு மட்டு நகர் புனித அகுஸ்தினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை யில் இருந்து 1933 ல் வெளியேறியபோதே கவிதை புனைய ஆரம்பித் தார். மட்டுநகர் - உப்போடை புனித திரேசா கன்னியர் கழகத்தில் முதன் முதல் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது முது தமிழ்ப் புலவர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, வண. சகோதரர் P. இன்னு சி முத்து S. S. ., முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடி கள் ஆகியோரிடம் பண்டிதப் பரீட்சைக்குப் பாடம் கேட்கும் வாய்ப் புப் பெற்றவர் இவர். சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் முதன் நிலை-இடை நிலைத் தேர்வுகளிற சித்தியடைந்துள்ளார்.
1939 ஆம் ஆண்டு மட்டுநகர் விட்டு வெளியேறி மன்னர்-விடத் தல் தீவு - பருத்தித்துறை - வதிரி கரவெட்டி உயர்தர வித்தியாலயங் களிலும் யாழ் சென். சார்ல்ஸ் மகாவித்தியாலயத்திலும் அதிபராக இருந்து அரும்பணி யாற்றியவர். நெடுந்தீவு மத்திய மகா வித்தி யாலயத்தில் அதிபராகச் சேவையாற்றிய பின் ஒய்வு பெற்ருர்,
1935 இல் வீரகேசரி மூலம் நடத்தப்பட்ட ஒரு வெண்பாப் போட்டியில் முதல் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலக ஈடுபாடும்
பூபாளம 43
 

சவிதை பாடும் ஆர்வமும் கொண்டார். அதன் பிறகு ஈழத்திலும் சமிழ் நாட்டிலும் பரிசுகள் பல பெற்று ஈழ நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தவர் கவிஞர் ஞானி. அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங் சம் பாரதியின் நூற்ருண்டு விழா தொடர்பாக நடத்திய சிறு பிர பந்தப் போட்டியில் 'பாரதி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலுக்கு (புதற் பரிசு பெற்ருர். தமிழகக் கவிஞர் புலவர் வேந்தஞர் தொகுத்த * AML POETS TODAY" என்னும் ஆங்கில நூலில் நமது கவிஞர் ஞானப்பிரகாசம் பற்றிய குறிப்பும், “காட்டரும் பணயக்கைதிகளும்’ என்னும் கவிதையும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடக்கூடியன.
சமய அறிவில் இரண்டு "டிப்ளமோக்கள்’ பெற்றுள்ள க்விஞ் ரவர்கள் நெடுந்தீவு கிழக்கு கி.மு, சங்கச் செயலாளராகவும், கிரா மச் சங்க உறுப்பினராகவும் இருந்து ஆற்றிய சமய - சமூகப் பணிகள் போற்றத்தக்கவை. கவிஞர் அவர்களது பாரியார் றெஜிஞ நாகம்மா வும் உயர் வித்தியாலயங்கள் பலவற்றில் உப அதிபராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இலக்கிய நெஞ்சம் கொண்ட அம்மையார் கவிஞர் இயற்றும் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடுவதுண்டு.
யாரையும் அலட்சியம் செய்யாத அருங்குணமும், இனிமை யுடன் பேசும், பழகும், பண்பும் கொண்ட கவிஞர் பண்டைய இலக் கியங்களிலும் ஆழ்நத அறிவு கொண்டவர்.
ஆற்றலும் அறிவும் பண்பும் கொண்ட கவிஞர் க. தம்பிப் பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் ஈழத்துத் தமிழ்க் கவிதை யுலகுக்கு மேலும் நற்பணியாற்றப் பூபாளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித் துக் கொள்கிறது.
VN Σ தெளிவத்தை ஜோசப்
நன்றி - வித்துவான் ச. அடைக்க்லமுத்து
கோகிலம்
கோகிலம்’ (கவிதைப் பிரசுரம்) கண்டோம்.விடாமுயற்சிதான் கவிதை ஏடுகளுக்கு அத்தியாவசியம். கோகிலத் தைத் தொடர்ந்தும் சந்திக்க ஆவல். கவிதைக்குக் கவிதை காணப் படும் எழுத்துப்பிழைகளைத் தவிர்ப் பது எல்லாவற்றையும்விட அத்தியாவ சியமானது.
திரு. க. த. ஞானப்பிரகாசம்
பூபாளம் 44

Page 25
குறும் பா
“புல்வெட்டித்துறைப் புலவர்”
"மகாகவி உருத்திர மூர்த்தி அவர்கள் தமிழ்க் கவிதையுலகுக் காந் றிய மாபெரும் பணிதான் 'குறும்பாவை நமக்குத்தந்தமை. இவரைப் தொடர்ந்து ஒரு சிலரே குறும்பா இயற்றியுள்ளனர். கலைவாதி கலீல், எம். எச். எம். ஷம்ஸ், ஜவாத் மரைக்கார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். குறும்பாக்களை யாத்தல் சற்றுக் கடினமானதொன்ரு கையால்தான் பலர் இதனைக் கையாளவில்லை என நம்புகிருேம். குறும்பாவுக்கான இலக்கணத்தைக் கீழ்க்கண்டவாருக 5 வரிகளில், ‘மகாகவி* தந்துள்ளார்.
5, Tul காய் தேமா
காய் s 4 ти GSudar காய் காய் காய் காய் 4пru காய் Ĝ335 LD ft.
காய் எனப்படுவது, கருவிளங்காயாகவும் கூவிளங்காயாகவும் இருக்க 6})TTL),
குறும்பாக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்பது நமது கருத்தாகும். முதலாவது பிரிவு, மேற்கண்டவாருகக் கருவிளங்காய் அல்லது கூவிளங்காய் எப்படி வேண்டுமானலும் கலந்து வருவது. கடந்த இதழ் பூபாளத்தில் உள்ள 19 குறும்பாக்களும் இப்படி யானவை. தனிக் கூவிளங்காய்களும் வரலாம்.
இரண்டாவது பிரிவு, தேமா எவ்வாறு முதலிருகடையடிகளின் ஈற்றுச் சீர்களாக வகுகிறதோ அதைப்போல் புளிமாவும் வரலாம் என்பது. இப்படிச் செய்வதால், ஏராளமான வார்த்தைகள் நமக்குக் கிடைக்கின்றன. தனித்தேமாவின் யாக்கம், வார்த்தைப் பஞ்சத்துக் கொரு காரணமாகும். இப்பிரிவிலும் முதற்பிரிவைப்போல் கருவிளங் காய் / கூவிளங்காய் எவ்வாறு வேண்டுமானலும் உபயோகப்படுத்தப் Lul —6a) fritb.
உ -ம்:
உன்செலவு போகவுள்ள வருவாய் ஊரவரின் சொத்தாகும் அறிவாய் ஒழித்ததனை நீவைத்தால் ஒரிறைவன் உனைநரகில் ஒடுக்கிடுவான் தானம்செய் விரைவாய்.
பூபாளம் 45

மூன்ருவது பிரிவு மிகவும் கடினமானதென்றே கூறலாம்" வெண்ப்ா இயற்றுவதை விடக்கடினமான செயல் இத்தகைய குறும் பாக்களை இயற்றுதல். ஏனெனில், இவ்வகை, வெண்பா இயற்றும் வெண்டளைகளைக் கொண்டதாய் அமைதல் வேண்டும். இதனை நாம் "வெண் குறும்பா" என அழைக்கலாம். இவவிதழிற் பிரசுரமாகியுள்ள அனைத்துக் குறும்பாக்களுமே இப்பிரிவைச் சார்ந்தவை.
இதன் இலக்கணம் வருமாறு: கருவிளங்காய் அல்லது கூவிளங்க்ாயில் தொடங்கலாம். கருவிளங்காய் / கூவிளங்காய் கூவிளங்காய் தேமா
கருவிளங்காய் கூவிலங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் சேமா. மா முன் நிரை வரக் கவனித்தலே அதன் முக்கியமாகும். இத் தகைய வெண்குறும்பாக்கள், வெண்பா வினத்திலொன் ருய்ச் சேரும் போது வெண்பா சிறப்புறுவதுடன், வெண்பா பாடுவோருக்கும் நேர்த்தியான சவாலாக அது அமையும்.
(தேமா அல்லது புளிமா என்பவை ஒரே ஓசை நயமுடையவை யாக - மோனையுடையவையாக இருப்பது அவசியம் ஒவ்வோரடியின் முதற்சீர் முதலெழுத்துக்கள் எது கையுடையனவாய் அமைவது அவசி யம். மோனையுடன் கூடுமானுல் மேலும் அழகுறும் )
சேலை அணிந்த சிலை
சேலை யணிந்த சிலையொன்று செங்கமலக் காலைப் பெயர்த்துக் கடைகள் சூழ்-சாலை அருகால் நடந்ததுவே! அவ்வ ன் டைப் பேட்டின் முருகா லெனயிழந்தேன் மொய்த்து. காவண்டு கானின் களிகொண்டு காவிலலர் பூவென்று சுற்றும் புதுச்சேலைl- மாதன்று தன்மேனி தன்னில் தரித்திருந்தாள்! அன்னத்தின் பொன்மேனி நீந்தும் புணை! சங்குக் கழுத்தும்பொற் சங்கிலியும் போந்தைமர நுங்குக் குளிர்முகமும் நூலிடையும் - தங்கத் தமிழொழுகும் வாயுந் தளிருடலும் இன்ப அமிழ் தொழுகும் வாயுமுடை யாள்! வெள்ளி எனபமின்னும் வெண்முத்துப் பன்னிரையும் துள்ளி விளையாடுந் துப்புரவும் - அள்ளி முடித்திருக்கும் பூங்குழலும் முன்றிரண்ட மொக்குந் தடித்திருக்கும் பெண்ணுந் தளர்! வாவென் றழைக்கும்! வணிதைக் கனிமகளோ பூவொன்று சொட்டும் புதுத்தேனே? - நா வொன்று போதாதே உன்னைப் புகழற்கு நின்னழகு ஏதேதோ செய்வ தெனை? இ கிண்ணியா அலி
Luff6mb 46

Page 26
கனவு கண்சுவரில் கனவுப் படங்கள் ஒன மூலக்கொன்ருய்த் திரும்பத் திரும்ப. ஒரு முறை பார்வையால் ஒற்றிப்பின் மறுமுறை இடம் மாற்ற, மீண்டும் புதிது! நேற்று - தொற்றி உணர்ந்ததனை (நேற்றுத் தொற்றி.) நெற்றி புடைக்க யோசித்தும்
பற்றிக்கொள்ள முடியா மனஸை
நெற்றிக் கண் இதத்தால் நானே எரித்திருப்பேன். நாளையை வெறித் திருப்பேன். சொந்தக் கனவுகளைச் சந்தைச் சரக்காக்கும்
மஞ்ச மனிதனை என்னில்
இனம்காட்ட தர்ம வியாக்கியானம் என்ன
... " சொல்ல? கண்டு சொல்கிறேன்கனவில்!
S "பாத்திமா மைந்தன்"
காய்ந்த மரங்கள்
நீர்க்கு மிழிகளாக
6 ங்கள்- w ஆசைகள், எதிர்பார்ப்புகள் வெடித்து உருவமற்று ஏக்கப் பெ ருமூச்சுப் புயலில் சங்கமமாகி வெளியேறநாங்களபோஷாக்கு இலை உதிர்ந்து வலிமைப் பட்டை உரிபட்ட காய்ந்த மரங்களாக நிற்கின்ருேம்விண்வெளிக்குச் சென்றுவிட்ட விலைவாசிக் கோளாலே.
* பன்விலை சாந்தா மணுளன்
ருஷ்யக் கவிதை)
இரவலனுய் அரசனய்க் கவிஞனே ஆவான். ஏழ் கடல் கடந்து விதியினைச் சந்திப்பான். மயான இரவினிலே சிணுங்கும் வாத்தின் இறகால் கிறுக்கித் தள்ளும் நீண்டகாதின் குமாஸ்தா ஆவான். அல்லது அவன் வில்லனைப்போல் களவினைச் செய்வான். அரச வரிசையுள்ளே புகுந்து அரசாளியாவான். அழகின் அரசப் பெண்டிர்கையில் துப்பவும் செய்வான். அரச அரண்மேலே அவன் பாடிக்கொண்டு விழுவான். குருட்டுத்தாடிப்பாணன் போலே சந்தையைச் சுற்றித்திரிவான். காக்கஸ்மலை இடுக்கு வழியில் அவன் குதிரை விடுவான். யாராய் அவன் இருந்தபோதும் பரவாயில்லை அன்றே? கவிஞன் தன்னை ஒருமுறையும் காட்டிக் கொள்ளமாட்டான்.
- எவ் ஜெனி வினேகுரோவ் i EUGENY VNOKUROU
(Selected Poems)
தமிழாக்கம் : வேம்பை ம. ழரீ முருகன்
பூபாளம் 47

யாப்பு கற்போம் (3) . ஒர்
நேரசை, நிரையசைகளால் ஆனவை சீர்கள் எனப்படும். சீர்கள்: ஓரசைச்சீர், ஈரசைச் சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகைப்படும்.
1. ஓரசைச்சீர் நாள், மலர் போன்றவை. நாள் நேரசைமலர் நிரையசை இவ்வாருன நீ, கா, வா, எழில், புகழ் என விரும் ஓரசைச் சீர்களை அசைச்சீர் என் பர்.
2. ஈரசைச் இர்ே: இரண்டு அசைகள் வரும் சொற் களை ஈரசைக் சீர்கள் என்போம்.
மாடு - நேர், நேர், பந்து - நேர், நேர். மலர்ச் சி - நிரை, தேர். அருகு - நிரை, நேர்.
கா/டுரை - நேர், நிரை. கல்/மனம் - நேர், நிரை. பதக்/குடி - நிரை, நிரை. புது/மனை - நிரை, நிரை. இவற்றுக்கு யாப்பிலக்கணத்தில் வாய்பாடு ஒன்றுண்டு. அவ்வாய்
பாட்டை ம ன ன ம் செய்து கொள்க:
நேர், தேர் - தே/மா.
நிரை, நேர் - புளி/மா. நேர், நிரை - கூ/விளம், நிரை, நிரை - கரு/விளம் எனவே, ஈரசைச் சீர்களாவன:
தேமா புளிமா, கூவிளம்
கருவிளம்.
தேமா, புளிமாக்களை மாச்சீர் எனவும், கூவிளம் கருவிளங்களை விளச்சீர் எனவும் கொள்வர்,
தேமாவைக் கூமா என வும், புளி மா வை க் கருமா எனவும், கூவிளத்தைத் தேம்புளி என்றும் தேவிளம் என்றும் கரு விளத்தைப் புளிவிளம் அல்லது கரும்புளி எனவும் கொள்ளலா காதா என வினவலாம். அப்ப டிக் கொள்வதில் பிழையில்லை. எனினும், வாய்பாட்டின் இலகு குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள தேமா, பளிமா, கூவிளம், கரு விளம் என்பவற்றைக் கொள்ள லே முறையாகு! : சுலபமாகும். 3. மூவசைச் சீர் A. இவை காய்ச்சீர்கள் எனப்படும் உ-ம்.
ஆ/கா/யம் - தே மாங் காய் ஆடாதே - 9. வடிவே/லன் - புளிமாங்காய் வினைப் பற்று - s ஆத்திரத் தில்-கூவிளங்காய் <器 கிரு தி am is 9 பனி மலை யில்-கருவிளங்காய் மலர் முடிச் சு - , இச்சீர்கள் காயில்முடிவதால் காய்ச்சீர்கள் எனப்படும்.
மூவசைச்சீர்கள் நிரையில் முடிவதாணுல் அவை கணிச்சீர்கள் எனப்படும்
அவை, தேமாங்கனி, புளி மாங்கனி, கூவிளங்கனி, கருவிளங் கணி என நால்வகைப்படும். இப்
பெயர்களிலேயே அசைகளைப் பிரித்தறியலாம்.
எனவே, மூவசைச்சீர்கள் 8
வகைப்படும். தேமாங்காய், புளி
பூபாளம் 48

Page 27
மாங்காய், கூவிளங்காய், கரு விளங்காய் எனக் காய்ச்சீர்கள் நான்கும்; தேமாங்கனி, புளி மாங்கனி, கூவிளங்கனி, கருவி ளங்கனி எனக் கணிச்சீர்கள் நான் குமாம். 4. நாலசைச்சீர்
இவை, பூச்சீர்கள் எட்டும் நிழற்சீர்கள் எட்டுமாகப் பதின ருகும்.
PL D. ஆ டா தே செல்: தேமாந்தண் பூ பறி போ கா து: புளிமாந்தண் பூ ஆதரி யா மல் கூவிளந்தண்பூ மன மறி யா தான கருவிளந் -தண் பூ ஆகா யமி தில்: தேமாநற்றும்பூ படர் தா மரை யாய்: புளிமா தறும் பூ தீ துரை மனத்து கூவிளநறும்பூ பனி யுறை மலை யில்: கருவிள நறும்பூ.
இவை எட்டும் பூச்சீர்களாம். காயில் முடிவதால் இவற்றை (நாலசை)க் காய்ச்சீர்கள் என வும் கொள்ளலாம்.
பிற எட்டும் நிழற்சீர்களாம் அவையாவன
தேமாந்தண்ணிழல், புளிமாந் தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், தேமா நறுநிழல், புளி மா நறு நிழல், கூவிள நறு நிழல், கருவிள நறு நிழல்.
இவை, கணியில் முடிவுறுவ வதால் இவற்றை (நாலசை) க் கணிச்சீர்கள் எனவும் கொள்ள αυΓτιb. .
ஒரசைச்சீர், அசைச்சீர் எனப் படும். நாள், மலர், என்பன இவற் நின் வாய்பாடு. நேர் நேரா
கிய "பிற ப் பு" ம் அசைச்சீர்க ளான நேரு க் குரிய நா ஞ ம், நிரைக்குரிய மலரும், வெண்பாக் களின் இறுதியில் வருவன. எல்லா வெண்பாக்களும், நாள். மலர், காசு, பிறப்பு என்ற நான்கினுள் ஒன்ருகவே முடிவுறுப. விளக்கம் பிறகு. ஈரசைச்சீர்களான தேமா, புளி மா, கூவிளம் கருவிளம் என்பன நான்கும், ஆசிரிய உரிச்சீர் எனப் படும். ஆசிரியப்பா - அதாவது அகவல் பாடும் சீர்கள் இவை
பாகும்.
மூவசைச்சீர்களான காய்ச் சீர்கள் நான்கும் Ga) i Girl Litr
பாடற்குரியனவாகையால் அவை வெண்பா உரிச்சீர் எனப்படும் (இந்த நான்கினேடு, ஈரசைச் சீர்களும் வெண்பாவில் இடம் பெறும்.)
மூவசைச் சீர்களான கனிச் சீர் நான்கும், வஞ்சிப்பா பாடற் குரியனவாகையால் அவை வஞ்சி யுரிச்சீர் எனப்படும்.
நாலசைச் சீர்களைப் பொதுச் சீர் எனக்கொள்க.
பூபாளம் 49

இப்னு அஸ9மத்
பல கவிதைகளை நுனிப்புல் மேயும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் சில கவிதைகளை ஆழ்ந்து படித்து மனப் புத்த கத்தில் பதித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் ரீறையக் கிடைக்கின்றன.
படித்த கவிதைநைட் பல மறதிப் போர் வைக்குள் முடங்கிப்போய்விடச் சில கவி தைக்ள் இன்னும் என் நினைவு வெளிச்சத் தில் நிழலாடிக் கொண்டிருக்க
அமாவாசைக்கு முதல்நாள் இரவில். ஒரு பிச்சைக்காரனின் கண்ணிர் நினைவுகளின் அசை நெஞ்சத்தில் நிழலாடுகிறது.
நா. காமராசன் அவர்களின் 'கறுப்பு மலர்கள்” தொகுதியில் இடம் பெற்றுள் ளது 'நிலாச் சோறு' எனும் இக்கவிதை. t “கறுப்பு மலர்கள்" தொகுதி சென்னை, மதுரை ஆகிய பல்கலைக் கழகங்களில் எம். ஏ. பாடநூலாக இடம் பெற்றமை குறிப் பிடத்தக்கது)
‘நிலவுச்சோறு:- ஒரு பிச்சைக்காரனின்
கண்ணிர் நினைவலைகள் -
துண்டுநிலா சோமுக
துளிவிண்மீன் கறியாக கண்டுபசிநோய் கொண்டேன்!
காலன்தேர் என்று வரும்?" இது அப் பிச்சைக்காரனின் ஏக்கம், ஒரு பிச்சைக்காரணின் பாத்திரமாக பாறிக் கவிஞர் கவிதை யாத்திருக்கிருர்,
Lu (TMNT a 50

Page 28
பூமியாத்தாள்மடி, புழுதிப் பொன் விரிப்பு, தும்பைப் பூச்சந்திரன். இப்படி பாகப் படிமங்களையும் கவிஞர் இடையி டையே புகுத்தியிருக்கின்ருர்,
அமாவ சைத் தினத்தைக் கவிஞர் இப் படிக் கூறுகின்ருர்
"நாளைக்கோ அமாவாசை
நரைத்தநிலாக் கல்லறைநாள்" பின், ஒரு பிச்சைக்கா ரனின் முக்கியமான அம்சங்களைக் கூறுகின் ருர்
"பசி எனக்கு விளையாட்டு;
பருவங்கள் மாற்றுடைகள. இடுகாடே மண்குடிசை:
இறப்பெனது நித்திரையாம். இறப்பென்ற நித்திரைக் காய்
என்றே நான் விழி திறந்தேன்!" அந்தாதியை நினைவூட்டும் அந்தக் கவிதை இதுதான்!
பூமியாத்தாள் மடியுண்டு '
புழுதிப்பொன் விரிப்புண்டு; புழுதிப்பொ ன் விரிப்புக்குப்
புத்திரனுய் வந்தவன் தான். பூகம்பம் முத்தமழை
புயல் எனக்குத் தாலாட்டு தண்ணீரே தாய்ப்பாலாம்
கண்ணிர் என் புன்னகையாம்! பசி எனக்கு விளையாட்டு
பருவங்கள் மாற்றுடைகள். இடுகா டே மண்குடிசை
இறப்பெனது நித்திரையாம் இறப்பென்ற நீத்திரைக்காய்
” என்ருே நான் விழிதிறந்தேன்! தும்பைப்பூச் சந்திரனைத்
துண்ட ராடும் ராத்திரியாம் துண்டாடும் ராத்திரியில்
தூங்காத விண்மீன்கள். தாளைக்கோ அமாவாசை
நரைத்த நிலாக் கல்லறைநாள்
நரைத்த நிலாக் கல்லறைக்குள் நான் தூங்க வருகின்றேன். துண்டுநிலா சோருக.
துளிவிண்மீன் கறியாக. கண்டுபசிநோய் கொண்டேன்! காலன்தேர் என்று வரும்?
uffers 5
5

(3)
உயிரினம் வாழ்ந்திட உகந்தது பூமி: ஒட்சிசன் நிறைந்த ஒரேயொரு கோளம். அல்திணை உயர்திணை ஆகிய எவையும் ட்சிசன் இன்றி உயிர் தரியாவே. காற்றில் ஒட்சிசன் கலந்தே இருப்பதால் போற்றும் வாழ்வு பூமியல் அமைந்தது. பூமியில் அமைந்த புதுமையாம் வாழ்வு காற்றில் அசுத்தம், கலப்பத னுலே, கீழ்மை அடையும்; கேடுகள் நிறைக்கும்.
பிரான்சியப் புரட்சியின்
பின்னர் உனகம் இயந்திரப் புரட்சிட, ஸ் ஏற்றம் கண்டதும் எங்கு டோக்கினும இயந்திர மயமாம்.
女 டாக்டர். தாவRம் அஹமது *
இயந்திரம் எழுப்பும் இரைச்சலின் மத்தியில் மனித வாழ்வே மாறிக் கலந்து இயந்திர மாக மாறிய தொருபுறம், பாரிய இயந்திரம் பகலிர வாக வானை நோக்கி வளியுடன் கலக்கும்
புகையால் இந்தப்
புவியைச் சூழ இருக்கும் காற்றின் இயல்பே மாறும். வாகனம் அனைத்தும் வழங்கும் புகையும் சூழலில் கலந்து சுத்தக் காற்றின் செறிவைக் கெடுத்துத் தீமை விளைக்கும். குப்பை கூளம் குவிந்து தெருக்களில் தகர வாழ்க்கையும்
பூவானம் 52

Page 29
தரக வாழ்க்கையாய் ம்ோறி வருவதைப் பாரா முகத்தீர்! * *-24 g5 தொன்றை அறிகுறி இன்றியே ஒர்நாள் இந்த உலகம் காணும்' என்றே அறிவியல் எமக்குக் கூறும். ஒட்சிசன் குறைந்த உலகில் இனியும் வாழ்தல் அபாயம்; வழிகள் வேருய்க் காணும் வகைகள் கருத்திற் கொள்வீர்! சூழலைக் காத்தல்
சுகத்தைக் கொடுக்கும்.
ஆயுள் நீள அதுவே வழியாம்! வருமுன் காத்தல் வல்லவன் செயலாம்: வத்தபின் வகுந்தல்
மடையர்கள் இயல்பாம்.
உயிரினம் வாழ உகந்த விப் பூமியைத் துயர்கள் நிறைந்த துக்க பூமியாய் மாற்றி வாழும் மனிதர்கள் அனைவரும் அரிதாம் மானிடப் பிறப்பின் மகிமையைப் புரியா தவராய்ப் புத்தி ஜீவியாய் வாழ்ந்தும் பயனென், வாழ்ந்தும் பயனென்? சூழ்ந்து காணும் சுமையாம் வாழ்வு விடுதலை பெறவும் வியாதிகள் நீக்கி மகிழ்ச்சி வாழ்வில் tD6Vri sög! காணவும்
சூழலைப் பேணும் சுகத்துப்
புரட்சி யொன்றைப் புரிவோம் வாரீர்,
*Rere ܣܛܪܗ VIM ལྕེ་རྩེ་
ਫ @ন্তু ঐ টু এটি স্ট্র
8 ܐ ̄ ܐ ؟ s 器製。翌 ؟ .s .ܩܼܿ 蟹裔鳞昏 鹭鸟翼 港器”赏函 5. e5 $溪宫g 曾名盛 * “ぷ達 ぶ 。 劇
བ་བྲང་ otá 翌 s ba 6 翡體議選 墨堊。 S s SS is * 影監。 誓選封 ଓଁ ପିଁS ) { 5 S 9
r
s
53

"பூபாளம்’ இதழிரண்டும் கண்டேன் - நான் பூரிப்பு மனதினிலே மெய்யாகக் கொண்டேன். ஓயாதிப் பணிதொடர்க வென்றே - என்றும் தாவார மனதார நலம்வாழ்த்து கின்றேன்.
மன்ஞர். ܫ “ԱpԾ(Ծ
இடையில் செருகும் கவித்துணுக்கால் கொஞ்சம் தரத்தில் குறைவு; அது கொச்சை1. ஈழத்திலக்கிய வரலாற்றில் உயர்வான ஸ்தானத் தைப் பூபாளம் பெறட்டும்! களுவாஞ்சிக்குடி. Y^ “ԱphÙ ձÙ • நாற்றுக்கு விடுகின்ற நயமிக்க நீராக ஊற்றெடுத்துப் பாய்கின்ற உயர்வான கருத்துக்கள் ஆற்றுகின்ற பணியினுக் கச்சாணி யாயிருப்பின் மாற்றுகின்ற சமுதாயம் மலர்ச்சியுடன் திகழ்ந்திடுமே!
கல்முனை. செல்வி. ஜூல்பிகா ஷெரீப்
9
‘பூபாளம் தொடர்ந்த வெளிவந்து இலக்கிய நெஞ்சங்களுக்கு உற் சாகத்தைக் கொடுக்கட்டும்.
Urrsuupuy. கே. எல். எம். பாறுக் *நாட்டிற் பலருக்கும் நற்கவிதை ஞானமில்லை! ' உண்மைதான்! யாப்பியல் பயிற்சி கூட ஆமை வேகத்திலல்லவா செல்கிறது! மஸ்கெலியா. கே. எஸ். மனுேகரன் ‘பூபாளம் விரைவில் மாத இதழாக மலர வேண்டி வாழ்த்துரைக் கின்றேன்.
பண்டத்தரிப்பு. − அழ. பகீரதன் பூபாளம் தந்த புளகாங்கிதம் ஏராளம் கவிதை உலகில் அது கற்கண்டு.
கிண்ணியா. SJ, grad. Tid. Diss)

Page 30
"பூபாளம் கிட்டியது. அமைப்பு அழகாய் உள்ளது. அட்டை எளிமை யாக அமைந்திருக்கலாம்.
யாழ்ப்பாணம். எம். ஏ. நுஃமான்
மகிழ்ச்சி" மாத்தளை. ஏ. பி. வி. கோமஸ்
குறைகண்டவிடத்து வெகுண்டு மட்டத்தட்டும் தங்களைப் போன்ற ஆசிரியர்களால்தாம் எங்கள் மலையகச் சிருரர்களின் இள மனங்கள் தாழ்வு மனப்பான்மையில் அமிழ்ந்து உழல்கின்றன என நாம் கருதுகிருேம் ஆரோக்கியமான கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டிய ஒரு கவிதை மலரை ஏன் இப்படிப் பாமரத் தனமாக்குகிறீர்கள்? கொழும்பு வேம்பை சகோதரர்கள்
யா மரங்களை வளர்ப்பதே நமது குறிக்கோள் - ஆர்.)
குறும் பாக்களையும் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. புத்தளம் எம். எம். ஜவாத் மரைக்கார்
வாகடம்’, ‘சங்கப்பலகை" என்பன குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்க ளாகும், முகவரிகளைத் "திடுதிப் பென்று தந்து இன்ப அதிர்ச்சிக்குள் ளாக்கி விட்டீர்கள்!
சாய்ந்தமருது ஆர். எம். நெளஷாத்
ஒரு பொருளைச்சொல்லும் வெறும் வாக்கியங்களேக் கவிதை என்று புகழ்ந்து விடும், அல்லது எழுதியவர், தாமே கவிதை என்று நினைந்து வியந்து விடும் மாயை வணர்ச்சியடையாமல் பூபாளம் வாம்பு கட் டுவது வரவேற்கப்படும்.
13 - 03 - 93 வீரகேசரி ஞாயிறுமலரில் சிவா?
வெறுமனே கவிதைகளோடு நின்று விடாது. வேண்டிய பல இலக்கி யத் தகவல்களுடன், பாதுகாத்து வைக்கப்படவேண்டிய ஒரு பொக் கிஷமாகவே "பூடாளம் மிளிர்வது மனதுக்கு நிறைவு தருகிறது.
தாரகை பெப்ரவரி மார்ச் (83) இதழ்
பிழை திருத்தம் 46 ம் பக்கத்தில். குறும்பா பற்றிய ஈற்றுப் பந்தியில், மோனையுடைய வையாக" என்பதை 'எதுகையுடையவையாக" எனவும்,
* எதுகையுடையனவாய்' சான்பதை "மோனையுடையனவாய்" எனவும்,
"மோனையுடன் கூடுமானுல்' என்பதை *ள கையுடன் கூடுமானுல்" எனவும திருத்தி அர்த்தம் கொள்க.

பூபாளம் வெளியீடு
அல் அஸ9மத் கவிதைகள்
(மலைக்குயில்)
u Tash - 1
பூபாளம் பப்ளிகேஷன்ஸ் 730, நீர்கொழும்பு விதி, மத்துமகல, ராகமி.
LSLLAAAAA SAqSSS LLLLALLLL qSqSqSSqSMqASALASSSLLS AAALS AAALSLALAqSAMTSLASASTTSASSqqqqq qqqqLLLL ALAT0SLLSLkLGS SkeSMSTSS

Page 31
EXPER
IN
WATCH
Fareena Time
if I, OPER HEAD BRIDGE,
MARADANA, 计。
TOLL) AFET) – IC).
s - - - . . . . . . . .
* ஆசிரியர் : அல் அனிமேத் ---  GurreyFl b: 730, prif Garn * அச்சு வீனஸ் அச்
மாவதிவது.

TS
-REPAIRS
Centre
துணேயாசிரியர் : கவின் கமல் "ழும்பு வீதி, மத்துமகலே, ராகம, சகம், 107/18. பண்டாரநாயக்க கொழம்பு-12. * ஏப்ரல் 1983