கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1988.01-03

Page 1
வெ
மலேயக
 

இதழ் 1
|ளியீட்டகத்தின் வெளியீடு

Page 2
With The Best Compliments of
RADHA ENTERPRISES
CHAKRA PRODUCTS
RATHA BEEDI Co,
, 3 Madawala Road,
Katugastota.
Phone 99.333

வீர வணக்கம்!
சமாதானத்திற்காக, போராடிய வெண் புருவே! மானுட நேயத்திற்காக கடைசி சொட்டு ரத்தத்தையும் இந்த மண்ணில் சிந்தினயே; நீ சிந்திய ரத்தம் வீண் போகாது, இந்த பூமி உன்னை மறக்காது சமதர்ம அரசை காண சதா கனவு கண்ட
உனது லட்சியங்களை லட்சோப லட்சமக்கள் முன்னெடுத்து செல்லுவதே உனக்கு செலுத்தும்
வீர வணக்கமாகும்!

Page 3
With Best Compliments
From
ROWNSON INDUSTRES
39, BANKSHALL STREET
Colombo
Telephone: 27 197
With Best Compliments
From
V.K.M. Nagalingam & Sons
JEWELLERS, RADIO, TV. DEALERS
97. Colombo Street
VA KANDY
T. Phone: 23108

வெள்ளம் போல் கலேப் பெருக்கும் கவி பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிப் பெற்று பதவிக்கொள்வார்
- பாரதி
ஆசிரியர்
இதழ் ஒன்று அந்தனி ஜீவா
a MaMaramway wanvas
ஜனவரி / பெப்ரவரி / மார்ச் 1988
via e r *
அன்புள்ளங் கொண்டவர்களே! நீண்ட நெடு நாட்களாக நாங்கள் கண்ட கனவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேயிலைக்கு பசுமையையும் தேநீருக்கு சாபத்தையும் தந்த பாரம்பரியத்தின் வழித்தோன்றல்கள் நாங்கள் மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் மானுடம் பாடும் வானம்பாடிகளின் எண்ணங்களுக்கும் இதயதாகங்களுக்கும் கொழுந்து களம் அமைக்கும். மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சமூக பார்வையுடன் கொழுந்து வலிவும் பொழிவும் ஊட்டும். புதிய விடியலில் முகம் காட்ட விரும்புகிறவர்கள் எங்களோடு இணைந்து பரணி பாட வரலாம், சமுதாய பார்வையுள்ள அனைவரையும் அணைத்துக் கொண்டு செயல் படுவோம் மலையக எழுத்துலகின் பழைய பரம்பரையும், புதிய தலைமுறையும் எங்களோடு இணைந்து பயணம் Gurrs saßgycirsmmffsdr. பாதை தெரிகிறது - பயணமும் தொடர்கிறது.
- ஆசிரியர்

Page 4
மத்திய மாகாண இந்து மாமன்றத் தலைவர்
திரு. அ. துரைசாமிப்பிள்ளை , P.
வாழ்த்துகிறர்
கண்டி மாநகரை தலைமையாகக் கொண்டு இயங்கிவரும் மலையக கலை இலக்கியப்பேரவையினர்
“கொழுந்து" என்ற சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு "கொழுந்து சிறப்பாக பணியாற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இவர்களது முயற்சிக்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு. கொழுந்து வளர வாழ்த்துக்கள்
130, கொழும்பு வீதி இவ்வண்ணம்
கண்டி அ. துரைசாமிப்பிள்ளை
கண்டி இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு. வி. பாலசுப்பிரமணியம் வாழ்த்துகிறர்
கண்டி மாநகரிலிருந்து
"கொழுந்து இலக்கிய சஞ்சிகை வெளிவருவது அறிந்து
மகிழ்ச்சியடைகிறேன். கலை, இலக்கிய சமூக கல்வித்துறையின் வளர்ச்சிக்கு *கொழுந்து துணை நிற்க வேண்டும்
அன்புடன் sí. Luresos úlíptuporius

குருநாதன்
(திரு. கோ. நடேச ஐயர் ebruarifás é seioAs)
கவிஞர் பி. ஆர். பெரியசாமி
பத்திரிகை ஆசிரியப் பதவி ஏற்று,
செந்தமிழ்க்குத் தொண்டு செய்த நேர்மையாளன்; குணக்குன்ரும் நல்நெஞ்சன் கோபமில்லான்!
குள்ளமதி வெளிளையர்க்கு எமனே போல்வான்; எனதருமைக் குருநாதன்! அரசியலின்
இயல்பனைத்தும் தெளிந்துணர்ந்த நடேசையன் மனமார ஏழைகட்கு இந்த நாட்டில்
மாண்புடைய சேவை செய்தான் காந்திபோன்றன்.
வேட்டி கட்டி சட்டசபை போனன்; அந்நாள்
வெகுண்டார்கள், சிரித்தார்கள், கேலி செய்தார்; கேட்டதனை எந்நாட்டு உடையில் வந்தால்
கேலிஎன்ன? தெரிந்திடுவீர் நாளை என் முன் பாட்டாளிக் கோட்டுரிமை வேண்டுமென்று
பயனுறுநல் டொனமூர் கமிஷன் முன்னே தாட்டீகமாய்ப் பேசிஒட்டும் பெற்முன்
தமிழர்களின் பெருமையினைக் காத்து நின் முன்!
தொழிற்சங்கத் தந்தையெனச் சொல்ல லாகும்
தூயதமிழ்ப் பத்திரிகை, ஆரம்பித்து, எழிலாக முதன்முதலில் நடத்தி வந்தோன்,
இந்நாட்டு அரசசபை அங்கம் பெற்ருேரன்; பழிகார வெள்ளையரை எதிர்த்த தாலும்,
பாட்டாளி மக்களுக்கே உழைத்த தாலும் குழிவிழுந்த கண்ணுடைய துரை மார்; ஐயன் குடியிருந்த் வீட்டையுமே பிடுங்கலுற்றர்.
தலைவனென இந்நாளில் திரிவோர்க்கெல்லாம்
தனித் தலைவன் ஐயனுக்கு அட்டனிலே சிலேயொன்று வைக்காத குற்றத் தாலும்
செய்நன்றி மறந்திட்ட செய்கையாலும் கலையற்று, நிலேயற்று, உரிமையற்று,
கள்ளத் தோணி_என்றவொரு பெயரும்பெற்று அலைகடலில் துரும், பெனவே அல்லற்பட்டு
அன்பு:தமிழ்ச் சமுதாயம் அலையுதையோ
1950 ல் எழுதப் பட்டது.

Page 5
எழுத்தாளன் சமுதாயத்தின் ஜீவநாடி
av Arph GunT up (As arepas iš தொண்டர்களையும், எழுத்தாளர்களை யும் கல்விமான்களையும், கலைஞர்களை யும் கெளரவிக்க வேண்டும். அவர்கள் தான் சமூகத்தின் உயிர் நாடிகள். அவர்கட்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுப்பது ந ம து கடமையாகும் என்ற ஆழமான கருத்தினை தனது லட்சியமாகக் கொண்டிருப்ப வர் தொழிலதிபரும், கண்டி மாவட்ட ச மா தா ன நீதவானுமான திரு. எம். என். இரத்தினசபாபதி.
யாழ் ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஆங்கிலம் தமிழ் கல்வியில் புலமை சான்றவராவார் - பழகுவதற்கு இனிய பண்புள்ளங் கொண்ட இந்த பிரமுகர் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டுபவர்.
மலையகக் கலை, இலக்கிய கல்வி வளர்ச்சியில் முன்னேற்றங் காண வேண்டும் என்ற பெரு விருப்புடைய இவர், ஒரு சில வசதி படைத்த செல்வந்தர்களைப் போல இன்று போய் தாளை வா" சரி போயிட்டு வாங்க பார்ப்போம்; "இதெல்லாம் நமக்கு எதற்கு” என்று தட்டிக் கழித்து விடுபவர்களிடையே வித்தியாசமானவராக காணப்படுபவர் திரு, இரத்தினசபாபதியாகும்.
இவர் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு சீருடையும், பள்ளி உபகரணங்களும் வழங்கி உதவுபவர். இதனை வெளிச்சம் போட்டு காட்டாமல் வலது கை செய்வதை இடது கைக்கு தெரியாமல் செய்து வகுபவர் இரத்தினசபாபதி.
இன, மத, மொழி அரசியல் வேறுபாடு இன்றி அனத்து மக்களும் சகோதரத்துவத்துடன் சமாதானமாக வாழவேண்டும் என்ற எண்ணங் கொண்ட இரத்தினசபாபதி எல்லாருக்கும் இனிய பண்புள்ளங் கொண்டவராக வாழ்ந்து வருகிருர்.
நன்றி. தினகரன்.
 

மக்கள் கவிமணி
சி. வி. வேலுப்பிள்ளை
raM
திரு. நடேச ஐயரின் சாதனைகள்
- a 1N/N/a/a/
நடேச ஐயர் அவர்களின் வாழ்க்கையே ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும்.
காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணையற்ற ஆற்றல் படைத் தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளைக் சாமரித்தியமாக வென்றவர். நிகழ்ச்சிகள் அவரைச் சுற்றி வட்ட மிட்டன. நிகரற்ற தலைவராய் விளங்கினர். அவர் பல துறைகளிலும் ஈடுபட்டார்.
தோட்டத்தில் விழிப்புற்றர்
அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர்; நூலாசிரியர்; பிரசுர கர்த்தர்; துண்டுப் பிரசுரம் எழுதுபவர்; தொழிற் சங்கவாதி; அரசியல் கிளர்ச்சிக்காரர். இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஓர் அரசியல் அறிஞராகவும் விளங்கினர்.
1920ம் ஆண்டின் முற்பகுதியில்தான் நடேச ஐயர் ஈழத்திற்கு வந்தார். அப்பொழுது அவரை யாரும் அறியார் அன்று அவரைக் கேள்விப்பட்டவரும் இலர் எனலாம்
உடுபுடைவைக் கடை முதலியார் ஒருவர், ஒரு முறை இவரைத் தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்ருர், ஐயர் தோட்டத் தொழி லாளர்களின் துன்பத்தைக் கண்ணுரக் கண்டார். ஐயரவர்கள் விழிப் புற்ருர், செயலாற்றமுன் அறிவும் சிந்தனையும் வேண்டும் என்று எண்ணிஞர்.
தன்னை அறிமுகப்படுத்தி மக்களோடு நெரு ங் கி ப் பழகு வதற்காக “வெற்றி உங்களுடையதே' என்ற நூலை எழுதினர். இது அவர் எழுதிய முதல் நூல் அந்த நூல் நன்ருக விலைப்பட்டது. *தேசபக்தன்' என்ற சஞ்சிகையை வெளியிடலானச் அந்தச் சஞ்சிகை தனிப்பட்ட ஒரு இனத்திற்காக என்று எழுந்ததல்ல, ஆயினும் அது நீண்டகாலம் வாழவில் ைசஞ்சிகை தோன்றியதன் அடிப்படைக் க்கோள் நிறைவேறியது ஐயரவர்களுக்கு வெற்றி

Page 6
தொழிற்கட்சி தோற்றம்
பின், ஐயரவர்கள் திரு. ஈ. குணசிங்க்ாவோடு சேர்ந்து முதன் முதலாகத் துறைமுகத் தொழி லா ள ர் சங்கத்தை நிறுவினர். இலங்கைத் தேசிய காங்கிரஸை எதிர்த்து இலங்கைத் தொழிற் கட்சியைத் துவக்கினர். இந்த இரண்டு இயக்கங்களும் மக்களின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொண்டு புரிந்தன.
கருத்து வேறுபாடு காரணமாகத் திரு. குணசிங்கா வைவிட்டு ஐயரவர்கள் விலகினர். பின் லேக்ஹவுஸில் சேர்ந்து பணியாற்றினர். ஆளுல் ஐயரவர்கள் பெரும் அபிலாஷை படைத்தவர் என்றும் உதவி ஆசிரியராகவே கடமையாற்ற அவரால் முடியவில்லை.
லேக்ஹவுஸை விட்டு விலகினர். தோட்டத் தொழிலாளர் அவரி உள்ளத்தைக் கவர்ந்தனர். தமது செயற் களமாகத் தொப்பித் தோட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கிருந்துதான் இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் தோன்றியது. அது தொழி லாளர்களுக்கு ஒரு பெரிய தொல்லையாகவே இருந்தது.
சேர். பொன்னம்பலம் அருணுசலம் திரு. தியாகராஜன் செட்டி யார் ஆகியோர் காலத்திலிருந்து ஐயரவர்களைப்போலத் தொழி லாளர் சங்கத் தலைவர் எவரும் தொழிலாளர் முறையில் இருந்த அநீதிகளை அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக் காட்டவில்லை. இதற்காகத் தமது அச்சுக்கூடத்தையும் மேடையையும் கைவந்த ஆயுதமாகிய துண்டுப்பிரசுரத்தையும் பயன்படுத்தினர். இவற்ருேடு "தோட்ட முதலாளிகள் இராச்சியம்’ என்ற நூலையும் எழுதி வெளி யிட்டார் நூல் பரவாமல் தடுப்பதற்காகத் தோட்டத் துரைமார் நூற்றுக் கணக்கான பிரதிகளை வாங்கி, எரித்தார்கள் ஆயினும் நூல் ப ர வா ம ல் இருக்கவில்லை. வெள்ளைமாளிகையும் இந்திய அரசாங்கமும் திடுக்கிட்டன.
1927ம் ஆண்டில் ஐயரவர்கள் சட்டசபைக்குத் தெரிவுசெய்யப்
பட்டார் -
ஐயரவர்கள் நாட்டின் கணிப் பொருள்வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று சட்ட சபையை வற்புறுத்தினர். அவருடைய விடாமுயற்சியால் மின் னரம் இ ல் ம ன ட் சுரங்க வேலைகள் தொடங்கின.

வாழ்க்கையில் ஒரு திருப்பம்
அந்தக் காலத்திலே கரையோரப் பிரதேசத்தில் சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. நீர் கொழும்பில் உள்ள சைவ மக்கள் சுவாமியைத் தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்ல முடியா திருந்தது. அவர்களுக்கு இந்த உரிமையை ஐயரவர்களே பெற்றுக் கொடுத்தார். நீர்கொழும்புத் தமிழர் ஊர்வலத்தில் ஐயரவர்களையும் சிறப்பாகச் செய்த ஒரு இரதத்தில் கொண்டு சென்றனர். இது ஐயரவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் குறித்தது
சேர். இராமநாதன் வயதுவந்தோர் வாக்குரிமையை எதிர்த் தார். இதனைத் தடைசெய்ய வெள்ளை மாளிகைக்கும் சென்ருர், ஆனல் ஐயரவர்கள் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்து டொனமூர் கமிஷன் முன்பு தீரத்துடன் போராடிஞர்; வெற்றியையும் கண்டார்
ஐயரவர்கள் 1931ம் ஆண்டில் முதலாவது அரசாங்க சபைக்குச் செல்வதற்கு சூழ்நிலைகள் தடைசெய்தன. அவருக்குக் கெட்ட காலம் தொடங்கியது.
பொருளாதார மந்தத்தின் விளைவாகத் தோட்டங்களிலே ஆள்குறைப்பு நடைபெற்றது; தொழிலாளர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அன்று தொழில் மந்திரியாக இருந்த திரு பெரிசுந்தரம் தொழிலற்றவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்தார். ஐயரவர்கள் இதனை நல்ல வாய்ப்பாகக் கொண்டு, ஆள் குறைப்புக்கெதிராக ஆட்சேபனைகளைக் கிளப்பிவிட்டு, தோட்டங்களில் இருந்து விலகும்படி தொழிலாளர்களை வற்புறுத்தினர். தொழி லா ள ர் பலர், ஆணும் பெண்ணுமாக, தொப்பித் தோட்டப் புகை வ ண் டி நிலை ய த் தி ல் கூடினர். தோட்டங்கள் காலியாக இருந்தன; புகை வண் டி ச் சேவை சீர்குலைந்தது. புகைவண்டிப்பகுதி அதிகாரிகளும் அரசாங்க அதிகாரி களும் தொப்பித் தோட்டத்திற்கு விரைந்தனர். ஐயரிடம் சென்ருர் கள். ஒரு சமரச ஒப்பந்தம் ஏ ற் பட் ட து. தொழிலாளர் சளும் வேலைக்குத் திரும்பினர்.
நினைவுச் சின்னம் ஆக விளங்கும் நூல்
ஐயரவர்கள் 1955ம் ஆண்டுத் தேர்தலின் பொழுது திரு. பெரிசுந்தரத்திற்கு மன ரூ க த் தொப்பித்தோட்டத்தில் பெ ரு ம் இயக்கம் ஒன்றை நடத்தினர். அந்த இடத்தை ஐயருக்கு வீட்டு விட்டுத் திரு. aெரிசுந்தரம் ஓடவேண்டியிருந்தது.

Page 7
திரு. வள்ளியப்ப செட்டியார், திரு. சங்கரலிங்கம்பிள்ளை ஆகியோரின் துணைக்கொண்டு ஐயரவர்கள் இந்திய சேவா சங்கத்தை அமைத்தார். இது இந்திய மத்திய சங்கத்துக்கு எதிராகத் தோன் றியதெனலாம் 1939ம் ஆண்டில் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் பண்டிட் நேரு ஒன்முக்கினர்; இலங்கை இந்திய காங்கிரஸ் பிறந்தது.
ஐயரவர்கள் காங்கிரஸில் பல காலம் இருக்கவில்லை. அவர் தமது சம்மேளனத்தைக் கலைக்கவுமில்லை. தம்முடைய அரசியல் நண்பராகிய திரு. சத்திய வாகீஸ்வர ஐயரோடு சேர்த்து உழைக் கலானுர்,
ஐயரவர்களின் நாடகங்கள், நாவல்கள், வருமானவரி வழி காட்டி ஆகிய புத்தகங்கள் இலக்கியப் படைப்புகளாக இல்லாமல் மறைந்துவிட்டன. ஆனல் இலங்கை இந்தியர் பிரச்சினைபற்றிய அவருடைய பெரும் நூல் அவர் நினைவிற்கு ஒரு சின்னமாக விளங்கு கிறது. அது ஒர் அருமையான நூல். அந்தத் துறையில் அது நமக்கு வழிகாட்டியாகப் பயன்படவேண்டிய நூல்.
பிழையால் உற்ற தோல்வி
பெரும் அபிலாஷை உடையவர்கள் செய்யும் பெரும் பிழையை அவர் செய்தார். மக்கள் வளர்ந்து, வயதடைந்து இறப்பவர்கள்; மக்களுடைய கருத்துக்கள் மாறும் என்பதனை உணரத் தவறிஞர். அவருக்கு நல்ல ஆலோசனை கூறுவோர் இருக்கவில்லை. ஆமாம்" போடுபவர்கள் மட்டுமே இருந்தார்கள் அவருடைய ஸ்தாபனம் ஒரு திட்டவட்டமான கொள்கையுடையதல்ல, ஆணுல் தான் மட்டும் தணியாய் நின்று நாடகத்தை நடத்தினர். அவருடைய சம்மேளனம் - அவர் ஏறிச் சென்ற அந்த இரதம் 1947ம் ஆண்டில் நொறுங்கிச் சிதைந்தது,
தொழிலாளர் எழுச்சியுற்று, உரிமையுடைய மக்களைப்போல் தன் மானத்தோடு நடக்க, ஐயரவர்கள் கற்பித்தார் என்பதனை ஒரு பொழுதும் அலட்சியம் செய்ய முடியாது.
அரசியல் எதிரிகள் மீது வசைமாரி பொ ழி வ த ற் கரி க ப் பாம்பாட்டிக் கதைக் கதைக் கேலிச் சித்திரங்களை நுண்ணிய திறமை யுடன் பயன்படுத்தினர். குறித் த இச்சித்திரங் சள் அவருக்கே பொருந்திவிட்டன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பொது மக்களைத் தம் இனிய குரலின் படி ஆட்டினர். 1947ம் ஆண்டில் அவர் குரல் கெட்டது; ம ஸ்கேலியாத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
எம்மக்களுக்காகத் தம் வாழ்க்கையின் சிறந்த பகுதியைத் தியாகம் செய்தாரோ அவர்களே பின் ஐயரவர்களை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டனர். இது அ வ ரு டை ய உள்ளத்தைப் பிளந்தது. 1948ம் ஆண்டில் மாரடைப்பால் அவர் இறந்தார்.

summi- F
alara-Na-A
முரளிதரன்
یہ۔برھمحبر
திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள்!
நேற்றுக்கு முந்தையவர்களுக்கு இவர்கள் தேவையில்லை தான் = ஆனல் இன்றைய எம்மவர்களோடு இவர்களின் துடிப்புகளின் ஆன்மாரித்தம் புனிதங்கெடாமல் நாளைய தம்மவர்களுக்கு கைமாற்றப்பட வேண்டிய
நிர்ப்பந்தம் இருக்கின்றது!
நிர்வாண பாதங்களோடு முட்புதரைக் கடந்து நெருப்பை ஊதியணைக்க முயன்ற இவர்களை முற்றும் துறந்த புத்தர்களாக தரிசிக்க வேண்டியதில்லை . ஆணுல்
கனப்பொழுதில் ஞானம் பெற்று மெழுகுப்படலத்தில் தண லெழுதிய கவிதைகள் தேவையில் லையென கந்த கப்பூச்சினில் தீக்குச்சியால் காவியம் யாக்க காப்புக்கட்டி ஜீவியம் விட்டும் இன்றும் வாழ்ந்து O ւ0Այւյւգ սյւն ւքն)ւմւգԱյւն பிறக்கக் கூடிய அவதார புருஷ லட்சணம் Gasnairilaisiasair!
திரும்பித்தான்
பார்க்க வேண்டும் இந்தத் தீக்குஞ்சுகளை இல்லாவிட்டால் - நாளைய நம் அஏ-க்குட்டிகள் இற்றுப்போரை நமது சவப்பெட்டிகளைக் கூட
மன்னிக்க மறுத்து கழுவிலேற்றி விடும்!
தேயிலைக்காட்டுக்குள் Lu U-fi fiög5/ J9y L— fffö gb வறுமைப்புதர்களுக்குள் திருட்டு நாகம் தான் நர்த்தனமிடும் என்றிருந்தவர்களுக்கு
தியாகத்தின் அரிச்சுவடியை
பு கட்டியவர்களை திரும்பிப் பார்க்கத்தான் வேண்டும்!
முள்ளோயா - உருளவள்ளி நாளந் த - கீனுக்கொல்லை Glau6ir ......... நண்பர்களே - முடியவில்லை பட்டியல், இப்போது தான் தொடங்கியுள்ளது.
கோவிந்தன் - லெட்சுமணன் uomi ásair (3Luti sorfiávöbul புதிய மார்க்கம் கண்டவர்கள் ஆனல் - இந்தத் தியாகத் தங்கங்களுக்கு தயவு செய்து இனவாத முலாம் பூசி பிரகாசத்தை நம் எல்லைக்குள் முடக்க வேண்டாம்! இவைகள்
உலக வெளியில் அடுக்கு முறை வெடிப்பிள் குறியீடுகளாய் அதிகார ஆணவத்து சிம்ம சொப்பனங்களாய் விளங்கிட
மானுடத்திடம்
EQÜLu GML-ÚGunrubl

Page 8
10
கொழுந்து கிள்ளும் கோதையர்கள்...!
- தமிழோவியன் வ
கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலை சூடுங்கள்
- அவர்கள் கோடி செல்வம் தேடித்தரும் திறனைப் பாடுங்கள் விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே - கொழுந்தை விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்!
தேடிவந்து போட்டிப்போட்டு விலையுயர்த்தியே - பல தேசத்தாரும் விரும்பிக்கேட்டு வாங்கும் தேயிலை; நாடில்லாத நங்கையரின் நல்லுழைப்புத் தான்! -இந்த
நாட்டை நன்கு காப்பதுவே அவர் கரங்கள் தான் . . .!
தேயிலை மலைமுழுதும் வளர்ந்த புல்லுக்குள் - ஆளைத் தீண்டிக் கொல்லும் பாம்புக்கெல்லாம் அஞ்சிடாமலே; தாய்க்குலத்தார் புகுந்து நித்தம் தளிர்கொய்வதால் - சுவை தரம் மிகுந்த தேயிலையும் கப்பல் ஏறுதாம் . . . !
காலை வெயில் பரவுகையில் தேயிலையைத் தொட்டால் - பகற் கட்டுச்சோற்றை அவிழ்க்கும் மட்டும் அமரவே மாட்டார்! மாலைவெயில் மேனி தொட மனை திரும்பிடும் - தோட்ட மாதர்களின் முகமலர்ச்சி மாறுவதே இல்லை . . . !

11
ராஜ்
மலையகத்தில் . . . மனித வியாபாரம்
மலையகப் பாட்டாளிகளிடம் இருவிதமான சொத்துக்கள் உள்ளன. ஒன்று உழைப்பு. மற்றது வறுமை இவை இரண்டுமே அவர்களின் பிறவி சொத்துக்கள்.
உழைப்பு என்ற மூலதனத்தை வைத்து வறு மை என்ற அறுவடையைத் தொழிலாளி செய்கின்றன். ஆனல் இந்த உழைப்பு வறுமை என்ற இரண்டையுமே மூலதனமாகக் கொண்டு ஒரு சாரார் தொழில் நடத்துகின்றனர். ஒன்று தோட்டத் துறை நிறுவனங்கள் இரண்டாவது புற்றீசல் போல முளைத்திருக்ரும் சமூகத் தொண்டர் ஸ்தாபனங்கள.
நூற்ருண்டு காலமாக இலங்கைக்குப் பெரும் வருமானத்தைக் தேடித் தருபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். இவர்களின் வருமானத்தைக் கொண்டு நாட்டின் ஏனைய மக்களின் வாழ்க்கைத் தரம் தரமுள்ளதாக்கப்படுகின்றது. நாடும் மக்களும் தொழிலாளரின் உழைப்பால் பெறும் நன்மைகள் இவை.
இதே போல் இம் மக்க ளின் வறுமையை மூலதனமாகக் கொண்டு வெளி நாடுகளிலிருந்து பணம் கோடிக் கணக்கில் வந்து சேர்கின்றது. தோட்டத் துறை மக்களின் சமூக நல அபிவிருத்தக் கென குறிப்பாக சுகாதாரம் போஷாக்கு கல்வி வீட்டு வசதி போன்றவற்றை முன்னேற்றும், குறிககோளுடன் பணம் கொடுக்கப் படுகின்றது. பல வெளிநாட்டு தர்ம ஸ்தாபனங்கள். இதற் கு பணத்தை வாரி இறைக்கின்றன. வெளிநாட்டு வங்கிகளும் உதவி யாகவும் கடனுகவும் பண உதவி செய்கின்றன.
தொழிலாளர்களின் வறுமை என்ற மூலதனத்தை வைச்து பல தொண்டர் ஸ்தாபனங்களும் பல லட்ச ரூபாக்களைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு பெறப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் முறை யாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக் குறியாகும் ஏனெனில் 1974ஆம் ஆண்டுக்குப் பின் தோட்டத் துறையின் சமூக நல அபிவிருத்திக்கென குவிக்கப்பட்ட பணம் முறை யாக செலவழிக்கப் பட்டிருப்பின் தோட்டப் புறங்கள் எவ்வளவோ முன்னேறி இருக்கும். ஆனல் இம் மக்களின் சமூக நல விடயங்கள் வாழ்க்கைத் (தரம் என்பன 1974க்குப் பின் பெரிதும் முன்னேறியதா கவோ அல்லது மாற்றம் பெற்றதாகவோ இல்லை.

Page 9
2
இந்நிலைமை இரு வழிகளால் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒன்று திட்டமிடப் படாத முறையில் செயற்பட்டதினல் பணம் வீண் விரயமாக்கப்பட்டிருக்கலாம். அல்லது பணம் பெறப்பட்ட நோக்கத் துக்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். மலையகத் தோட்டப் புறங்களை பொறுத்து இவ் இரண்டுமே நடைபெற்றுள்ளது போல் தெரிகின்றது. எனவே தான் வெளிநாட்டு தர்ம ஸ்தாபனங்களின் உண்மையான உயர்ந்த அந்த குறிக்கோள் நிறைவேறவில்லை.
தோட்டத் துறையில் நடைபெறும் சமூக நலத் திட்டங்கள் ஒழுங்கான முறை யி ல் நிறைவேற்றப்படவில்லை என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுடன் சம்பந்தப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வருகின்றன. இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.
சமூக தொண்டர் ஸ்தாபனங்கள் சில இதய சுத்தியுடன் இயங்கிய போதும் பல ஸ்தாபனங்களின் நடவடிக்கைகள் கேளவிக் குறியாக உள்ளது. உதவி பெறுவதற்கான "திட்டங்களை” வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி பணம் வந்ததும் செயற்பாடு பற்றி கவலைப் படாது பல நிறுவனங்கள் இருக்கின்றன. அல்லது பெயருக்கு ஏ தா வது சிறு நடவடிக்கைகளுடன் மெளனமாகிப் போகினறன.
இவ்வாறு ஒரு பின்தங்கிய சமூகத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடததுவது நல்லதல்ல. இது தொடர்ந்தும் நடைபெற அனுமதிக்கப்பட வேண்டுமா?
மலையக நலனில் அக்கறை கொள்வதாகக் கூறுபவர்களினல் தான் இவ்வாறு நடைபெறுகின்றது. இது வருந்தத்தக்கதாகும். இவ்வாறு செயற்படுவதானது மலையகம் தொடர்ந்தும் பின்தங்கி இருப்பதற்குதான் வழி வகுக்கும்
அடுத்தாக தோட்டப்புற மக்களின் வறுமையை பின்தங்கிய நிக்லயை மூலதனமாக வைத்துப் பணம் பண்ணுவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது? இம் மக்களின் வறுமை நிலை பின்தங்கிய நிலை நீடிக்கவே வழி வகுக்கும.
அதே வேளையில் வெளி நா ட் டு தர்ம ஸ்தாபனங்களும் எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என்பதே கேள வியாகும். தோட்டப்புற மக்களை விட இன்று சந்தர்ப்ப சூழ் நிலையால் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் இருக்கின்றன. அவற்றின தேவைகளும் தர்ம நிறுவனங்களால் கவனிக்கப்பட்ட வேண்டி உள்ளது. இது தோட்டப்புற வறுமை நிக்ல தொடர்ந்தும் விலை போகாது என்பதை தெளிவுபடுத்துவதாகவே உள்ளது.

13
மலையகத்தின்பால் அக்கறை கொண்ட சகலரும் இதற்கான முற்றுப் புள்ளியை இட முன் வர வேண்டும். இன்று நடை முறையில் இருக்கும் சமூக நலத் திட்டங்களாவது செவ்வனே நடைபெற வழி சமைக்கப்பட வேண்டும்.
நிதி வழங்கும் வெளிநாடுகள் நிதி வழங்குவதுடன் நில்லாது முறையாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அத்துடன் தமது உத்தியோகத்தர்களின் நேரடிக் கண் காணிப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். இவ்வாறு சில நிறுவனங்கள் செய்த போதும் குழறுபடிகள் நடை பெறுவதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடுமையான போக்கை கடை. பிடிக்க வேண்டும் என்பதையே இது காட்டுகின்றது. இதற்கப்பால் மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புக் குழுக்களை அமைத்து
கண்காணிப்பது சிறந்தது.
நன்றி. வீரகேசரி.
இரத்த மொழிபெயர்ப்புகள் =
= வெளிமடை
உழைத்து, உழைத்து உறுதியானவர்கள்
நீங்கள்
அதனல் தான்
e-fi såsn முதுகெலும் பாக்கிக் கொண்டது இந்த தேசம்
நீங்கள் விடும்
மூச்சுக்கள்
தேசத்திற்கு மூலதனமாகும்
உங்களின் மேனியில் உயிர் இல்லை அதற்கு பதிலாய் உழைப்பு தான் உட்கார்ந்துக் கொண்டிருக்கின்றது
நீங்கள் சிந்தும் வியர்வைகள் மட்டும் தான்
ரபீக் =
இங்கே ரத்தமாக மொழிபெயர்க்கப் படுகின்றது
நீங்கள் வாழ்வதற்காக உழைக்கவில்லை உழைப்பதற்காகவே வாழ்கின்றீர்கள்
நீங்கள் இன்றும் தென்றலாய் தான் திரிகின்றீர் கன் சூருவளியாய் மாறிஞல்
தேசம்
தாங்காது என்பதஞல்
நீங்கள் ஒவ்வொருவரும் சரித்திரங்கள்
உங்களை விரித்துப் பார்க்க விரைந்து வரலாம் நாளை V இந்த தேசம்

Page 10
14
- சாரல் நாடன் -
தமிழக நினைவுகள்
கடந்தாண்டு டிசம்பரில் தமிழகம் போய் வந்தேன். இந்தப் பயணத்தின் போது தஞ்சை மண்ணை மிதித்த வேளை என்னுள் புதியதொருசக்தி குடி புகுந்ததை உணர்ந்தேன்.
மலைதாட்டில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் மாபெரும் சக்தியாக விளங்கிய கோதண்டராம நடேசய்யர் பிறந்த மண் அல்லவா அது! இந்தப்பயணத்தில் நான் அவரைப்பற்றிய தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அவர் பிற ந் த தஞ்சைக்கு சென்றவுடன் எனக்குப் புதியதோர் எழுச்சி ஏற்பட்டதன் காரணம் அதுவே.
நெடிதுயர்ந்த மலைகளில் வெறும் உடல் உழைப்பாளிகளாகவே வாழ்ந்து மடிந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை - விழிப் புற்று எழவைத்தப் பெருமகன் நடேசய்யர் ஆவார். அவரது தலைமைக்குப்பிறகுதான் தமது உரிமைக்காக இந்திய வம்சாவழி மக்கள் இலங்கையில் குரல் எழுப்பத் தொடங்கினர்.
அந்தக்குரல் இன்னும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக் கிறது. நடேசய்யர் மறைந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாகி விட்ட இன்று அந்த உரிமைக் குரலொலி புதிய உருவெடுக்க ஆரம்பித் திருக்கிறது. இலங்கைக்குத் தொழில்தேடி வருகின்ற இந்தியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும், மேலதிகமாக இருக்கின்ற இந்தியர்களை மீண்டும் தாயகத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் 1940களில் இலங் ைக சட்டசபையில் முதலில் சொன்னவரே இந்த நடேசய்யர் தான்
அவரது யோசனை அவரது மறைவுக்குப் பின்னரே செயலுரு பெற்றது. அதுவும் இலங்கை - இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டபிறகு தான் சாத்தியமானது. நடேசய்யர் உயிரோடிருந்திருந்தால் இந்த ஒப்பந்தங்கள் இதே உருவில்தான் வடிவெடுத்திருக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாகும். ஏனென்ருல், இந்த இடை காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மிக துரித மானவைகள்  ைமிகவும் பாரியமானவைகள்

5
இலங்கையில் பிற ந் த எம். ஜி இராமச்சந்திரன் தமிழக அரசியலில் செல்வாக்கு ஏற்படுத்தியது போல, இந்தியாவில் பிறந்து செள மிய மூர்த்தி தொண்டமான் இலங்கை அரசியலில் பாதிப்பு மிகுந்த செல்வாக்குச் செலுத்தி வருவதைக் காணக் கூடியதா யிருக்கிறது.
இலங்கையிலிருக்கும் இந்தியவம்சாவழித் தமிழர் களின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்தியதலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
அவர்களது கவனத்தை மேலும் ஈர்த்து, அவர் சளை முற்றும் உண்மை உணர்ந்தவர்களாக்கும் பணியில் இலங்கையிலிருந்து இந்தி யாவுக்குக் குடிபெயர்ந்த பலர் ஈடுபட்டிருக்கின்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற தமிழர்களில் தாயகம் திரும்பியோர் என்ற உணர்வு மேலிட்டுத் தங்களை இயக்க ரீதியில் ஒன்று படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் காணத்துடிக்கும் மலையகத் தமிழர் குறிப்பிடத்தக்கவர்கள. இலங்கையிலிருக்கும போது அவர்களில் சிலரின் செயல்பாடுகளைக் காணக்கூடியதாயிருந்தது.
இலங்கையிலிருக்கும் போதே எழுத்துத்துறையில் முத்திரைப் பதித்துக் கொண்ட ஏ. சிவானந்தன், சி. பன்னீர் செல்வம், தொ. சிக்கன்ராஜு, இர. சிவலிங்கம, பொன். கிருஷ்ணசுவாமி என் போர் தமிழகத்தில் தமது பணிகளைத் தொடர் ந் து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். இலங்கை மலையக எழுத்தாளர்களின் சிறந்த நூல்களை வெளிக்கொணரும் பொருட்டு மலை அரசி பதிப்பகம்’ என்ற ஒன்றை தோற்றுவித்து சிவானந்தனின் கவிதைகளை "வண்ணச் சிறகு கவிதைகள்’ என்று வெளியிட்டிருக்கிறர்கள்.
இலங்கையில் வண்ணச்சிறகுவின் கவிதைகள் கண்டியிலிருந்து வெளியான நதி’யில் வெளியாகும போதே பலரின் கவனத்தைக் கவரும் சக்தியை பெற்றிருந்தன. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தால் தமிழகம் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது "சென்று வருகிறேன், ஜென்ம பூமியே” என்ற தலைப்பில் அந்தக் கவிஞன் எழுதிய கவிதை வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
"நான் பிறந்த நாட்டினிலே, நான் இருக்க வசதியில்லை, என் ஜெனம பூமியிலே, எனக்கு உரிமையில்லை”
அதே கவிதைவரிகளை வண்ணச்சிறகுவின் கவிதைத் தொகுப் பிலே பார்த்தப்போது என் கண்கள் பணித்தன. இவரது இதே கவிதை இலங்கையில் வெளியாகி இருக்கும் "மரணத்துள் வாழ் வோம்" ஏன்ற அரசியல் கவிதைத்தொகுப்பிலும் இடம் பெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 11
l6
மலே அரசிப்பதிப்பக முயற்சிகளை முன்னின்று நடாத்துபவர் தொ. சிக்கன்ராஜ் ஆவார். இலங்கையிலிருக்கும் போது நூரளை ராஜ் மலைச்செல்வன் என்ற பெயரில் நிறையவே எழுதி இருக்கிருர், தற்போது தமிழகத்தில் "மக் கள் மறுவாழ்வு’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடாத்திவருகிருர். இதன் ஐந்தாவது ஆண்டு மலர் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த மலரில் இலங்கை மலையக எழுத்தாளர்களான குறிஞ்சி தென்னவன், எம். வாமதேவன், முத்துசம்பந்தர், எம். ராமசந்திரன் போன்றேரின் படைப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அமெரிக்க நிறவெறியின் கொடூரம் குறித்து தனது கருத்துக் களை எழுத்தோவியமாக்குவதில் வெ ற் றி கண் ட வர் ஜேம்ஸ் போல்ட்வின் என்ற நீக்ரோயின எழுத்தாளராவர். நிறவெறி அரசாங் கத்தின் அதிகாரத்துக்கு எதிராக எழுதுவது அவ்வளவு எளிதான தல்ல. அமெரிக்காவை விடுத்து அவர் ஃபிரான்ஸ் தேசத்தில் குடி யேறிய பிறகுதான் அவரது பட்ட வர்த்தனமாக கருத்துக்களைச் சுதந்திரமாக அவரால் வெளியிட முடிந்தது.
தமிழகத்தில் மீண்டும் குடியேறிய இலங்கை மலையகத்தமிழ்த் தோன்றல்களின் எழுத்துக்களில் அவ்வித பட்ட வர்த்தனம் வெளிப் படுவதற்கு இப்போது நிறையவே வாய்ப்பிருக்கிறது. இலங்கை ஆட்சியினரையும், சக்திமிகுந்த தொழிற்சங்கத் தலைவர்களையும் பற்றிய தமது கருத்துக்களை அஞ்சாது வெளியிட அவர்களுக்கு இப்போது வசதி உண்டாகி இருக்கிறது.
இலங்கையில், வெளியிட களமில்லாதபோது எழுதிப்பயன் என்ன என்று தளர்ந்து போனவர்கள் - தமிழகத்தின் புதிய சூழலை கிரகித்துக் கொண்டு இலக்கிய உலகில் பிரவேசித்து வருகிருர்கள். இலங்கையிலும் தமிழகத்திலும் உணர்வு நிலையில் பலகாலம் சுமக்கப் பட்டவைகள், எழுத்துருவில் இப்போது வெளிவர ஆரம்பித்திருக் கின்றன. இவர்களில் சிலர் சமூக நிறுவனங்களோடு தொடர்பு கொண்டவர்கள். இலங்கை மலைநாட்டில் பணி ஆற்றிய சமூக நிறுவனங்கள் தற்போது அந்த மக்களுக்காக இந்தியாவிலும் பணி ஆற்றி வருகின்றன. அந்நிறுவனங்கள் மேற்கொண்டு ம க் கள் மத்தியில் நடைபெறும் ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு "எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட சிவானந்தன், பன்னீர்செல்வம், சிக்கன் ராஜா ஆகியோர் செயல் பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் வாழுகின்றபோது - குடியுரிமை மறுக்கப்பட்ட காரணத்தால் இந்த நாட்டில் எந்தவித உளமார்ந்த பிடிப்பில்லா தவர்களாக - அந்நியமானவர்களாக ஆக் க ப் பட்ட ம க் கள், தமிழகத்தில் குடியேறியபின்னரும் கூட வாழும் நிலைமையில் மாற்ற மின்றி, அன்னிய உணர்வோடு வாழுகின்றனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.

17
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகவும், மலையகத் தமிழர் சென்றிருக்கின்றனர். எனவே, தாயகத் திரும்பியோர் என்று தமது கொள்வனவு கொடுப்பனவுகளை முடித்துக் கொண்டு வந்தவர் களையும், அகதிகள் என்று தமது நிலைகளை தாமே விளங்கிக்கொள்ள முடியாது போனவர்களையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டம் இன்று தமிழகத்திலும் வளரத் தொடங்கி இருக்கிறது. அவர்களது குரலாக "தி எக்ஸோடஸ்" என்ற ஒர் ஆங்கில ஏட்டினையும் நடாத்தி வருகின்றனர். "வெளியேறியவர்கள்" என்று பொருள்படும். இந்த மாத இதழின் ஆசிரியராக இரா. சிவலிங்கம் செயல்படுகின்றர். இந்தியத்தமிழருக்கு இலங்கையில் துரோகம்" என்ற பெயரில் இவரது ஆங்கில நூல் ஒன்றும் அங்கு வெளியாகி இருக்கிறது. ஸி. வி. வேலுப் பிள்ளையின் நாடற்றவர் கதை"யை முன்னின்று வெளியிட்டிருக்கும் இக்குழுவினர் - இலங்கை மலையகத்தில் இன்று உருவாகி வரும் இலக்கிய வளர்ச்சியை வாழ்த்தி வரவேற்று நிற்கின்றனர்.
"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" என்ற பிரபலமான பத்திரிகையில்மதுரையிலிருந்து வெளிவருகின்ற ஆங்கிலம், தமிழ் என்ற இரண்டு தினசரிகளுக்கும் பதிப் பா சி ரிய ரா க இருந்து வரும் பொன். கிருஷ்ணசுவாமி அந்த ஏடுகளில் மலையக இலக்கிய நூல்களைத் திறனுய்வு செய்து வெ6ரி உலகுக்கு அறிமுகப்படுத்தும் பாரிய பணியை அழகுறச் செய்து வருகிருர், ஸி. வி. யின் நாடற்றவர் கதை"க்கு அவர் எழுதிய விமர்சனம் இப்பணியில் இவரது சமீபத்தைய பங்களிப்பாகும்.
*சிங்களத்தீவினிக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடினர் சுப்ரமணிய பாரதியார். இலங்கை இந்திய இலக்கிய கர்த்தாக்களி டையே உண்டாகி இருப்பது இதய தொடர்பு மாத்திரமல்ல, இடம் மாறிய தொடர்புமாகும். அது தமிழ் இலக்கியத்துக்கு புதிய ஒரு பங்களிப்பைச் செய்யும் என்று நம்பலாம் அப்படி ஓர் எதிர்பார்ப் பையும், நம்பிக்கையையும் மறைத்த பேரறிஞர் அண்ணுத்துரை சினிமாத்துறையிலும் எதிர்பார்த்திருந்தார் என்று டைரக்டர் பி. டி. சாமி குறிப்பிடுகிருர். பி. டி. சாமி இலங்கையில் வாழ்ந்து இந்தியாவில் குடி யேறி சினிமாப்பிரவேசம் மேற்கொண்டவர்.
அவரது படங்களில் சமுதாய உணர்வு இலங்கை வாழ்க் கையைப் பகைப்புலமாகக் கொண்டு வெளியிடப்படுவதை அறிஞர் வரவேற்ருர், இலங்கை இந்திய இலக்கிய தொடர்பு இன்று நூல்கள் வெளியிடும் அளவுக்கு விரிந்திருக்கிறது.
இலங்கை நூல்களை இந்தியாவில் வெளியிடுவதிலும், இறக்கு மதி செய்வதிலும், விற்பனை செய்வதிலும் "காந்தளகம்" போன்ற அமைப்புக்கள் முன்னின்று உழைக்கின்றன. இது சென்னை யி ல் இயங்குகின்றது.

Page 12
18
இலங்கையரின் நூல்களை இந்தியாவில் வெளியிடும் பணியில் 'நர்மதா பதிபபகம் முன்னணியில் நிற்கின்றது. இதுவும் சென்னையி லேயே நிலைகொண்டிருககிறது. நூல் வெளியீட்டுத்துறையில் இன்று இவர்களே சாதனை புரிபவர்களாக இருக்கிருர்கள்.
நல்ல இலக்கியத்தை நல்ல முறையில் பதிப்பித்து வணிக நோக்கைமட்டும் கொள்ளாது, பயனுள்ள கருத்துக்களை மக்களி டையே பரப்பிடும் உயர்ந்த நோக்கததையும் கொண்ட இப்பதிப் பகத்தினர் மாதந்தோறும திட்டமிடடுப் புதியபுதிய நூல்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதிக்குள் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. டாக்டர் நந்தி, டொமினிக் ஜீவா, செ. யோகநாதன், மேமன் கவி, மாத்தளை சோமு என்ற இலங்கையர் எழுதிய எட்டு நூல்களும் இவர்களால் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன.
இப்பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. டி. எஸ். ராமலிங்கம் ஆவார். ‘மலையக வெளியீட்டகம்' இலங்கையில் ஆற்றுகின்ற பணிகள் குறித்து அவருடன் நான் கதைத் துக் கொண்டிருநத போது இலங்கை யில் இன்று நடைபெறுகின்ற அவலங்கள் குறித்து அவரது வேதனையை வெளிப்படுத்திஞர். இந் தி ய இராணுவம் இ ல ங் கை யி ல் நிலை கொண்டிருக்கின்ற இனறைய நிலையில தமிழர்களின் உணர்வுகள் வெளியிடப்படாத வேதனை விம் முதல்களாகப் பெருகி வருவதை என்னுடன் பகிர்ந்து கொண்ட இன்னெருவர் ஓவியக்கவிஞர் அமுத பாரதி ஆவார்.
பாவலர்கள் ஒவியர்களாக விளங்குவதற்கு உலக முழுவதும் சான்றுகள் உண்டு. ஒவியர்கள் செஞ்சொற் கவிஞர்களாகத் திகழ் வதற்கு எடுத்துக் காட்டுக்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதே ஒருவர் எனத் தனித்துச் சுட்டத்தக் கவர்தான் அமுதபாரதி அவர்கள்அமுதோன் என்ற ஓவியர்.
தமிழில் முதன் முதல் ஹைக்கூ கவிதைகளை - "புள்ளிப் பூக்கள்", என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டப் பெருமைக்குரியவர். இவரது இன்னெரு ஹைக்கூ கவிதைத்தொகுதி "காற்றின் கைகள்' என்ற தலைப்பில் 'நாமதா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது இவர்களுடன் நான் செலவிட்ட நேரம் பயனுள்ளது.
தமிழகத்து எழுத்தாளர்களை விட தமிழகத்துப்பிரசுரகர்த் தாக்கள் இலங்கை எழுத்தாளர்களைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிருfகள். அது அவர்களின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனல், உண்மை அதுதான்.
இலங்கை இலக்கிய உலகில், மலையகத்தாரின் பங்களிப்பு உரிய முறையில் இடம் பெருது போனமைக்கு மிகப்பெரியதொரு காரணம் நூல்கள் வெளிவராமையே. இந்த உண்மையை மனப்பூர்வமாக உணர்ந்து மலையக இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் படைப்புக்களை நூலுருவில் கொண்டு வரும் பிரயத்தனங்களில் இன்று ஈடுபட்டிருக் கின்றனர்.
அவர்களது பிரயத்தனங்களில் பங்கேற்று பணிஆற்ற கடல் கடந்தும் முயற்சிகள் நடை. பெறுகின்றன என்பதை இந்த எனது மின்னல்வேக சுற்றுப்பயணத்தில் கண்டு கொள்ள முடிந்தது.

மலையக கவிஞர்
அமரர் வி. என். பெரியசாமி
:
எமது அஞ்சலிகள்
யு சுரேகா ஜுவலர்ஸ்
NEW SUREKA jEWELLERS
39, Sea Street, COLOMBO .

Page 13
WITH BEST COMPLMENTS OF
éŠleetricals
DE ALERS IN ELECTRICAL GOODS AND CONTRACTORS
5, Kumara Veediya,
KANDY.
(Opposite Green Cafe)
22.913
T. Phone:
22329
BEST WISHES FROM
Blossoms
otakera Shopping €omplé%
135/1/7, Kotugodella Veediya, KANOY, Tel 32203
Dealers in Video Cassettes, Posters,
Stickers & Greeting Cards
WITH BEST COMPLMENTS OF
DIAL: 32027
AT HA Jewellers
(AIR CONDITIONED)
"லதா? ★ ලතා ஜ"சவல்லர்ஸ் ජූවලර්ස්
BEST WISH ES FROM
A NU S H A
jeuvellers
අනුෂා அனுஷா ජුවලර්ස් ஜுவலர்ஸ்
27, Kotugodella Vidiya, Kandy.
Nabeesa Shopping Complex
(Opposite Commercial Bank) 130 - 1/4 Kotugodella Veediya, KANDY. T. Phone: 32203

21
சா. அன்பழகன், மலேசியா
Wara/ «MYNMNMMNMMMMNwMmMMRAMMA
மலேசியாவில் புதுக்கவிதை - ஒர் அறிமுகம்
a*Ne/*Ne*\ell^ New New Ne
எனப் புதுக் கவிதையை வர் ணிக்கின்ருர் வல்லிக் கண்ணன்.
கலை மனித உள்ள த் தி ன் உ ண ர் ச் சிப் பிழம்புகளுக்கு
கொடுக்கப்படும்; அழகு வடிவம். இலக்கியக் கலே, சிற்பக் கலை, ஓவியக் கலை, கட்டிடக் கலை போன்று இன்னும் பலவாய் இதன் கூறுகள் விரிவடைகின் றன. அதனுள் இ லக் கி ய க் கலையே முதன்மை யானதா கும். இவ்வகையான இலக் கியக் கலை யி ன் மூத்த முதன்மையான வடிவம்தான் கவிதை இலக்கியம். 19-ஆம் நூற்ருண்டு வரை கவிதை என் ருல் யாப்போடு அமைந்ததே என்கிற எண்ணம் இருந்தாலும்,
"பழைய கழிதலும் புதியன
புகுதலும் வழுவில கால வகையினனே’’
என்கிற நன்னூலாரின் நூற்பா விற்கேற்ப, 20ஆம் நூற்றண் டில் கவிதைத் துறையின் புதிய வரவாக, அதன் பரிண ம வளர்ச்சியாகப் புதுக் என்னும் இவ்விலக்கிய வகை கருதப்படுகிறது. இதனல்தான்,
கவிதை
'கால வேகத்தில் கவிதைத்
துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு
பரிணுமம் இது"
இத்தகையப் பின்னணி யைக் கொண்ட புதுக் கவிதை, தமிழ் இலக்கியத் துறையில் வசன கவிதையாக பாரதியின் மூலம் அறிமுகமாகி, இன்று பல எதிர்ப்புக்களுக்கிடையில் புரட் சிக் கருத்துகளின் புதையலாக இளைஞர்களால் இனங்காட்டப் பட்டு வருகிறது.
"எங்கெல்லாம்
ந ன் மை நலித்து தீமை செழிக் கிறதோ! அங்கெல்லாம்
கவிதை அவதாரம் செல் கிறது. எங்கெல்லாம் குற் றம் கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் க வி தை நெ ற் றிக் கண்களுக்கும் அஞ்சாமல் உண்மைக்காக
வாதாடுகிறது"
என்ற அப்துல் ரஹ்மான் குறிப்
பதுவும் இதையே உறுதிப் படுத்துகிறது.
இப்படியாக இலக்கியப் புரட்சியின் புது வடிவமாக புதுவாய்க்காலாக அமைகின்ற
புதுக்கவிதையின் மலேசிய நிலை என்ன? என்பதை அறிமுகம் செய்கின்ற முயற்சியே இச்சிறு கட்டுரையாகும்.

Page 14
1887 ஆம் ஆண்டு சி. ந. சதாசிவ பண்டிதரின் வண்ணை யந்தாதி, வண்ணை நகரூஞ்சல் சிங்கை நகரந்தாதி, சித்திரக் கவிகள் ஆகியவை நூலாக வெளிவந்தன. மூத்தக் குழந்தை யாகவும் முதற் குழந்தையாக வும் அமைந்துவிட்ட மலேசியத்
தமிழ்க் கவிதையின் புதுக் குழந்தையே புதுக் கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில்
19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி கவிதைத் துறைக்குப் புதுக் கவிதை இலக்கியத்தைப் பெற் றுத் தந்தது என்ருல் மலேசியத்
தமிழ் இலக்கிய லரலாற்றில் முதலாம் நூற்ருண்டின் பிற் பகுதியே இப்பெருமையைப்
பெற்றுக் கொண்டது.
இந்நாட்டில் எழுதப்பட்ட முதற் புது க் கவிதை சி. கமலநாதனின் "காலப்படகு கள்" என்னும் தலைப்பிற்குரிய தாகும். இஃது 1965ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் அப்போதைய தமிழ் மலர் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. ஆனலும்
இடைப்பட்ட காலத்தில் இக் கவிதைத் துறையின் வளர்ச்சி
வலுப்பெறவில்லை. யாப்பிலக் கணத்தை மீறுகிற இலக்கிய is is என்பதே இதற்குக்
காரணம் எனலாம்.
இந்நிலையில்தான், ܢs ܦܳ குமணனை ஆசிரியராகக்கொண்டு தோற்றம் கண்ட ‘வானம் பாடி" என்னும் வார இதழ் இந்நாட் டில் புதுக் கவிதைத் துறைக்கு ஒரு புதுக்களமாக அமைந்தது. இதன் பிறகே, இந்நாட்டு இளைஞர்களின் இலக்கிய ஊற் முகப் புதுக்கவிதை பயனப்
22
tull-si. $( ניו பயணத்தில் மூத்தவர்களாக சி. கமலநாதன், எம். துரைராஜ், பைரோஜி நாராயணன் ஆகியோர் இருக்க, எம்.ஏ.இளஞ்செல்வன், அக்கினி, ஆதி. குமணன்,இராஜகுமாரன் சீ. முத்துசாமி, கு. கிருஷ்ணன் போன்ற இளைஞர்கள் புது உத் வேகத்துடன் புதுக் கவிதை என் னும் புத்திலக்கியம் படைக்கத் துணிந்து விட்டனர்.
60களில் தொடங்கிய இக் கவிதைப் பயணத்தில் Joyošv றைய எண்ணிக்கை (படைப் பிலக்கியமும் படைப்பிலக்கிய வாதியும்) சிலவாக இருந்தா லும் இந்நிலை 70 களில் மாற்றம் காணத் தொடங்கியது என லாம். “வானம்பாடி” என்னும்
வார இதழின் ஆதரவும் இலக்
கணச் செங்கோலும் யாப்புச் சிம்மாசனமும் தேவையில்லாத நிலையில் சுலபமாக எழுதக்கூடி யது என்பதையும் எண்ணிக்கை யில் பலவாகப் பல்கி பெருகி விட்ட நிலையையே காண்கிருேம்.
*இவை
புதுப் பூக்கள் காலம் இவற்றை அடையாளங் காணும் எதுகைகளும் மோனைகளும் ஒதுங்கியிருந்தால் போதும்"
(எம். ஏ. இளஞ்செல்வன்)
என்னும் இக்கவிதை வரிகள் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பைப் படம் பிடித்துக் காட்டுவதுடன் நில்லாமல் இவை யாப்பிலக் கனத்திற்குக் கட்டுப்படாத கவிதைகள் என்பதையும் தய Konrasé சு ட் டு கி ன் ற ன.

23
தொடர்ந்து வேறுபல இளைஞர் களும் புத்துணர்வும் பெற்று இவ்விலக்கியப் பயண த் தி ல் அணிவகுத்தனர். இவர்களுள் மு. அன்புச் செல்வன் துரை முனியாண்டி, ஏ.எஸ்.பிரான்சிஸ் மனஹரன், கனலன், 色。 திருநாவுக்கரசு போன்ருேரைக் கூறமுடியும்.
மலேசியப் புதுக் கவிதைத் துறையைப் பொறுத்த மட்டி லும் இக்காலகட்டம் தான் மிக முக்கியமான காலகட்டமாகும். 60களிலும் 70களின் முற்பகுதி யிலும் எதிர்ப்பையே சந்தித்து வளர்ந்த இக் கவிதைத் துறைக்கு இதன் பிறகு மிகுந்த வரவேற்பு கிட்டியது. இன்று மலேசியாவில் வெளியாகும் அனைத்து நாள், வார மாத இதழ்களும் புதுக் கவிதைக்குக் களம் அமைக்கின் றன என்பதே இதற்கு நல்ல தொரு சான் ருகும். மர புக் கவிஞர்களும் சிலரும் இத்துறை யில் கவிதை படைக்க தொடங் யிருப்பதும் இதன் வளர்ச்சி என்றே குறிப்பிட வேண்டும்.
இதற்கிடையில், 25-8-1979 இல் சுங்கைப் பட்டாணியில் நடைபெற்ற கருத்தரங்கம்” ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. இதன் பிறகுதான் புற்றிசல் போன்று பலரும் குறிப்பாக இளைஞர்கள் சமைக்கப் புறப்பட்டு விட்ட னர். இந்தப் பயணமே இன்று "படையாக” அணிவகுத்து நிற் கிறது. வே. இராஜேஸ்வரி, Gasm. முனியாண்டி, நாகராஜன், சு. முருகையா, த. விஜயநாதன், திரு. முகிலரசன், ஜெக. வீர பாண்டியன், ச. சுந்தரம்பாள்
“புதுக் கவிதைக்
புது க் கவிதை
என நீண்டு கொண்டே போகும் அளவிற்குப் புதியவர்களின் வரவும், மலேசியப் பொதுப் பணித் துறை அ மை ச் ச ர் டத்தோ ச. சாமிவேலு அவர் a 6tair பொ ன் விழாவை யொட்டி நடத்தப்பட்ட புதுக்
கவிதைப் பரிசு ப் போட்டி, மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை நடத்திய பண்பாடு, இலக்கிய வாரத்தின் *புதுக் கவிதை அரங்கம்” (1987ஆம் ஆண்டு) ஆகியவை
இதன் முக்கியத் தொடர்ச்சி எனலாம்,
இத்தகைய பின்னணியும் வளர்ச்சியையும் கொண்ட ம லே சி ய ப் புதுக்கவிதைத்
துறையை அணிசெய்யும் வகை யில் இதுவரை 7 நூல்கள் வெளி வந்துள்ளன. அவை முறையே எம். ஏ. இளஞ் செல்வனின் “நெருப்புப் பூக்கள்’’ (மே 1979) "புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக் கோலங்கள்' (ஆகஸ்ட் 1979), தொகுப்பு நூல் டாக்டர் இரா. த ன் டா யு த த் தி ன் * கோலங்கள்” (அக்டோபர் 1979), அக்கினியின் "கணு மகு டங்கள்” (ஜூன் 1984), மற்றும் ஏ. எஸ். பிரான்சிஸின் ‘ஓரிரவு
மலர்கள்" (g"రాడిటి, 1983), கல்வெட்டுக்கள்" காத் து க் கிடக்கின்றன” (டிசம்பர், 1986), * இளமையும் இறைவனும் ”
ஆகும். இன்னும் சில நூல்கள் அச்சுக்காகக் காத்துக் கிடக் கின்றன என்பதையும் கூறத் தான் வேண்டும்.
மலேசியத் தமிழ்க், கவிதைப் பூங்காவை அலங்கரிக்கும் இந் நூல்களின் உள்ளடக்கங்கள்

Page 15
உண்மை உணர்வுகளுக்கு, சம கால உள்ளப் பாதிப்புகளுக்குப் போடப்படுகின்ற வடிகாலமாக இருக்கின்றன.
"தமிழகப் புதுக்கவிதை யின் உத்தி, பொருள் சொற் றிறம், அமைப்பு இன்னும் இவர்களுக்கு ஆதாரமாய் இருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் சமூகத்தின் மீது காட்டும் தார் மிகக் கோபத் தை இவர்கள் ஒளிவு மறை
வின் றிக் கவிதையில் வடிக்
கின்றனர் - குறியீடு ம் - உரு வகமும், புராண இதிகாசப் பாத்திரங்கள் மனப் போக் கும், எதிர்மறையான பார் வையும் இவற்றில் அதிகம் விரவுவதைப் பார்க்கலாம்”
என்கிற திரு. பாலபாஸ்கரனின் கருத்தும் இதையே மறு உறுதிப் படுத்துவதாக அமைகிறது.
இந்நாட்களில் அடங்கியிருக் கின்ற புதுக் கவிதைகள் பல் வேறு கோணங்களில் தனிமனித உணர்ச்சிக் கவிதைகளாகவும் சமூகப் பிரச்சினைகளான வர தட்சணைக் கொடுமை, கல்வி யறிவு குறைந்த நிலை, இந்தியர் களின் பொருளாதார வலு வின்மை, வறுமையின் கோரம், காதலின் இன் ப-துன்ப உணர்வு கள், இயற்கை ஆகியவற்றை உள்ளடக்கிய கவிதை க ளாக அமைந்திருக்கின்றன.
"ஒ சஞ்சிக் கூலிகளின் சற் ததிகளே!” எனத் தொடங்கி இந்தச் சமுதாயத்தின் உழைப் பும், உரிமைக்குரல்களும் உரம் பெருததை "அனுதாபம்” ஆகச் சுட்டிக்காட்டி
24
"உங்கள் மகஜர்கள் துரங்குமூஞ்சி மரத்தடியில் கோப்பிக் கடைகளில் காத்துக் கிடக்கின்ற பாமரர்களின் கடவுளர்களால் தயாரிக்கப்பட்ட உங்கள் மகஜர்கள் சந்திப்பு அறைகளின் ஏர்க்கண்டிஸன் குளிரில் திட்டமிட்ட கை மறதியில் இமை மூடி நித்திரை
போகின்றன. என்ருலும் நீங்கள் சளைக்காமல் மகஜர் கொடுக்கின்றீர்கள் நீங்கள் 'மைனரிட்டி” சமுதாயம் மட்டுமல்ல மகஜர் கொடுக்கும்
சமுதாயமுங்கூட"
(எம். ஏ. இளஞ்செல்வன் நெருப்புப் பூக்கள்)
என இச்சமுதாயத்தின் இய லாமையையும் அறியாமையை யும் அவல நிலைகளாகச் சிந்திக்க வைக்கின்றர், ஆசிரியர். இந் நூலில் இடம்பெற்றிருக்கின்ற மற்ற 26 கவிதைகளும் சமுதா யத்தின் பல வீன ங் களை யும் பிரச்சினைகளையும் எடுத்து வைக் கின்றன.
துரை முனியாண்டியின்
'இராவணன் வழுக்கி விழ அவள் வாழைப் பழத் தோலானுள்"
புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்)

25
என்பதில் இராம காவியத்தில் இராவணனின் urt ë 6 pr tu படைப்பைச் "சீதை" என்ற தலைப்பின் மூலம் மிக அழகாகச் சித்தரிக்கின்றர்.
இந்தச் சமுதா ய த் தி ன் குடிப்பழக்கத்தை தச்ைசுவை யாகச் சுட்டிக்காட்டி நலிவைத் தேடும் போக்கை நயப்படுத்திக் காட்டுகின்ருரர். இத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள மற் ருெருவர் (வே. இராஜேஸ்வரி)
*அனுதினமும் அவன் டிக்கட் வாங்கி Garnt täasub GFeär பஜனை செய்வதால், அவன் குடும்பம் இலவசமாய்
தரகம் சென்று வரும்"
எனும் இக்கவிதையின் வழி, குடிகாரனின் தொல் லை யா ல் பாழாகின்ற குடும்பநிலை படம் பிடித்துக் காட்டப்படுகிறது.
மரணம், என்று? எப்போது? வரும் என்பது யாருக்கும் தெரி யாது. இதைக் கவிஞர் சிந்திக் கின்றர். அச்சிந்தனையை,
"ஏ மரணமே! வட்டிக்குக் கடன் தந்த வங்காளியைப் போல், ஏன் என் பின்ஞல் சுற்றுகிருய்
(ஆதி. குமணன்: புள்ளிகளைப்
புறக்கணிக்கும்
புதுக்கோலங்கள்)
எனக் கேள்வியோடு உருவகப் படுத்திக் காட்டுகின்முரி
மொத்தம் 22 கவிநூல்களின் படைப்புகள் சிந்தனைச் சிற்பங் களாக சிறகு விரித்துள்ளன.
"ஒரிரவு மலர்கள்” (ஏ. எஸ். பிரான்சிஸ்) எனும் நூ லின் கவிதைகள் காதலின் இன்ப துன்ப உணர்வுகளைப் பட ம் பிடித்துக் காட்டுவதாக அமை கின்றன.
*களு மகுடங்கள்" தந்த அக்கினியின் கவிதைகளோ மற்
றப் பிரச்சனைகளைத் தொட்டுப்
Gua-6 siyp ay Ga Gawaan at idio அனைத்துலகப் பிரச்சினைக்கும், வடிவம் கண்டிருக்கிறது. அனைத் துலக ரீதியில் வல்லரசுகளுக் கிடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்கிற போக்கில்,
'astradi, a Leid வாழ்க்கைப் புயலில் நாமெல்லாம் ஒரே படகினில். நாம் ஒருவரையொருவர் விகவாசிப்போமாக! நேசிப்போமாக"
என ஓர் அமைதிப் பிரகடனம் செய்கின்றர். இதைத் தவிர்த்து பட்டமரம் எனும் தலைப்பில் இலையுதிர் காலத்தில் இருக்கின்ற ஒரு மரத்தின் நிலையை மனித வாழ்வோடு உருவகப்படுத்தி
'அண்டை வீட்டுக்காரிக
Gamrávavnruh பூவும் பொட்டுமாய் குலுக்கி மினுக்க நீ விதவையாய் நிற்பது விசனத்தைத் தருகிறதே"
OTC

Page 16
செழிப்போடு இருக்கின்ற மரங் களே மங்களப் பெண்களுக்கும்
பட்டுவிட்ட மரத்தை விதவைப்
பெண்களுக்கும் உவமைப்படுத் திச் சமுதாய நிலையை கற்பனை யோடு எழுதியிருப்பது சிறப் unt as Jyotold 5 spg).
அடுத்து, “கல்வெட்டுக்கள் காத்துக் கிடக்கின்றன" என் கிற மற்றுமொரு புதுக் கவிதை நிலை வெளியிட்டு மலேசியத் தமிழ்ப் புதுக் கவிதை த் துறைக்கு உரம் சேர்த்துள்ளார். திரு. ஏ. எஸ். பிரான்சிஸ் 18 கவிதைகள் கொண்ட இக் கவிதை நூல், அறிவுரையைக் கூறி நம்பிக்கை யூட்டும் கதை களாக இருக்கின்றன.
அவற்றுள்,
பள்ளிக் காலங்களை பகல் கனவாக்கி விட்டு அனுபவ காலத்தில்?
என்கிற கவிதை வரிகளின் மூலம் இளமைக்கால கல்வியின் முக் கியத்துவத்தை உ ண ர் த் து âRajiv Gogrff.
*புதுக் கவிதை காலத்தின் பரிசு ஒவ்வொரு காலகட்டத் திலும் வாழும் மக்களுடைய தேவைகளை அறிந்து, அக் காலக் கட்டத்திற்கு வேண்டிய இலக் கிய வகை களை க் கால மே படைத்துத் தருகின்றது” என் கிருர் டாக்டர் இரா. தண்டா யுதம். இவ்வகையிலே மலேசியக் கவிதைத் துறையில் புதுக் கவிதைகளைப் படைக்கின்றவர் கள் கையாளுகின்ற உள்ளடக் கங்களும் அமைந்திருக்கின்றன. இதற்கு உதாரணங்களாக இன் றைய சில புதுக்கவிதைகளைக் (பத்திரிகைக் கவிதைகள்) கூற லாம்.
26
“தாய்க் குலங்கள் கணவன் என்ற கயவனின் கைப் பொம்மைகள் உயிர்ப் பொம்மைகளை ஊரில் நடமா. விடும்
60s Fraser'
(தினமணி. ஏ. எஸ். பிரான்சிஸ்)
எ ன ப் பெண் விடுதலையை விரும்புகின்ற கால கட்டத்தில் தாய்க் குலத்தின் வேதனை நிலையையும், m
"இணை கோடுகளாய்
ஒடுகின்ற தண்டவாளங்கள்
இரும்புத் துண்டுகளா.
இல்லை
எங்கள் எலும்புத்
துண்டுகளன்ருே”
(புதிய சமுதாயம்: காசிதாசன்)
எனச் சம உரிமை நிலைநாட்டப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகின்ற காலகட் டத்தில், இந்தியச் சமுதாயத் தின் இறந்த கால இன்னல்களை (இந்நாட்டில் சாலைகளையும் இர யில் பாதைகளையும் போட்ட துன்பக் கதை) படம் பிடித்துக் காட்டுகின்ருர். இது போன்றே.
அணு விஞ்ஞானிகளே ஹைட்ரஜன் குண்டுக்கு அதிக சக்தியா என்பதை ஆராய வேண்டாம் உலகில் பசியை அழிக்க ஒரு குண்டு செய்யுங்கள்” (தினமணி : கிருஷ்ணதாசன்)
எனப் பசிக் கொடுமை தாண்டவ மாடுகின்ற கால கட்டத்தில் அணு ஆராய்ச்சிக்கு முதன்மைக் கொடுக்கின்ற போக்கைக் கண் டிக்கின்ருர், மற்ருெருவர்.

27
இப்படியாக, அந்த அந்தக் காலகட்டத்தின் D GOBOT ni ë களுக்கு உணர்வு களுக்கு வடிவம் கொடுப்பதாக அ மை கி ன் ற இலக்கியமாகத் திகழ்கிறது, புதுக் கவிகை
D 6T 60 fo
இத்தகைய பின்னணியும் வளர்ச்சியையும் கொண்டிருக் கின்ற புதுக் கவிதைத் துறை, இந்நாட்டில் மேலும் வாழ்வதற் கும் வளர்வதற்கும் வழிகள் நிறைய உள. உரை நடையில், பயணிப்பிரவாள ந டை, மறு மலர்ச்சி நடை, தனித் தமிழ் நடை, செந்தமிழ் நடை என இருப்பதைப் போன்று கவிதைக் கும் இன்னும் சில தோன்றலாம். அப்படித் தோன்றுகின்ற இலக் வியத்திற்கு காலம் பதில் தந்து விடும். ஆகவே, புதுக் கவிதை என்பது இ லக் கன த் தை உடைத் தெறிந்து உணர்ச்சியில் நின்று கொண்டு, மேலிருந்து கீழாக எழுதுகின்ற உரை நடை இலக்கியத்தின் புதுப்பிரசு வ மாக ஆகிவிடக்கூடாது. அதே வேளையில் புதுக்கவிதை படைக் கின்றவர்கள், தாங்கள், புதுக்
கவிதை எழுதுவதன் மூலம் தமிழ்க் கவிதைத் துறையில் சா த னை புரிகின் ருேம் எனக் கொள்ளாது, ஒரு சோ த னை செய்கின்ருேம் என எண்ணுதல் வேண்டும். இந்த எண் ண ம் பிறந்துவிட்டால், காலம் பதில் சொல்லும் என்று முடிவெடுத் தால், மரபுக் கவிதை யு டன் போர்த்தொடுக்கும் - எண்ணம் மறைந்து போகும் ஆகவே,
'வாமன தரிசனங்கள் - விஸ்வரூபம் கொண்ட பிறகும் இங்கே பீஷ்ம வியூகம் கொழுக்க வேண்டாம் ஒவ்வொரு பேணு முனையும் பீரங்கிகளாய் வலுக்கட்டும்"
(தமிழ் ஓசை: பூரீ ரஜினி)
கருத்து, மர புக் கவிதையை/கவிஞர்களைச் சாடு
என்கிற
வதில் இருக்காமல், கனமான உள்ளடக்கத்தை வதில் இருக்கட்டும் என அறி வுறுத்துகிறது. *
உண்டாக்கு
சட்டமிருக்குது ஏட்டிலே - நம்மள்
சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்குது வஞ்சத்திலே - வெள்ளைப்
பவர் உருக்குது நெஞ்சத்திலே வேஜலயிருக்குது நாட்டிலே - உங்கள்
வினையிருக்குது வீட்டிலே,
மீனுட்சி அம்மை நடேசய்யர்

Page 17
கொ
சாரதாஸ் ெேஜமினி ஸ்டோர்ஸ்
ந் 64. கொழும்பு வீதி 36. திருக்கோணமலை வீதி
கனடி 食 கணடி
தொலைபேசி 23007
GT
யூனி முத்துமாரி சுப்பிரமணியம் ஸ்டோர்ஸ் அன் கோ
150. கொழும்பு வீதி 63. யட்டிநுவர வீதி
கண்டி கண்டி
தொலைபேசி 23247 தொலைபேசி 22431

29
அக்கினி மலேசியா
earaaraans/WWN-1N
தாய்மை
விருப்பங்கள்
இருட்டு அறைக்குள் இனியும் முடங்காதே இந்தப் பிரபஞ்சமே சுருங்கி விட்டதாய் ஒலிக்கும் அந்தச் சோகப்பாடல் ஒபாது போய்விடும்?
உனது முடங்கலால் தடங்கல் பட்டுத் தவிப்பது என்ன தெரியுமா?
食
நெருப்பாய்ச் சில பூக்களை நித்த நித்தம்
பிரசவித்த அந்தக் கவிதைத் தாயின் ஆத்ம விருப்பங்கள்
srso efasmus இருளைத்தான் விதைக்கின் முன்! எங்குபார்த்தாலும்
st மண்டியது இருட்டு மட்டுமே
女
இங்கே மின்மினிகள் என்னதான்
D di GavrTjöø ••• • • • மல்லாந்து. ை மகிமைகாட்டிஞலும் இருட்டு grciv sur இறந்தா போகும்?
YA
சூர்யச்சாற்றை a. LéopsiAD அந்த விழிக்கோளத்தை வெற்றெனவே மூடி வைக்காதே
rarer/MW/M/n/ns/YY1
அந்த வாழ்க்கைச் சன்னலைச் சற்றே திற
YA
இந்த பூமியின் விசா லத்தை
விமர்சிக்கும்
பூங்காற்றிடை நமது இலட்சியங்கள் விரவிக் கிடக்கும் இரகசியங்கள் புரிகிறதா?
உலகப் போருக்குப் பிந்திப் பிறந்ததால்
p 6MTÜGB untri நடத்திவரும் உன்னத போராளி நீ!
食 உன்னை எதிர்த்தே உன்னை வெல்ல உன்னல் ஆகுமெனில் உலகை எதிர்க்கும் உனது வல்லமை உறங்கிக் கிடப்பதை ஒப்புக் கொள்!
女 இருட்டு அறைக்குள் இனியும் முடங்காதே!
女
இந்தப் பிரபஞ்சமே சுருக்கி விட்டதாய் ஒலிக்கும் அந்தச் சோகப் பாடல் ஓயாது போய் விடும்!

Page 18
30
"மாத்தளை வடிவேலன்'
*MMMMMMM
بریخ
அரசியல் பிழை
தீவகமே; நீ ஏன் அடிக்கடி தீக்குளிக்கின்ருய்?
உன் கற்பினை சோதித்தது யார்?
உனது ஆடை,யெனும் இந்துமா கடலே துகிலுரிந்த துச்சாதனன் unti ? அன்று சோகத்தின் சிகரமாய் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையின் பிரதிநிதியாய் இன்றும் தேயிலைத்தூரில் குளிரில்
கொடுகி துயறுரும் சீதைகளின் துயரங்களை வடிக்கவா நித்தமும் தீப்பற்றிக் கொள்கின்ருய்? மானுடத்தை சிதையில் ஏற்றிய 839கள் கொழுத்திய தீப்பந்தங்களின் ஜ-சவாலை அனலாய் வெந்தணலாய் . தொடர . gdig 6ftly ... . உனது மெளனத் தலைகளில் முட் கிரிடம் குட்டப்பட்டவேளை விக்கிரமாதித்தனின் பதுமைகள் மட்டுமா . மெளனம் சுமந்தன வரலாற்றின் கறைகள் புரிகின்றது பிராயச்சித்தம்
NASRAM
த்தாருக்கு
ம் . காலம் கடந்த சூரிய நமஸ்காரம் தான் "ஈ இருக்கும் இடம் தன்னும் இப்புவியில் யான் இடம் தரேன்" என்ற வீரப்பிரதாபங்களின் வீச்சில் ..
குருஷேத்திரக்களம் மீண்டும் விரிந்த போது . சீவர ஆடைகளும் பற்றி எரிய உண்மை புரிந்தது
நிதர் சனம் கம்பன் காவியத்தில் ஆஞ்ச நேயர் வாலில் அரக்கர் ஏற்றிய தீ பின்ன இட்ட என . தன்னுள்ளே a எல்லா தாக்கங்களுக்கும் மறு தாக்கம் உண்டென . சுட்டெரிப்பது அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்ருகும் என்பதை மீண்டும் நிதர்சனப் படுத்தவா?
வெற்றியிஞல் கிடைத்த
பலன்களிலிருந்து அது எதுவாக இருப்பினும் up[ibGპცუფrt இன்றியமையாப் பெரிய போராட்டம்
நிச்சயமாகத் தோன்றும் -
வால்ட் விட்மன்

கலை, இலக்கியம் வளர வாழ்த்துக்கள்
ராதாஸ் டெக்ஸ்டைல்ஸ்
RADHAS TEXTILES
DEALERS IN TEXTILES
58 Colombo Street - Kandy
Phone 23,595
இலக்கிய முயற்சிகளுக்கு இனிய வாழ்த்துக்கள்
கண்டி மெடிக்கல்ஸ்
KANDY MEDICALS CHEMISTS & DRUGGISTS
96, D. S. Senanayaka Vidiya Kandy
Phone 22563

Page 19
இரத்தின மாளிகை
48 & 50 டி. எஸ். சேனநாயக்கா வீதி
8arq
தொலைபேசி: 23630
கண்டியன்
டிரேடிங் கார்ப்பரேசன்
லங்கா இலக்ட்ரிகல்ஸ்
வா 125 B. திருக்கோணமலை வீதி
asalur - p
தொலைபேசி: 23213-32103 த |
| ||
க்
பூரீலங்கா பார்மஸி
"" || 66 MÓ LA
93. திருக்கோணமலை வீதி
கண்டி
39. டி. எஸ். சேனநாயக்கா விதி
ασάτις.

WTH BEST COMPLMENTS OF
MON & CO
71 B, Castle Hill Street KANDY
BEST WISHES FROM
Ratna Bankers
JEWELLE RS &
PA VWN BROKERS
88 G, Kotu godella Vidiya, KAN DY T. Ptone: 22736
WTH BEST COMPLIMENTS OF
MANCHE jeuvellery
Manufacturing Jewellers &
Deaters in Eversilver Ware
9, Castle Lane, KANDY - SRI LANKA
BEST WISH ES FROM
STARLANKA AGENCY
8a - A B, Kotugodella Vidiya KANDY T. Phone: 24S40

Page 20
தமிழகத்தில்!
"கொழுந்து”
மலையக வெளியீட்டகத்தின் வெளியீடுகள்
கிடைக்குமிடம்
காந்தளகம்
முதல் மாடி, ரகிசா காட்டிடம்
834. sayażina ewroTimr r mr 2a)
{அறிஞர் அண்ணா சிஇலக்கு எதிரில்)
சென்னை. 600 002
கொழுந்துகள்!
அதோ கொழுந்துகள் மட்டந்தட்டப்படுகின்றன கொழுந்து களென்ன நாங்களும் தான்! நாட்டுக்காய் தினம் உழைக்கும் எங்கள் வாழ்க்கை அரசாங்கத்தால் "ஐயா" மார்கள் ஆசிரியர்களால் அனுதினமும் மட்டந்தட்டப்படுகின்றன.
- புசல்லாவ இஸ்மாலிகா,
With Compliments of
MICROTRONICS
DEAERS IN ELECTRONICS COSMETCS and FANCY GOODS
Sivaji Shopping Complex, 69/7, Colombo Street,
KAND Y. DAL: 08-32385

With Best Compliments From
SAN GEETHA
GOLD HOUSE
JEWELLERS & PAWN BROKERS
129, SEA STREET, COLOMBO 11
22 CARAT ONLY
CK 32502
With the Compliments of
PEOPLES OPT CANS
K. Sanath lokuge
(OPTICIAN)
Residence: 72, Yatinuwara Yeediya 7, Arambekade KANDY Kumburegama
Working hours 9.00 a.m. - 6.00 P.

Page 21
இர. சிவலிங்கம் எம். ஏ.
இலங்கை மலைநாட்டுத் தமிழர்
MJ/*
இலங்கையில் மலைநாடு என அழைக்கப்படும் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1500 அடி முதல் 6000 அடி வரைக்கும் உட்பட்ட மலை சூழ்ந்த பகுதியாகும். இலங்கையில் போர்த்துக்கீசியர் 1505ல் காலடி எடுத்து வைத்தபோது இந்நாட்டில் மூன்று தனியரசுகள் அமைந்திருந்தன. இவை கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, கண்டி அரசு என வழங்கப்பட்டு வந்தன. கண்டி அரசுக்குள் உட்பட்டி ருந்த பெரும் பகுதி மலை நாடாகும் இயற்கை அரண் சூழ்ந்து காடு அடர்ந்த கண்டி அரசை அன்னிய நாட்டினர்களாகிய போர்த்துக் கீசியரும் ஒல்லாந்தரும் பொருளாதாரக் காரணங்களால் கைப்பற்ற வில்லை. ஆனல் கண்டி அரசு அன்னியர்களை, இலங்கையைவிட்டு விரட்ட மாற்ருர்களோடு தொடர்பு கொண்டதை அறிந்து, அச்சத் தால் கண்டி அரசைக் கைப்பற்ற முயன்று, ஈற்றில் 1815ல் ஆங்கி லேயர்களால் கைப்பற்ற முடிந்தது.
அந்நிய ஆட்சிக்குட்பட்ட கண் டி பின் னர் பெருமாற்ற மடைந்தது. கண்டி அரசுக்கும் இந்தியாவுக்கும் நெடும் பண்டைக் கால முதல் தொடர்பிருந்து வந்திருக்கிறது. சில அறிஞர்கள் இரா வணனின் நகரம் மலைநாட்டில்தான் இருந்திருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். இன்று அப்புத்தளை என அழைக்கப்படும் சிறு நகரத்திற் கருகேயே இராவணனது தலைநகர் அமைந்திருக்க வேண்டு மென்பது சிலரது துணிபு. தெய்வந்துறை என்றெரு நகரம் இன்றும் இலங்கையின் தென்கோடியில் உண்டு. இது ஒரு பண்டைத் துறை முகம் எனவும் இதன் வழியாகவே இராமர் இலங்கைக்கு வந்தார் எனக் கூறுவாரு முளர். இன்றும் மலைநாட்டின் அழகு நகரான நுவர-எலியாவுக்கு அணித்தாய் சீதையம்மன் கோயிலொன்றுள்ளது. அங்குள்ள பூங்காவிலேயே சீதை சிறை வைக்கப்பட்டதாகப் பரம் பரை ஐதீகம, அதற்குச் சான் ருய் இபபகுதிகளிலே அசோக மலர்கள் பூத்துக குலுங்கக் காணலாம. இப் பழங் கதைகளின் உ ண் மை எவ்வாருயினும வரலாற்றுக் காலத்தில், 18ம் நூற்றண்டிலிருந்து இந்திய நாயக்க வம்ச மன்னர்கள் கண் டி யில அக்காலத்தில் தமிழிலக்கிய ஏடுகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றி ல் இபபோது மறைந்து போன சின்னமுதது காவியமும் ஒன்ருகும். கண்டியை ஆங்கிலேயர் 1815ல் கைப்பற்றியபோது கண் டி யின் பிரதானிகள் அனைவரும் கண்டி ஒப்பந்தததில் கைச்சாத்திட்டனர். அதில் சிலர் தமிழில் ஒப்பமிட்டிருப்பது குறிபபிடத்தக்கது. முன்னுள் பிரதம மந் தி ரி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மூதாதையரான ரத்வத்த திசாவ தனித் தமிழிலேயே கையொப்ப மிட்டுள்ளார். இச் சிறுசிறு ஆதாரங்களைக் கொண்டு இந்தியாவிற்கும் கண்டிக்கும் இடையில் அந்நிய காலத்திற்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்பிருந்ததென்பதை நிறுவலாம்.

37
'1833க்குப் பின்னர் ஆங்கிலேயர் மலைநாட்டுப் பகுதியில் கோப்பிப்பயிர்ச் செய்கையை ஆரம்பித்தனர். இத்செய்கை 1887ல் நலியத்தொடங்கியது. அதன் பின்னர் தேயிலைப் பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு பயிர்ச் செய்கைக்கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர் களை ஆங்கிலேயர் குறைந்த செ ல வில் தென்னிந்தியாவிலிருந்து (புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி) அழைத்து வந்தனர். பல லட்சக் கணக்கான தமிழர்கள் 19ம் நூற்ருண்டில் இலங்கையின் கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களில் குடியேறினர்கள் இதனல் இலங்கையின் பொருளாதாரம் அடிப்படையில் மாற்றமடைந்தது. மலைநாட்டுத் தோட்டங்களே இந்நாட்டின் பொருளாதார அடித்தள மாய் அமைந்து, நாட்டின் மொத்த வருவாயில் 66 சத வீதம் உழைத்துக் கொடுத்தன.
இவ்வாறு குடியேறி நாட்டின் முதுகெலும்பாக அமைந்த தொழிலாளர்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் ஒர் அரசாங்கப் பிரதிநிதியை நியமித்தது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு தோட்ட த்திலும் பெரிய கங்காணிமார் கனே தொழிலாளர்களுக்குச் சகல பொறுப்புக்களும் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். காலப்போக்கில் இப் பெரிய கங்காணிமார்கன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைச் சுயநலத்துக்காக உபயோகித்து மக்களையே சுரண்டத் தொடங்கிவிட்டனர். இதை உணர்ந்து அவர்களை எதிர்த்து, கெடுபிடிகளிலிருந்து மீள தொழிற் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. காலஞ்சென்ற திரு. நடேச ஐயர் மலைநாட்டு மக்களை ஒரு இயக்கத்திற்குள் அமைத்து, அவர்களுக் காகப் போராடிஞர். அரசாங்க சபையின் அங்கத்தவராக இருந்த போது இந்தியத் தொழிலாளர்களின் நன்மைக்காக அச்சபையில் உண்மையுடன் வாதாடினர். அவரது முயற்சியினுல் பெரிய கங்காணி மார்களின் ஆதிக்கம் குன்றியது. மலையகத் தொழிலாளர்களும் தங்களின் சுயபலத்தை நம்பத் தொடங்கினர்கள். திரு. நடேச ஐயரின் தொழிற்சங்க முயற்சிக்குப் பிறகு 1938ம் ஆண்டளவில் நேருவின் ஆலோசனையை ஒட்டி இலங்கை இந்தியர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இது மலையக மக்களின் ஏகோபித்த இயக்க மாகவும், மிகப் பெரிய தொழிற்சங்கமாகவும் வலுப்பெற்றது இலங்கை இந்தியக் காக்கிரசின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்த 1944-48ம் ஆண்டுகளே மலைநாட்டுத் தமிழர்களின் வரலாற்றில் பொற்காலமெனலாம். இலங்கை யின் முதலாவது சுதந்திரப் பாராளுமன்றத்தில் மலையகத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக எழுவர் வீற்றிருந்தனர். இலங்கை இந்தியக் காங்கிரஸைத் தவிர, இடது சாரிக் கட்சிகளும் மலைநாட்டுத் தொழிலாளர்களின் வளர்ச் சியில் வர்க்க ரீதியில் நாட்டம் கொண்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் இலங்கை இந்தியக் காங்கிரசும் இடதுசாரிக் கட்சி களோடு தொடர்பு பூண்டிருந்தது.

Page 22
38
மலையகத் தொழிலாளர்களின் வீழ்ச்சி 1948, 49ம் ஆண்டில் ஆரம்பமாகி, அன்று முதல் இன்று வரை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தோடு மலையகத் தொழிலாளர் மிகத் தாழ்ந்த நிலையை எய்திவிட்டனர். மலையகத் தொழிலாளர்களின் இடதுசாரிப் போக்கைக் கண்டு மிரண்ட அரசாங்கம் வர்க்க பேதங்களை அடிப்படையாகக் கொண்டு இனத்துவேஷத்தை மூட்டி மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. மலையகத் தொழிலாளர் அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்களாக இருந்துவிட்டார்கள். அவர்களின் தலைமை அவர்களைத் தவருன வழியில் நடாத்திச் சென்றதே இதற்குக் காரணமாகும். வாக்குரிமைப் பறிப்பு சட்டத்தை, ஆரம்பத்தில் தலைமை எதிரித்து உண்ணுவிரதமிருந்தது. பின்னர் எக்காரணத்திஞ லோ அதனை ஏற்று எட்டுலட்சம் மக்களின் குடியுரிமையை அன்று பறிகொடுத்தது. தங்களின் குடி யு ரி மை க் கா க மலை நாட்டுத் தொழிலாளர்கள் இன்று வரை ஒரு போராட்டமும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
1949க்குப் பிறகு மலைநாட்டில் தொழிற்சங்கங்கள் பெருக ஆரம்பித்தன. இலட்சியங்களை இழந்து கொண்டிருத்த இலங்கை இந்தியக் காங்கிரஸ் தன்னம்பிக்கையற்ற இயக்கமாகத் தவிக்கத் தொடங்கியது. பல சிங்கள மக்கள் அதனை ஒர் அந்நிய நாட்டு நிறுவனம் என்று எதிர்ப்புக் கிளப்பினர். இந்த எதிர்ப்புக்கஞ்சிய இ ல ங் கை இந்தியக் காங்கிரஸ் தனது பெயரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என மா ற் றிக் கொண்டது. நாட் செல்லச் செல்ல அதன் தலைவர்களுக்கிடையே பதவிப் போட்டிப் பூசல் காரணமாக இயக்கம். பிளவு கண்டு, இரண்டு, மூன்று பின்னர் நான் காகவே பிரிந்து த னித் தன்ரி இயக் க மா க மாற தொடங்கியது.
புதுப்புது தொழிற் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தும், அது தோட்டத் தொழிலாளருக்குத் தகுந்த பாதுகாப்பாக அமைய வில்லை. ஆரம்பகாலத்தில் பெரிய கங்காணிமார்களுக்கு இருந்த அதிகாரமும் இப்போது துரைமாருக்குத்தான். ஒரு கிராமத்தில் உள்ளதைப்போல சுயாட்சி அமைப்பு எதுவுமே தோட்டத்திலில்லை தோட்டத்தில் போலீஸ் நிலையம் இல்லை. தோட்டமக்களுக்கென ஒரு சமுதாய அமைப்பு கிடையாது. அடிமைகளைப் போன்ற உரிமை யற்ற வாழ்வுதான் அவர்களுக்கு உண்டு. மலைதாட்டில் வசிக்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஒர் அங்குல நிலமேனும் உரிமையில்லை. வசிப்பதற்கு தோட்ட லயங்களைத் தவிர வேறு வீடுகளில்லை. தோட்டத்தை விட்டு நீக்கப்பட்டால் எங்கு செ ல் வது என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகிறர்கள். 55-60 வயதடைந் ததும், அவர்கள் வேலையினின்றும் நீக்கப்படுகிருர்கள். அவர்களுக்கு அந் திம கால சகா யப் பன மாக ஒரு சிறு தொகை

39
கொடுக்கப்படுகிறது ஆகக்கூடியது 30 வருடகாலம் ஒரு தோட்டத்தில் தொழில் புரிந்திருந்தால் ஆணுக்கு ரூ. 900. பெண்ணுக்கு ரூ. 750, இத்தொகையை இரண்டாண்டுக்குள் செலவு செய்துவிட்டுப் பெரும் பாலோர் தெருவில் பிச்சைக்காரர்களாய்த் திரிகிறர்கள். தோட்டங் களில் இன்று வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு தேயிலை விலை வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். 20-25 வயதடைந்த, தொழி லாளர்களின் பிள்ளைகளுக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. மாற்று வழி தேடி அலைகிருர்கள். குடியுரிமை அற்றதால் தேயிலைத் தோட்ட வேலையைத் தவிர வேறு வேலைகள் கிடைப்பதே இல்லை எனவே மிகவும் சொற்பக் கூலி கொடுத்து இலங்கையர்கள் இவர்களின் தொழிலைப் பயன்படுத்திக் கொள்கிருர் கள். வேலை வாய்ப்பற்ற காரணத்தால் பல இளம் பெண்கள் நகரங்களில் உடலை விற்று ஜீவிக்கிருர்கள் என்ற நிலையை அறிய வேதனைக்குள்ளாக வேணடி யுள்ளது. இத்தகைய ஒரு தன்மானமற்ற, தற்பாதுகாப்பற்ற சூழ் நிலையில் வாழ்வதால் எத்தகைய அநீதிகளையும் சகித்துக் கொள்ளும இனமாக மலைநாட்டுத் தொழிலாளர்கள் இருக்கிருர்கள்.
ஒரே தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் தங்களுக்குள்ளே தொழிலாளர்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதால், தோட்டங்களில் தொழிற்சங்கப் போட்டியும் பகைமையும் வளர்ந்து, தொழிலாளர் களுக்குப் பெருந்துன்பங்களேற்பட்டுள்ளன. அவர்களின் ஐக்கிய சக்தி சிதைந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குள்ளேயே போட்டியும் பகைமையும் வளர்ந்து விட்டதால் அடிப்படைப் பிரச்னைகளை மறந்து விடுகிருர் கள். தொழிற் சங்கப் போட்டியினுல் ஏற்பட்ட கலவரங் களில் பலர் உயிரிழந்திருக்கிருர்கள். 1966ல் சம்பள உயர்வு கோரி ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு நியாயமான போராட்டம். இலங்கையில் இன்று அதிகநேர உழைப்புக்குக் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் தான். சில தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்காததனுல் 46 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. எனவே தொழிற் சங்கப் பிளவுகளினல், தமது ஒரே ஒரு ஆயுதமான வேலை நிறுத்தத்தையும் மழுங்கவைத்து விட்டு, ஒரு விரக்தி நிலையில் மலையக மக்கள் வாழ்கின்றனர்.
மலைநாட்டுத் தொழிலாளர்கள் நாடற்ற மக்களாய்க் கருதப் பட்டு பல ஆண் டு க ளா க உரிமையற்றவர்களாக இந்நாட்டில் வாழ் ந் து வருகிருர்கள். மலைநாட்டின் தொழிலாளர்களுக்கும், நாட்டின் பிற தொழிலாளர்களுக்கும் இடையே உறவோ நட்போ வளர்ச்சியடைய வில்லை. சிங்கள மக்களுக்கும் மலைநாட்டுத் தமிழர் களுக்குமிடையேயும் உறவு வளரவில்லை இதனுல் மலையகத் தமிழ் மக்கள் அந்நியர்களாகவே கருதப்பட்டு வருகிருர்கள், இலங்கையின் உற்பத்தியின் 66 சத வீதத்தை உழைத்துத் தருபவர்கள் என்ற உண்மை உதாசீனப்படுத்தப்படுகிறது. 1956க்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினல் தொழிலாளர்களுக்குப் புதிய சலுகைகளும்

Page 23
40
வசதிகளும் கிட்டின. இவைகள் வாக்குரிமை அற்ற மலநாட்டுத் தமிழருக்குக் கிட்டாது போயின. இந்தியாவின் பிரதமராக நேரு இருந்த வரையில் இம்மலைநாட்டு மக்களைக் கட்டாயமாக நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வந்தார். இதஞல் மலையக மக்களின் அரசியல் அந்தஸ்து தீராத பிரச்னையாகவே இரு ந் து வந்தது. மலையகத் தொழிலாளர்கள் நம்பியிருந்த பெருந் தொழிற்சங்கங்கள் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதை மலையகத் தொழி லா ளர் அறியாமற் போனது பெருந்துரதிஷ்டமாகும். இறுதியாக 1964ல் மலையக மக்களின் வரலாற்றில் மாபெரும் இருள் சூழ்ந்தது. அவ் வாண்டின் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின்படி 15 வருட கால எல்லைக்குள் 54 லட்சம் மலையக மக்கள் இலங்கையிலிருந்து இந்தி யாவுக்கு (அகதிகளாக) நாடு கடத்தப்படவேண்டும். நூற்ருண்டுக் காலமாய்க் குறைந்த ஊதியம் பெற்று உழைத்து வளம் பெருக்கிய மலைநாட்டுத் தொழிலாளியை எவ்வகை நீதியும் நேர்மையுமின்றி நாடு கடத்தப்படுவதற்காகச் செய்து கொண்ட ஒப்பந்தம் உலக வரலாற்றிலேயே தொழிலாளர் வர்க்கத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். இதை அமுல் நடத்துவதற்கான சட்டமும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இச்சட்டத்தின் படி 15 வருட கால எல்லைக்குள் 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டால் 3 லட்சம் மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுமாம் இன்னும் மீதியுள்ள 13 லட்சம் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கப் படா ம ல் விடவும் செய்துள்ளனர்.
அரசியல் சூதாட்டத்தினுல், மலையகத்தொழிற் சங்கங்கள் இந்த அநியா ய முடிவை ஏற்றுக்கொண்டுள்ளன. எதிர்த்துப் போராட எந்தத் தொழிற் சங்கமும் முன் வரவில்லை. மலையகத் தொழிலாளர் இத்தொழிற் சங்கங்களின் பிடியில் சிக்கி அரசியல் பகடைக்காயாகச் செய்வதறியாது தி கை த் துக் கொண்டிருக் கின்றனர். அவர்களது வேதனையும் விரக்தியும் குமுறும் எரிமலையாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த எரிமலை வெடிக்கும் பொழுது மலைநாட்டின் இருக்ள ஓர் ஒளிப்பிழம்பு அகற்றும் என நாம் எதிர் Lumidissunto di avearl
1969ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை

4.
. . . மொழி வரதன் . . .
வழி
அம்மா செத்து போச்சு. அதுக்கு பொறகு குடும்ப பாரம் ஏ தலையில விழுந்திடுச்சி.
சகோ த ரி மூன்று பேருடன் அம்மாவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏவுட்டு பொறுப்பு. இப்படி ஒரு பொறுப்ப இந்த பதினெட்டாவது வயசுல எனக்குக் குடுக்க அப்பா நெனச்சு இருக்கான். ஆன. .?
நாட்டுக்கு எந்த நாளும் போயி, போயி கள்ளுக் குடிச்சி வயித்து வலி வந்து அது செத்துப் போச்சு! அதுதான் செத்துப் போச்சே, இனி அதைப்பற்றி நெனச்சி என்ன புரயோசனம்.?
ஏ அம்மாதான் நோயாளி அவ வேலையில சீக்கு அறுவது ரூவாயிலதான் குடும்பம் நடக்க வேண்டி இருக்கு. தங்கச்சி மாரும் சிறுசுக. எனக்கு அடுத்துதான் விசி. அது "வதளை" பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு வாசிக்குது. அதுக்கான ஸ்கூலு செலவையும் நான் தான் கவனிக்கணும் . வேறே யாருக்காக . . ?
மாமே, மச்சாள், எணம், சனம் எல்லா சும்மா பொய்யி. ஏதோ நல்லது கெட்டதுக்கு வருவாங்க . . வேறே என்ன ஒதவ போருங்க .? அவங்க நிலையும் அப்பிடித்தான். நம்ம நெலையில அவ படிப்புச் செலவும் ஒரு பெரிய செலவுதான் ..!
அப்பா செத்த பொறகு விசிய ஸ்கூலுக்கு அனுப்பாம நிறுத்தச் சொல்லி பலபேரு சொன்னுங்க. அதுல ‘சாக்குக்காரே இருக்கானே சன்னசி அவனும் ஒருத்தே. அவே ஸ்கூலுக்கு அனுப்பா தேன்னு ஒத்தக்கால்ல நின்ஞன். ஆன நா முடியாதுன்னுட்டேன். அவ ஸ்கூலுக்குப் போகட்டும். நல்லாப் படிக்கட்டும். நமக்குத் தான் நாலு எழுத்துத் தெரியாது. அவளாவது நம்ம தலைமொறையில படிச் சவளா இருக்கட்டுணு நெனச்சேன். அந்த சாக்குக் காரே இருக் கிருனே. ஆமா அந்த சன்னுசிப் பய அவே பொல்லாதவே. அவே ஏவுட்கி தங்கச்சிய ஸ்கூலுக்கு அனுப்பாம நிப்பாட்டச் சொன்னதுக்கு வேறே காரணம் இருந்திச்சி. ஏன்னு அவே வீட்டுப் புள்ளைய எல்லாம் வதளைக்குப் படிக்கப் போகுதுக. அதோட இந்தப் பயவுட்டு - சீனு பயவுட்டு தங்கச்சியையும் எ ப் புடி அனுப்பலாம்.? எங்கிற பொருமை. அந்த விசயம் பொறகுதான் எனக்குத் தெரியவந்துச்சு. அவே என்ன நெனச்சுக்கிட்டா? அந்த ஸ்கூலு அவுக அப்பேவுட்டோ? ஒப்பேன் தன்னுண ...! அதுக்காக வேண்டிதான் நம்ம விசிய வதனைக்கு என்ன கஷ்டப்பட்டாவது அனுப்பனுமுன்னு நெனச்சு அனுப்புறேன்.

Page 24
42
சீஸன் டிக்கெட்டு எடுக்க மாசாமாசம் அவளுக்கு காசு குடுக்கனும். ஸ்கூல்ல வெளையாட்டு கிளையாட்டுன்னு காசு குடுக்க வேண்டி கெடக்கு. தெனமு ஒரு பத்து இருபது சதமாவது கையில இருக்க வேண்டாமா? அதுக்கு குடுக்கணும்.
மத்த புள்ளையல போல அவளும் உடுத்த வேணும்? வெள்ளை கவுனு வாங்கிக் குடுக்கனும் . சப்பாத்து மேசோடு இப்படியே பார்க்கப்போஞ. ஒரு தொகையே வந்திடும்போல.
ஒவ்வொரு நேரத்தில இதெல்லாம் யோசிச்சுப் பார்த்தா ஏவுட்டு தலையே வெடிச்சிடும்போல. இருக்கு.
நம்ம தோட்டத்த பார்த்தா அழகா தான் இருக்கு. தேயிலை யெல்லாம் பச்சைப் பச்சேன்னு கண்ணுக்கு குளிரா இருக்கு. ருேட்டு நல்லா தா இருக்கு . தண்ணிக் காலும் நல்லாதா இருக்கு. ஆன. நம்ம தோட்டத்து ஸ்கூல பார்க்கயிலதான் எழவா இருக்கு. இந்த தோட்டத்து ஸ்கூலு ஒழுங்கா இருந்தா நம்ம புள்ளைய ஏ டவுனுக்கு போகுதுக? தெனமும் இந்தத் தோட்டத்தில இருந்து இரண்டு மைல் நடந்து ஆலி-எலைக்குப் போகனும். அங் கி ரு ந் து பஸ் புடிச்சி வதளைக்குப் போக வேணும். கொமறு புள்ளை யதானே? பஸ்லேயும் ஏதோ அரச்சலாம். நம்ம தோட்டத்து கண்டாக்கையா மகேன் கண்ணடிச் சாளும்.
அன்னைக்கி ஒரு நாள். ஒருசோடி சப்பாத்து வேணுமுன்னு விசி கேட்டாள். என்னு செய்ய..? எனக்கு வாங்கிக்குடுக்க ஆசை தான். அவ மனசு குளிரும்படியா உதவி செய்யனுமுன்னு தான் நானும் நெனைக்கிறேன். நானும் கோழிக்குஞ்சை வளர்க்கிறேன். ஒழைக்கிறேன். ஆன என்ன செய்ய’ செல நேரத்தில அது கேக்கிறத வாங்கிக் குடுக்க முடியாம போய்ருது .
கொழுந்து கிள்ளுரவவுட்டு புள்ள எப்புடி சிலுக்கு புழுக்குன்னு நடக்கமுடியும் .? அவ செருப்புத் தான் போட்டுக்கிட்டுப் போரு, சப்பாத்து தேவைதானே..?
ஆமா. அவ-விசி அதகேட்கிற நேரத்தில் எவ்வளவு பணி வோட கேட்டாள். அதை நெனைக்கையிலேதான் எனக்கு கண் னெல்லாம் கொளமாகுது. அவ்வுட்டு அந்த பணிவுக்குக் காரணம் ஏவுட்டு மொரட்டுக் குணமில்ல. நா உண்மையிலே இன்னும் அவளை ஒரு கொழந்தை மாதிரிதான் நெனைக்கிறேன் நம்ம வீட்டு நெலைய நெனைச்சிருப்பா. பாவம்!
நம்மஞம் மத்தவுங்களோட கொஞ்சமாவது ஒத்துப்போன தானே? இல்லேன்ஞ ஒலகம் என்ன சொல்லும் ...? அந்த சீனு பய தங்கச்சிய பாரு.. அல்லே இல்லாத புள்ள அந்த சீனு பய கவனிக்க இல்ல. அதுதான் அப்புடி போவது, அப்புபிண்ணு சொல்லாது.

43
கூலிக்காரவுட்டு புள்ளையன்ஞ எல்லோருக்கும் எளக்காரம் தானே? சப்பாத்துக்கு பதினறு ரூபா ஐம்பது சதமாவது வேணு முண்ணு சொன்னள். அந்தக் காசுக்கு இ ன் னும் எத்தனையோ வயித்துப்பாட்டுக்கான செலவு இருக்குதே .
கொச்சிக்கா வெல, அரிசி வெல, எல்லா ஏறுது. ஆளு நம்ம சம்பளம் ஏறுவதில்லையே. ஒரு நாளைக்கு நா ஒழைக்கிற ஒழைப்பு ஒரு இருத்த கொச் சிக் கா ய் க் கே ع غلIT Gعو "... சீ என்ை பொழைப்பு? நாய்ப்பட்ட பொழைப்பு.
இந்த மாதிரி சனியன் புடிச்ச நெனேவெல்லாம் ராவைக்குத் தான் வருது. அதுவும் சரிதான். பகலைக்கி எனக்கு எங்க நேரம் இருக்கு? பலதையும் யோசிக்க..?
எல்லாம் கசப்பான வெஷயங்கள் தான். ஆஞ கசப்பா இருந்தால் என்ன. கசப்பான மருந்தா இருந்தாலும் நோய் குண மாகனுமுன்ஞ குடிக்கத்தானே வேணும். அதுபோல இதெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம பார்க்கனும். இதெல்லாம் நெசத்தானே? இதுக்கெல்லாம் என்னுதான் வழி. .?
விசி படிக்கட்டும். படிச்சிட்டு வரட்டும். அது போல மத்த வங்களும் படிச்சிட்டு வர ட் டு ம்.. வே லை கி டை க்கு மா? அவுங்களாவது இதுக்கெல்லாம் வழிவெட்ட மாட்டாங்களா..?
நம்ம அவுங்களுக்கு நல்ல ஸ்கூலு கட்டிக் குடுக்கனும். காலம் மாறி வருது. அவுங்க கொள்கைக்கும் நம்ம கொள்கைக்கும் செலவேளை ஒத்து வருவதில்ல. ஆன ஒண்ணு நிச்சயம்; நம்ம சனங்களுக்கு ஒரு வழிய காட்டுவாங்க . அது போராட்ட மாதான் இருக்கும்.? ஆமா. நம் மளும் மொழங்கை சொறிஞ்சி சொறிஞ்சி என்னுத்தைக் கண்டோம்?
வீழ்த்துபடும் புராதனக் காடுகள் நாம்; பாய்ந்தோடும் ஆறுகள் நாம்; உள்ளுக்குள்ளே உள்ள சுரங்கத்தினை ஆழ்ந்து ஊடுருவி அல்லல் உறுபவர் ராம்; விசாலமான நில அளவைக்கான மேற்பரப்பு நாம்; மேன்மேலுயரும் நில நல்லாள் நாம் பாதை வகுப்போரே! பாதை வகுப்போரே!
- வால்ப் விட்மன்.'

Page 25
சட்டம்
சாத்திரங்கள்
ஏழைகளிடம் ஜாதி - குலம் தன், பலத்தையும் sonésse-s2ber அதிகாரத்தையும் உருவாக்கிய காட்டி சாஸ்திரங்கள் பயமுறுத்தும் aFp 45 nr au பணத்தைக் கண்டால் பூந்தோட்டத்தை
udijāš asTp சீரழிக்கும் Geds as ge நாற்றத்தொட்டில்கள் சேவகம் புரியும்!
கற்பு u 6ofi
சமூகம் இரவு அரக்கனின் பெண்களுக்கு UGurrë s ng. அமைத்த கோட்டை அரவணைப்பில் ஆண்களுக்கு? கசங்கிய Yğ5I e பூமிக்கன்னியின் விகளயாட்டு மேளி உதிர்த்த ULD5 ruru) வியர்வை முத்துகள் குறிஞ்சி தென்னவன்
மலையக எழுத்தாளர்களின் நூல்கள்!
* சி. வி. சில சிந்தனைகள் 17.50
எ சாரல் நாடன் * தியாக யந்திரங்கள் 1100
- ச. முரளிதரன் குறிஞ்சி தென்னவன் கவிதைகள் 12.00
- குறிஞ்சி தென்னவன் யெளவனம் 25.00
- தேவதாசன் ஜெயசிங்
மலையக வெளியீட்டிகம் 57. மகிந்த பிளேஸ் கொழும்பு - 6

45
கலாநிதி க. அருணுசலம்
மலையகத் தோட்டத்தொழிலாளர். ஓர் அறிமுகம்
தமிழக வரலாற்றிலும் தமிழ் இன வரலாற்றிலும் பத்தொன் பதாம் நூ ற் ரு ண் டி னே க் கறை படிந்த ஒரு காலகட்டமாகக் குறிப்பிடுதல் இன்று பலர் மத் தி யிலும் வழக்கமாகிவிட்டது. தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றினைச் சற்று ஊன்றி நோக்கினற் சில உண்மைகள் புலப்படும். “கறை"படிந்த காலகட்டமும் கொடுமைகள், வேதனைகள், அவலங்கள் முதலியன நிறைந்த அதன் இயல்புகளும் பத்தொன்பதாம் நூற்ருண்டிலே விஷ்வ ரூபம் பெற்றுக்காணப்படினும் அவற்றின் தோற்றப்பாட்டினையும் வளர்ச்சியையும் பலநூற்ருரண்டுகள் முன்னதாகவே தமிழக வரலாற் றிலும் தமிழகத்தை உள்ளடக்கிய இந்திய வரலாற்றிலும் காண முடிகின்றது. அதேபோன்று "கறை'யின எச்ச சொச்சங்களை இருப தாம் நூற்ருண்டின் இறுதிக்கட்டமான இன்றுங்கூடத் தமிழகத்திலும் ஈழத்திலும யாவரும் கண்கூடாகக் காணலாம்.
"காகம் இல்லாத ஊரும் கிடையாது; தமிழன் இல்லாத நாடும் கிடையாது” என்பது பழமொழியாகவோ அன்றிப் புது மொழி யாகவோ வழங்கப்படுகிறது. சிலர் இதனைப் பெருமையுடனும் கூறிக் கொள்வர். எவரும் இதிற் பெருமைப்படுவதற்கு எதுவுமேயில்லை. மாமுக வேதனையே மேலோங்கிக் காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்ருண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று அங்கு அரசியல், பொருளாதாரத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரித் தானியரைப் போன்று தமிழர்களும் செய்திருந்தாலாவது ஏகாதி பத்தியப் பெருமை பேசிக்கொள்பவர்கள் பெருமிதப்படலாம். ஆயின் தமிழ்த் தொழிலாளர்களோ பல நூற்ருண்டுகளாகத் தமது தாயகத் திலேயே தம்இனத்தவராலேயே சாதி, குலம், சமயம், சாத்திரம், தெய்வம் முதலியவற்றின் பெயராலே தயை தாட்சண்ணிய மின்றிச் சுரண்டப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் கொடுமைகளுக்குள்ளாக்கப் பட்டும் வாழ்வு பறிக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றித் தமது வயிற்றுத் தீயைத் தணித்தற் பொருட்டு இதயக் குமுறலுடனும் கலங்கிய கண்களுடனும் தாயகத் தை விட் டு வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்.

Page 26
46
பத்தொன்பதாம் நூற்ருண்டில் உலகின் பல்வேறு பாகங் களுக்கும் பூரண அடிமைகளாகவும் அரை அடிமைகளாகவும் கூலி களாகவும் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து பண்டங் களைப் போன்ருே மந்தைகஃாப் போன்றே கப்பல்களில் ஏற்றப்பட்டும் கொண்டு செ ல் ல ப் பட் டு ம் குடியமர்த்தப்பட்டனர். இக்காலப் பகுதியில் உலக அரங்கில் ஆதிக்கப்போட்டியிலே தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும் பிரான்சியரதும் ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலும் தீவுகளிலுமே தமிழ்த் தொழிலாளர்கள் அதிக அளவிற்குடியமர்த்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடு களும் தீவுகளும் நாற்பதுக்கும் மேற்பட்டவை எனக்கூறுவர் எனினும் இதுவரை யாரும் சரியான முறையிற் கணக்கிட்டுள்ளதாகத் தெரிய வில்லை. இவ்விடங்களிலே குடியமாத்தப்பட்ட தமிழ்த் தொழிலாளர் களின் அன்றைய அவலங்கள், இனறைய நிலை முதலியன பற்றி வரலாற்று ரீதயாகவும் விரிவாகவும் இதுவரை ஆராயப்பட்டுள்ள தாகத் தெரியவில்லை. எனினும் இவ்வகையிலே தமிழ்த்தூதர் தனி நாயக அடிகளார், உலகத தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் ஆகியோர் இனப் பற்றுதலினல் உந்தப்பட்டு மேற்கொண்ட பணிகள் பாராட்டத் தக்கவை."
தமிழக வரலாற்றின் முன்னைய காலகட்டங்களிற் காணப் ப்டாத அளவிற்குப் பத் தொன்பதாம் நூற்றண்டில் g26u l-GżeFr Lu லட்சம் தமிழ்த்தொழிலாளர்கள் தமிழகததிற்கு மிக அண்மை யிலுள்ள இலங்கையில் மட்டுமனறி நூற்றுக்கணக்கான - பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் (மு க் கி ய மா ன சில இடங்கள வருமாறு:- நேவிஸ், அன்ரீல்ஸ், தாஹித் த, நியூகலிடோனியா, கினிடா, சென்ட்குருேக்ஸ், பிஜி டேமாரு, மொறிசியஸ், ரிறினிடாட், றீயூனியன், தென் ஆபிரிக்கா, வியட்னும், பாமா, சிங்கப்பூர், மலே சி யா) கொண்டு சென்று குடியமாத்தப்பட்ட பின்னர் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் அளப்பில. அவர்களது வரலாறு சோகம் மிகுந்து துயரம் கவித்து, இருள்படித்து, குருதி நிறைந்து வேதனைகள் மலிந்து காணப்படு கிறது. அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப் பட்டு முதலிற் பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும் அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்களல்லாத ஏனைய தமிழர்களாலும் ஏனைய இந்தியர்களாலும் (வணிகர்கள், அதிகாரிகள் தோட்ட உத்தியோகததாகள், பிற அலுவலர்கள்) கொடூரமாகச் சுரண்டப்பட்டனா; சுரண்டப்படுகின்றனர். மேற் கூறப்பட்ட நாடுகள் தீவுகள் பலவற்றிலே வா மும் தமிழ்த்தொழிலாளரிற் பெரும் பகுதியினர் இன்று தமிழ் பேச, எழுத, வா சிக் கத் தெரியாத நிலையிலேயே காணப்படுகின்றனர் என்பதும் அதிக அளவிற் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்று விட்டனர் என் பதும் அவ்வாறு
லப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமை களு ட பூ

47
சலுகைகளுடனும் ஒரளவு வளத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தொழிலாளர்களிற் கணிசமானவர்களின் இளந் த லை முறையினர் கல்விகற்றுப் பிறவேலை வாய் ப் புக ஃ ப் பெற்று முன்னேறத் தொடங்கியுள்ளனர் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியனவாகும். இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய சில நா டு களிலேயே தமிழ்த்தொழிலாளர்கள் தொடர் ந் தும் தொழிலாளர்களாகவும் அதேசமயம் தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றமையும் அத்தகைய சில நாடுகளுள் இலங்கையே முதன்மை யானதாகவும் இ லட் சோ பல ட் ச ம் தமிழ்த் தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாகவும் விளங்குகின்றமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்ரு கும். இலங்கை தமிழகத்திற்கு மிக அண்மையில் இருப்பதாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் உறவுபூண்டிருப்பதாலும் வரலாற்றின் ஆரம்பகாலந்தொட்டே இலங்கையிலே தமிழர்கள் கணிசமான தொகையினராக வாழ் ந் து வருவதாலும் இந்நிலைமை சாத்திய மாயிற்று எனலாம் எனினும் இலங்கையிலே காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளிலிருந்தும் பிரச்சினைகளி லிருந்தும் வேறுபட்ட வாழ்க்கை நிலைமைகளையும் பிரச்சினைகளையும் கொண்டவர்களாகப் பத் தொன்பதாம் நூற்ருண்டிற் குடியேற்றப் பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் விளங்குகின்றனர்.
இவ்வாறு த மி ழ க த் தி விரு ந்து கடந்த நூற்ருண்டிலே இலங்கையின் மலையகப் பகுதிகளிற் குடியேறிய - அல்லது குடியேற்றப் பட்ட தமிழ்த்தொழிலாளர்கள் மிக அண்மைக் காலம்வரை சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் இலங்கையிற் காலம் காலமாக வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து தனிமைப்பட்ட நிலையில் அவர்களது அலட்சியத்துக் காளானவர்களாக விளங்கினர். கூலிகள் என்றும் கள்ளத்தோணிகள். என்றும் வடக்கத்தையார், தோட்டக் காட்டார், இந்தியாக்காரர் என்றும் அழைக்கப்பட்டு அவமதிக்கப் பட்டனர்; இம்சிக்கப்பட்டனர். ஆயின் இன்று நிலைமைகள் மிகவேக மாக மாறிக்கொண்டு வருகின்றன. தமிழ்த் தொழிலாளர்களின் துயரங்களும் இன்னல்களும் சுரண்டற் கொடுமைகளும் தொடர்கதை யாகிக்கொண்டிருக்கின்றபோதிலும் கூடத் தோட்டத்தொழிலாளர் மத்தியில் நாம் இது காலவரை கண்டிராத அளவிற்கு விழிப்பும் எழுச்சியும் உரிமை வேட்கையும் முன்னேற்றமும் அதிகரித்து வருதல் கவனிக்கத்தக்கதாகும். இந்நிக்லயில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக் கேற்பத் தமிழ்த்தொழிலாளர்களைக் குறிப்பிடுவதற்கு ‘மலையகத் தமிழர்”, “மலேயகத்தோட்டத்தொழிலாளர்” என்னும் சொல்லாட்சி களைப் பயன் படுத்தும் வழக்கு இன்று பரவலாக அதிகரித்து வருவதைக் காணலாம். இன்றைய நிலையில் மலையகத்தமிழர் என்னும் பதம் மலையகத்தில் நிரந்தரமாக வாழும் தொழிலாளர்களல்லாத பிற தமிழ் மக்களையும் (வர்த்தர்கள், பிற அலுவலர்கள் முதலியோர்) உள்ளடக்கிநிற்கும். "மலையகத் தோட்டத் தொழிலாளர் "என்னும்

Page 27
48
பதம் தமிழ்த்தொழிலாளர்களை மட்டுமன்றித் தோட்டங்களிலே தொழிலாளர்களாகப் பணிபுரியும் சிங்கிள, முஸ்லிம மக்களயும்
உளளடக்கிநிற்கும். எனினும இக்கட்டுரைத்தொடரில் மலேயகத் தோட்டத் தொழிலாளர்” எனினும் பதம தமிழ்ததொழிலாளர்களை மட்டுமே குறித்து நிற்கும்.
பத்தொன்பதாம் நூற் ற ன் டி ல் உ ல கி ன் பல் வேறு பாகங்களுக்கும் தமிழகத்திலிருந்து செனறு குடியேறிய - குடியேற்றப் பட்ட தமிழ்ததொழிலாளாகளின் வரலாறு இது காலவரை எங்குமே செம்மையாக எழுதப்பட்டுள்ளதால் த தெரியவில்லை. இலங்கை தவிாந்த பிறநாடுகளிற் குடி யேறி ய தமிழ்த்தொழிலாளர்களின் இன்றைய நிலை பற்றி மேலெழுந்தவாரியான சில தகவல்களை மட்டுமே ஒரு சிலர் வெளிப்படுத்தியுளளனர். இலங்கையின மலையகத் தமிழ்த் தொழிலாளர் பற்றிய வரலாறு இதுவரை செமமையாக எழுதபபடவில்லையாயினும சிலர் இத் துறையிற் குறிப்பிடத்தக்க பயனுள்ள முயற்சிகளைச் செய்துள்ளாை; செயது வருகினறனர். மலையகப் பகுதியிச்ல குடியேறிய தொழிலாளர்கள் கடந்த ஒனறரை நூற்ருண்டு காலத்துக்கும் மேலாகத தமக்கே பிரத்தியேகமாகவுரிய பல பிரச்சினேகளையும் இலங்கையில் வாழும் பல வேறு சமூகததின ருககும் பொதுவாகவுரிய பிரச்சினேகளையும் கொண்டவர்களாக இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திவருகினறனர்.
மலையகத்தொழிலாளர் பற்றிய நோக்கு இரு வகை யில் அமைந்து வருவதை அவதானிக்கலாம். அவையாவன:- (அ) இன ரீதயான நோக்கு (ஆ) வர்க்கரீதியான நோக்கு. இவைதவிர மூனரு வது நோக்கும் காணப்படுகிறது. அதாவது இனம் என்ற எல்லேக்குன் அமைந்த வர்க்கரீதியான நோக்கே அதுவாகும். இவற்றுள் எது சரியானது? எதுத வருனது? என்ற விவாதம ஒரு புற மிரு க் க, ஒவ்வொரு சாராரும தத்த மக்கு ஆதாயம் தரத தக்க வகையில் இவ்வாறு நோக்குவதை அவதானிகக முடிகின்றது. இவை பற்றி இக கட்டுரைத் தொடரில் பின்னர் விரிவாக ஆராயப்படும. மலையகத் தொழிலாளர் வரலாற்றினைச் செம்மையாக அறிந்து கொள்வதற்கு உதவும் வகையிற் போதிய அ ள விற் கு முதனமைச் சான்ரு தாரங்கள் இந்த யாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. முதன்மைச் சான்ருதாரங்கள் தரும் தகவல்களை மேலும் உறுதிப் படுத்தும வகையிலும் விரிவாக விளக்கும் வகையிலும் போதிய அளவு துணைச் சான ருதாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் விதந்து கூறத்தக்கவை மலையகத் தொழிலாளர் மத்தியிலே பெரு வழக்குப் பெற்று விளங் கும் "மலையக நாட்டுப்பாடல்களும்’ மலையகத்தொழிலாளர் பற்றி இது வரை எழுந்துள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சித்திரங்கள் முதலியனவு மாகும்.
மலையகத் தொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள், வாழ்க்கைப் போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள், ஏற்பட்டு வரும மாறுதல்கள், இ ன் றை ய நி லே மை கள் முதலியனபற்றி யெல்லாம் விரிவாக நோ க் க ப் படு வ த த் கு முன்பு, கடந்த நூற்ரூண்டிலே அவர்கள் தமது தாயகத்தை விட்டுப் புறப்படுவதற் கான காரணங்கள், தமிழகததிலே அன்றைய அவர்களது சமூக, பொருளாதார நிலைமைகள் முதலியன பற்றி ச் சற்று ஆழமாக நோக்குதல் இங்கு இன்றியமையாததாகும். இவை சரியான முறையில் இனங்காணப்பட்டுக் களைந்தெறியப்பட்டாலொழியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு கிட்டுவது அரிதாகும்.
(தொடரும்.)

With Best Compliments
Renarss Supplies Centre & Tenby (Pvt.) Ltd.
இலங்கையின் "TENBY" மின்சார உதிரிப்பாகங்களின்
ஏகப் பிரதிநிதிகள் இலங்கையின் பாதைகளுக்கு p ,D, ז6 “ “LIONHEAD”
டயர், டியூப் இறக்குமதியாளர்கள் 135 A ஆட்டுபட்டித் தெரு கொழும்பு - 13. தொலைபேசி: 32885 - 545228
Telex: 22337 (Indika CE) Atten.: *"RENAR”
Mahesuvari Stores
Wholesale & Retail Dealers in
ALUMNIUM,
BRASSWARE,
EVERSILVER
GIFT - (IEMS
34, Castle Hill Street,
KANDY
Phone 221.33
With Best Compliments
IMPERIAL
HARDWARE STORES
74-A Castle Hill Street
KANDY
Phone 23882
“Espikebros” 22577
Grams:
Phone:
S.P.K.Suppiah Pillai and Bros
FASHIONABLE
ANO QUALITY TEXTILES (Wholesale & Retail) Esd: 1906 28, D.S. Senanayake Veediya KANDY.
For Quality Gold Jewellery Please Visit Our Branch:
“ LATHA ”

Page 28
50
கருணு பெரேரா (தமிழில்: தேவமலர்')
AMAM7 MAMAMAMAYANMANVRAMIRAMIRAMIN
இருண்ட வானம்
எனது மனம் தூரத்துக்கு. மிக மிகத் தூரத்துக்குச் சென்று சஞ்சரித்துவிட்டு மீண்டும் என்னிடமே வருகிறது. நான் கால்கள் இரண்டையும் சற்று முன்னுக்கு நீட்டிவிட்டு விரிவுரையைச் செவி மடுக்க முயற்சிக்கிறேன்.
மிஸ். விஜேசிங்க, ஜனநாயகம் பற்றிய பாடத்தை விவரித்துக் கொண்டிருக்கிருர், மெதுவாகத் தலையை அங்குமிங்கும் திருப்பி வகுப்பு முழுவதையும் தோட்டம் விடுகிறேன். மாணவிகள் மிஸ். விஜேசிங்க வின் விரிவுரையைக் குறித்துக்கொண்டிருக்கின்ருர்கள்.
மண்ணுங்கட்டி ஜனநாயகம். சுதந்திரம். சமத்துவம். மிஸ், விஜேசிங்கவின் சேலையில் உள்ள கரை மிகவும் அழகாக உள்ளது. ஆனல் சாறிக்கேற்ற விதத்தில் சட்டை அமையவில்லை. எனக்கு அருகில் விஜிதா அமர்ந்திருக்கிருள். அவளும் நோட்ஸ் எடுக்கிருள். மெதுவாக விஜி தாவின் கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறேன். இன்னும் 20 நிமிடங்கள் தான் உள்ளன. நாளைக்கு விஜிதாவின் குறிப்புப் புத்தகத்தை எடுத்து நோட்ஸைப் பார்க்க வேண்டும்!
எந்த ஒரு விடயத்தையும் மற்றவர்களின் மனதில் பதியும் படியாகத் தெளிவாக விளக்குவதில் மிஸ். விஜேசிங்க கைதேர்ந்தவள். நான் எனது மனதில் எழும் பைத்தியக்கார, எண்ணங்களை ஒதுக்கி விட்டு மிஸ். விஜேசிங்கவின் பாடம் பற்றிச் சிந்திக்கத் தலைப்படு கிறேன்.
மிஸ். விஜேசிங்கவின் விரிவுரை ஒரு நடுச் சந்திபோல் எனக்குத் தோன்றுகிறது. நடுச் சந்தியில் நின்று கொண்டிருக்க யார்தான் விரும்புவார்கள்? முன்னுக்குச் செல்ல வீதிகள் இருக்கும்போது சந்தியில் நின்றுகொண்டிருக்கும் எண்ணம் யாருக்காவது ஏற்படுமா, என நினைக்கத்தோன்றுகிறது!
மாணவிகள் ஜனநாயகம் பற்றிய விரிவுரையை மிக மிக விருப்பத்துடன் செவிமடுத்துக் கொண்டிருக்கிருர்கள்.

51
சுதந்திரமான எண்ணங்களாம். பேச்சுரிமையாம். தாம் விரும்பும் தொழிலத் தேடிக்கொள்ளும் உரிமையாம். எ ன் ன பைத்தியக்காரத் தன மா ன உரிமை. மண் ணு ங் கட்டி மிஸ். விஜேசிங்கவின் தலை. ܥ ܐ
இருந்தாற் போலிருந்து மிஸ் விஜேசிங்க நாற்காலியிலிருந்து எழுந்து கரும்பலகைக்கு அருகில் செல்கிருர் மிஸ். விஜேசிங்க எழுந்த போது நாற்காலி பின்னுக்குத் தள்ளப்பட்டது போன்று, எனது மனமும் பின் நோக்கித் தள்ளப்பட்டது.
நானும், பேனயையும் குறிப்புப் புத்தகத்தையும் அருகே இழுத்து எதையோ எழுதுவதுபோல் தயாராகிக்கொண்டு, மிஸ். விஜேசிங்கவின் பின்புறத்தைப் பார்த்தபடி இருக்கிறேன்.
இனி அடிக்கப்படும் மணி இடைவேளையைக் குறிப்பதாகும். இன்று இடைவேளையின் போது, நான்கு இல்லங்களினதும் தலைவிகள் கூடிக் கலந்துரையாட வேண்டி உள்ளது. தவணை முடிவில் நடை பெறும் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் பற்றி அப்போது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். V
விளையாட்டுப் போட்டியை நடத்துவது போலில்லை. எனது தலைக்குத் தான் வேலை அதிகரிக்கும் வேலை அதிகரிப்பது பற்றி எனக்கு எதுவும் இல்லை. ஆனல் எனது மனம்.
இருட்டறைக்குள் ஒளிந்திருக்கும் மணம் - அது எங்கணும் பாய்ந்து ஒடித் திரிந்துவிட்டுப் பின்னர் என்னிடமே வருகிறது.
இருந்தாற்போலிருந்து மழை சோவெனப் பெய்யத் தொடங் கியது. வீம்புக்கு வரும் சண்டியனை போல, வராந்தாவையும் தாண்டி வகுப்பறைக்குள் தூவானம் பாய்ந்தது. மழையைப் பொழிவதற்காக இவ்வளவு நேரமும் வானம் இருண்டு தயாராகியதை நான் உணர வேயில்லை.
e காலையில் தோய்த்து நீலம் போட்டு உலர வைத்திருந்த கவுணை அம்மா மறக்காமல் உள்ளே எடுத்து வைத்தாவோ என்னவோ?
கவுண் உலராமல் இருந்தால், நாளைக்குப் பாடசாலைக்கு அணிந்து வரக் கவுண் இல்லை. இந்தக் கவுணும் நன்முக நிறம் மங்கி விட்டது. எப்படியும் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு கவுணை அணிய (punal.
தலையைத் தாழ்த்தி நான் அணிந்திருக்கும் கவுண தோட்ட மிடுகிறேன். எனது உடையில் ஒரு செலுலாயிட் பெட்ஜ்! மாணவத் தலைவி என அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.!

Page 29
52
அப்பா வேலையிழந்த நாளில் இரு ந் து கஷ்டம், துக்கம். பிரச்சினைகள் ஆகியவை எங்களைச் சுற்றிக் கொண்டே வருகின்றன, என நான் நினைக்கிறேன்.
"கவுண் நிறம் மங்கி விட்டது அல்லவா. சப்பாத்து ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறது . தலையில் றிப்பன் இல்லையே. இனி இப்படி வந்தால் "மைனஸ் மார்க் தான் தருவேன். உனது ஹவுஸ் grair awr ....?”
அசுத்தமாக, அழகாக உடை யணி யா த மாணவிகளைக் கண்டால் இப்படி நான் எச்சரிப்பதுண்டு. அது எனது கடமை. பாடசாலையின் கெளரவத்தைக் காப்பாற்றக் கூ டி ய வகையில் மாணவிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது எனது
dist sees
மண்ணுங்கட்டி, கடமை. பொறுப்பு உரிமை! இவை பற்றி அரசமைப்புப் பாடத்தில் எவ்வளவோ கூறப்படுகிறது . மிகப் புது மையாக அவை கற்பிக்கப்படுகின்றன. என்ருலும் இந்த உரிமை பற்றிப் பேசியதால் தான் என் அப்பாவின் வேலையும் பறிபோனது!
எப்படியிருந்த போதிலும், எப்பாடுபட்டேனும் அப்பா எனக்கு புது கவுண் ஒன்று தை த் துத் தருவார். என்னிடம் இப்போது இருப்பது, மூன்றே மூன்று கவுண்தான். மழை நாட்களில் வெள்ளே கவுண்களுக்கு நீலம் போட வேண்டாம் என அம்மா அடிக்கடி கூறுவார். நீலம் போட்ட உடைகள் வெய்யிலில் சரியாகக் காயா விட்டால் ஒரு வித நாற்றம் அடிக்கும்.
“கவுண் நிறம் மங்கி இருக்கிறது! சப்பாத்து, மேஸ் அசுத்த மாகி உள்ளது! தலையில் ரிப்பன் இல்லை! - இப்படிக் கூறி மாணவிகளை எச்சரிக்கும்போது, இல்ல மார்க் புத்தகத்தில் "மைனஸ்” அடை யாளம்போடும் போதும் சில வேளைகளி ல், எனது உடையைப் பற்றியும் நான் நினைப்பதுண்டு.
நீலம் போடாமல் துவைத்து அணிந்தால் வெள்ளைக் கவுண் ஒரு விதமாக இருக்கும். கவனயீனம் காரணமாக இல்லாமல், சில வேளைகளில் இ ய லா த் தன்மையாலும் பாடசாலைக்கு அசுத்த மாக வரும் மாணவிகளும் இருக்கலாம் எனச் சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு எனினும், தான் எ ன் ன செய்ய முடியும்? நான் unti-arm dayuilar asTa) ay pital aya)6want?
ஜனநாயகஆட்சி நிலவும் நாடுகளில், ஏகாதிபத்திய நாடு களில் உள்ளது போன்று மனிதர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட மாட்டாது. மனிதர்கள் தத்தமது அனுபவங்களுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு, அதாவது பொருளாதாரத் துறையில்போன்று, சமூகத்துறைகளில் முன்னேறுவதற்குச் சுதந்திரம்

53
உண்டு. ஜனநாயக ஆட்சி மணி த ரீ க ளின் சிந்தனைக்கு, பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பாடோ முட்டுக்கட்டையோ போடாது"
மிஸ். விஜேசிங்கவின் குரல் தற்செயலாக இருட்டில் கேட்பது போன்று எனக்குக் கேட்கிறது. மனமும் சில கணம் அத்தக்குரலில் லயிக்கிறது. பின்னர் மீண்டும் வேறு குறுக்கு வழியில் விழுதது ஒடுகிறது.
மிஸ். விஜேசிங்க கூறும் அந்தச் சுதந்திரம் மிகப் புதுமையான தாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு மனிதனின் சுதந்திரம் இன்னும் ஒரு மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கும், அழிப்பதற்கும் பேயைப் போன்று எந்த நேரமும் செயல்படுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
யாருடையதோ கால் ஒன்று இருந்தாற் போலிருந்து என் காலில் பட்டது. நான் விஜிதவின் முகத்தை உற்றுப் பார்த்தேன் என் காலில் இடித்தவள் அவள்தான்.
*''Tairar” விஜித கேட்டாள். நான் சிரித்தபடி விஜிதவின் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். இன்னும் பத்தே நிமிடங்கள்
மிஸ். விஜேசிங்க கரும்பலகைக்கு அருகில் நின்றபடி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கிருர், மண்ணுங்கட்டி விரிவுரையைச் செவி மடுக்க எனக்கு விருப்பமில்லை.
வராந்தா வழியாக வந்த ஒரு மாணவி எமது வகுப்புக்குள் நுழைந்தாள். நாளை தொடக்கம் பாடசாலை மு டி ந் த பின்னர் விளையாட்டுப்பயிற்சி இருப்பதாக அறிவிக்கும் அறிவித்தலை அவள் கொண்டுவந்தாள். i.
இதற்கிடையில் விஜிதா என க் கரு கில் ஒரு கடதாசித் துண்டைப் போட்டாள். “என்ன யோசிக்கிருப்?" துண்டில் எழுதி யிருந்தது. "உன்னுடன் பாய்ந்து ஒட” இப்படி அதே காகிதத் துண்டில் பதில் எழுதி, விஜிதவின் அருகில் போட்டேன்.
துண்டை எடுத்துப் பார்த்த விஜிதா, கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிருள். அவளுடைய பொடியன் புதிதாக அந்தக் கைக்குட்டையைக் கொடுத்திருப்பான் மண்ணுங்கட்டி நேரம் போக மாட்டேன் ஸ்ன்கிறது.
தாளையிலிருந்து விளையாட்டுப்பயிற்சி இழவு" ஆரம்பித்தால் அந்திவரை பாடசாலையிலேயே இருக்க வேண்டி வரும் பகலில் சாப்பிட ஏதாவது கட்டிக்கொண்டு வரவேண்டும். என்ன வதை இது?

Page 30
54
Lurraður glavwG) ஒன்றை சுற்றிக் கொண்டு வரலாம் அதனுடன் வெங்காயச் சம்பல், தே ங் காய்ச் சம்பல் கொஞ்சம் கொண்டு cu previrub.
பட்டர் பாண், முேல்ஸ் சாப்பிடும் கும்பலுக்கு மத்தியில், அதனை எப்படி சாப்பிட முடியும்? இடியப்பம் நான்கைந்தைச் சுற்றிக் கொண்டு வரவேண்டும். அதைச் சாப்பிட்டு முடிந்து கையை அலம் புமுன்னரே மீண்டும் பசி வருமே! இடியப்பத்தோடு மூன்று நான்கு மணிநேரம் இருப்பது கஷ்டம்தான் பாண் துண் டு ஒன் றை ச் சாப்பிட்டாலும் அது இறுக்கிப் பிடிக்கும்.
எப்படியோ சக மாணவிகளின் ம த் தி யி ல் அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய வகையில் ஏதாவது கொண்டுவர வேண்டும் இந்த நாசமாய்ப்போன உலகத்தில் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், உடுப்பதிலும் தானே அந்தஸ்து இருக்கிறது.
இன்று காலையிலும் புதிய கவுண் பற்றி அப்பாவிடம் கூறினேன். அதை நான் ஞாபகப் படுத்தும் போதெல்லாம் அவருக்கு ஒரு விதமான சிரிப்பு வருகிறது. விளையாட்டு விழாவுக்கு எப்படியும் புதுக் கவுண் வேண்டும். இன்று பாடசாலைக்கு வரும்போது அதையும் அப்பாவிடம் ஞாபகப்படுத்தினேன். அவர் அப்போதும் சிரித்தார். ஒன்றும் சொல்லவில்லை.
*சிரிப்பது சரி, எனக்குக் கவுண் கிடைத்தால் போதும்.” தலையை வாரிக் கொண்டிருந்த நான், சீப்பில் சிக்குப்பட்டு உதிர்ந்த முடியை அப்பாவின் சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு கைகொட்டிச் சிரித்தேன்.
"ஏய் சாத்தான்" அப்பா செல்லமாகக் கத்தினர். அப்போது புதிதாக மேஸ் ஒரு ஜோடியும் வாங்கி வருமாறு கூற நினைத்தேன். ஆனல் அதைக் கூறவில்லை. கவுண்பற்றி ஞாபகப் படுத்தும்போது சிரிக்கிருரே. "இயலாத ஒன்றை எப்படிப் பெண்ணே செய்வது?" என என்னிடம் சொல்வது போல இருக்கிறது அவர் சிரிப்பு இப்படி இருக்கப் புதிய மேஸ் பற்றி எப்படி அவரிடம் கூறமுடியும்?
பாடசாலையில் வழிபாட்டுக்குச் சென்ற நாளே எனக்கு நினை வில்லை. மாணவிகளுடன் போனல் சப்பாத்தைக் கழற்றும்போது மேஸில் உள் ள கிழிசல்கள் தெரியும். எனவே வழிபாட்டுக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன். கோயில் வாசலில் நின்றபடி சில வேளைகளில் வழிபாடு செய்திருக்கிறேன்.
புத்த பெரு மா ன என்மீது கோபபடமாட்டர் என்பது எனக்குத் தெரியும். ஒ. புத்த பெருமானே! மறுலோகத்தில் எனக்குக் கிடைக்கும். புண் ணி ய த் தி லும் பார்க்க இந் த லோகத்தில் இப்பொழுது கிடைக்கும் அவமானத்திலிருந்து விடுபடுவது எனக்கு மேலானது. அதனல் தான் உங்கள் அரு கி ல் வந்து வழிபாடு செய்வதில்லை.

55
பாடசாலையில் நான் அனுபவிக்கும் இப்படியான கஷ்டங்கள் பற்றி தந்தையிடம் கூற நான் விரும்புவதில்லை. அவற்றைக் கூறும் போது கண்ணிர் வடிக்க நேரிடும்.நான் அழுதால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூடத் துக்கம் வரும்.
எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும், நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிரூேரம். அந்த மகிழ்ச்சியே எங்களுக்குப் போதும். அரைருத்தல் மாவிஞல் இரண்டு மூன்று ரொட்டி சுட்டுச் சாப்பிட்டு விட்டு, வெறும் தேநீரைக் குடித்து நாம் சந்தோஷமாக உறங்கு கிருேம். அந்தச் சந்தோஷம் தான் எங்களுக்குப் பெறுமதியானது. எனவே பாடசாலையில் நடப்பவற்றை, வீட்டில் நான் கூறுவதில்லை.
பாடம் முடிய இன்னும் நான்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் பேளுவை ஒரு புறத்தில் வைத்துவிட்டு நாற்காலியில் நிமிர்ந்து உட்காருகிறேன். மிஸ். விஜேசிங்கவின் முகமெல்லாம் வியர்வைத் துளிகள். அடுத்த வாரம் ஒரு கட்டுரை எழுதிவரும்படி கரும்பல கையில் எழுதியிருக்கிருர்,
"ஜனநாயக ஆட்சியின் கீழ் மனிதர் அனுபவிக்கும் சுதந்திரம் பற்றி விபரிக்கு க” என்ற கட்டுரை தலைப் பின் வாசகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மிஸ். விஜேசிங்கவின் கையெழுத்து, மிக அழகாகத் தோன்றுகிறது.
அடுத்த கணம் ஒலிக்கப்போகும் மணியை நான் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். அத்துடன் யன்னலின் ஊடாகப் பார்வை யைச் செலுத்தி வானத்தையும் பார்க்கிறேன். அது இருண்டுதான் இருக்கிறது. கால மாறுதல் காட்டப் போகும் மணியைக் கேட்க எனது இரு காதுகளும் தயாராக இருக்கின்றன.
('அந்துருட்ட எலிய’ சிறுகதை தொகுதியிலிருந்து)
(வாசிக்கத்தவறத்ர்கள்)
(மலையக மக்களின் உரிமைக் குரல்)
(30. புஸ்பதான மாவத்தை) (கண்டி)

Page 31
S6
- வி. ரா. பாலசந்திரன்
மலையக வரலாற்றில் ஒரு ஏடு
இலங்கை வாழ் தமிழ் மக்களின் போராட்டங்கள் பற்றியும் அவற்றின் விளைவுகள், அனுபவங்கள் பற்றியும் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. எழுதப்படுகிறது. ஆனால், இலங்கை மலையகத் தமிழ் மக்கள் - இலங்கையில் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினை கோ ற் ற ம் பெறுவ த த் கு முன்பே - நிகழ்த்திய போராட்டங்கள் பற்றியோ அவற்றின் வீச்சும் பற்றியோ, இது வரை உலகின் கண் களுக்கு சரியான முறையில் கொண்டு வரப்பட வில்லை இன்றைய மலையகத் தலைமுறையினருக்குக் கூட தமது வரலாறு பற்றி சரிவரத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்றது. ஆனல், அதற்கு முன்பே மலையக மக்கள் உரிமைப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள் 1946 ஜூலை, 15ம் தேதி கழல்வேலி, ரத்தினபுரி, அட்டன் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொழிலாளர்கள் ஹர்த்தால் அனுஷ் டித்தனர்.
வரலாறு
இலங்கை ஆங்கிலேயரின் காலனியாக இருந்த போது அங்கு இறப்பர், தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் கூலிகளாக வேலை செய்வதற்காக தமிழ் நாட்டிலிருந்து தொழிலா ளர்கள். கொண்டு செல்லப்பட்டார்கள். கேரளாவிலிருந்து ஒரு சிறு தொகையினர் நகர்புறத் தொழில் களுக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். இவ்வாறு அங்கு குடியேறிய தொழிலாளர்கள் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அங்கேயே வசிப்பார்களேயானால் அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்குள்ள அ னை த் து உரிமைகளும் உண்டு என்று அப்போதைய இலங்கை - இந்திய அரசுகளிடையே உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது.
1931ல் இ ல ங் கை யி ல் வயது வந்தோருக்கான சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதிலிருந்து இந்தியத் தொழிலாளருக்கு எதிரான போக்குகள் கடுமையாகத் தலைதூக்கலாயின. இதஞல் அவர்களுக்கான ஓர் அமைப்பு தேவை என்பது உணரப்பட்டது.

57
நடேச ஐயர் இதற்கு கால்கோன் போட்டார். 1937ல் *இலங்கைஇந்தியர் காங்கிரஸ்' உருவாக்கப்பட்டது அது முதற்கொண்டு இலங்கைவாழ் இந்திய மக்களின் (மலையக மக்களின்) நலவுரிமைப் போராட்டங்கள பலவற்றை இக் காங்கிரஸே முன்னின்று நடத்தியது. 1946ல் நடைபெற்ற உருளவல்லிப் போராட்டத்தையும் இதுவே முன்னெடுத்தது.
உருளவல்லித் தோட்டம்
இத்தோட்டம் புளத் கொஹஜூபிட்டிய எ ன் று இப்போது கூறப்படும் வெற்றிலையூர் என்னுமிடத்துக்கு அரு கி ல் இருந்தது. இதனை ஆங்கிலேயர் Knews mary Estate எ ன்று அழைத்தனர். ஆனல், இந்தியாவிலிருந்து அங்கு குடியேறிய தமிழ் தொழிலாளர் களோ "உருளவல்லித் தோட்டம்’ என்று பெயரிட்டனர். (தமிழ் தொழிலாளர்கள் தாமே காடழித்து உ ரு வா க் கி ய எல்லாத் தோட்டங்களுக்கும் தமிழ்ப்பெயர்களே இட்டனர்),
1946ம் ஆண்டுவரை இத்தோட்டம் ‘கார்சன்’ என்ற ஆங்கிலக் கம்பனியின் மேற்பார்வையின் கீழ் இருந்து வந்தது. "பேடர்" என்ற வெள்ளையன் இதன் மேற்பார்வையாளனாக இரு ந் தா ன் 1946ல் மேற்படி கம்பேனி இத்தோட்டத்தை E.L இப்ராஹிம் மரைக்காயர் என்ற ஒருவருக்கு விற்றது. V.
ஆனல், அப்போதைய குடியேற்ற அரசாங்கத்தில் காணி அமைச்சராயிருந்த திரு. டி. எஸ். சேனாநாயக்கா (இவரே சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் இவர் ப த வி க்கு வந்த அடுத்த கணத்திலேயே தமிழ் தோட்டத்தொழிலாளரின் வாக்குரிமை, குடி யுரிமை என்பவற்றை பறிக்கும் மசோதாவை நிறைவேற்றினார்) மே ற் படி தோட்டத்தை அரசுடைமை ஆக்கினார். அத்தோடு, அதனை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்க திட்டமிட்டார். இதன் அடிப்படையில் அத்தோட்டத்திலிருந்த 400 தொழிலாளர் குடும் பங்கள் ஒரு மாத காலத்துக்குள் வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இலங்கை - இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் இதனை பார தூரமான விசயமாகக் கருதியது. கழனிவேலி ஜில்லா பிரதிநிதியும், காங்கிரஸின் முக்கிய உறுப்பினருமான திரு. கே. ஜி. எஸ். நாயர், "இலங்கையில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வாழ்ந்து வருபவர் களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்ற அடிப்படையில் மேற்படி உகுளவல்லித் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி பிரித்துக் கொடுக்கப்படவேண்டும் என்று வாதாடினார்.

Page 32
58
இதனை அனுமதித்தால் இலங்கையில் ஏனைய தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் இதே கதி ஏ ந் பட இடமுண்டு எ ன் ப ைத காங்கிரஸ் உணர்ந்தது. எனவே, தொழிலாளர்கள் போராட வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப் படையில் 1946 ஜூலை 15ம் தேதி ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.
அன்று முதல் தொடர்ந்து 18 நாட்கள் அட்டன், ரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கே காலை ஆகி ய மா வட்ட ம் களை ச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் உருள வல்லித்தோட்டத் தொழிலாளருக்கு ஆத ர வாக வேலை நிறுத்தம் செய்தனர்.
அன்றாடங்காய்ச்சிகளான இத்தொழிலாளர்களால் தொடர்ச்சி யாக வேலை நிறுத் தத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தோட்டப் புறங்களில் பட்டினிப்பேய் தலைவிரித்தாடியது. இலங்கை இந்தியக் காங்கிரஸ் சிறிதளவு பணத்தை தொழிலாளருக்கு கொடுத்துதவியது. ஆயினும் ஈடுகொடுக்க முடியவில்லை. மீண்டும் ஜூலை 3ம் தேதி வேலைக்குத் திரும்புவதாக முடிவெடுக்கப்பட்டது.
துரைமார் சங்கம் மிகத் தந்திரமாக இச்சூழ்நிலையைப் பயன் படுத்தியது. 14 நாட்கள் தொடர்ந்து வேலைக்கு வராமலும், மருத்துவ சான்றிதழ் இல்லாமலும் வேலைக்கு வராதிருந்தவர்கள் தோட்டத்தில் தமது பதி வி னே இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிவித்தது. அத்தோடு, தோட்ட நிருவாகம் விரும்பினால் மீண்டும் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது. இந்தச் சூழ்ச்சி பிற்காலத்தில் இத்தொழிலாளரின் வாழ்வில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதாவது, பிற்காலத்தில் பிரஜா வுரிமை பெறுவதற்காக தொழிலாளர்கள் மனுச் செய்தபோது, தாம் தொடர்ச்சியாக இலங்கை யில் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டி யிருந்தது. எனவே, புதிதாகப் பதியப்பட்டவர்கள் புதிதாக வந்து குடியேறியவர்களாகவே கருதப்பட்டார்கள். இத்தொழிலாளர்கள் ஒய்வு பெறும் போது வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையும் காலக் குறைவால் குறைந்து போயிற்று.
முள்ளுவேலி
ஏனைய தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றதும், இலங்கை இந்தியர் காங்கிரஸ் உருளவல்லி தொடர்பாக கேகாலை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. உருளவல்லித் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். அரசாங்கம் விதித் திருந்த 30 நாள் காலக்கெடு முடிந்ததும் தொழிலாளர்கள் தோட்டத் திலிருந்து வெளியேறவே இல்லை.

பணம் இல்லையா! சகல வைபவங்களுக்கும்
asasu Gauss Ln b!! பரிசளிக்க ஏற்ற வகை
a வகையான எவர்சில்வர் டி. வி. டெக், குளிர்சாதன பொருட்களுக்கு பெட்டி, மின்விசிறி மற்றும் ச சலவித மின்னியல் பொருட்களையும் சுலப
தவணையில் பெற O
மகாராணிஸ் சென்ரல்
டிரேட் சென்டர் 27, டி. எஸ். சேனநாயக்க வீதி
84, ராஜ வீதி, கண்டி dSavior
NEW MEDICENTRE
12 - 1/4 list Floor, E. Francis Perera Building
YATINUWARA VIDIYA, KANDY
SARAVANAS
Z4, Kumara Vidiya - Kandy
பிறின்ஸ் கபே
(சிறந்த சைவ உணவகம்)
76/1, யட்டிநுவர வீதி, கண்டி

Page 33
60
எனவே, இத்தோட்டத்தில் வேலை செய்த 400 தொழிலாளர் களும் கைது செய்யப்பட்டனர். கேகாலை கோர்ட்டில் இவர்கள் அனைவருக்கும் பிணைப்பணம் செலுத்திவிட்டு இலங்கை - இந்தியர் காங்கிரஸ் இவர்களை வெளியே_கொண்டுவந்தது ஆனால், அத் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள்” போகமுடியவில்லை. தோட்ட நிருவாகம் தொழிலாளரின் லயங்களுக்கும் (குடியிருப்பு) கிணறு, தண்ணிர்க்குழாய், ரோடு ஆகிய அனைத்திற்கும் முள்ளுக்கம்பி போட்டு மூடி விட்டது. இதனால், தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத் திலிருந்து நிதி வசூலித்து இத்தொழிலாளருக்குக் கொடுத்தார்கள்.
வழக்கு விபரம்
கேகாலை கோர்ட்டில் தொழிலாளருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கமே கொழும்பு கோர்ட்டில் உடனடியாக அப்பீல் செய்தது. இதன் முடிவு தொழிலாளருக்கு பாதகமாக இருந்தது. எனவே, இலங்கை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த வழக்கை ராணியின் லண்டன் பிரிவிக் கவுன்சிலுக்கு அப்பீல் செய்தது. அங்கு இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது.
இலங்கையின் புதிய சட்டம் அமுலுக்கு வந்த நிலைமையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் பிரஜாவுரிமை இழக்கச் செய்யப்பட்டது. குடியுரிமை அடிப்படையில் மே ற் படி வழக்கு தொழிலாளருக்கு சாதகமாக அமைய முடியவில்லை.
பிற்காலம்
மேற்படி போராட்டம் நடந்தபோது, இலங்கை - இந்தியத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக திரு. செள. தொண்டமான் இருந்தார். அவரோடு திருவாளர்கள் ஏ. அஸிஸ், பெரிய சுந்தரம், கே. ராஜலிங்கம், ஜி. ஆர் ஜி. மோத்தா, சி வி. வேலுப்பிள்ளை, எஸ். எம். சுப்பையா, கே. சுப்பையா, கே. ஜி. எஸ். நாயர், எஸ். சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாயிருத்து செயற் பட்டனர்.
பிற்காலத்தில் தோட்டத் து ரை மா ரின் சதிகளினாலும், காங்கிரஸினுள் ஏற்பட்ட தனிநபர் போட்டா போட்டிகளினாலும் இலங்கை இந்தியத் தொழிலாளர் காங் கி ரஸ், இரண்டாகப் பிளவுற்றது. ஜனாப் அஸிஸ் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. திரு. தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது.

61
Փւգ6ւյ6Ծծ
1946ல் நடைபெற்ற இப்போராட்டமே மலையகம் முழுதும் தொழிலாளர்கள் பங்கெடுத்த முதல் போராட்டமாகும். அத்தோடு, தொழிற்சங்கப் போராட்டம் என்றவகையில் அல்லாமல், காணி தமக்கும் கொடுக்கப்பட வேண்டும்; தாமும் இலங்கையின் பிரஜை களே என்ற அடிப்படையில் இது ஒர் உடைமைப் போராட்ட மாகவும் இருத்தது என்பதே முக்கிய அம்சமாகும்.
இப்போராட்டம் தோட்டப் புறங்களில் வர்க்க உணர்வை வளர்த்தெடுத்து, இன்று மலையகத்தில் உருளவல்லிப் போராட்டம் பற்றிய நாட்டுப்பாடல்கள் கூட உலவுகின்றன.
உருளவல்லித் தோட்டம் வெற்றிலையூருக்கருகில் ஒரு சிங்கள கிராமமாக இப்போது உருமாறிவிட்டது. அந்தப் பசிய மண்ணில் வீரவரலாறு நிகழ் த் தி ய 400 தொழி லா ளர் குடும்பங்களின் வியர்வையும், ரத்தமும், கண்ணிரும் உரமாக ப டி ந் து போ ப் கிடக்கிறது.
நன்றி: மக்கள் மறுவாழ்வு
இல்லம் எல்லாம் !
god mTLD 6 Tsū) GAT D !
நிலைத்து நிற்கும் தரமும் சுவையும்
ஒருங்கே அமைந்த பிஸ்கட் வகைகளுக்கு
O O லக்கிலேண்ட்
பிஸ்கெட் தயாரிப்பாளர்கள்
நத்தரம்பொத்த
குண்டசாலை தொலைபேசி: 08-24217

Page 34
INTERNATIONAL HARDWARES
Dealer in Hardwares Electricals
and Chemicals
60, D. S. SENANAYAK R WIDIYA
KANDY.
Tele: 22220
S. K. COMPANY
93 Colombo Street
KANDY
Phone: 22492
visit Dial: 24 10
D E V J E W E L L E R S
38, D. S Senanayake Veediya
KANDY
for 22 Carat Gold Jewellers and Eversilyer items
COMMERCIAL HARDWARE STORES
65/67 COLOMBO STREET KANDY

மறக்கமுடியாத
மனிதர்கள்
மனிதன் எத்தகைய அற்புதமானவன் என்று ருஷ்ய இலக்கிய மேதை கோர்க்கி சொன்னன். அத் த கை ய சிறப்பு வாய்ந்த மனிதர்களை இளைய தலை முறையினர்க்கு அறிமுகப்படுத்துவது எனது as - OMUM LAouin Suid- ܗܝ
மலையக இ லக் கி ய வளர்ச்சி பற்றி ப் பேசும் பொழுது *மலைமுரசு" என்ற சஞ்சிகையை நாம் மறந்துவிடமுடியாது அறுபது களில் அதன் பணியை சிறப்பாக குறிப்பிடலாம்.
மலையகத்தின் மணிக்கொடி என்று பாராட்டப்படும் மலைமுரசு மலையக படைப்பாளிகள் பலர் உருவாக களம் அமைத்துள்ளது. அந்த மலைமுரசு சஞ்சிகையை வெளியிட்ட க. ப சிவம் மறக்க முடியாத மனிதர்களில் ஒருவர். இவரது பணி காலத்தால் மறக்க முடியாதது. அன்றைய காலகட்டத்தில் இ வ ரு டன் இணைந்து செயல்பட்டவர் கவிஞர் ஈழக்குமார் ஆவார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பத்திரிகையாளராக பணியாற்றிய இவரிடம் மானுடநேயப் பண்புகளையே காணலாம். மலையக கலை இலக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எனது நெஞ்சுக்கு நெருக்க மான நண்பர். இவருடைய ஆளுமையை இந்த சமூகம் சரியான முறையில் எடைபோடவில்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு. மகாகவி பாரதிக்கு கூட இறந்த பின்னர்தானே மணி மண்டபம் கட்டினர்கள் என்றுவது ஒரு நாள் இந்த சமூகம் க. ப. சிவத்தின் திறமையையும், பெருமையையும் உணர்ந்துகொள்ளும்.
- ஜீவா -

Page 35
கவி பாடலாம் வாரீர்!
கொழுந்து இலக்கிய சஞ்சிகை எற்பாட்டில் 'கவி பாடலாம் வாரீர்!" என்ற தலைப்பில் கவிதா அரங்கு" கண்டியில் நடைபெற உள்ளது. முழு நாள் கவிதா அரங்கு பற்றிய விபரம் தேவையானேர் 75 சத முத்திரை ஒன்றை அனுப்பி விபரங்களை பெற்றுக் Gsmrar srovnruh.
ஆசிரியர், கொழுந்து 57. மகிந்த பிளேஸ், கொழும்பு - 6
நுவரெலியாவில்!
g5 uoffen தங்க நகைகளுக்கு நதியா ஜுவலர்ஸ் 24. கண்டி ருேட் நுவரெலியா
With, Best Compliments of
KRISHNA STORES
163. Colombo Street Kandy
With The Best Compliments
From RASI TRADE CENTRE
43 Yatinuwara Veediya
Kandy

சிதறல்
0 மலையக வெளியீட்டகத்தின் முதல் நூலான சி. வி. சில சிந்தனைகள்’ நூலை தந்த சாரல் நாடன் “தேசபக்தன் நடேசய் யர்’ என்ற ஆய்வு நூலை எழுதி இந்த நூ லில் இலங்கையில் முதல் தமிழ் தின சரியின் ஆசிரியர் கோ. நடே
uq esir etrmr tf.
சய்யர் என்பதை தக்க ஆதாரங் களுடன் நிரூபிக்கிருர், அய்யர் நடத்திய ‘தேச நேசன்" தேச
பக்தன்” ஆகிய தி ன ச ரி க ள்
இலங்கையில் வெளிவந்த முதல்
தமிழ் தினசரி பத்திரிகைகள், இதுவரை ஈழத்து இலக்கிய வளர்ச்சி, இலங்கை பத்திரிகைத் துறை பற்றி ஆய்வு செய்த வர்கள் இந்த தகவல்களை விட்டு
'தி ன த் த பா ல் தினசரியே முதல் தினசரி எனக் குறிப்பிடுகின்றனர்.
விட்டனர்.
() கண்டி அசோகா வித்தியா லயம் என்ருல் நம் நினைவிற்கு வருவது பெ ரியார் பி. டி. ராஜனின் நாமம்தான். கல்விப் பணியை தம் வாழ் நாளின் அ ரிய பணி யாக கரு தி த் தொண்டாற்றியவர். பெரியார்
மாணவர்
அக்கறை காட்டி தனி
பி. டி. ராஜனல் ஆரம்பிக்கப் பட்ட இந்திய மாணவர் விடுதி தேசிய மா ற் றத் தி ற் கே ற் ப அசோகா மாணவர் விடுதி ன்ன்ற புதிய நாமத் தை சூட்டிக் சொண்டது.
இந் த ப் பெயரைத் தெரிவு செய்தவர் இந்திய அரசியல் ஞானி ராஜாஜியாவர். 1952ம் ஆண் டு மு த ல் அ சோ கா விடுதி ஒரு தேசிய
ஸ் தா பன மா க திகழ ஆரம்
பித்தது. ம  ையக மாணவர் களின் கல்வி வள ர் ச் சி யில் மனித பி. டி பழைய்
ராக கட்டியெழுப்பி ராஜனின் பெயரை மாத்தளை வீதிக்கு சூட்டும்படி கண்டி மாநகர முதல்வருக்கு மலையககலை இலக்கியப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Page 36
திறந்த ஜன்னல் பல்கேரியக் கவிதை
நிக்கொலா வப்ஸ்தாரோவ்
தமிழில்: கே. கணேஷ்
நான் பிறந்த பொன்னுடு
(My Land of Birth)
நான்பிறந்த பொன்குட்டில் வானத்து நீலநிறம் நான்முழுதும் முறுவலிக்கும் நாட்டுக்கு மேல்துளங்கி வான் மிதக்கும் விதானம் போல் விண்மீன்கள் மினுமினுக்கும் மறுநாளின் விடிநேரம் வருகின்ற நேரம்வரை
YA ★ ★ அந்திப் பொழுதில் நான் அயர்வுற்று பணிமுடித்து அகம் நோக்கித் தனியாக வரும்வேளை புதரிடையே அந்தத் தனிவழியில் துப்பாக்கி தனையேந்தி அவ்விடத்தில் ஒளிந்திருந்த மாற்ருனை யான்கண்டேன்
★ அம்மாவே உன்மீது அன்புதனைப் பொழிவதுபோல் அயலார்க்கும் காட்டிடுவாய் அன்புதனை என்பாய்நீ அம்மாநான் அங்ங்னமே அளித்திடுதற் கட்டியிலை யானுணவை விடுதலையை அடைந்திடுதல் வேண்டாமோ?
ஜூஹாரா ஜாவலரி மார்ட்
கண்டியில் தங்க நகைகள் வாங்க தலைசிறந்த இடம் 23, டி. எஸ். சேணுநாயக வீதி, கண்டி
Sa - Grams: 08-24247 ZUHARA KANDY
கண்டி, 190 கொழும்பு வீதியிலுள்ள ருேயல் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் - அந்தணி ஜீவா

With The Best Compliments
K. K. BEED INDUSTRES
113. Madawala Road
Katugastota
Phone 99305
With Best Compliments of
Pl. S. V. Sevugancheettiar
Dealers in Wall Panelling, Chip Board & Timber
14o Armour Street
Colombo 12
Phone: 24629

Page 37
With Complime
MANUFAC
Elephan Pap
Ronson Toff
N
ELEPHANT
3 B, NAT
KU
Phone

ints of
CTURERS OF
t Brand
padam
& ees & Sweets
APPADAM CO.
TARAMPOLITHA
|DASALE
08-445