கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1989.03

Page 1
డ్లే
SS
 


Page 2
மலையக வெளியீட்டகத்தின்
வெளியீடுகள்
7-50
- சு. முரளிதரன் -00 குறிஞ்சி தென்னவன் கவிதைகள்
- குறிஞ்சி தென்னவன் 2.00
வெளவனம்
- தேவதாசன் ஜெயசிங் 25 00 கூடைக்குள் தேசம்
சு, முரளிதரன் OOO தேசபக்தன் கோ. நடேசய்யர்
- சாரல் நாடன் 75-OO ஒவியம்
0-00
sufT A6 utd
- தேவதாசன் ஜெயசிங் 25-00
நூலின் விலை மணிஓடர், போ ஸ்டல் ஓடர் மூலம் அனுப்பி வைத்தால் தபால் செலவை நாங்களே பொறுப்பேற்று நூலினை உங்களுக்கு அனுப்பிவைப்போம்,
Hill Country Publishing House
57, Mahinda Place,
Colombo-6.
 

வெள்ளம் போல் கலைப் பெருக்கும்
கவிபெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிப்பெற்று பதவிக்கொள்வார்
8 שחוL -
ஆசிரியர்
இதழ் மூன்று அந்தனி ஜீவா 57, மகிந்த பிளேஸ், கொழும்பு-6
மார்ச் / ஏப்ரல் 1989
அன்புள்ளங்கொண்டவர்களே, தமிழுக்கென்று தனிநாயகமாக திகழ்ந்தார் தனிநாயக அடிகளார், அதற்குப் பிறகு, அந்த இடத்தை நிறைவு செய்தவர் பேராசிரியர் வித்தியானந்தன், பேராசான் வித்தியானந்தன் இன்று நம்மிடையே இல்லை அவரின் நினைவு நிலைக்கும் வண்ணம் பேராசான் நினைவாலயம் ஒன்றை தலை நகரில் கட்டி யெழுப்ப வேண்டும் அந்த நினைவாலயம் ஒர் அறிவாலயமாக அனைவருக்கும் பயனளிக்கும் வண்ணம் தமிழ் ஆலயமாக திகழவேண்டும் பூனைக்கு மணிகட்டுவது யார்? என்று ஒதுங்காமல் போராசிரியரின் மாணவர்கள் அபிமானிகள் ஒன்று கூடி உடனடியாக தலைநகரான கொழும்பில் பேராசான் வித்தியானந்தனின் பெயரால் நினைவாலயப் பணியை உடனடியாக துவங்க வேண்டும்.
- ஆசிரியர்

Page 3
அட்டை சொல்லும் கதை !
கூாக்கர் கொல்வின் ஆர். டி. சில்வா தோற்றம்- 16. 02, 1907 மறைவு - 27. 02. 1989
தமது என்பத்திரண்டாவது வயதில் இறந்து போன காலநிதி கொல்வின் ஆர். டி சில்வா அவர்கள் இலங்கைத் தீவின் அரசிm லில் தமது பெயரை அழியாது பதித்துக் கொண்ட மிகச்சிலரில் ஒருவர் ஆவார். -
தொழிற் சங்கம்; அரசியல்: அரசியல்யாப்பு: சட்டத்துறை வழக்குத்துறை; வரலாறு எழுத்துத்துறை ஆகிய அத்தனையிலும் அவ ரது பங்களிப்புத் தனியாக மிளிரும் தன்மை உடையது.
இரண்டாவது உலகப் போரின்போது அவர் இலங்கையின் போகம்பரைச் சிறையிலிருந்து தப்பிச் சென்று (1942 - 1945) இந்தி யாவில் பம்பாயில் மறைந்து வாழ்ந்தார். அந்தக் காலப் பகுதியில் அவரது பெயர் கோவிந்தசர்மா என்பதாகும்.
முல்லோயாத் தோட்டப் போராட்டத்தில் உயிர் இழந்த தோட் டத் தொழிலாளியான கோவிந்தனின் நினைவுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அந்த அவரது பெயர் அமைந்திருந்தது. அது குறித்து எப்போதும் அவர் பெருமைப்படுத்துவதற்குத் தவறுவதில்லை. ஏனென்ருல், அந்த முல்லோயாப் போராட்டம், இலங்கைத் தீவில் இடதுசாரி இயக்க கருத்தை வலியுறுத்துவதற்கு வாய்ப்பாயமைந்த தோடு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரே சம்பவ மாகவும் இதுவரை கருதப்படுகின்றது.
மொழி, இனம் கடந்த வர்க்க உணர்வுக்கு மதிப்ப்ளிக்கும் அவ ரது இலட்சிய உணர்வு-1889இல் ஐக்கிய சோஷலிச முன்னணியின் சார் பில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அவருக்கு கிடைத்திருந்தும் அவரால் பயன்படுத்தப் படாமலேயே போய்விட்டது. பயன்படுத் தப்படாமலும், பயன்தராமலும் வீணுகிப்போன வியத்தகு இலட் சியங்களில் இதுவும் ஒன்ருகிவிட்டது என்ற நிதர்சன உண்மை ஒன்றே அவரது மறைவை மாபெரும் இழப்பாகக் கருதும் உணர்வை நம்மில் தோன்ற வைக்கும் சக்தி வாய்ந்தது.
"ஒரு தொகுதியே போதுமானது என்று கருதப்பட்ட வேளையி லும் மூன்று தொகுதிகளை எழுதி' பிரித்தானிய ஆளுகையில் இலங்கை என்ற தமது எழுத்தாற்றலினல் பி. எச். டி. பட்டம் பெற்ற வர லாற்ருசிரியர் அவர்.
இலங்கையில் மலையக சமூகத்தினரின் வரலாறு ஆரம்பித்து இப் போது 171 வருடங்களாகின்றன.
இதற்கு சரிபாதியான வரலாறு கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு இருக்கின்றது.
அவர் மறையும் போது அவருக்கு 82 வயது பூர்த்தியாகியிருந்தது இரண்டுஉண்மைகளும்சரித்திரத்தில் பதியப்பட வேண்டியவைகள், இரண்டு உண்மைகளும் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத வைகள், w
(2)

இன்னும் நிறைய இருக்கின்றது
- சாரல்நாடன் -
1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் தேதி மலையக வரலாற் றில் மறக்க முடியாத ஒரு தினமாகி விட்டது.
நாற்பது வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் "லயத்தில் பிறந்தவர்களின்" குரல் ஒலிக்க வேண்டுமென்று தேர்தல் பிரசாரம் செய்த லயத்துத் தமிழர்கள், ஈற்றில் தம்மில் ஒருவரைத்தானும் தேர்ந்தெடுக்க முடியாத இழிநிலைக்கு தங்கள் சமூகத்தை அழைத்துச் சென்று லயத்தில் பிறந்தவர்களின் குரலை லயத்துக்குள்ளாகவே முடக்கி விட்ட கைங்கர்யத்தைச் செய்திருக்கின்றனர். குறிப்பாக நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 லயத்துத் தமிழர்களுக்கும் இந்தக் கைங்கர்யத்தில் பெரும்பங்குண்டு. 1947ல் ஏழு தமிழ்ப் பிரதிநிதிகளையும் 1977ல் ஒரு தமிழ்ப் பிரதிநிதியையும் தமது வாக்குப் பலத்தால் தெரிந்தெடுத்த மலையகத் தமிழர் 1989ல் ஒருவாைத் தானும் தெரிந்தெடுக்க முடியாது, அரசியல் சதுரங்கத்தில் வெறும் சொக்கட்டான்களாக நகர்த்தப்பட்டு சோரம் போய் விட்டிருக்கின்றனர் என்பது ஒரு ப்ரிதாபமான உண்மை turtel D.
பொதுத் தேர்தல் மூலம் மலையக தமிழ் மக்கள் சார்பாக பிரதிநிதித்துவம் கிட்டாதது நமக்கெல்லாம் கவலை தருகின்றது. நமது தலைமைகளிடையே ஒற்றுமை இல்லாததே இந்நிலை ஏற்படக் காரணமாகும்" என்ற இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் துணைப்பொதுச் செயலாளர் திரு. புத்திர சிகாமணியின் அறிக்கையும் (21-02-1989. வீரகேசரி)
"நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஒரு தமிழ்ப்பிரதிநிதிதானும் தெரிவு செய்யப்படாமை ஏமாற்றம் தருவதாக இருக்கின்றது. இங்கு போட்டியிட்ட பதினேழு தமிழர்கள் யார் வெற்றிப் பெற்றிருந் தாலும் அது தமிழ் மக்களின் வெற்றியாக நான் ஏற்றிருப்பேன்" என்ற தொழிலாளர் தேசிய சங்க நிதிச் செயலாளர் திரு. பெருமாள் அறிக்கையும் (21-02-1989-வீரகேசரி) கவனிக்கத்தக்கது. இவர்களின் கவலையும் ஏமாற்றமும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய் பவர்களின் கதையை நினைவுபடுத்துகின்றது.
அதே நேரத்தில் 'இருட்டறையில் சிக்கிக்கொண்ட கறுத்த நிற
குருட்டுப் பூனை திடீரென்று பகல் வெளிச்சத்தைக் கண்டதாக பாவனை செய்வதுபோல் இன்று சிலர் மலையக மக்களை "பேய்க்காட்
( 3 )

Page 4
டப் பார்க்கிருர்கள்" என்று இ. தொ. காவின் தேசிய வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பி. தேவராஜ் வர்ணனை செய்திருந் தாலும் (காங்கிரஸ் 01-02-1989) ஈற்றில் அந்த சிலரின் பேய்காட்க் டலில் பேதலித்துப்போன ஒரு நிலைமை உருவாகியிருப்பதை மறைப் பதில் பயனில்லை.
இப்போது நமது நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ள விகிதாசாரப் பொதுத் தேர்தல் உட்கட்சி வேட்பாளர்களின் போட்டியை அதி கரித்துள்ளது என்பதை தேர்தல் வெளிப்படுத்தியது. ஒரு கட்சியின் பட்டியலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் அதே கட்சி வேட்பாளர்-வெற்றி பெற்றவர் மரணமாகும் சூழ்நிலையில்-நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப் படும் உரிமை உடையவராயிருப்பதால் பல மரணங்கள் சம்பவிக்க வும் எதிர்காலத்தில் இடமிருக்கின்றது. மலையகத் தமிழ் வேட்பாளர் களிடம் அந்தப் போட்டி இருக்கவில்லை. மாருக, வேட்பாளர்களாக போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாந்து, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிரான உட்பூசல் அதிகரித்து நிறைய கழுத் தறுப்பு வேலைகள் நடந்திருப்பதை உணர முடிகின்றது. இ.தொ.கா. தலைவர் திரு. எஸ். தொண்டமான் தனது இயக்கத்தில் மேற் கொண்டிருக்கும் சீர்படுத்தும் நடவடிக்கைகள் இதை மெய்ப்பிக் கின்றன.
ஆறு அரை நாட்களே தனது தேர்தல் பிரசாரம் நுவரெலியா வில் மேற்கொள்ளப்பட்டதாக கூறி மகிழும் அமைச்சர் காமினி நிசாநாயக்காவின் பேட்டியொன்று 19-02-1989ல் "ஐலன்ட்’ பத்திரி கையில் வெளியாகியிருக்கின்றது. அதில் அவரது உள்நோக்க அரசி யல் வெளியாகியிருப்பதைக் காணலாம். போதாதற்கு அதே பக் கத்தில் வெளியாகியிருக்கும் பத்திரிகைத் தலையங்கமும் நாம் கவனத் தில் கொள்ள வேண்டிய ஒன்ருகும்.
நுவரெலியா - மஸ்கெலியா முடிவுகள் இ.தொ.காவின் உண்மை யான சக்தியை வெளிப்படுத்தும் சுவையான தன்மையைக் கொண் டது. இ. தொ. கா. ஒரு போதும் தனியாகப் போட்டியிடாது? அதற்கான வல்லமை அதற்கில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டி குக்கின்ருேம். அவர்கள் நினைப்பதைப் போல வாக்குப்பலம் அவர் களிடம் கிடையாது. மலைநாட்டிலிருந்து இ. தொ. கா. உறுப்பினர் கள் எவரும் தெரிவாகாதது அதனலேயே" என்று அந்தப் பத்திரிகை எழுதுகின்றது. நுவரெலியா-மஸ்கெலியா தொகுதியில் 54,000 தமிழ் பேசும் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த வாக்குகளைப் பெற முனைந்த 17 தமிழர்களும் இப்பகுதியில் வாழும் 5 இலட்சம் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் பண்ண முனைந்தவர்கள் - அல்லது அதற்கான தகுதி தங்களுக்கிருப்பதாக பாவனை செய்து கொண்ட arisair.
(4)

1989 பொதுத் தேர்தல்
நுவரேலியா வேட்பாளர்கள் பெற்ற வாக்கு
விபரங்கள்
ஐ. தே. கட்சி (இ. தொ. கா. எம். சிவலிங்கம் 、238&2 ଙ. அண்ணுமலை 易盛798 gல. சு. கட்சி (ஜ.தொ. கா.) 9. SGG) u FT LS, 1.59 ஐ. சோ. முன்னணி பி. பெருமாள் み53 I பி. சுப்பிரமணியம் 1868
வி. பிரபாகரன் 1784 ஐ. ம. வி. முன்னணி பி. சந்திரசேகரன். Ꮧ36Ꮞ எம். சிவலிங்கம் ኣ 3.
எம். மயில்வாகனம் 301
.. கே. கமலநாதன் 28g
参款 எஸ். எஸ். கிருஷ்ணன் 259
.. எஸ். நாகேந்திரன் 89 பூரி மு. காங்கிரஸ் ஆர். சந்திரகுமார் 39 ஏ. வாசுதேவன் 309
.. யூ. ஏ. இராமையா 259
என். ஏ. வடிவேல்ராஜ் 98 எஸ். தங்கராஜா 8.
இலங்கையின் அதி உன்னத நாடாளுமன்றத்தில் இந்த மக்களை
பிரதிநிதித்துவம் பண்ணி பேச நினைப்பவர்களில் பலருக்கு ஆயிரம்
வாக்குகளைக் கூட பெறமுடியாதிருப்பது குட்டையைக் குழப்பும் வேலை
யாகவே கருதப்படல் வேண்டும்; சமுதாய நலனில் அக்கறை உள்ள
வர்கள் இது குறித்து ஆழச் சந்திக்க வேண்டியது அவசியமாகும்.
ஆக 1977 பொதுத் தேர்தல்
1982 ஜனதிபதித் தேர்தல், சர்வசன வாக்கெடுப்பு 1988 மாகாண சபைத் தேர்தல் 1988 ஜனதிபதித் தேர்தல்
ஆகிய அனைத்திலும் தமது பங்களிப்பை மிகப் பிரமாதமாக அளித்த மலையகத் தமிழரின் பலம் இத்தேர்தலில் வீணடிக்கப்பட்டி ருக்கின்றது.
(5)

Page 5
இதே நேரத்தில் இந்த வீணடிப்பை ஈடுபடுத்தவேண்டிய தனது சாணக்கியத்தைப் பயன்படுத்திய இ. தொ. கா. தலைவர் தொண்ட மான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இ. தொ. கா, வைச் சேர்ந்த மூவரையும் பல தரத்தில் அமைச்சராக்கியுள்ளார்.
1947 தேர்தலின் பின்னர் 101 பேர் அடங்கிய ஜனப்பிரதிநிதிகள் சபையில் இலங்கை இந்திய காங்கிரஸின் ஏழுபேரும் (இ. இ. கா. ஆதரவளித்த சுயேச்சை உறுப்பினரையும் சேர்த்து) ஒரு முக்கிய ஸ்தானத்தை வகிக்க முடியும் எனவும், அவர்களில் ஒருவருக்கு அமைச் சர் பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. (24.09. 1947 - வீரகேசரி) ஆனல், இ. இ. கா. வகுப்பு வாதக்கட்சியென சாடி அந்த சமூகத்தினரையே அரசியல் அனதையாக்கும் வழிமுறைகள் உடனடி யாக பின்பற்றப்பட்டன. இந்தப் பின்னணியில் அமைச்சர் தொண்ட மானின் தற்போதைய சாணக்கியம் மெச்சப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆணுல், கடந்த 170 வருட காலமாக இந்த நாட்டின் பொருளா தார வரலாற்ருேடு ஒன்றிணைந்துவிட்ட மலையக மக்களைத் திருப்திப் படுத்த இது ஒன்றுமட்டும் போதாது-இன்னும் நிறைய இருக்கின் றது, அதுவும், உடனடியாக..
சாரல் நாடன் கட்டுரையைப்பற்றிய கருத்துக்களை "கொழுந்து’க்கு எழுதியனுப்புங்கள். சுதந்திரமான கருத்துக்களுக்கு களம் அமைத்து தரப்படும்.
(ஆசிரியர்)
முதல் சத்தியாக்கிரகம் - இலங்கையில் முதன் முதலில் தமிழ் மக்கள் நடத்திய சத்தியாக் கிரகம் எது எனபதற்கு பலரும் தவருன விளக்கத்தையே தருகிருர் கள். இலங்கையில் முதல் சத்தியாக்கிரகத்தை இலங்கை இந்தியன் காங்கிரஸ்தான் நடத்தியது. இது நடந்தது 1952-ம் ஆண்டு.
இலங்கை இந்தியர் காங்கிரஸ் பிரஜா உரிமை சட்டத்தை எதிர்த்து கொழும்பில் பிரதமர் காரியாலயம், நாடாளுமன்றம், காலி முகத்திடல் என்று பல இடங்களிலும் நடத்தியது. இதற்கு மலைநாட்டு காந்தி கே. ராஜலிங்கம், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். தொண்டமான், ஏ. அஸிஸ், எஸ். சோமசுந்தரம், கே. குமாரவேல், எஸ். செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கி சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்ருர்கள் இந்தப் போராட்டம் 100 நாட்கள் நடை பெற்றது. ነ,
மலையக மக்களின் உரிமைகளுக்காக தொழிற் சங்கத்தலைவர்கள் ஒன்றுபட்டு நடத்திய முதலும் கடைசியுமான போராட்டம் இதுவே աn (5ւն. - நாவலப்பிட்டி எஸ். சேதுபதி
(6)

豪 潮 豪 豪
豪
泰 豪 A.
軒漸漸漸漸漸漸漸漸漸漸漸四msuá四5f u·*meón 漸漸漸
இலக்கியத்துறையில் எழுதிக் குவித்தவர்கள் அனைவரும் ‘மணி விழா நாயகர்" என்ற சிறப்புப் பெற்றதில்லை. ஓர் இலக்கியவாதி யின் தலையாய கடமை எழுதிக் குவிப்பது மட்டுமல்ல; அவரது படைப்புகள் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி யுள்ளன, அவர் எவ்வளவு தூரம் மக்களால் தேசிக்கப்படுகிருர் என் பதிலேயே தங்கியுள்ளது, எழுத்தாளரின் சுய வாழ்க்கையில் ஆத்ம சுத்தமும், மானுட நேசிப்பும் இருந்துவிட்டால் அவை நிச்சயம் அவருடைய எழுத்தில் மிளிரும்.
மக்களை நேசிக்கும் எழுத்தாளர், மக்களால் நேசிக்கப்படுகிருர், கெளரவிக்கப்படுகிருர், பாராட்டப்படுகிருர், அத்தகைய இலக்கியப் பெருந்தகைகளின் வரிசையில் மக்கள் நேசிப்புக்கு உரித்தான யாழ். மருத்துவபீடத் தலைவரும், எமது நாட்டின் மிகப் பிரபலமான சிறு கதை எழுத்தாளரும் நாவலாசிரியருமான டாக்டர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி) கடந்த 30-3-88இல் தமது மணிவிழாவைக் கொண் டாடினர்.
நந்தி அண்ணு 1955இன் இறுதிப்பகுதிகள் தொடக்கம் 1960 வரைக்கும் நாவலப்பிட்டியில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றினர். இக்காலகட்டத்தில்தான் அவருடைய "யானே
(7)

Page 6
யின் காலடியில்" என்னும் மணியான சிறுகதை “குமுத'த்தில் வெளி யாகியது. தமிழகத்திலிருந்து வெளியாகும் கல்கி, கலைமகள், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வார - மாத சஞ்சிகைகளில் ஒரு சிறுகதை அதுவும் ஈழத்துச் சிறுகதை ஒன்று பிரசுரமானல் அது குறிப்பிடத் தக்க ஒரு இலக்கிய நிகழ்வாகும்.
எமது நாட்டில் ஆண்டுதோறும் ‘கண்டி பெரஹரா" என்னு' கலாசாரக் கொண்டாட்டம் பிரசித்தி பெற்றது. 1958ஆம் ஆண்டு இவ்விழாவில் ஊர்வலமாகச் சென்ற யானைகளின் அட்டகாசங்களால் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. இதைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்டதே "யானையின் காலடியில்’ எனும் கதை. பல்லாயிரக் கணக்கான இந்திய - இலங்கை வாசகர் நெஞ்சங்களை ஈர்த்து ஓர் உன்னத சிறுகதையாசிரியரை இனங்கண்டு கொண்டனர்.
"ஊர் நம்புமா?" என்னும் 12 சிறுகதைகளைக்கொண்ட சிறு கதைத் தொகுதி 1966ஆம் ஆண்டு வெளியாகியது.
நந்தி அண்ணுவின் நெருங்கிய நண்பர்கள் அவருடைய சிறு கதைகளைத் தொகுத்து திருமணப்பரிசிலாக வழங்கியது புதுமை யான ஒரு நிகழ்வாகும்.
நந்தி அண்ணுவின் முதலாவது சிறுகதை *சஞ்சலமும் சந் தோஷமும்" 1947ஆம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்துள்ளது.
1955ஆம் ஆண்டு அவர் வைத்தியப்பட்டதாரியானர். தொடர்ந்து மேற்படிப்பிற்காக பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றுவந்துள்ளார்.
அகில இந்திய அரசியல்வாதியும் சமய நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1956ஆம் ஆண்டு 'நந்தி' என்னும் புனேபெயரைத் தந்து ஆசீர்வதித்துள்ளார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நந்தி அண்ணு இலக்கியத்தைப் பற்றிச் சிந்தித்து பல சாதனைகள் புரிந்துள்ளார்.
நந்தி அண்ணுவின் ‘மலைக்கொழுந்து" என்னும் மலையக நாவல் 1964ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினை மானுட நேயத்துடன் ஆய்ந்து படைக்கப்பட்ட நாவல். தமிழில் எழுதப் பட்ட முதலாவது மலையகப் பிரதேச நாவல் இதுவென விமர்சகர் கள் கூறுகின்றனர்,
(8)

நந்தி அண்ணுவின் ஆக்கங்கள் தமிழக சஞ்சிகைகளே அலங்கரித்த தோடு "கண்களுக்கு அப்பால்" என்னும் சிறுகதைத் தொகுப்பும் அங்கு வெளியிடப்பட்டுள்ளது.
வீரகேசரியின் வெளியீடான "தங்கச்சியம்மா" ஆசிரியரின் மற்று மொரு வெற்றி நாவலாகும்.
சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல வடிவங்களிலும் வெற்றி யீட்டிய நந்தி அண்ணு அவர்களின் கட்டுரை நூல்கள் பலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
அருமைத் தங்கைக்கு' என்னும் தலைப்பில் முதன் முதலாகத் தாயாக விளங்கப் போகும் அருமைச் சகோதரிகளுக்கு எழுதிய கடிதக் கோவை, தமிழ் மொழி மூலம் வைத்திய உண்மைகளை சாதாரண வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டது. மருத்துவக் கண்ணுேட்டம் தன்கு பளிச்சிடுகின்றது.
இந்த நூலைத் தொடர்ந்து 'நந்தி நூல்கள்” வரிசையில் "அன்புள்ள
நந்தினி", "நந்தினி உன் பிள்ளை', 'படிப்பது எப்படி போன்ற அரு
மையான நூல்கள் வெளிவந்து ஆசிரியரின் தோக்கம் நிறைவேறி யுள்ளது.
நந்தி அண்ணுவின் இலக்கியப் பணி மேன்மைமிக்கது. பாராட் டற்குரியது. மருத்துவர் பலர் அத்தொழிலில் ஈடுபட்டவுடன் பூர்சுவா வர்க்கச் சிந்தனை வயப்பட்டு தன்னையும், தான் சார்ந்து வாழ்கின்ற மக்களையும் நேசிக்க மறந்து விடுகின்றனர்.
இவர்களிடையே தனித்துவமாக மருத்துவத்துறையில் துறை போன மருத்துவராகவும், மிகச் சிறந்த எழுத்தாளராகவும் நந்தி அண்ணு அவர்கள் விளங்குகின்ருர்கள். "ஸ்டெதஸ்கோப்" மூலமாக உடற்கூற்றியலை ஆராயவும் தெரியும் பேணுவைக் கொண்டு அந்த உள்ளத்தின் ஆழ்ந்த உணர்வுகளை வெளிக் கொணரவும் தெரிந்த ஓர் எழுத்தாளர் நந்தி அண்ணு.
மலையக எழுத்தாளர்கள், வாசகர்கள் நெஞ்சங்களில் நந்தி அண்ணுவுக்கு தனி இடம் உண்டு. அவர் மலைநாட்டில் சேவை செய்த கால கட்டத்தில் பல தரமான இலக்கிய ஆர்வலர்களையும், தரமான வாசகர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளார்.
நந்தி அண்ணு பல்லாண்டுகள் வாழ்ந்து இலக்கிய உலகத்திற்கும்.
மருத்துவ உலகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மலையக இலக்கிய நெஞ்சங்கள் இதயபூர்வமாக வாழ்த்துகின்றன.
(9)

Page 7
தமிழினம் ஒன்றுபட்டு
அமரர் “வித்தி’க்கு நூலகம் அமைக்க முன்வரவேண்டும் ஆர். எஸ். கோபன்
"பாரதிக்குப் பின், பாரதிதாசனுக்குப் பின் மீண்டும் தமிழை ஓங்கி ஒலிக்கச் செய்த மாமனிதனை நாம் இன்று இழந்து நிற்கின் ருேம்" என்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் மறைவையொட்டி கொழும்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய பிரதேச அபி விருத்தி அமைச்சர் திரு. செ. இராசதுரை குறிப்பிட்டார்.
இந்த இரங்கல் கூட்டம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண் டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர் இராசதுரை தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாவது:-
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் இழப்பு வேறுயாராலும் ஈடு கட்டப்படக் கூடியதொன்றல்ல. பாரதிக்குப்பின், பாரதிதாசனுக்குப் பின் மீண்டும் ஒரு முறை தமிழை ஓங்கி ஒலிக்கச் செய்த அந்த மாமனிதனை நாம் என்றென்றும் நினைவு கூரும் வகையில் உருப்படி யான ஏதாவது செய்வதற்கு நாம் பெரும் கடமைப்பட்டுள்ளோம். வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேச தமிழ் மக்கள் அனை வரும் இணைந்து ஒரு பெரும் நூலகத்தினை அவர் பெயரால் அமைப் பது சாலச் சிறந்தது. அதைத் தவிர அவருடைய மாணுக்கர்கள் அவர் தமிழுக்குச் செய்திருக்கும் சேவைகளைத் தொகுத்து அதன் நூலாகக் கொண்டு வருவார்களானுல் அதற்கு என்னலான சகல உதவிகளையும் அளிக்கத் தயாராகவுள்ளேன்.
மலையக கலை இலக்கிய பேரவை ஏற்பாடு செய்திருந்த மேற்படி இரங்கல் கூட்டம் பிரதேச அபிவிருத்தியமைச்சின் செயலாளர் செ. குணரத்தினத்தின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி பேர வையின் செயலாளர் திரு. அந்தனிஜீவா வரவேற்புரை நிகழ்த்தினர். பேராசிரியர் பூலோக சிங்கம், திருமதி யோகா பாலச்சந்திரன், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் ஆகியோர் உரை நிகழ்த்த திரு. சில்லையூர் செல்வராஜன் கவிதாஞ்சலி பாடினர்.
(21-1-89 வீரகேசரி)
(10)

எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னுேடியுமான அறிஞர் அ. ந. கந்தசாமி மறைந்து 21 ஆண்டுக ளாகிவிட்டன (14-2-1968). அவர், தேன்மொழி சஞ்சிகை மொழிப் பெயர்த்த சீனக் கவிதை ஒன்றினை இங்கு மறு பிரசுரஞ் செய்கின்ருேம். அவரைப் பற்றிய அறிஞர் அ. ந. க. ஒரு சகாப்தம் என்ற நூலொன்று ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.
கடைசி நம்பிக்கை
புத்திரன் பிறந்தால் புத்திக் கூர்மை மெத்தவே அவனிடம் மேவுதல் வேண்டும் என்றே யாவரும் எண்ணுவர் ஆயின், யானே எனது புத்தியின் கூர்மையால் வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கிறேன் இன்றென் நினைவு ஒன்றே யாகும் என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து அறியா மையிலும் மடமைச் சிறப்பினும் எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி நிலவும் வாழ்க்கை நீள நடாத்தி ஈற்றில் இந்த நாட்டை இயக்கும் மந்திரி சபையிலும் குந்தி யிருப்பான் என்ற ஆசை ஒன்றே என்னுளம் மன்னி இருப்பது வாமே.
அ. ந. கந்தசாமி தேன் மொழி (2) 1955,
மலையக எழுத்தாளர்களுக்கு . . . .
மலையக கலை இலக்கியப் பேரவையின் மலையக எழுத்தாளர்கள் ஒன்று கூடலும், பேரவையின் புதிய நிர்வாகிகள் தெரிவும் மே மாதத்தில் கொழும்பில் முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக பேரவையின் செயலாளருடன் மலையக எழுத்தாளர்கள் ஏப்ரல் 15ம் திகதிக்கு முன்னர்தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிருேம்.
சாரல்நாடன்
அந்தனி ஜீவா (தலைவர்)
செயலாளர்
மலையக கலை இலக்கியப் பேரவை 57. மகிந்த பிளேஸ் கொழும்பு - 6.
(11)

Page 8
கொழுந்து இரண்டின்
el60, Lúula sñ695
கூடைக் கணத்திருக்கக் கொழுந்துடன் கை மேலோங்க - அவள் தோலை (ளை) அசக்கு மந்தக் கூடைக் கயிற்றினை கொடுமையினை கொங்காணி தான் தடுத்தும் தோல்வியுற பாதிப் பிதுங்கிவரும் யாவையிவள் கொங்கைப் பருவ எழிலூட்ட பாவையிவள் பார்வை மட்டும்
பசுந்தளிர் மேல் பதிந்திருக்க
பாவியிவள் உள்ளம் மட்டும்
பாடுபட்டு "சாவுதய்யோ'
என். சுப்பிரமணியம் - StarGavrtulunt -
( 12 )
 

கச்சேரி, மட்டக்களப்பு.
கொழுந்து சஞ்சிகை குன்றின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. கோ. நடேசய்யர் பற்றிய சாரல்நாடனின் நூலும் அதை யொட்டி எழும் ஆய்வுகளும் மலையகம் பற்றிய புதிய சிந்தனை களே தோற்றுவிப்பதற்கு வழி சமைக்கும் என நம்புகின்றேன்.
இரா. நாகலிங்கம்
(அன்புமணி)
யாழ்பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். *கொழுந்து மலையகத்திலுள்ள எல்லா பாடசாலைகள், சமூக தொழிற்சங்க ஸ்தாபனங்கள் வியாபார ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு போக வழி செய்யவேண்டும். மலையகத்திற்கு வெளியேறும் குறிப் பிட்ட வாசிகசாலைக்கு அனுப்பப்பட வேண்டும்.
டாக்டர் சி. சிவஞானசுந்தரம்
(நந்தி) விழிசிட்டி, தெல்லிப்பழை. கொழுந்து தொடர்ந்து கொழுந்துவிட்டு வளர வேண்டும் என்று முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சஞ்சிகையின் "Get up நன்ருக இருக்கிறது. தொடர்ந்து பேணுங்
கள்.
கோகிலா மகேந்திரன்
சென் சேவியர் கல்லூரி பாளையம் கோட்டை
கொழுந்து சஞ்சிகை கிடைத்தது. தங்களின் இலக்கியப்பணி தொடர்ந்திட வாழ்த்துகின்றேன்.
எம். தேவசகாயம் S. .
( 13 ).

Page 9
உரிமைகள் . . . .
பறிக்கப்பட்ட போது. . ...!
1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாவது பிரஜாவுரிமைச் சட்டத்தின்போது யூ. என். பி. அரசாங்கத்தில் இருந்த இரு தமிழ் அமைச்சர்களான சி. சுந்தரலிங்கம், சி. சிற்றம்பலம் ஆகியோர் ஆதர வாக வாக்களித்தனர். ஆனல் விவாதங்களில் கலந்துகொள்ள வில்லை. ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமை தாங்கிய தமிழ்க் காங்கிரஸ் எதிராக வாக்களித்தது. ஆனல் இனப்பிரச்சினை பற்றி தீவிரமான கருத்துக்கள் கொண்டிருந்த சுந்தரலிங்கம் அரசாங்கத்திலிருந்து இராஜினமாச் செய்தார். ஆனல் ஜீ. ஜீ. பொன்னம்பலம் விரைவில் அமைச்சராக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியக் குடியிருப்போர் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பொன்னம்பலம் அதற்கு ஆதர வாக வாக்களித்தார். தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் எதிராக வாக்களித்தார் இச் சட்டத்திற்கு ஆதர வாக வாக்களித்த சிறுபான்மை இனத்தவர்: அமைச்சர் ரி. பி. ஜாயா (1948 இல் இந்தியர் வாக்குரிமைக்கு ஆதரவு அளித்தவர்) உட்பட சுயேச்சை அங்கத்தவர்களான எஸ். யூ. எதிர்மன்னசிங்கம், வி. நல் லையா, ஏ. எல். தம்பிஐயா (1920 களின் பிற்பகுதியில் தொழிற்கட்சி ஆகியோர் இவர்களுடன் தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள் கே. கனக ரத்தினம், ரி. ராமலிங்கம், பல முஸ்லிம் பிரதிநிதிகள் - எச். எஸ். இஸ்மாயில், எம். எஸ். காரியப்பர், ர. எல். சின்னலெப்பை, எம். எம். இப்ராகிம் (முதலில் சுயேச்சையாக இருந்து பின் யூ என். பி யில் சேர்ந்தவர்) போன்ருேர் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித் தனர் நியமிக்கப்பட்ட ஐரோப்பிய அங்கத்தினர்களாகிய எவ். எச். கிரிவ்த், மேஜர் ஜே. டபிள்யூ, ஒல்பீல்ட், எஸ். ஏ. பக்மன், ஈ. ஈ. ஸ்பென்சர் நியமிக்கப்பட்ட பறங்கி இன அங்கத்தவராகிய ஜே. ஒ. மாட்டென்ஸ் போன்ருேரும் அரசாங்க ஆதரவாகவே வாக்களித்தனர். எனினும், அரசாங்கத்தின் சார்பில்கூட இம்மசோதாவைச் சிலர் கண்டித்தனர். இதற்குச் சிறந்த உதாரணமாக விளங்குபவர் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்து, இரு வருடங்களுக்குப் பின் யூ. என். பியை விட்டு விலகி பூரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறு விய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆவர். பிரஜாவுரி மைச்சட்டம் பற்றிய விவாதத்தை முடித்து வைக்கும்போது அவர் யூ. என். பி. அரசாங்கத்திடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட் டிஞர்.
“எவ்வித வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் பிரஜா உரிமை பெறுவதற்குத் தகுதியுடையவரானல் வருமானம் எதுவுமற்ற ஓர் இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விலக்கப்பட வேண்டும்? இத்தகைய அளவு கோல் மிக மோசமான வகுப்பு வாதச் சார்பு உடையது அல்லவா வகுப்பு வாதச் சார்பு கீழிருந்து வருவதில்லை. எப்போதும் மேலிருந்தே வருவது' (ஹன்சாட், 10 டிசம்பர் 1948)
( 14 y

மற்ருெரு வையான அம்சம் யாதெனில் பிரபல அரசியல்வாதி களாக இருந்த, பாராளுமன்ற சுயேச்சை அங்கத்தவர்கள், லங்கா சமசமாசக் கட்சி, இலங்கை - இந்தியக் காங்கிரஸ் என்பவற்றுடன் சேர்ந்து இம் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தமை ஆகும். லக்ஷ மன் ராஜபக்ச, வில்மட் பெரேரா, ஆர். எஸ். பெல்பொல, ஐ. எம் ஆர். ஏ. இரிய கொல்ல எச். சிறிநிசங்க ஆகியோரும் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களுள் பிரபலம் வாய்ந்த பெளத்தரான எச். சிறிநிசங்க, "சட்ட ஆக்கலின் கோட்பாடுகளின் முதலாவது விதியை அலட்சியப்படுத்தும் ஒரு நடவடிக்கைக்கு நான் வாக்களிக்க மாட்டேன். இத்தகைய கடின பிரச்சனையின் தீர்வுக்கான அணுகு முறை வேருகவே இருக்க வேண்டும்" (ஹன்சாட், 20 ஆகஸ்ட், 1948).
"அறிவு மிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் பெளத்தர் என்ற முறையிலும் நெருக்கடி மிகுந்த இக்கட்டத்தில் இலங்கையின் தலைவிதியை வழி நடத்துவதில் சட்ட ரீதியான முறையில் அல்லாது பிரச்சினையை மனிதாபிமான முறையில் தாங்கள் அணுக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும். இங்குள்ள இந்தியர்கள் எங்கள் நாட்டின் விவசாய, கைத்தொழிலினது மிக முக்கியமான அங்கம் ஆவர். இதற்கும் மேலாக அவர்கள் இங்கு பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்டு மறைமுகமாகவோ நேரடியாகவோ நாட்டின் அபிவிருத் திக்கு உதவியவர்கள். எமக்குப் பயனற்ற அந்நியர்கள் என இவ் வேளை கருதுவது பெரும் அநீதியாகும். எனது பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவர்களது சேவையை நாம் பயன்படுத்துகிருேம். அவர் கள் கோரும் அடிப்படை உரிமைகளை நாம் வழங்க வேண்டும்.
(காங்கிரஸ் செய்தி 26 மே, 1952)
(கலாநிதி குமாரி ஜயவர்த்தளுவின் ஆய்வு கட்டுரை)
கொழுந்து சந்தா விபரம் மலையக இலக்கிய சஞ்சிகையான கொழுந்து இரண்டு மாதத் திற்கு ஒரு தடவை வெளிவரும்.
தனிப் பிரதி e5: 5.00 ஆண்டு சந்தா ரூ. 30.00 ( ஆண்டு மலர் தபாற் செலவு உட்பட) தனிப் பிரதிகள் பெற விரும்புகிறவர்கள் தகுந்த தபால் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். கொழுந்து 57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6.
( 15)

Page 10
நாடற்றவர்கள் பிரச்சினையை மூலாதாரமாகக் கொண்டு வளர் ந்ததுவே இப்போது அதற்கொரு முடிவு ஏற்படுத்த நாடாளுமன் றம் நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளது. அரசியல் கட்சி பாக இ. தொ. கா. இயங்கும் தேவை இனி இல்லாது போய் விடும் என்று டியூ குணசேகரா நாடாளுமன்றத்தில் பேசியது இத்தனை விரைவிலா செயலு ருப் பெறுகிறது என்று இ. தொ. கா. வின் பழைய பதவி விரும்பிகள் மலைத்து நிற்கின் றனர்.
s
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய தொழிற்சங்கம் இலங் கையில் இருக்கின்றது காசுக் காக இங்குஇடம்பெறும் "திரு' விளையாடல்கள் பெருகிவிட்ட தன் காரணமாக "முத்தை"யே *அங்க மாக அமைத்துக்கொண் டவர்கள் விலகி நிற்கின்றனர். சமீப காலத்தில் இதில் அங்கத் தவர்களாகச்சேர்ந்த கொழும்பு வாழ் பெரும்பான்மை சமூகத் தினருக்காக ரூபா ஆறுலட்சம் செலவழிக்கப்பட்டதாம் அது வட்டியுடன் “வாக்கு" களாக செயல்படும் என்பதை *செயலர்" நேரத்துடனேயே புரிந்துகொண் டிருக்கிறர்
மலைநாட்டில் நங்கூரம்" தரை தட்டிவிடும் என்று தேர்தல் கால பிரசாரம்செய்யப்பட்டது. பலரையும், தங்கள் நெஞ்சில் கைவைத்துப்பார்க்க வேண்டிய அவசிய நிலைமையை நங்கூரம்' உ ண் டுபண்ணியிருக்கின்றதைக் காணக் கூடியதாயிருக்கின்றது. உள்ளேயிருக்கும்போது முள்ளை யும் வெளியே வந்தபின்னர் வில்லையும் பாவிக்க வேண்டியது அவசியம் தான் போலிருக்கின் sDël •
掌
1952ல், இலங்கையின் முதல் பிரதமராயிருந்த டி. எஸ்.சேன நாயக்கா காலமானதும், யார் பிரதமராவது என்ற ஒரு இழுபறி இருந்தது. சேர் ஜோன்கொத்த லாவலை அப்போது அதைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டி ருந்ததை விவரிக்கும் - அரசியல் உள்நிகழ்வுகளைச் சித்திரிக்கும் *பிரதம மந்திரியின் பணயம்' என்ருெரு நூல் 1952ல் வெளி u unr 6), தனிப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதில், தங்களுக்கு 1948ல் பறித்த பிர ஜாவுரிமையைக் கொடுக்க சம் மதித்தால் தாங்கள் சேர். ஜோனுக்குப் பூரண ஆதரவுதரு வதாக இலங்கை இந்தியன் காங் கிரஸ் குழுவினர் பேரம் பேசிய தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
( 16)

(சிறுகதை)
மண்ணில் தெரியுது.
பின்னிரவில் Lorra is 3.007 யென சரம் கோத்து, மலைகளை
(up bg60 * edit' (Pá; தழுவிக் கிடக்கும் பணிப்புகாரை உதறி விட்டு; இருள் போர்வை
வெளிச்சத்திற்கு வழி விடும் முன்னரே தோட்டம் எங்கும் அந்தச் செய்தி பரவி விட்டது!
நேற்று மாலேயே ஆளுக்காள் காவிதைக் கடிக்க .
தோட்டத்தில் மாத்திர மின்றி அண்டிய பகுதியிலும் g)avá saval v Lonrúú uprav ......
எல்லோருக்கும் தாகி விட்டது !
தெரிந்த
prrirá 5: ucir ...
ராக்கப்பன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்து விட்டான்!
அடர்ந்த கிராப்பு; பான கிருதா மீசை, கலசான ஷேட், பெரிய கட் டம் போட்ட சா ர ம் இத் தியாதி கோலத்துடன். புகை கக்கும் பீடித் :ன்டின உதடு зећа, и тиа) и фећ(idalai) அழுத்தியபடி கைகனான் தன் பேச்சுக்கு வடிவம் கொடுத்த படி பெட்டிக்கடைக்கு முன்ப தாக "குதிரை ரேஸ் புக்கிபல்
எடுப் கலர்
7
கில்" குந்தியிருப்போருடன் JyspaudF sont 5 : எவரையும் சட்டை செய்யாது விபரித்துக் கொண்டிருந்த அவனைக்கண்ட போதே பலருக்கு வயிற்றில் புளி கரைப்பதாகி விட்டது.
பத்து வருடங்களுக்கு முன் னர் தொலைத்தது சனியன் என்று திம்மதியாகப் பெரு மூச்சு விட்டு ஆறுதலடைந்து ஏறக்குறைய அந்த சம்பவத் தையே மறந்து போயிருந்த வேண்டியில் . ses -
விடுதல் கிடைத்தாலும்
மாத்தளை வடிவேலன்
இங்கு எங்கே வரப்போகின் முன்? வரமாட்டான் என்று நினேவிலேயே முடிவு கட்டி யிருந்த நிலையில் .
இன்று a 48 v 8 w திடீரென்று அவன் எதுவித கூச்சமுமின்றி, அட்டகாச
மாய்ச் சிரித்து வாட்ட சாட்ட மாய் வந்து நிற்கும் போது .
பற்றிக் கொண்டு வருகின்
றது. பாவி ப த நி ப் போளுர்கன் . . கலங்கிப் போளுர்கள் !! கல்லாகிப் போஞர்கள்.
"சாட்சிக் கூண்டிலேறியவர் கள் முதல் சாடை பேசி பழித் தவர்கள் வரை சாய்த்துவிடப் போகின்றன். அதற்குத்தான் ஜெயிலிலிருந்து நேரே இங்கு வந்திருக்கின்ருன்! GTesis aur

Page 11
நடக்குமோ ஏது நடக்குமோ? தலைக்கொரு விதமாய் விமர் சனம் நடந்தது.
மனம் பதைத்தோர் ‘நமக் கேள் வம்பு?? என்று மெளனத் தளைகளில் மனதைப் புதைத் துக் கொண்டனர்.
தேயிலையின் தொட்டிலான
அந் த த் தோட்டத்திற்கு வெள்ளைக்காரனது கம்பெனி பிரியாவிடை கொடுத்து அரை
நூற்ருண்டு ஓடி விட்டது.
கம்பெனி நிர்வாகத்திற்குப்
Adrar Gasrrit Lub Ggjëau முதலாளிகளின் soos Farfá) சிக்கி இன்று பத்து ஏக்கரும் ஐந்து ஏக்கருமாக பிரிக்கப் பட்டு உளிப்பி டி யாக த் தேய்ந்து விட்டது.
Un su org கோலமாகப் பிரிந்து கிடக்கும் தோட்டத் திற்கு நாமம் நாட்டுத் தோட்
-th
மலேயகத்தில் தாழ் நிலத் தோட்டங்களின் இன்றைய
சராசரி தலைவிதி இதுதான் !
எத்தனே பிரிவுகளோ அத் தன சீரழிவுகள் !
அன்று! கத்தியின்றி ரத்த மின்றி காந்திப்பொறி பறந்த போது, கடல் கடந்த இங்கும் வெள்ளையனின் அடக்குமுறைக் கெதிராக ஐயர் போன்ருேர் குடுகுடுப்பைக்காரன் பொட் L. Grafi affaunrunrás o a aso är தோட்டங்களில் பிரவேசித்து தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கி சேவை செய்தனர்.
சிதறிய நெல்லிக்காயென சிதறல்கள்
s
இதஞல் கட்டுக்கோப்புடன் தொழிற் சங்க இயக்கம் உரு வாகியது. ஆளுல் காலப் போக்கில் தொண்டா கசேவை யாக ச் செய்ய வேண்டிய தொழிற்சங்கப் பணி தொழி லாக விசு வ ரூ பமெ டு த் த போது . ...
பிரிந்து கிடக்கும் தோட்டங் களில் குட்டி குட்டி சங்கங்கள் காளான்களாக முளைத்து விட் டன. வர்க்க ஒற்றுமை ஏற் படுத்த (Gausiu q uaufs G6MT சதிராடி பிரிக்க, அடிப்படை உணர்வையே நகர்க்கும்முரண் பாடுகளை எரிமலையெனக் கக்க.
சங்கங்கள் சடைத்தன; சந்தா பிசினஸ் வளர்ந்தது. உரிமைக்கு ஒரு சங்கம் வேண் டும் ஓரணியில் திகழ்ந்தால் மண்ணில் தெரியும் வானம் !
auf†dhas e-sosma முன் னெடுக்க வேண்டியவர்கள் சங்கபோதம் தன்க்கேற தம் முன்னே முரண்பட்டு, பிளவு பட்டு, குரோதம் கொண்டு. கொலை க் கா ர ர் கள r கி, கோடேறி, வெஞ்சிறைகளில் அல்லலுற ... பிளவுதாளே மூலாதாரம்.
ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொண்டால் . . மூலதனமில்லாத வியாபாரம் இதுவென்ற அட்சரத்தைப் புரிந்து கொண்டோர் எட்டுப் Gurf Garrt göstr JayaDue aër லாம் சந்தா தலைக்குப் பத்து ரூபா என்று பாத்தா மாசம் என்ஞ வரும்? வருசம் சுளையா கறந்திடலாம் பணம் மட்

டுமா? பதவி, பவுசுகள், (5 தனவான்கள், பிரமுகர்கள் வரிசையில் இன்னும் பத்தி ரிகை செய்திகள் அறிக்கைகள் அப்பப்பா. . நாவில் ஜலம் ஊற நாலு பேர வச்சி கூட் டம் நடத்தி; அதனேப் படம் பிடித்து வெளிநாட்டில் காட்டி மலேயக மக்களின் உயர்விற்
காக என்று ஸ்தாபனங்களின்
பெரால் அதிர்ஷ்ட தேவதை யைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்துவிடும் நவீன மனித வியா பா ரி க ளின் அற்புத விளக்கே இந்தப் போர்வை தான்!
லயத்துக்கானை தாண்டா
தவர்களெல்லாம் பட்டினங் களிலிருந்தபடியே பன மூட் டையில் புரணச்செய்யும் ஜிபூம் பாக்களான ஸ்தாபனங்கள் மனித வியாபாரத்தில் புதிய அறுவடை . வடிவங்கள்.
C3 s * Lu i untff? 519&s யாரால் முடியும்? சொல்லுவ தற்குக் காரணங்களும், கத்துவ தற்கு கோஷங்களும் தீக்கோழி யெனச் சூடிக்கொள்ள இஸங் களும், சித்தா ந் தங்களும் ஏராளமாக இருக்கும் போது வளைத்துப் பிடிக்க தொழிலா ளரா கிடைக்க மாட்டார்கள். சமூக சேவை என்ற சஞ்சீவி வேறு காலடியில் கிடக்கும் போது !
சங்கச் சண்டையால், பகை மையால் பெற்றேர் உடன் பிறப்புகளின் களியாட்டங்
களில் மட் டு மன்றி, ஈமச்
சடங்குகளில் கூட aita Al55
கொள்ளாத அளவிற்கு வைராக்கியத்தைத் தோற்று வித்து விடும் வக்கிரங்களத் தொழிலாளர் வர்க்கம் இனம் தெளிவடையும் போது ?
இப்படித்தான் அந்த துர்ன் பாக்கிய சம்பவமும் நடந் தேறியது மாற்று தொழிற் சங்கத்திலுள்ள தன் ஒன்று விட்ட சகோதரனையே தூண்டு தலின் பேரில் ராக்கப்பனின் தந்தையான சன்ஞசி கொலை செய்ய சன்ஞசியின் மகன் ராக்கப்பனும் இரண்டாம்
எதிரி என்ற முறையில் பத்து
வெட்டிட்டு வா!
9
டும் சிலர்
வருட தண்டனேயை அனுப விக்க வேண்டியதாகி விட்டது. ஆலயத்தின் முன்றலில் பறந்த
ஒரு தொழிற் சங்கத் தின்
கொடியை யாரோ இரவில் கொளுத்தி விட்டான்.
மூண்டது கலகம், கொடிச் சண்டை தான் கொலைக்கு மூல காரணம் !
*" தொட்டதற்கெல் லாம் சரிச்சிட்டு வா! குத்திட்டு வா! குடனே உருவிட்டு வா" என்று தொழி லாளருக்கு குறுக்கு வழிகாட் பின்னர் பிணை எடுக்க வேண்டும், புரக்டரி பிடிக்கணும், "மோசன் போட ணும் காசு, பணம் கொண்டு வா" என்று பறித்து இல்லாது விடில் நகை தட்டு இருக்கா என்று கேட்டு மூக்குத்தி ஒன் னப்பிகளையும் அடகுக்கடை யில் ஏற்றிவிட்டுப் பின் ன ர் வகை தெரியாமல் வாடுவது தீட்சண்யம் இல்லாது வழி காட்டுவதால் ஏற்படும் பின் ashur Geyssit ..... ......

Page 12
சன்ஞசி ஆயுள் தண்டனை yuh, Awavsör BK air turnréis Lusir பத்து வருட கடுங்காவல் தண் டனேயும் பெற்று சிறை செல்ல அந்த சோகத்திலேயே ஏங்கி arsiaegypuSeir u hura prrtar të Lent இறந்து விட்டாள்.
தோட்டத்தில் நிளமும் சொல்லம்புகளால் வேதனைப் படுவதைவிட இதுமேல் தான்!
பத் த வருடங்கள், ass மாற்றத்தின் பிரசவங்கள் avarríżBu923y மட்டுமன்றி
சீரழிவினையும் சமந்து நிற்க,
அம்மனுக்கு காப்புக்கட்டிய பின்னர் அடுப்பில் எண்ணெய் சட்டியை ஏற்ருத ஊரில் புக்கி ரேல் விடுதிகளும் சாராயத் தவறணகளும் கடை விரித்து காட்சி தர.
சமீபத்தில் தொழிலாளர் விடுதலைக்காக Cass nr * G9 கேட்டவரே "பாரைத்"திறந்து ஊருக்குத் தனது கன்னிச் சேவையை நல்கிஞர். "தோட் டம் கெட்டுப்போச்சு" "நாடு கெட்டுப்போச்சு" "காலம் கலி காலம்" என்று முணுமுணுக் கும் பெரிடோர்கள் கூட நாள டைவில் அடங்கிப் போய்விட் t-sar f.
போதாதற்கு ராக்கப்பன் வேறு வந்து நிற்கின்முன் பத்து வருடம் என்று உள்ளே சென்றவன் குறிப்பிட்ட காலத் துக்கு முன்னரே கல்லுப்பிள்ளை பாக வந்து காட்சியளிக்கும் போது
‘இவன் ஏன் இங்கு வந்
தான். தொலைகாரப்பப . .
20
உள்ள தொல் ல்ே கள் போதாதா ? புழுங்கிய மனசு கள் எரிந்து தகிக்கின்றன.
'ஏதோ பழைய ரூாபகத் திற்கு வந்தி ரு க் கி ன் ரு ன். விரைவில் போய் விடுவான் ர்ம்ம பொடியன்கண் பழக விடாம இருந்தா சரி" முன் னேற்பாடுகள் நடந்தன.
நாட்கள் தகர்ந்தன அவன் போவதாக இல்லை. கையில் வேறு சில்லறை தாராளமாக புரண்டது. இப்போது அவனே சுற்றி ஒரு வட்டம் வளர்ந்து விட்டிருந்தது.
ஆரம்பத்தில் கோயில், பெட் டிக் கடை என்றிருந்த படுக்கை இப்போது லயத்து வரை வந்து விட்டது. அநேகருக்கு இப் போது இவன் ஒரு விவகாரமே இல்லை.
இந்தப் பிரச்சினே அடங்கிப் போயிருந்த வேளையில் மீண் டும் இவனைப் பற்றிய செய்தி கள் ஒட்டு லயத்து மாடத்தி யோடு தொடுப்பு என்ற கிசு கிசுப்போடு மீண்டும் முக்கியத் துவம் பெற்றன.
ஒட்டு லயத்தில் ஒன்றிக்கட் டையாக இருக்கும் மாடத்தி யின் புருஷன் கொஞ்ச காலத் திலே கண்ணை மூடிவிட்டான். Lort-ös Lustrifað Aji S5 as Lort ராக இருப்பாள். ஊரிலுள்ள பெரிய புள்ளிகளின் சகவாசம் உண்டென்பதெல்லாம் கண்டு கொள்ளாத சங்கதிகள்.

**LD a L.- iš 6 argo J AŬ Lu Luh பார்க்க ராக்கப்பன் அழைத் துப் போய்விட்டாள்" கலவர காலத்தின் மாநிலச் செய்தி னை அடிபடுகின்றது.
ஊர்ப்பெரியவர்கள் ஆளுக்கு
ஆள் வரிந்து கட்டிக்கொண்டு
தர்மாவேசம் பூண்டு நிற்கின் றனர்.
மாலையில் கோயில் கமிட்டித் தலவர் தலைமையில் ஒரு கூட் டம் கூடியது. நல்ல காரியங் களுக்கெல்லாம் பிளவுபட்டு சதிரா டி நிற்கும் புள்ளிகள் இவன் விடயத்தில் ஒன்று பட்டு தீர்மானம் எடுத்தனர். ராக்கப்பனை ஊருக்குள் நட மாட விட க் கூ டா து. தீர் மானம் ஏகமனதாக நிறை வேறியது.
(plga.
நடைமுறையில் தான் பலன் இல்லே. தான் இங்குந்தான் வரித்து கட்டி நின்றவர்கள் வயிற் றெரிச்சலை கொட்டிக் கொதித் 456 t.
இப்போது மாடத்தியுடன் ராக்கப்பனுக்கான தொடர்பு
வெளிப்படையாகத் தெரிய
வந்து விட்டது.
Фудоakзе садри க ன வ ன் மண்வி நிலையில் சாப்பாடு படுக்கை எல்லாம் அங்கே தான். ஆஞல், க ன் டும் காணுமல் என்ற வகையில்
தொடர
ராக்கப்பன் அங்கே
魯』
ஒருநாள் நடுச் சா மம் கோயில் கமிட்டித் தலைவர், ஊர்ப்பெரியவர்கள், பெட்டிக் கடை முத்தப்பா மற்றும் புள்ளிகளின் பிரசன்னத்தில் மாடத்தியின் வீட்டுக் கதவு தட்டித் திறக்கப்பட்ட போது,
pJrnr4dka95u'uLj6sir கையுமெய்யு மாகப் பிடிபட்டான்.
கூட்டத்தின் கையில் கம்பு.
தடிகள், தீப்பந்தம்.
4Quiü a2emuiü Q@ 5f 6) q. 4S sir யாரோ ஒருவன் தகரத்துக்குக் கல்லால் எறிய,
ராக்கப்பனே "நீங்க உள்ளே
இருங்க" என்று அமர்த்திவிட்டு
மாடத்தி வெளியே வந்தாள்.
அவள் தம குனிந்து மன் னிப் புக் கேட்பாள் என்று எதிர்பார்த்து கூட்டம் எக் காளமிட்டுச் சிரித் தி ரு ந் த போது,
"எ ல் லோ ரும் என்னு வேடிக்கை பார்க்கவா வந் தீங்க? இது என்ன உலகத்தில நடக்காத புதுமையா? நான் ராக்கப்பனைத்தான் எடுத்துக்
கிட்டேன். தாங்க புருஷன் பெண்டாட்டியா av n p të போருேம். அது யாருக்கும்
புடிக்கலெபன்கு அவுங்க ளன் னைய கட்டிக்கிங்க நான் இப் பவே ராக்கப்பண் இந்தவிட்ட விட்டுட்டு போகச் சொல்லிடு றன்."
கூட்டம் வெல வெலத்தது.
என் புருஷன் செத்து பத்து வருஷத்துக்கும் Gubayrë të.

Page 13
ஆளுல் இங்க உள்ளவங்க எல் லாம் என்ன வைப்பாட்டியாத் தான் வச்சு நடத்தினிங்க. நீங்க ரகசிய ரகசியமா என் கதவை வந்து தட்டுறதை விட இதுமேல்: உங்க ஒவ் வொருத்தருக்கும் ஒவ்வொரு தா ளை க்கு முந்தானையை போடுறதை விட நான் ஒருத் த ருக்கே போட்டுட்டுப் போறேன். இனிமே யாரும் இந்த கதவை தாண்டாலா முன்னு நினைக்காதீங்க.
பெரியவர்கள் எங்கே தம் பெயரையும் இழுத்து விடுவார் களோ என்று வெலவெலத்துப் போளுர்கள். at Llib "afsaf டானம் சண்டாளம" என்றபடி கலந்து பின் வாங்கிவிட்டது.
வார இறுதியில் வருடாந்த
தேர்த்திருவிழாவுக்காக ஊர்ப்
பொதுக்கூட்டம் கூடியபோது திருவிழா ஒழுங்குகளுக்குப் புறம்பாக மாடத்தி ராக்கப்
பன் விவகாரமும அங்கு பேசப்
பட்டு திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பது என்று முடிவாகியது.
ஊர் முறைமையை மீறிய வர்களுக்கு வழங்கிய தண் Liv. A.
"கரகம் அவள் வீட்டுக்குப் போகக் கூடாது."
* காவடி அவன் வாசல் மிதிக்காது."
o o G s nt son - எடுக்கக்
al-Tau.'
2
'துள்ளுமா சீர் கொண்டு வந்து அவள் அம்மனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது" ஆளுக்காள் ஆக்ஞை பிறப்பித் தனர்.
ராக்கப்பன் மாடத்தி குடும் பத்தை இவ்வாறு ஒதுக்கித் தள்ளி வைத்தாகி விட்டது.
திருவிழா
ஊரே களைகட்டி ayusia களப் படுகின்றது.
அப்போதுதான் வெடித்துக் கிளம்பியது. இனக்கலவரம் நான்கு பக்கமும் எரிமலையென மூண்ட கலவரத்தில் தோட் டங்களையும் கிராமத்தையும் கெண்ட சிற்றுார் தீப்பற்றிக் கொள்ள,
கொள்ளையடிப்பு, எரியூட்
டல், சொத்துக்கள் போனல்
பரவாயில்லை உயிரைக் காப்
பாற் றிக் கொள்ளுவோம்
என்று குழந்தைகனேந் தூக்கிக் கொண்டு காடுகளில் புகுத்து தஞ்சம் கிடைய.
அகப்பட்டுக் கொண்டோ ரின் அவல ஒலம் .
மாடத்தியும் ராக்கப்பனும் கோயிலுக்கு மிக அண்மை யி லுண் ள புல்லுமலேயில் ஒளிந்து கிடக்க . sh
அதறிது இராணுவமெனப் புகுந்த காடையர் கடைகளைக் கொள்ளையடித்து எரியூட்டி லயத்தை எரித்து கோயிலையும் அணமித்துச் சூழ,
(24 ம் பக்கம் பார்க்க)

கோலநாள் பிறக்கும் காண்பீர்!
- க. ப. லிங்கதாசன் -
Luissart வரட்சியாலே
பாரினிற் கருகிக் காய விசும்பினிற் தவிர்த்த அன்பின்
வேட்கையால் கருத்த மேகம் பொசுங்கிய பசுமை மீட்கப்
பொழித்தநன் மழையைப் CurrOay நகங்கிய மலேய கத்தின்
நலிவுறல் தீருங் காண்பீர் !
இடியென முழங்கி மேகம்
இதயத்தே மின்னல் Lurrariak நெடியன வாகி நிற்கும் w
நீள்குன்றின் நிலையில் மோதி விடிவிளேக் காணப் பெய்யும்
விசும்பினிற் றுளியைப் போல கொடியன தீப்க்கப் போகும்
கோலநான் பிறக்கும் காண்பீர் !
வெதும்பிய உள்ளம் தொந்த வேதனேக் குமுறல் ஓங்கி ஒதுங்கியே ஒழிவ நில்லே
ஒருநாளில் வெடிக்கும்! sályAdrf பிதுங்கியே வழியும் தாரைப்
பெருவெள்ள மாகி போடிப் புதுப்பிக்கும் உணர்வின் அலைகள்
புரண்டோடும் புதுமை காண்பீர் 1
கருமேகம் சூழும் போது
களிமுகம் சுருங்கு மாப்போல்
உரு மாறி நிற்கும் பூமி
ஒளிகுன்றி இருளில் மூழ்கும்
கரு (க்) கூடிப் பெய்யும் GairGour
* கதிரவன் உதிக்கப் பச்சை
மெருகேறிக் காட்டும் மண்ணின்
Guadr6Duospauà assrair fit Ladi8nvait
2岛

Page 14
வெள்ளிகள் முளைந்த வானில்
வெண்ணில வொளிரு மாப்போல் கொல்லிகள் பிறந்த பூவின்
குன்றத்து மண்ணில் தோன்றி தல்லிளம் வல்லோன் ஒளிரும்
நாள்வெகு தூரம் இல்லை! தெள்ளிய மதியால் வெல்லும்
தீந்தமிழ் மக்கள் காண்பீர் !
& 6yflpu - 18 Tig. Ganu'r Lg-di
கலேவளம் மிஞ்சப் பூவில் தெளிவுடை நீரைப் பாய்ச்சித் திக்கெட்டும் ஒடிக் கங்கை பொலிவுறத் நிகழு மாப்போல் பொன்மலை நாடு மின்னும் வழியெலாங் கண்ட வாழ்வின்
வளம்பல பெருகுங் காண்பீர் !
(221b Luális iš Glasrt urf lífi)
கோயிலுக்குள் புகுந்து விம்
நாக்ள நடைபெறவிருக்கும்
மனின் வெட்டரிவாளே எடுத்
திருவிழாவிற்காக அலங்கரிக்
கப்பட்ட ரதம் மங்களகரமாக துச் சுழற்றி, சுழற்றி வீசி ஆரோகணித்து எழுந்து நிற்க. வெறியர்களுக்கு மத்தியில் தன்னந்தனியஞகத் தாக்கத் இன வெறியர்களின் தீ தொடங்கிறன். வெட்டிகள் ஜீவாலேயினக்
சில நிமிடங்களில் இரண் Q-fr(56uri ofisarii suaveir ஒருவன் தீப்பந்தத் தடன் தேரை நோக்கி விரையஅவனே நோக்கி வெட்டரிவாளுடன் Luft i'u gö45 Tsar TnTáidstů u sv.
கக்க. தேரை நோக்கி .
மாரியாத்தா . மாடத்தி  ெவது ம் பு கி ன் முள். மாரி தாயே உன்னேயுமா ?
ங்கியிருக் இனியும் பதுங்கியிருக்க முடி அப்போது கட்டத்திலி
பாது,
"மாடத்தி நீ வராத புள்னே இங்கேயே ஒளிச்சிரு" ராக்கப் பனின், குரல் மாடத்தியின் காதில் ஒலிக்கின்றது
அவளின் பதிலுக்குக் கூட காத்திராமல் பாய்ந்து விட் ulrah7 tri diasutiusir.
24
ருந்த ஒருவனின் துப்பாக்கி உயிர்ப்பெற அம்மா" என்று நெஞ்சைப் பிடித்தபடி வீழ்ந் simtar prit&šsùLuar !
மா ஞப் புல்லுமலேச்குள் தன்னெப் புதைத் துக்கொண் டுள்ள கோயில் கமிட்டித்தல் வனின் கண்களும் பணிக்கின்
றன.

பேராசான்
வித்தியானந்தன்
பேராசிரியர், வித்தியானந் தன் அறுபத்து தான்கு வரு டம் எட்டு மாதம் பதிநான்கு நாள் ஈழநாட்டிலே பிறந்து வ ள ர் ந் து வாழ் ந் து புகழுடம்பினே எய்தி ட்டார் இன்னும் சில மாதங்சளில் அவர் பல்கலைக் சழக பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த தவர், அதற்கு முன்பே அவ ருடைய ஏட்டை முடிவிட் டான் அந்தகன்.ஆளுல் "சு.வி" Tsir (D இரு எழுத் தக்களை அழித் தவிட அவளுல் முடி யுமா? ஆயிரக்கணக்கான உள் ளங்களிலே பதிந்து விட்ட அப் பொன்னெழுத் தக்களை அவ ஞல் என்ன செய்ய முடியும் அவ்வுள்ளங்கள் ப ர ச் பரை upyub u 69pÜraunTas5 அவ்வெழுத் கக்ககின, அட்சரங்களே ஒதி வைத்தே துெல்லு மல் ல வோ
(Burnt Affluuritas air as au nr 6) விபுலானந்தர், க. கணபதிப் பிள்ளை, வி. செல்வநாயகம் 4,60Gauntrř Lopru Gav au iš Gur 7 SR fuuprint as of GMT iš 6 au வித்தியானந்தன் பின் வந் த தமிழ் போாசிரியர்கள் தமிழ் விரிவுரையாளர்கள் யாவருக் கும் நல்லாசாளுக, நல்ல துணை வளுக, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக விளங்கியவர். பல் கலேக்சழகத்திலே அவரைப் பின்பற்றி ஆசிரிய ரா ன வ ர் களுக்கு மட்டுமன்றி ஏைேய
துறைசளில் ஈடுபட்ட அவ
ருடைய மாளுக்கருக்கு சிறந்த
நண்பனுக எ ன் றென்று ம் விளங்கியவர் தன் மானுக் கருக்கு எந்தச் சந்தர்ப்பதி லும் எந்த நேரத்திலும் உத
வத் தயங்காத பொன்னுள்
25
ளம் படைத்தவர் அவரி. தனக்கு இன்னல் அல்லது துன்பம் ஏற்படக் கூடிய கட் டங்களிற் கூட தன் மாணுக் கர் செய்வதைப் பெரிதுபடுத் தாது அவர்களை அனைத்து நிற்கும் பெருவுள்ளம் நிறைந்
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
assurf syart. "a. all.” Graärp அட்சரங்களை மாணவர் பரம் பரை என்றென்றும் மறக்க முடியாதவாறு அவர் வாழ்ந்து காட்டிவிட்டார். ــــ۔
கோலாலம்பூர். சென்னை, பாரீஸ் என்னும் பெரும் தக ரங்கள்லே அனத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத் நிய பின்பு ஈழத்திலே அதன் நடத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டது அ ப் பொழுது கொழும்பில் இயங்கிய அனைத் துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தின் இலங்கை க் கிளே அரசின் ஆதரவுடன் அதன் ஆசியுடன் இயங்க ஆசைப்

Page 15
பட்டது. ஆயினும் கிளையின்
பொதுக்கூட்டம் கூட்டப்பட்
டபோது தமிழ் அபிமானத் தின் மூச்சாக கொண்டவர் கள் ஆட்சிக் குழவின் முக் கிய சக்தியாக இடம் பெற்ற னர். இந்நிலையை விரும்பாத முக்கியஸ்தர் பலர் தம்மா 68 Ludro aата беasтфđa கொடுக்க தயங்கவில்லை.
இத் தொல்லைகளிலே மிக வும் முக்கியமானது மாநாட் டை கொழும்பிலே வைக்க வேண்டும் என்பதாகும். ஆட் சிக் குழு இரண்டுபட்டது. தலைவர் பதவியில் இருந்தவர் ராஜிளுமா செய்துவிட்டு உயர் தானினராக வெளிநாடு சென் ருர் ஒருவர் ஒருவராக இரு
செயலாளர் பதவி நீத்தனர்:
பொருளாளர் ஒருவர் ஒதுங் கிக் கொண்டார். இந் நில் யிலே கிளைக் குழுவில் யாழ்ப் பாணத்திலே மாநாடு வைக்க வேண்டும் என்ற பிரிவில் ஒரு வரான பேராசிரியர் வித்தி யானந்தன் கிளைத் தலைவராக 5. 10. 1973 இலே நியமனம் பெற்ருர். குழு தன் கூட்டங் களைக் கூட வெவ்வேறு இடங் களில் நடத்த வேண்டிய நிலை உருவாகியது. தலைவரை அள் றைய அரசினர் அழைத்து கொழும்பிலே மாநாட்டின் நடத்தினுல் தாம் பல வகதி களையும் செய்து தருவதாக வும் தங்கள் அமைச்சரில் ஒரு வரை மாநாட்டில் வரவேற் புரை நிகழ்த்த அனுமதிக்க வேண்டுமென்றும் கொண்டனர். தலவரும் அவ ரோடு நின்றவர்களும் அதற்கு
கேட்டுக்
தமிழ்
சம்மதிக்கவில்லை. அம் மறுப்பி னல் ஏற்படப்போகும் அனர்த் தங்களையும் அன்று அவர்கள் சிந்திக்கவில்&ல.
அவர்கள் சிந்தன யாவும் மக்கள் மத்தியிலே மாநாடு எடுக்கவேண்டும் என்பதாகவே இருந்தது கருவி. மாநாட்டில் நிகழ்த்திய தலை மையுரையின் கீழ் க் கண்ட பகுதி அந் நிலயை தெளிவு
படுத்துகின்றது.
"தமிழகத்திற்கு அடுத்தாற் போல் தமிழாராய்ச்சி மாநாடு நடத்துவதற்கேற்ற த குதி உரிமை யாழ்ப்பாணத்திற்கே உரியது. யாழ்ப்பாணம் வீறு படைத்த தமிழர் நிலம் அதற் குச் சொற்றிறமுண்டு விற்றிற ணுமுண்டு. ஆதி முதலே அந் நியர் அட்டூழியங்களை எதிரி த்து வந்திருக்கின்றது யாழ்ப் பாணத் தமிழர் மற்றவர் களுக்கு சளேத்தவரல்லர் எல் லாத் துறைகளிலும் அவர்கள் முந்தி நிற்கின்ருர்கள் என்று தமிழகத்து யோகி சுத்தானந் தர் அவர்களே கூறியிருக்கி ரூர். இம் மாநாடு தொடர் பாக டாக்டரி சாக்ல இளந் திரையன் அவர்கள் எமக்கு எழுதிய மடலில் குறிப்பிடு கிருர். தமிழ் தலன் தமிழ் உணர்ச்சி என்பவற்றில் தாய்த் தமிழகத்தை விட சமுத் தமி ழகத் தமிழரே ஆர்வம் மிகுத் தவர்கள் என்பது என் கணிப்பு இவ்வாறு தமிழ் கத் தாரே பெருமிதம் அடையும் வகை
யில் தமிழ் ஆர்வமும் தமிழ்ப்,
26
பற்றும் கொண்ட நாம்,

யாழ்ப்பாணத்திலே தமிழா
ராய்ச்சி மாநாடு நடத்துவது
பொருத்த மா னது உரிமை யானதும் கூட உண்மைத் தமிழ் உணர்ச்சியுள்ள எவரும் ஈழத்துத் தமிழ் பேசும் மக் களின் பாரம்பரியத்தை தமிழ்
தொண்டை அறிந்த எவரும்
இதனை வரவேற்பர்.
சு. வி. அன்று உட்பகையி ஞல் மனம் தெருது கைவிட் ட்வர்களால் மனம் உடை யாது அன்றைய அரசியல் எதிர்ப்புகளுக்கும் ஈடுகொடு த்து ஜயக்கொடி நாட்டியதை தமிழ் சமூக ம் ம ற க் க
வில்லை. அது கொண்ட எழுச்சி
வாழ்க்கையில் மறக்கொண்ணு தது. தமிழ் மகாநாடு முடிந்த பின்பு கொழும்பிலே இராம கிருஷ்ண மிஷன் மண்டபத் திலே நடந்த வரவேற்புக்கு சு. வி. எழுத்தருளிய போது
அங்கு வீற்றிருந்த அனைவரும்
எழுந்து நின்று கரகோஷம் செய்து வரவேற்றது தமிழ்ச் சமூகம் செலுத்திய நன்றிக் கடனுகும். m
பெற்ற தாயினும் பிறந்த பொன்ன ட் டி ஃன மிக வும் போற்றிய சு.வி. தன் இறுதிக் காலத்தினை கொழும்பிலேயே கழிக்க வேண்டிய நிலை உருவா வியது. அவர் வணங்கிய பூமி போற்றிய மண் விரும்பிய வீடு யாழ்ப்பாணம் என்பதை தமிழ் மக்கள் இன்று மறந்து விடக்கூடாது.
பேராசிரியர் வித்தியானந் தன் இலங்கைக் கலைக் கழகத்
விளங்கிய கட்டம்
27
தில் தமிழ் நாடகக் குழுவில் தலைவராக பேராசிரியர் கன பதிபிள்ளையைத் தொடர்ந்து மிகவும் முக்கியமானதாகும். இக் கால கட்டத்திலே அவர் கிராமிய மக்களிடையே மட்டும் ஆதரவு
பெற்றிருந்த கிராமிய கூத்து
களுக்குப் படித்தவர்கள் மத் தியிலே அந்தஸ்தினை ஏற் படுத்தி நாடக வளர்ச்சிக்கு
புத்துயிர் தந்தார் விடிய விடிய கூத்தினைச் சுருக்கி, காலத்திற் கேற்ப மரபு கெடாமல் நவீன மேடையில் ஏற்றி தமிழ்க் கலைக்குப் புதியதொரு யுகத் தினை ஏற்படுத்தினர். 1962ல் கர்ணன் போருடன் தொடங் கிய அக் கூத்துக்களின் மேடை யேற்றம் சு. விற்குத் தமிழ் மக் களின் அ பி மா ன த் தைப் போதியளவு சம்பாதித் கொடுத்தது.
மேலும் அலங்கா ர ரூபன்
நாடகம் (1962) எண்டிறீக்கு
எம்ரதோர் நாடகம் (1964) கஞ்சனம்மானே (1970). ஞான
சவுந்திரி நாடகம் (1967),மட்
டக்களப்பு நாட்டுப்பாடல்கள்
(1960) மன்னர் நாட்டுப்
umrl. 6e s Gir ( 1964) reprimr சாக்கள் நாடகம் (1966)ணன்
பனவும் பேராசிரியர் வித்தி
யானந்தன் கிராமிய இலக் கியத்திலே கொண்ட அக் கறையினையும் அவற்றைப் பேண எடுத் து க் கொண் ட ஆர்வத்தினையும் தெளிவாக்கு
T.
பேராசிரியர் வித்தியானந் தனின் தமிழியற் சிந்தனேகள் இலக்கியத் தென்றல் (1953)

Page 16
தமிழர் சால்பு (1954) தமி ழியற் சிந்தனை (1979) வித்தி யானந்தம் (1984) என்னும் தொகுப்பு எளிலே இடம்பெறு கின்றன. இவற்றிலே இடம் பெருத கட்டுரைகளும் பல உள்ளன. இவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட வேண் டும் என்ற ஆர்வம் மிக்கவராக அவர் விளங்கினர். வேற்றை தொகுத்து வெளியிடல் தமி ழியற் கல்விக்குப் பெருந் தொண்டாகும்.
"பிறையன் பன்’ சு. வி.தமி ழர் சமுதாயத்திலே எல்லோ ரையும் தேசித்தவர். அவ ருடைய 'கலேயும் பண்பும்" 1961 இசுலாமிய சமுகத்திற்கு அவர் வழங்கியதாகும்.
கல்மகிழ்நன் எனத் தன்
பெயரை தமிழ்ப்படுத் திய
Cug na Sífutur வித்தியானந்தன் பேராதனே யி லும், பின் பு யாழ்ப்பாணத்திலும் •ቆሄ¢ዎበr ஞக மட்டுமன்றி நிர்வாகி யாகவும் L16ðöfluflösaf.Guprm' தனேயில் தமிழ்ச்சங்கமும் கண் டியிலே இந்து மா சபையும் -Sadeo L-u sekráтоu i Gav агатија, sosu. Guрт б. iћ и т. Qardiya Asif MuasāSakar அடுத்து dvalíř Guptmasakrů Ludvsahuá கழகத்தின் தமிழ்த்துறை தவ வரான விளங்கியவர். அன்று பண்டிதமணி சி. கணபற
sitar.
“சில வருடங்களுக்கு முற் தியே பேராதனையில் திரு.வித
தியானந்தன் அவர்களே பேரா சிரியராய் வருவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்று கருதி னேன். அக் கருத்து நிறை வேறியது. கண்டு இப்பொழுது மகிழ் கின்றேன்.""
என்று கூறிஞர் (தினசரன் 1971 பெப்ரவரி 15)
பேராதனையை விட்டு பேரா Silfuurt Syaunts aèr utrgbůur ணத்திலே பல்கலைக் கழகம் தனித்து இயங்க தொடங்கிய போது அதன் முதல் தணை வேந்தராகப் பொறுப்பேற்ற னர். பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் யாழ்ப்பான பல் கல் கழகத் தை அவர் தொடர்ந்து வழிநடத்தியமை பல்கலைகழக மட் ட த் தி ல்ே பெரும் வியப்பிகின ஏற்படுத் தியதை யாரும் மறுப்பதற் 6Rdib ahy.
.ை வி. நான்காவது அனைத் துலக தமிழாராய்ச்சி ம7 நாடு பற்றி விடுத்த நீண்ட அறிக் கையின் இறுதி வசனம்
"தமிழ்த் தொண்டு இறைத்
தொண்டாகும்"என்பதாகும்.
தமிழையே மூச் சாக வும் அதற்கெனவே உடலயும்
தாங்கி அரை நூற்குரண்டுக்கு
28
மேலாக எங்கள் மத்தியிலே உலவித் திரிந்த தமிழ் மல இன்று சரிந்து விட்டது,அதன் இடத்தை நிரப்ப இனி பாகும் இல்லை.

வெளவால்
தகவலகள இந்தி,
சென்ற இதழ் தொடர்ச்சி)
7-11-1947ல் நடேசய்யர் மரணமா? ஞர். 8-11-1947 சுதந்திரன் தினசரி அதன் தலேயங்கத்தில் 'இலங்கையில் முதன் முதலாக தினசரி தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே என்று ஆணித் தரமாக எழுதியிருக்கின்றது. (இந்தப்பிரதி இன்னும் அரசாங்க சுவடி திணைக்களத்தில் பார்வைக்கிருச்கின்றது.)அதற்குபிறகு 195வேரைக்குட் பட்ட கட்டுரை, கவிதைகளில் இதே கருத்து மீண்டும் தொட்டு காட் டப்படுகிறது. (எஸ். எஸ் நாதன், பி. ஆர். பெரியசாமி ஆகியோரின் படைப்புக்கள்.)
1921ம் ஆண்டு தேசநேசன் என்ற பத்திரிகையை நடேசய்யர் ஆரம் பித்தார். இது 1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி தனது முதலாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.அது சமயம் அது தின சரியாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த தகவல்களை The Citizen தனது முதலாவது ஏட்டில் பன்னிரண்டாவது பக்கத்தில் படத் தோடு வெளியிட்டிருக்கிறது. (இந்தப் பிரதியும் அரசாங்க சுவடி திணைக்களத்தில் பார்வைக்கிருக்கின்றது.)
3-9-1924ல் ஆரம்பமான தேசபக்தன் வாரத்துக்கு மூன்றுமுறை என்று வந்து கொண்டிருந்தது 1929ல் டொனமூர் சிபார்சுபடி அரசி யல் மாற்றங்கள் தேர ஆரம்பித்தவுடன் தினசரியாக உருவெடுத்தது. (ஓராண்டு இடை வி டா து வெளி வந் திருக்கும் தின ச ரி பத்திரிகை பிரதிகள் அரசாங்க சுவடி திணைக்களத்தில் பார்வைக்கிருக் feddir og .) Sam ÜLEÜL, ST Girgo 3 LÁgfagyib The only Tamil Daily in Ceylon என்று ஆங்கிலத்திலும் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருப் பதை காணலாம் இந்த ஆண்டு வெளியான தேச பக்தன் பத்திரிகை களில் க. அ. மீராமுகைதீனையும், சுப்பிரமணிய செட்டியாரைப் பற்றி பும் குறிப்புக்கள் காணப்படுகின்றன அப்போது இவர்களது பத்திரிகை ஆரம்பிக்கப்படவில்லை (இந்த குறிப்புகளும் அரசாங்க சுவடி திணைக் களத்தில் பார்வைக்கிருக்கின்றது.) என்றெல்லாம் கூறுகின்ற சாரல் நாடன் அரசாங்க சுவடி திணைக்களத்தில் இவைகளேயெல்லாம் தான் பார்த்தவரையில் தானும் தினத்தபாலே முதல் தினசரி என்றெண் ணியிருந்ததாகவே கூறுகிருர் ஆதாரங்களைப் பார்த்து தன்ன பூரண மாசுதிருப்தி செய்து கொண்ட பிறகே இந்த முடிவை தனது நூலில் வெளிப்படுத்தியிருக்கின்ருர், f
தன்னிடமிருந்த தகவல்களை கொண்டுமாத்திரமே நூல் எழுதிய
29

Page 17
கனக செந்திநாதனின் சில தகவல்கள் இன்று பொய்யாகிக் கொண் டிருக்கின்றன அவரது நூல் யொட்டி எழுந்த கருத்துக்களும் பொய் யாவதைத் தடுப்பதற்கில்லே.
நடேசய்யரின் இறுதி காலத்தில் பல மறுதலிப்புகளுக்கு உள்ளாகி இருந்தார் படிப்படியாக அவரைப் பற்றிய உண்மைகள் தேடுவாரற் றுப்போயின. கலாநிதி குமாசி ஜெயவர்தணுவின் பாரிய ஆய்வு ஒன்றி ஞலேயே நடேசய்யரின் மகத்தான தொழிற்சங்க பணி (சின்று மறுக்க முடியாது ஏற்கப்பட்டுள்ளது. இது பலருக்கு மன சஞ்சலத்தை ஏற் படுத்தியிருக்கின்றது என்பது ஒன்றும் அப்படி இரகசியமான சங்கதி ←(ወሃ6ህ6ህ.
கலாநிதி குமாரி ஜெயவ*தனுவின் தமிழறிவு நடேசய்யரின் பத் திரிகைப் பணிகளை ஆராயுமளவுக்கு போதுமானதாக இல்லை எனவே அது குறித்த உண்மைகள் இது காறும் வெளிவரவில்லை இப்போது தான் தேசபக்தன் கோ. நடேசய்யர் நூலின் மூலம் வெளிவந்திருக் கின்றது.
இலங்கையில் பாரதியாரின் புகழ் பரப்பியவர்களைப் பற்றி ஆராய்ந்த எவரும் இதுவரை நடேசய்யரின் பெயரைக் குறிப்பிட்டது கூட இல்லை உண்மையில் இதில் பெரும்பங்கு நடேசய்யரைச் சார்ந் தது. என்றும் பாரதியாரின் பெயரை இலங்கை ஹன்சார்ட்டில் முதன் முதலில் பதியவைத்தவரே நடேசய்யர்தான் என்பதையும் சாரல் நாடன் தனது நூலில் வெளிப்படுத்தியிருக்கின்ருர். அதில் விசித்திரம் என்னவென்முல் சாரல் நாடன் தனது ஆதாரங்களெல்லாம் மூல ஆதாரங்களாக இன்னும் சுவடி திணைக்களத்தில் இருக்கின்றது என் பதைக் கூறிய பின்னரும் பற்றி ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு சிலர் தொங்க நினைப்பது கான் அதில் நிறைய ஆபத்திருக்கின்றது 6Tait uGas 2 as oud Communal Sri Lanka (1931-1947) 6Tsir D CD, Dird ner Tyer என்பவரால் எழுதப்பட்டு அவருக்கு பேராதெணிய பல் கலேக்கழகத்தில் பட்டம் வாங்கி தந்திருக்கின்றது. (1982) அதில் நடேசய்யர் ஒரு வழக்கறிஞர் என்ற பொய்யானத் தகவல் வெளியாகி யிருக்கின்றது. VK.
"உடனடி உசாவலுக்கெனச் சில நூலகத்திலே வைக்கப்பட்டிருக் கும் அத்தகைய நூல்களுள் இதுவும் ஒன்று' என யாழ்ப்பாணப் பல் கலக்கழகப் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அணிந்துரை எழுதிய கோப்பாய் சிவத்தின் நூல் பிழையானத் தகவல்களைக்கொண் டிருக்கின்றது.
சுதந்திரன் தினசரியின் முதல் ஆசிரியர் அ. ந. கந்தசாமி என்று வெகு பிழையாகக் கூறும் கட்டுரை ஒன்று தினகரன் வாரமஞ்சரியில் 18-12-1988 ல் சவிஞர் இக்பால் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இவைப் போன்ற பற்றித்தகவல்கள் எதிர்காலத்தில் எத்தனைப்பேருக் குத் "தொங்குவதற்கு வாய்ப்ப*விக்கப் போகின்றதோ தெரியவில்லே. திறந்த மனத்தோடு தகுந்த ஆதாரங்களை நிலைநிறுத்துவதற்கு நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ளவேண்டும் - நாங்கள் தயாராயிருக் âRajiv Gayb.
30

அக்கரைக் கவிதைகள்
மூன்று
ஆங்கில மூலம் தமிழாக்கம் கு. இராமச்சந்திரன்
பங்களாதேஷ் கவிதை
எங்கள் விளக்குகள்
அன்வர் பாஷா
வானத்தில் ஏவாயுதம்
எங்கும் செக்கச் செவேலெண்
-gydi fel saflanegu at
கக்குகிறது.
* அன்பான தாயே! Jay & ôRaffau Sidio
отпалат
aardigas&n
ஏற்றமாட்டாயா?"
** என் செல்வமே afarváts5s Git இங்குள்ளன திரிகளுகு எண்ணெய் இல்லெ OrairuDas Gaur இந்த நெருப்பில் பற்றவைக்க முடியாது நிரிமட்டுமே இருக்கிறது’
3.
" தாயே!
ஒளிதரும்
நெருப்பெங்கே?
* என்மகனே
உன் கண்களில் இருக்கிறது.
'தாயே உயிரைப் பறிக்கும் நெருப்பெங்கே இருக்கிறது ?"
"o acer இதயத்தில் இருக்கிறது. என் மகனே
2.6ór Pyl-On p. இதயத்தில் இருக்கிறது"
'a-sír
விணக்குகள்
gywir iš GPS uyuh
தாயே
ஏற்றிவிடு
காயே
கொழுந் துவிட்டெரியும்
தீயை மூட்டிவிடு"
大 ★ 大

Page 18
பஞ்சாப் கவிதை என்னை நம்புங்கள்
சாண்டோக் சிங் ஹிர்
என்னை நம்புங்கள் தகவல் கொடுப்பவளல்ல மூன்றே வயது சிறுமி நான் மூன்றரை வயதும் இருக்கலாம் ஆணு ஆவன்னு ஈகு படிப்பவள்
ஒருநாள் என் வீட்டுக்குள் மூன்றே நான்கோ
drdo வந்தனர்
முதலில் என் தாத்தாவைச் சுட்டனர்
அடுத்துப் பாட்டியை, அவருக்குப் பிறகு அம்மா,
அண்ணன், தம்பி !
என்னை முடித்துவிட குறி வைத்தனர் “Lomorr, என்னை ஏன் சுடவேண்டும்??? எனக் கேட்டேன்
' ' ', - தகவல் கொடுப்பவள்” என்றனர்
தகவல் கொடுப்பவள் என்றல் என்னவெனக் கேட்டேன்
32
பதிலுக்கு
14 ரவைகள்
என் உடலுக்குள் பரய்ந்தன
தகவல் கொடுப்பதென்றல் என்னவென்று இப்போது மறியேன்
女、大 大
ஹிந்தி கவிதை கலிங்கம் பூரீ காந்த் வர்மா
அசோகன் மட்டும் Qßsner இருந்தவர்கள்
"கலிங்கம் எங்கே?
எனக் கேட்டனர்
J9yGSFT 366ör Lumrafavoav நிலம் தோக்கியது இருந்தவர்கள் வெற்றிதடைபோட்டனர்
syG grisair செவிக்குள் மட்டும் அழுகையும் ஒலமும் எதிரொலித்தன.
அசோகன் மட்டும் ஆயுதத்தைக் கீழே போட்டான்.
JAQBarrassir E LIGGA 1
大 大 大

With Best Compliments from
CoLLOR CAMP
Wholesale & Retail Deaters in Dyes & Chemicals Specialist in Flower at Batick Dyes We have dye for all purpose
41, Bakshall Street, COOMBO - 11. Phone: 548818
இல்லதிரசிகளின் உள்ளங்கவர்ந்தது பிறவுண்சன் தயாரிப்புகளே.
BROWNSON INDUSTRIES
139, BANKSHALL STREET, COOM BO-11. Telephone: 271 97

Page 19
இலங்கை முதல் த
தினசரி பததிரிகை
வரலாறு
சாரல் நாடனி
தேசபகிந்து
Gris.
விலே 7
விபரங்கு மலேயக .ெ
57, Mahl
Color
Printed at Prit House for Edita 57, Mahir da P H Ce Colombo 6,
 

மிழ்
ஆசிரியரின்
ய்ேயர்
ருக்கு
In da Place,
mԷյo-5-
r & Publish Car S. Anthony Jed Wa.