கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலை முரசு 1962

Page 1


Page 2
கண்டியில் இதோ !
இரும்புச் சாமான்கள்
தோட்டக் கருவிகள்
கட்டிடச் சாமான்கள்
sarg6r y a Uas G son ida, si
அலுமேனியம் தகடுகள் முதலியன
மிகச் சகாயமாகக் கிடைக்கும். வர்த்தக நிலையம்.
விநியோ கஸ்த்தர் கன்:-
I. G. I.
விவசாய ரசாயன பொருட்களுக்கும், அழகுவண்ணங்க ளுக்கும் எல்கத்தீன் (Alkathene) தண்ணிர் குழாய்களுக்கும்.
உயவிற்பனையாளர்கள்
ஹட்சுட்டா மருந்தடிக்கருவிகள்
நெஷனல் டிரேடிங் கார்ப்பரேசன் 10, திருக் கோ ண மலே விதி,
a 6õT q- தொளைபேசி: 7158

"மலைநாடு மலைநாடு,
என்று பாடுவேதம்-மலே
முரசறைத்து மலைமக்கள் mal வாழ்வுயர்த்துவோஜ்
gosp tour gonflui : .
மலையக இளைஞர் தளபதி g)T. 96/65i 5ib, M.A. Dip. In Ed
ஆசிரியர்கள் .
க. ப. சிவம் மு. கு. ஈழக்குமார்.
இன ஒழிப்புத்திட்டம்.
வாழவைக்
இ லங்கையை
கும் பன்னிரண்டு இலட்
சம் இத்திய வம்சாவழியினராம் மலைத்தமிழ்ப் பேரினத்தை ஒழித் துக்கட்டிவிடும் மனுேபாவத்தில் இன்றைய ஆட்சியினர்கள் அடாத சட்ட திட்டங்களை அடுக்க டுக்காக ஏற்படுத்திக்கொண்டே. வருவதைப் பார்த்தால் மனிதா பிமானம் சிறுகச் சிறுக செத்துக் கொண்டே போவதைக் கான முடிகிறது.
ஆமார் எட்டு இலட்சம் இந்திய வம்சாவழியினர் sâm அவர்களுக்கு நாடற்றேர் என்ற பட்டத்தைச் சூட்டி, அவர்களின் வாழ்வைச் சிதைக்கவும், அவர் கள் வாழும் இடங்கன் விட்டே விரட்டவுமான பலச் சட்டங் களைத் தீட்டிக்கொண்டே வரு கின்றனர். தோட்டங்கள் அனைத்
உரிமையற்றவர்களாக்கி
திலும் இலங்கையர்களுக்கே வேலை கொடுக்கப்படல் வேண்டு மென்ற உத்தேசச் சட்டமும், வர்த்தகத்துறைகள் அண்த்திலும் இலங்கையர்களே வேலைக்கமர்த் தப்படல் வேண்டுமென்ற வந் புறுத்தல் சட்டமும், பள்ளிகளில் இலங்கையர்களின் மாண வர்க ளுக்கே முதலிடமென்ற மனித உரிமைகளுக்கே விரோதமானச் சட்டங்களும், மலையகத் தமிழ்ப் பேரினத்தின் வாழ்க்கைக்கே முழுக்குப் போடும் எண்ணற்ற
இடுக்கண்கள்.
ட ற்ற வர்கள் யார் ? நி நாடுள்ளவர்கள் யார்? என்ற இப்பிரச்னைக்கே இன் னும் தீர்வுகாணுமல், அதற்கான தல்லதொரு முடிவை ஏற்படுத்த முனேயாமல் அவர்களின் மீது கொண்டுவரப்படும் சட்டதிட்டங்

Page 3
களைப் பற்றிக் கேள்விப்படும் போதும், அவர்களைப்பற்றி சில பொறுப்புள்ள அமைச்சர்களும், அரசியல் விற்பன்னர்களும் நாட் டில் கிளப்பி விடும் கீழ்த்தர துவே சப் பிரசாரங்களை யும் காணும்போது, உண்மையிலேயே இன்றைய அரசாங்ப், இ ல ங் கைவாழ் இந்திய வம்சாவழியின த்தை எப்படியும் ஒழித் : க்கட்டத் தான் திட்டம் தீட்டிவருகிறது என்பது புலனுகிறது.
லங்கைவாழ் இந்திய வம் சா வழியினரின் பிரச் னையையும், நாடற்றேர் எனப்
படுவோர் பிரச்சினையையும் மணி தாபிமானத்தோடும் அரசியல் அறத்தோடும் தீர்க்க வேண்டும் என்ற கொள்கையை இன்றைய ஆட்சியினர்கள் மேற்கொண்டி ருப்பது உண்மையென்ருல் அவர் களின் பிரச்சனே தீர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ! அதைவிடுத்து அநீதி யான வகையில் இன ஒழிப்புச் சட்ட திட்டங்களால் இப்பிரச் சனைக்கு குறுக்கு வழியில் முடிவு காண விழைவது அரசியல் குணக் கேடர்களின் அடாத செயல்.
அட்டைப்படம் (வர்ணன்)
ஒவியமும் காவியமும்
ஒவியர் சிந்தனையில் கற்பனை உதிக்கிறது. அதுகாவியமாகவும் பரிமளிக்கிறது. காலையில் கண்மலர்கின்ருர் கற்பனையாளர். தன் கரங்களை நீட்டி, நிமிர்த்தி, துயில் எழும் இளங் குமரன ஒத்க கதிரவனைக் கண்ணுறுகின்ருர், மலைகளிடையில் மலரும் முகம் உதிக்கின்றது) பணித்திரையின் பின் நின்ற இருள், ஆடவனைக் கண்ட கன்னிப் பெண்போல் பிரிய மனமில்லாது பிரியும் பாவனையில் மறைகின்றது. இது தான் அவர் கண்ட காட்சி கதிரவனைக் கதலனுகவும் காரிருளேக் கன்னிப் பெண்ணுக வும் காண்கிறர்.
காணவரும் காதலனைக் கண்டதும், உள்ளத்தில் ஓர் உவகை கொந்தளிப்புங்கூட-ஆணுல், நிற்பதா ஒடுவதா என்ற ஒரு திகைப்பு. பெண்ணுக்கே பெருமை தரும் நாணம் பிடித்திழுக் கப்போய் மறைகின்ருள் புவியின் அந்தப் புரத்தில்,
நாங்களும் தான் காண்கின்முேம் நாள் தவழுது. இங்கே காவியம். முகப்பிலே ஒவியம். R
இளங்கதிர் விளங்கிடும் உளங் குமி விளங்கிடும்
இரவி தானும் இராமகளைக் காண எண்ணி மலைகளிடை இலங்கிடும் போதினிலே,
றிட்ட நங்கை ஒளிமுகங் கண்டபோது, நாணத்தாலே விரைவு கொண்டேகிஞளே.

அடுத் த இதழில் !! ! மலையக இளை ஞர் தளபதி திரு. இர. சிவலிங்கம் M.A.Dip.in.Ed.
மலையக சிறுகதை மன்னன் S. திருச்செந்தூரன் B.A. ஆகியோரின் அரிய 9
படைப்புக்கள்
அட்டன் மாநகரில் உங்கள்
தேவைகளுக்கு எல்ல்ாவித இரும்புச் சாமான்கள் கட்டிடச் சாமான்கள்  ́?g Tʻ. L - (3au8ov9 ğ, 35(gbsßaksi Pammastic and Pammel, பெயிண்டுகளும் மிகச் சகாயமான விலையில் கிடைக்கும் ஒரே இடம், அட்டன் சப்ளை ஸ்டோர்ஸ், 63, மெயின் விதி - அ ட் ட ன்
தொலைபேசி - 267
HATTON SUPPLY STORES,
HARDWARE MERCHANTS & ESTATE SUPPLERS.
63 MAN STREET - HATTON
Telephone: 267
ஜெயசிரி காமண்ட்விஸ் 167 போாதெனிய ரோட் - கண்டி
எல்லா விதமான ரெடிமேட் கால்ச் சட்டை, கமிஸ், பாவாடை, சிவுன், சிறுவர் சிறுமியர்களுக்கான நவீன உடைகள் ஜீன்ஸ்
மற்றும் வகை வகையான ஆடைகளும் மொத்தமாகவும் M
சில்லறையாகவும் கிடைக்குமிடம்

Page 4
சுத்தமான * மிளகாய்த் தூள் x+ 10*'rðaðģ; 316ir susɔsɔɛŋın \ un 16 | 601603,3,615úð
Guds ģğıda sequo osvou so spun +aļu Gu į piảGaerch wrewriae. → Li Gun (sis-sosn a-l spišeši — sir -s, som å små. Gass diren svo ú6.
(Bakarų, uon l’_Qů us&sos,引) -sigueurshı: 1-4 év so suš, * 4. augu u@@săi ffisismo ? @söi Goo Gow up un l’ (Đặĝeši, tres į šiausw. && s & ü sy gesus uusi oloieşti • sur u+\om J,&& !dos į ***&m si Quỹ giả. Qass si sır eksibi q uodo si į @&&su. LỊsự udsprů) un siis, o įvesjub “@ (Dj 6ī£ © ®, GL ir i sic” o išvesår sygörųLçür••ų šoešos, @ (5 6ī£ ©) sießı_mı isio
161, Gastropuelq sso, – ' , sibi wą,@Astrân:Guŝo : 7 1 30 s
 

"மலைமுரசு’
வீறு கொண்டு எழுவோம் விடா முயற்சியுடன் போராடுவோம்.
*மானமிழந்து வாழ்வதைவிட மடிவது மேல்”
-மாணவ மன்னன் பி. டி. ராஜன்
தமது அட்டன் சிறப்பு நிருபர்
இாாம சுப்ரமணியம்,
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க அட்டன் கிளை சார்ப் பில் 1963 ஜூன் 15 திகதி சனிக்கிழமை அட்டன் - டிக்கோயா இந்து மகாசபை பண்டபத்தில் முதலாண்டு நிறைவுப் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. பெருந்திரளானேர் மலைநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமூகமளித்திருந்தனர். மாலை 4-30 மணிக்கு ஆரம்பித்த அக்கூட்டத்திற்கு அட்டன் கிளைத் தலைவர் திரு. இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கிஞர். மாணவ மன் னன் பி. டி. ராஜன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்ற ஆரம் பித்தார்கள். அவர்களுடைய வெண்கலக் குரல் கணிரென்று ஒலித்து எல்லோருடைய செவிகளையும் தாக்கியதோடல்லாமல் இதயங்களையும் துளைத்து வீறுகொண்டெழச் செய்தது.
மலைநாட்டு மக்களின் இன்றைய இழிநிலையை மிக்க வேதனை யோடு எடுத்துவிளக்கிஞர் பழையன கழிந்து புதியன புகும் இவ் வேளையில் மலைநாட்டு மக்கள் தங்களுடைய சந்ததியினரைப் பற்றி கவலைப்படவேண்டியது மிக அவசியம். மலைநாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியையும், சமுதாயப் பற்றையும் ஏற்படுத்தவே ஆரம்பிக்கப்பட்ட மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் நோக்கங்களை மிகத் தெளிவாக விளக்கினுர்
** எமது சங்கத்தின் முக்கிய நோக்கம் மலைமக்களிடையே தன் னம்பிக்கையையும் சுயமரியாதையையும் ஊட்டி, அவர்களுடைய மான உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதே. அரசியலில் பங்குகெர்ள் ளும் நோக்கம் சிறிதுமின்றி, மலைநாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்ப தில் பெரும் அக்கரை காட்ட விரும்புகிருேம்.'
* "சமூக ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டு வரும் இச் சங்கம் ஈழத்தின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களோடு

Page 5
6 oupã.appre"
இணைந்து சுமுகமான உறவை ஏற்படுத்தி ஈழத்தின் வளர்ச்சிக்கு அயருது உழைக்க திட சங்கற்பம் கொண்டுள்ளது.'' என்ருர்,
தொடர்ந்து பேசுகையில் மலை நாட்டுக் கலாச்சாரத்தை உயர்த்துவது இச்சங்கத்தின் தலையாய நோக்கம். மலைமக்களிடை யே கல்வியறிவை ஊட்டி, கலைவிழாக்களை அடிக்கடி நடத்தி பழம் பெரும் கலைகளுக்குப் புத்துயிரூட்டுவதோடு, அவைகளை பிறரறியச் செய்யவேண்டும். எம்மைப்பிடித்துள்ள மிகப் பெரிய சாபத்தீடு ஜாதிப் பிரிவினையாகும். அதை ஒழித்து "எல்லோரும் ஓரினம்" என்ற பரந்த மனப்பான்மை மலைமக்களிடையே ஏற்பட வேண்டும். அன்பு, நேர்மை, உண்மை என்பவைகளை வழிகாட்டிகளாகக்
கொண்டு வாழ்விலுயர வேண்டும்.”*
மலைநாட்டு மக்கள் தங்களிடையே தாழ்வு மனப்பான்மை யை அகற்றி விடாமுயற்சியைக் கைகொள்ள வேண்டும் மலை நாட்டு வாலிபர்கன் மலைமக்கள் வாழ்விலே பெரும் பங்கு கொண்டு ழைத்து அவர்களுடைய வாழ்வைச் செப்பனிட வேண்டியது மிக அவசியம்.'
மலையகத்தில் பெண் கல்வி மிகவும் பின் தங்கியுள்ளது தாய்மார்கள் தங்கள் வருங்காலச் சந்ததியின ரிள் நல் வாழ்விற்ரு வழி வகுக்க வேண்டும்.
--செல்வி நகிமா பஸிர்.
"மலைநாட்டு வளர்ச்சியில் பெண், களின் பங்கு மிக முக்கியமான தொன்முகும். உண்டு, உழைத்து, உறங்கி வாழும் மலையக பெண் கள் புற உலகின் முன்னேற்றத்தையும், தங்கள் சமுதாயத்தின் தாழ்வு நிலையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ம?லயகத்தில் பெண் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. இந் நிலை மாறி பெண்கள் கல்வியின் மேல் அக்கரை கொள்ள வேண்டும். தாய்மார்கள் தங்கள் வருங்கால சந்ததியினரின் மேல் கவலைக்கொண்டு மலர்ச்சி ததும்பும் மலையகத்தை உண்டாக்க, தங்கள் குழந்தைகளின் உடல் நலம், கல்வி நலம் ஆகியவற்றில் அதிக சிரத்தை கொள்ளவேண்டும்.'
"வாய்ப்புள்ள பெண்கள் சமூக சேவையில் ஈடுபடுதல் மிக உயர்ந்த செயலாகும். தமிழிலக்கியம் வளர்த்த பழம் பெரும் தமிழ் மூதாட்டிகளை வழிகாட்டிகளாகக் கொண்டு மலையகப் பெண் கள் அறிவுலகில் பிரகாசிக்க வேண்டும்." என்ருர். தொடர்ந்து, மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தில் வாலிபர்கள்

"மலைமுரசு’ 7
மட்டுமல்லாது பெண்களும் அதிக அளவில் பங்குகொண்டு மலையக வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் "
மலையக மக்களால் வரவேற்கப்பட வேண்டிய சமூக
கலாச்சார ஒற்றுமைக்காக பாடுபடும் பிரிவினையை
ஆதரிக்காத ஒரே சங்கம்.
-பதுளை கந்தசாமி.
சங்கத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கச் செயல்களைப் பற்றி அருமையாக் விளக்கிஞர். 'மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் மலையக மக்களால் வரவேற்கப்படவேண்டிய ஒரு பெரிய சங்கமாகும், இதர சங்கங்களைப்போல் பிரிவினையை ஆதரிக்காமல் சமூக கலாச்சார ஒற்றுமைக்காகப் பாடுபடும் சங்கம் இது. இச் சங்கத்தை வளர்ப்பதில் தனிநபர்பணி மிக அவசியமானதொன்று. அங்கத்தினர்கள் அனைவரும் மென்மேலும் அங்கத்தினர்கள் சேர்ப் பதில் ஆர்வம் கொண்டு செயலாக்க வேண்டும். அங்கத்தினர்க ளின் வளர்ச்சியிலேயே இச்சங்கத்தின் ஒற்றுமை-மலையக மலர்ச்சி தங்கியுள்ளது "
மலையகமே ஈழத்தின் இருதயமாகும்-வாழு வாழ விடு.
-திரு. க. இராமசாமி.
தலைவர், ம. ந. வா. சங்கம்.
“இன்று பிறசமூகத்தினரால் ஒதுக்கப்பட்டிருக்கும் மலையக மே, ஈழத்தின் இருதயமாகும், ஈழத்தின் உயிரம்சமான உழைப் புச் செல்வம் இங்குதான் உருவாகிறது. உழைத்து உழைத்து ஓடாகும் மலையக மக்கள் தாழ்ந்து போயிருக்கும் இந்நேரத்தில் எமது சங்கம் அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட உருவாகி யுள்ளது மலையக மக்கள் உயர்தர கல்வி பெற வசதியேற்படுத்து வது இதன் தலையாய நோக்கங்களில் ஒன்ருகும். "வாழ விடு ; என்னும் கொள்கையடிப்படையில் பிற இன மக்களோடு பேத மற்று சமமாக வாழ முயற்சிகளை ஏற்படுத்துவதே எமது குறிக் கோள்" என்ருர்,
ஈழத்தில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் அவரவர் தாய்மொழியிலேயே அச சாங்கத்துடன் தொடர்ப்பு கொண்டு வாழ அரசாங்கம் வழி செய்யவேண்டும்.

Page 6
8 "மலைமுரசு’
பல்வேறு தொழிற் சங்கங்களையும் சேர்ந்தவர்களை அழைத்து "மலைநாட்டு மக்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நிகழ்த்திய்மை இக்கூட்டத்தின் சிறப்பான அம்சமும், புது முயற்சியுமாகும். இத்தகைய கருத்துப் பரிமாறுதல்களிஞல் அபிப்பிராய ஒற்றுமையையும், நியாயம்சத்தையும் நிலைநிறுத்த முடியுமென்பது தெளிவாகிறது.
கருத்தரங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு தமது கருத்துக்களை வலியுறுத்தியவர்களுள் திரு செல்டன் டீ. சில்வா (ல.தோ.தொ. ச.) ஒருவராவர். அவர் ஆற்றிய சொற்பொழிவின் சாராம்சம் பின் வருமாறு :-
ஈழத்தின் தனிநபர் ஒவ்வொருவரும் தங்களது சமுதாய வளர்ச்சியையே தலையாய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகின் றனர். பிற சமூகத்தவர் உரிமைகளனைத்தும் பெற்று நல்வாழ்வு வாழும்போது மலைநாட்டு மக்கள் மட்டும் பின்தள்ளப்பட்டிருக்கி ருர்களென்பது கண் கூடு. டி. எஸ். சேனநாயக்கா அரசாங்கம் மலைநாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து விட்டது. ஈழத் தின் பெரும்பான்மைச் சமூகத்தினரான நாங்கள் மலைநாட்டு மக்களின் அவல வாழ்வை அறிகிருேம். மொழி, சமுதாயம் என்ற அடிப்படையில் நாங்கள் வேருக இருந்தாலும், ஈழத்தை வாழவைக்கும் தொழிலாளர்கள் என்னும் அடிப்படையில் மலை நாட்டு மக்களின் உரிமைகலற்ற நிலைக்காக வருந்துகிருேம் மலை நாட்டு உழைப்பாளிக்கு அளிக்கப்படும் சம்பளம் மிகக் குறைவு. வாழ்க்கைச் செலவோ மிக அதிகம், பிற சமூகத்தாரைவிட இவர்களுக்கு இருப்பிடம், சுகாதார வசதிகள் குறைவு. ஆனலும் இவர்களுடைய சக்திகள் பிறரால் உறிஞ்சப் படுகின்றன.
மலை நாட்டவர்கள் முன்னேற்றத்தை நோக்கிப் போராடுவ தை அறிந்து மிக சந்தோஷப் படுகிறேன். சிங்கள மக்களுடைய ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு. ஒற்றுமையோடு செயலாற் றுங்கள்.
இன்றைய நாட்டின் நிலைமையில் மொழிப்பிரச்சனை முக்கிய மான பிரச்சனையல்ல. "சிங்களம் மட்டும்’ ‘மசோதா நிறைவேறி விட்டாலும், ஆங்கிலத்தில் தான் அரசாங்க அலுவல்கள் நடக்கின் றன. ஈழத்தில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் அவரவர் தாய் மொழியிலேயே அரசாங்கத்துடன் தொடர்ப்புகொண்டு வாழ அரசாங்கம் வழி செய்யவேண்டும்.

"மலைமுரசு" 9
ஒரு நாட்டின் இனத்தின் கலாச்சாரம் வளர கல்வியே அடிப் படை காரணமாகிறது. மலைநாட்டு மக்களுக்கு பிற இனத்தவர் பெறுமளவு கல்வி பெற வசதியளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஜனப்பெருக்கம் ஈழத்தின் மிகப் பெரிய பிரச்சனையாகும். மலை. நாட்டில் மட்டும் 40 சத விகிதமானேர் தற்சமயம் வேலையற்றிருக் கின்றனர். புதிதாக ஆட்களை வேலைக்குச் சேர்க்க தோட்ட நிர் வாகம் மறுக்கிறது. அரசாங்கமும் இவ்விசயத்தில் மெளனம் சாதிக்கின்றது. இப்படியே காலம் செல்லுமானுல் வருங்காலத் தில் அரசாங்கம் பசியால் அல்லலுறுபவர்களின் புரட்சி ஒன்றை சமாளிக்க வேண்டிவரும் என்பது திண்ணம்.
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் பற்றி அறிந்து வர வேற்கிறேன். தோட்டத்து மக்களை வாழ்வித்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துமென்று எண்ணுகிறேன். இவ்வியக்கம் ஓங்கி வளரட்டும்"
அடுத்து, ரோசாரியோ பெர்ணுண்டோ (இ. தோ. தொ. யூ.) மலைநாட்டு மக்கள் சிங்களவர்களைச் சகோதரர்களாக எண் இணைந்து வாழும்படி கேட்டுக்கொண்டார்.
உரிமைகளை அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுவதைவிட உரிமை உள்ளவர்கள் போல் வாழவேண்டும்.
திரு. இரா. சிவலிங்கம்
கருத்தரங்கம் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கையில் திரு. இரா. சிவலிங்கம் M. A. Dip Ed. அவர்கள் 'மலைநாட்டு மக்களான நாம் ஒற்றுமை, உரிமை, நல்வாழ்வு என்பனவற்றில் மிகவும் பின் தங்கியிருக்கிருேம். பிறஇன மக்களோடு சேர்ந்து உயரும் உயர்வே உயர்வாகும் என்ருர்,
தொடர்ந்து, 'பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படைக் கார ணம் பொருளாதார ஏற்றதாழ்வேயாகும். அதை நீக்க ஈழத்தி லுள்ள பயனற்ற நிலங்களைப் பயன்படுத்தல் வேண்டும். மலை நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் தங்களுக்கென நிலம் கேட்டு வாங்க வேண்டும். அவைகளைப் பண்படுத்தி ஈழத்தை வளம் கொழிக்கச் செய்யவேண்டும்,
உரிமைகளை அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுவதைவிட உரி மையுள்ளவர்கள்போல் ஈழத்தின் மேல் விசுவாசம் கொண்டு வாழ வேண்டியது அவசியம். இவ்வாழ்வால் உரிமைகளைப் பெறும் தகுதி நம்மை வந்தடைகிறது. நாட்டுப்பற்று கொண்டு ஆக்கச் செயல்களில் ஈடுபடவேண்டியது மலைநாட்டு மக்களின் தலையாய கடமையாகும். அரசாங்கமும் நாட்டு வளர்ச்சிக்காகப் பாடுபடும் தொழிலாளர்களை உயர்விக்க முனைய வேண்டும்'
இறுதியில் அட்டன் கிளை செயலாளர் திரு. செ. கோவிந்த ராஜன் நன்றி கூறினுர்,

Page 7
10 "மலேமுரசு’
தமிழ் மக்களின் எதிர்காலம். (60-ம் பக்கத் தொடர்ச்சி)
தலைமையில் மக்கள் 1953-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி ஹர்த்தால் நடத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் இந்த மகத்தான போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களை கலந்து கொள்ள விடாது தடுத்தனர். எந்த யு. என். பி. அரசு தோட்ட மக்களின் உரிமைகளைப் பறித்ததோ அதை வீழ்த்த காங்கிரஸ் முன்வரவில்லை. அவர்கள் பின்வாங்கியபோதிலும் டட்லி சேனநாயக்காவின் யு. என். பி. அரசாங்கம் ‘மண்ணைக் கவ்வியது சரித்திரம் கண்ட உண் மை. இதிலிருந்து தமிழ் பாட்டாளிகள் காங்கிரஸ் காட்டிய வ்ழி யில் நம்பிக்கை இழக்கத் தொடங்கி, காங்கிரஸ் 1956-ல் பிளவு பட்டது.
1961ல் வடகிழக்கு மாகாணங்களில் தமிழரசுக் கட்சி சத்தி யாக்கிரகம் நடத்தியது. இச் சந்தர்ப்பத்ததை உபயோகித்துக் கொள்ள எண்ணி காங்கிரஸ் தலைவர்கள் பாட்டாளிகளை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினர். ஆஞல் நாட்டில் பயங்கரச் சூழ் நிலை உருவாக்கியதைக் கண்டு அஞ்சி அவர்களே வேலை நிறுத்தத் தை வாபஸ் செய்தனர். இவ்வாறு பிற்போக்குத் தனமாக நடந்து கொண்டதால் பாட்டாளிகள் காங்கிரசிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் மற்றும் இடது சாரிச் சங்கங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த னர். தோல்விக்கு மேல் தோலவியே காங்கிரஸ் கண்டிருக்கின்றது. மலையகப் பாட்டாளி மக்கள் தாங்கள் சிங்களப் பாட்டாளிகளுடன் ஐக்கியப் பட்டு வர்க்க ரீதியிலே பிரச்சினைகளை அணுக வேண்டு மென வேகமாய் உணர்ந்துகொண்டு வருகின்றனர்.
கடைசியாக தமிழ் பேசும் வடகிழக்கு மாகாண மக்களை எடுத் துக் கொள்வோம். இவர்களை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல் லால் தமிழரசுக் கட்சி இனரீதியிலேயே பரிகாரம் தேட முயன்றது. இதனல் குறிப்பிடத்தக்க எந்த நண்மையும் மக்களுக்கு இது காறும் கிடைக்கவில்லை. ஆணுல் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையின் காரணமாக நாட்டில் இனத் துவேஷம் வளர்ச்சியடைந்து, மக்கள் நிம்மதியற்றுத் துன புறலாயினர்; தமிழரசுக் கட்சித் தலைமை பீடம் னி வழி காட்டி, கண் மூடி விடப்பட்ட குதிரையைப்போல், தமிழ் மக்களை இட்டுச் செல்ல முன் வந்திருக்கின்றது. கட்சித் தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமிழ் தேசியவாதத்தைத் தூண் டும் அதே சமயத்தில் இடதுசாரி இயக்கத்தை ஆதரித்துப் பிரச்சா ரம் செய்கின்ருர். திரு. கே. எம். பி. ராஜரத்திஞ மிகவும் தந்திர மாகவே நடந்துகொள்கின்ருர், தனது இன வெறியை ஏகாதிபத்தி யத்தின் எதிரி என்னும் போலிவேஷத்தை கொண்டு மறைத்துக் கொள்கின்ருர். ஆனல் இருவரின் கொள்கைகளும் இந்நாட்டின் மக்களிடையே பிளவையேற்படுத்தி, வர்க்கப்போராட்டத்தை மட் டந்தட்டி, நேரடியாகவோ, மறைமுகவோ பிற்போக்கு வாதிகளை ஆதரிக்கின்றன. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமாகின்றது. இனரீதி யில் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எண் னினுல் வெற்றியடைவது மிகவும் கஷ்டமாகவேயிருக்கும். மேலும், இன்றைக்கு இருக்கின்ற உரிமைகளுக்கும் ஆபத்து விளையக்கூடும்.

மலைமுரசு" 1 Π
தமிழ் மக்கள் விமோசனம் பெற ஒரே வழிதானிருக்கின்றது. அதுவே சோஷலிசம் காட்டும் வழியாகும். vn
பல்வேறு இனமக்கள் வாழும் சோஷலிச நாடாகிய சோவியத் யூனியனை எடுத்துக்கொள்வோம், அங்கு எல்லா இன மக்களுக்கும், சமத்துவமும் சுய நிர்ணய உரிமையும் அளிக்கப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் ஒன்றுதான் தேசிய இனங்க ளின் சபை. இச்சபையில் எல்லா தேசங்களும், தேசிய இனங்களும் பிரதிநிதுத்துவம் பெற்றிருக்கின்றன. இதற்கு யூனியன் குடியரசு கள் ஒவ்வொன்றும் ஒரே தொகையான பிரதிநிதிகளை அனுப்புகின் றது. 12 கோடி மக்களைக் கொண்ட ரஷ்யக் குடியரசானுலும், 10 லட்ச மக்களைக்கொண்ட எஸ்தோனியக் குடியரசானலும், எல்லா குடியரசுகளும் சம அந்தஸ்தே பெற்றிருக்கின்றன. இதனுல் ஒரு பெரும் பான்மை தேசிய இனம் ஒரு சிறு பான்மை சமூகத்தை நசுக்க இடமில்லை, ஒவ்வொரு இனத்திற்கும் தனது கலையையும், தேசியப் பண்பாடுகளையும், வளர்க்கப் பூரண உரிமையுண்டு. பள் ளிக்கூடக் கல்வி போதனை நீதிமன்ற நடவடிக்கைகள் இவை யாவும் அந்தந்தப் பிரதேசத்துத் தாய் மொழியிலேயே நடைபெறுகின் றன. வேலை வாய்ப்புக்கள் பாரபட்ச மின்றி அளிக்கப்படுகின்றன.
இத்தலை சிறந்த சமுதாயம் 1917ம் ஆண்டு அக்டோபர் புரட்சி யில் ருஷ்யாவில் உதயமாகியது. இதன் தோற்றத்தைப் பாராட்டி மகாகவி பாரதியார் கவிபாடியிருப்பது நாமறிந்ததே. இது பேன்ற சமுதாயத்தைச் சிருஷ்டிக்கவே தமிழ் மக்கள் முன்வரவேண்டும். சிங்கள மக்களைப் பொருத்தவரையில் சிங்களப் பாட்டாளி மக்களி டையே தான் மிகக் குறைந்த பட்சம் இனத்துவேசம் காணப்படுகின் றது. இதே நிலையைத்தான் தமிழ் மக்கள் மத்தியிலும் காண்கின் ருேம். எனவே இவ்விருசாராரும் வர்க்க அடிப்படையில் ஐக்கியப் பட்டு ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்தையும் அழித்து ஒரு சோஷலிச சமுதாயத்தை நிறுவ முற்படவேண்டும். சோஷலிச ஆட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இயங்கு மாகையால், பாரபட்சமான சட்டங்களுக்கும் நியதிகளுக்கும் இடமிருக்காது. அப்போது தமிழ் மொழியும், கலையும், மக்கள் நலனும் வளர்ந் தோங்க வழி பிறக்கும்.
தமிழ்ப் பொது மக்கள் சோம்பேறிகள் அல்ல. அவர்களில் கணிசமான தொகையானேர் பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தவர் கள். வருங்காலம் பாட்ட ஸ்ரீயின் காலம். எனவே அவர்கள் சோஷலிசப் பாதையைக் கடைப்பிடிப்பார்களேயானல் அவர்க ளின் எதிர்கலாம் பொன்னுனதாக இருக்கும். இதில் சற்றும் ஐயமில்லை.
கண்ணுேடு கண் நோக்கிவிட்டதால் வாய் சொல்லில் பயனில் : என்று நினைத்து கைச் செயலேக் காட்ட ஆரம்பித்தால் கண்ணத்தி லே அறை கிடைக்காது என்பது என்ன நிச்சயம்.

Page 8
12
W
※ 災
漆羅密綴
ஆத்திரம் வேண்டாம்.
கவி. அ. சிதம்பரநாத பாவலர்
ஆர்வமுண்டு நேஞ்சிலே அடக்கமுண்டு சொல்லில்ே நேர்மையுண்டு செயலிலே நியதியுண்டு போரிட கூர்மையான சிந்தனை குருப்ப துண்டு மூளையில் சீர்மையாக்கிக் கொள்ளலாம் சேர்ந்துவொன்றிவ் வாழலாம்
உள்ளெ முந்த குமுறலை உருவில் வைத்து காட்டலாம் எள்ள லற்ற சொற்களால் என்றும் வாதம் செய்யலாம் கள்ள மற்ற நெஞ்சினைக் காட்டி ஞாயங் கேட்கலாம் தெள்ளு சிந்தை பெற்றநாம் சத்தி யத்தை நம்பலாம்
உடற்ப லத்தைக் காட்டலும் உயிருக் கீனஞ் செய்தலும் ம்டமை யான செய்கைகள் மேலும் மேலுஞ் சிக்கலாம் நடைபி ழைத்த செயலினல் நன்மை யாவும் நீங்கிடும் உடமை யென்று கேட்கநீ உரிமை யற்ற ஞகுவாய்
ஆத்தி ரத்திற் செய்பவை அழிவு செய்யும் உன்னையே பாத்தி யத்தைக் கேட்டிடும் பலமி ழந்து போய்விடும் காத்து வந்த பண்பியல் கட்டழிந்து போனபின் தேத்தி ரத்தை பற்றவன் நிலையில் உன்னே வைத்திடும்.
* மலைமுரசு’
※繼瀏繼繼醫繼蹤影漆
Allwnnw
*
 
 
 

* மலைமுரசு" 13
| தோட்டங்களில் இராப்பாடசாலை.
கல்வியின் சிறப்பு.
அறிவுடைமையே ஒழுக்கம்' என்றர் அறிஸ்டோட்டல். இருந்தும் அறிவு இன்று முக்கியமாகக் கொள்ளப்படுவதில்லை. அறிவைத்தேடும் திறன்-கல்வி-தான் முக்கியமாக எண்ணட் படுகிறது. காரணம் கல்வியிஞல் அறிவைத் தேடிக்கொள்ள முடியும் என்ற துணிவுதான் கல்வியைப் பற்றி பலபடக் கூறிய வள்ளுவரும் 'புண்ணுடையோர் கல்லாதவர்' என்கிருர். மணி தர் கண்கள் பெற்ற பயன் கற்பதற்கு. அப்படிச் செய்யாவிடத்து அக் கண்கள் புண்ணை யொக்கும், என்பது அறிஞனின் கருத் தாகும். அறிவுடமைக்கு முன்னேயே கல்வியைப் பற்றி அவர் கூறுவதற்கு காரணம் கல்வியின் இன்றியமையாமை கருதித் தான் இருக்கவேண்டும். மேலும் கூறுகின்ருர் வள்ளுவர். "எழு மையும் ஏமாப்புடைத்து' என்று. எழுப்பிறப்புப் பற்றியகொள் கையில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆணுல் கல்வி அவர்களின் வாழ்வு பூராவிலும் கைக்கொடுக்கக் கூடிய ஒர் ஒப்பற்ற உயரிய சாதனம் என்பதை எவரும் மறுக்கார்.
மேலும், பாரதி கம்பனப்பற்றி கூறுகையில் கல்வியிற் சிறந்த வன் கம்பன். என்கிருர். கம்பனை அறிவில், கவி புனைவதில், காவியம் படைப்பதில், அன்றி வேறு துறைகளில் சிறந்தவன் என்று கூறவில்லை. மாருகக் கல்வியிற் சிறந்தவன் என்கிருர். எனவே கல்வி அனைத்திலும் சிறந்தது என்பது அவர் முடிவாகும்.
கல்வியின் பீரிவுகள்
இத்தகு கல்வி இரு வகையுடைத்து. ஒன்று கல்லூரிப் படிப்பு மற்றது அனுபவக் கல்வி இவ்விரண்டிலே அனுபவக் கல்வி தான் போற்றப்படுகிறது இத்தகு கல்வியாற் உயர்ந்த வர் மிகக் குறைவு. இவர்கள் எங்கோ ஒரு மூலையில் எப்போழுதோ ஒரு காலத்தில் தோன்றுகின்றனர். எடுத்துக்காட்டாக இலிங்கன், குருஷ்சேவ் காமராஜ் போன்றரைக் குறிப்பிடலாம். இவர் களால் விளையும் பயன் மிகக் குறைதான், ஏனைய அறிஞர்க ளனைவரும் படித்து, அறிவைப் பெற்று உயர்ந்தவர்கள்தாம், ஒருவனுக்கு பழக்கஅறிவு ஏற்படுவதற்கு முன்னர் படிப்பறிவுதான். ஏற்படுகிறது. 'பள்ளிப் படிப்பு புள்ளிக்குதவாதது" என்ருலும் பள்ளிப்படிப்பை உதறுவாரிலர். எனவே ஒரு நாட்டிலே கற்ற வர்களை, சிறந்தவர்களை உருவாக்குவதில் கல்விக் கூடங்கள் சிறந்த பணியாற்றுகின்றன என்ருல் மிகையாகாது.

Page 9
14 *மலைமுரசு"
கல்வி நிலையும் இராப் பாடசாலையும்,
இத்தகு ஒரு நிலையை நமது மலையக மக்களிடம் எண்ணும் போது நமக்காக உள்ள பாடசாலைகளோ குறைவு. அங்கு படிக் கச் செல்லும் நம்மவர்களோ மிகக் குறைவு. பெரும்பாலான தோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடசாலை இருந் தாலும் அங்கு போதிக்கப்படும் கல்வி. மாணவனுக்கு வேண்டிய அறிவு வளர்ச்சியை நல்குவதில்லை. காரணம் கல்விக் கூடங்க ளின் அமைப்பும் பாடத் திட்டங்களுந்தாம். நூறு பிள்ளை களுக்கு இரு ஆசிரியர்கள். ஆசிரியர்களது நேரம் அவர்களை அடக்குவதிலேயே கழிந்து விடுகிறது. எனவே தான் தங்கள் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்ற அளவில், தோட்டங் களில் சிறிது கற்றவர்களிடம் படிப்பிக்குமாறு அனுப்புகின்றனர். இன்று நமது மல்ையகத்தில் உள்ள பலர் சிறிது ஆங்கில ஞானம் உள்ளவர்களாக இருக்கின்ருர்கள் என்ருல் நிச்சயம் அந்தப் பெருமை இராப்பாடசாலைகளையேச் சேரும்.
இராப் பாடசாலைகளின் அமைப்பு
இராப் பாடசாலைகளின் தோற்றத்தைக் கண்டோம். அதன் அமைப்பு சிறிது காண்போம். பெரும்பாலும் படித்துக் கொடுப்ப வர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வீட்டின் பகுதியே பாடசாலே யாகும். வீட்டின் சாமான், தளபாடங்களும் அந்த அறையில் தான் குவிந்திருக்கும். அறையின் நீள அகலம் முறையே பண்ணி ரண்டு, பத்து அடிகளாகும். ஆகவே பள்ளிக் கூடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் அதிலும் குறைவானதாகும். படிப்ப வர் தொகை ஏறக்குறைய இருபத்தைந்து பேர் இருக்கும். சுற்றி வட்டமாக உட்கார்ந்திருப்பர் மாணவர்கள். ஒரு விளக்கு. அது அளிக்கும் ஒளி படிப்பதற்கு போதியளவு இருக்காது. மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை பாடசாலை வேலை நேரமாகும்.
நிறை குறைகள்.
பள்ளிகளின் குறை நிறைகளை ஆராய்வோம். படித்துக்கொடுப் போரின் அறிவுக்கேற்ப, படிப்பவர்களுக்கு கல்வி கிட்டுகின்றது. இதுதான் குறிப்பிடற்குரிய நன்மையாகும். தீமைகளோ பல முதலில் இந்த பாடசாலைகளில் படிப்பவர்களில் பெரும்பாலா னுேர் காலை முதல் மாலை வரை தோட்டத்துப் பாடசாலைகளி லோ, அல்லது நகரப் பாடசாலைகளிலோ கற்பவர்கள். அவர் கள் அனைவரும் பெற்றேரின் ஆணையினுல் படிக்க வந்திருப்பவர்

*மலேமுரசு’ 15
கள். எவருக்காவது-அங்கு படிப்போர்-படிக்க விருப்பம் இருக் கிறதா என்ருல் நிச்சியம் இல்லை. காலை முதல் மாலை வரை படிப்பு. அது மாத்திரமன்றி இந்த இரவு நேரப் பாடசாலை அவர்களை அலுக்க வைக்கிறது படிப்பில், மனிதன் புரியும் செயல்கள் இருவகைப்படும் ஒன்று அவனுகவே விரும்பி புரிவது. மற்றது பிறரின் ஆணையின் பேரில் அடங்கியோ, பயந்தோ செய்வது. இதில் முன்னதே சிறந்தது. நிலையானது ஒருவன் செய்ய முயலும் இந்த செயல்களில் அவனது திறமை, முயற்சி மட்டும் வெளிப்படாது. அவனது விருப்பும் வெளிப்படும். அத் தகு செயல்களே நீடித்து நிலையாக நிற்கும். இராப் பாடசாலை யில் படிக்க வந்திருப்போர் பெற்றேரின் தூண்டுதலிற் பேரில் வந்தவர்கள். எனவே அத்தகையவர்கள் பெற்றேரின் திருப்திக் காக படிப்பார்களே ஒழிய தங்களது திருப்திக்காக அல்ல. இந்நேரத்தில் இன்னெரு ஐயம் எழுகிறது. சுடர் விளக்காயினும் தூண்டு கோல் தேவை" அதேபோல் மாணவர்களை பெற்றேர் க்ள் படிக்கத் துரண்ட வேண்டும். அதுமட்டுமல்ல கண்டித்து அடக்கவும் வேண்டும் என சிலர் இயம்பலாம். ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று. ஒருவனைப் படிக்க வைக்க வேண்டும். என்ப தற்காக இராப்பகலாக, அதையேச் செய்யவைக்க வேண்டுமென்ப தில்லையே. படிப்புககு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். படிப்பு வாழ்க்கையின் ஒரு சாதனம் அதுவே முடிவல்ல. (It is a means not an end) இதைப் பெற்றேர்கள் உணர்ந்து நடக்க வேண்டும்.
தண்டனை முறைகள்.
'எனக்கு படிப்பு தான் வேணும். நீ என்ன செஞ்சாலும் பரவாயில்லை' இதுதான் ஒரு மாணவனை இராப் பள்ளிக்கு அனுப்பும் தந்தையின் வேண்டுகோள். எனவே தான் ஆசிரியர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்களைத் தண்டிப்பர். சில தண்டனைகள் 'பாடசாலை' என்ற புனிதச் சொல்லிற்கே மாசு கற்பிப்பனவாகவுள்ளன. படிக்காத மாணவனுக்கு கொடுக் கும் ஒரு தண்டனை "தொங்கும் கயிற்றை மாணவனை பிடிக்கச் செய்து கீழே நெருப்பு போடுதல் அல்லது கூறிய கத்தியை வைத்தல்.’’ இது என் கற்பனை தண்டனையல்ல பெரும்படலான இராப் பாடசாலைகளில் இந்த முறை கையாளப் படுகின்றது எனக் கூறும் பேர்து, வியப்பும் வேதனையும் தான் என் சிந்தனை யைத் தாக்குகின்றன. இத் தண்டனையைப் பெரும் ஒரு மான வன் கல்வியைப் பற்றி எண்ணும் எண்ணம் எதுவாக இருக்க முடியும் ? கல்வி எட்டாத ஒன்று. அதை ஒரு சிலர்தான் அடைய முடியும் அப்படி அடைந்தாலும் பயன் பெறுவோர் மிகச் சிலர்

Page 10
16 - "மலைமுாசு’
தான். இந்தக் கருத்து நம்மவர்களிடையே வளர்ந்துவருதால் தான் "கல்வி மலையகத்தில் எட்டாச் சரக்காய், வானத்து நில வாய். இருக்கிறது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் மேற்கூறிய அவலட்சணமான தண்டனைகளை கையாளாமல் வேறு சில ஏற்ற தண்டனைகள் அளிக்கலாம். 'விட்ட பிழையினை திருத்தி பலமுறை எழுதுதல்' போன்றவை சிறந்த தண்டனை யாகும். தண்டனைகள் பிழைவிட்ட மாணவனை திருத்துவதாக இருக்கவேண்டும். அப்படி அத்தண்டனைகள் அவனை திருத்துவ தற்கு வாய்பளிக்காவிடத்து. அத் தண்டனை அளிப்பதால் எவ் வித பயனுமில்லை.
a, as nga Jis G&G.
எப்படி ஒரு பாடசாலை இருக்கக் கூடாதோ அப்படி அமைக்கப்பட்ட பாடசாலைகள்தாம் இவை. போதிய இடவசதி யும் ஒளிவசதியுமில்லை. சுருங்கக் கூறின் "சுகாதாரம்" என்ற சொல்லிற்கு பொருளையே காணமுடியாது. நான் பாடசாலை வைத்து நடத்தும் ஆசிரியர்களை இங்கே குறை கூறவில்லை. நம் மவரது சூழ் நிலை அத்தன்மை வாய்ந்தது. "தேங்கி நிற்கும் தண்ணீரை திறந்து விடாமற் மலேரியாக் கொசுவினை அழிக்க வேண்டும்" என்ற அறிவுரை கூறுவது போல்தான். போதிய வசதி, வெளிச்சம் எதுவுமின்றி படித்துக் கொடுக்கின்ருர்களே என்று பெருமைப்படவேண்டும். பள்ளிகள் வசதியுள்ளவைகளாக மிளிர வேண்டுமென்ருல் சமுதாயம் அதற்கு தக்க நிலையில் பக்குவப்பட்டு, பண்பட்டு இருக்க வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் :-
இவர்கள் ஆசிரியர் என்ற தொழிலுக்கு உரியளவு கற்றவர் களாகவும், அவ்வகை அனுபவம் வாய்ந்தவரகவோ இருப்பதில்லை பணம் ஒன்றே இவர்களது குறிக்கோள். அதுவுமல்லாது தங்களது அறிவுக்கேற்பதான் ஒன்றை படிப்பிக்க முடியும் சில சமயங்க ளில் நகர, தோட்டபாடசாலைகளில் படித்துக் கொடுப்பதற்கு நேர் முரணுன்வற்றையும் கற்பித்து விடுகிறர்கள். இத்தகு ஒரு குழப்ப நிலை இரு பள்ளியிலும் படிக்கும் மாணவனுக்கு ஏற்பட்டு விடுகிறது.
யாருக்கு இராப்பாடசாலை .
இப்பள்ளிகளினல் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் எனக் கண்டோம். அதற்காக இராப்பாடசாலைகளை மூடி

* மலைமுரசு" • 17
விடவேண்டுமென்பதில்லை" மூடிவிட்டால் நிலை வேறு விதமாகி விடும். மேற்கூறிய எல்லாவற்றையும் வைத்து யாருக்குப் பாட சாலை ? என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும். நிச்சயம் காலை முதல் மாலை வரை படிப்பவர்களுக்கு இருக்கக் கூடாது. காரணம் முன்னர் கூறியது போல் அவர்களுக்கு படிப்பின் மேல் வெறுப் பைத் தான் வளர்த்து வருகிறது, "பள்ளிப் படிப்பு புள்ளிக்குத வாது' என்பது போல் வாழ்க்கைக்கு வேண்டிய கல்வியினைப் பெருமல் போய்விடுகின்றனர். இந்த பொது அறிவுக் கல்வி பெறி ஒவ்வொரு தந்தையும், கற்ற மாணவர்களுக்கு வழி கூற வேண்டும். தந்தையர் தம் சிருர்களுக்கு சிறு கதைகள், போன்ற அறிவுக்கு விருந்துகளை கிடைக்கச் செய்யவேண்டும். அப்போது தான் சிருர்கள் அறிவைத் தேடி அலைபவர்களாக இருக்கமுடியும். அது அவர்கள் வாழ்க்கையில் உய்ப்பதற்கே உறுதுணையாய் அமை யும். இரவு நேரம் அதற்குப் பயன்படவேண்டும். பின்னர் யாருக்கு இராப்பாடசாலை ? அது முதியோர்களுக்கு, பருவந் தப்பி படிக்கும் மாணவர்களுக்காக இருக்கவேண்டும். ஏனெனில் அத்தகு வயதில் படிக்க முனைபவர்கள் விருப்புடையவர்களாகத் திகழ்வார்கள் கல்வியில் உண்மை ஆர்வம் உள்ளவர்களாக இருப் பர். அத்தோடு கேவலமான தண்டனைகளும் குறையும். பெரிய வர்களின் சந்தேகங்கள் தகுந்த முறையில் தெளியப்படவேண்டும். எனவே இராப்பாடசாலை முதியோர்களுக்கு, பருவ ந் த ப்பி, படிக்க முனைவோர்க்கு ஏற்றதொன்ருகும்.
(up unan U :-
தோட்டப் பாடசாலைகளில் படித்துக்கொடுப்பது போதாது. எனவே இராப்பாடச்ாலை அவசியமாகின்றது எனலாம். உண்மை தான். அதற்கு தோட்டப் பாடசாலைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும். நூறு பிள்ளைகளுக்கு இரு ஆசிரியர்கள் என்ற நிலை மாறி சுமார் 25 பேர்களுக்கு ஒரு ஆசிரியராவது இருக்க வழி வகுக்கப்பட வேண்டும். அறிவுப்பாடங்கள் அங்கே கற்றுத்தர வாய்ப்பளிக்கும் வகைகளில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப் படவேண்டும். ஐந்து, ஆறு வயதில் பாலர் வகுப்பை ஆரம் பிக்கும் ஒருவன் ஐந்தாம் வகுப்பை பதினுென்று, பனிரண்டு வயதுகளில் முடித்து விடுகிருன். ஆஞல் அவனுக்கு தோட்டத் தில் வேலைக்காக பெயர் பதிவதோ 16 வயதில், வீட்டிலே எவருடைய கண்காணித்தலுமின்றி திரியுமவர்கள் நல்நடைத்தை யில்லாதவர்களாக மாறிவிடுகின்றனர். ஒருவனது வாழ்க்கை யில் இந்தப் பருவம்-ஆங்கிலத்தில் teenage என்பர்-மிக முக்கிய மானது. அந்தப் பருவத்தில் எவ்வித கல்வியுமின்றி, வீணுகப்

Page 11
18 * மலைமுரசு"
பொழுதைப் போக்கித் திரிவோர்க்கு ஏன் எட்டாம் வகுப்பு வரை படித்துக்கொடுக்கக் கூடாது ? அவனின் படிப்பு முடியும் காலத்தே, அவனுக்கு வேலையும் காத்திருக்கும். சும்ம்ா விருக்கும் பருவத்தில் தான் ஒருவன் கெடுகிருன். இதற்காகத் தொழிற் சங்கங்கள் போராடவேண்டும். அப்போதுதான் நம்மவர்கள் கல்வி வேட்கை மிக்கவர்களாகத் திகழ முடியும்.
எம். வாமதேவன்.
மலையகம் மறுமலர்ச்சியடைய . . .
(பாரதிநேசன்)
கவின்பெரு சோலைகள் கனிதுங்கும் மரங்கள்! பனிதூங்கும் இளம் தேயிலைத் தளிர்கள் வளிந்தோடும் வற்ருத ஜீவநதிகள் : இவையெல்லாம் மலைநாட்டின் செழிப்பை எடுத்துக்காட்டுகின்றன. இயற்கையும் செயர்க்கையும் கலந்த இனிமையான காட்சியாய் மலை யகம் காணப்படுகின்றது. ஈழத்தின் செல்வத்தை ஈடுசெய்யும் விளை நிவமாக மிளிர்கின்றது. மலைநாடு மாண்போடு திகழ்கின்றதே யொழிய, அந்நாட்டை அழகுறச் செய்தவர்கள்-விளைநிலமாக் கிய வீரர்கள் சீர்பெறவில்லை. சிறப்படையவில்லை. அழுத கண் ணிரும், ஆருத்துயரும் கொண்ட வர்களாய், அரசியல் அனுதை களாய் வாழ்கின்றனர். மறத் தமிழ் இனம் மலையகத்திலே மாண் போடு, மரியாதையோடு வாழமுடியாமல் தவிக்கின்றது. இக் குறைகள் தொழிற்சங்கங்களாலோ, அரசியல் அமைப்புக்களா லோ தீர்க்க முடியாத பிரச்ச்னை. இப்பிரச்சனை தீர வேண்டுமா ஞல் அறியாமையும் மூட நம்பிக்கையும் மலையக மக்களை விட்டு நீங்க வேண்டும். சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி அறிவுச் சுடர் வீசச் செய்தல் வேண்டும். அறிவுச் சுடர் வீசச் செய்வது மலையக அறிஞர்களின் மகத்தான சேவையாகும். பல குறைகளைக் கொண்ட Tம் மலையக சமுதாயத்தை ஒவ்வொரு குறையாய் களைந்தெறிவதின் மூலமே கடைத்தேறச் செய்யலாம்.

"மலைமுரசு’ 9
தொழிலாளி துயர் தீர
இரத்தத்தை நீராகத் தேயிலைச் செடிக்கு வார்த்து மலை யகத்தை வளம்படுத்தியவன் தோட்டத் தொழிளாளி. ஒய்வின்றி உறக்கமின்றி காட்டை வெட்டி ஈழநாட்டை, ஈழவளநாடாக்கிய வன். ஒட்டுரிமை, நாட்டுரிமையற்று நலிகின்ருன். கடைசியாகப் பாடுபடும் தொழில் உரிமைகூட, தோட்டத் தொழிலாளிக்கு மறுச்கப்பட்டுள்ளது. இலங்கையை இன்பம் அடையச் செய்த வன், இழிவான கேவலமான பெயர் சூட்டி மாற்ருர் அழைக் கும் அவல நிலையிலுள்ளான். பிறந்த மண்ணுக்கே தன்னை உற மாக்கிக் கொள்ளும் தொழிலாளி படும் துயரம் கண்ணீர் சிந்தும் நிலையிலுள்ளது. முதலாவதாக தொழிலாளி இலங்கைப் பிரசை யாக மாற வேண்டும். தானும் தன் தகப்பனும் ஈழநாட்டிலே பிறந்திருந்தும் அக்குறிப்புக்களை எடுக்க முடியாத முடவனப் உள்ளான். பிறப்புக் குறிப்புகளை எடுத்துப் பிரசாவுரிமைபெறச் செய்வது மலையக அறிஞர்களின் முதற்கடமை. இந்நாட்டில் உரிமை கிடைத்தால்தான் தன்னைப்பற்றிச் சிந்திக்குமளவுக்கு தொழிலாளி இருந்துவான். தனக்கு நாட்டுரிமையற்றபடியால் தன் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கனுப்பாமல் வேலைக்கப்புகின்றன். தன் பிள்ளை படித்து உத்தியோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் கல்வியையே புறக்கணிக்கின்ருன். சிறிது பணம் சேர்த்தவன் கூடச் சிறிய நிலங்களை வாங்கமுடியாமல் வாடுகின் முன். வியாபாரம் செய்ய வகையற்றுக்கிடக்கின்றன். நாட்டுரி மையற்ற நிலையால் தோட்ட வேலையையே காலமெல்லாம் செய்து மடிகிருன், தொழிலாளி முன்னேற முதற்தடையாய் இருப்பது நாட்டுரிமை, இதை உடன் தீர்பதே உத்தமம்.
ஒரு குடும்பம் வாழவேண்டிய இடத்திலே பன்னிரண்டு குடும்பம் குடித்தனம் நடத்துகின்றது. இந்நிலையால் ஓய்வான நேரத்தை தொழிலாளி பயனற்ற செய்கைகளில் செலவழிக்கின் முன். அடுத்த வீட்டில் பூசாரிஉடுக்கடித்தால் அந்த லயமே அங்கே கூடுகிறது. கரக, காவடியாட்டமென்ரூல் எல்லாரும் அங்கே சூழ்கின்றனறனர். தொழிலாளிகள் ஒய்வு நேரத்தை இப்படித்தான் கழிக்கின்றனர். கூட்டமான குடும்பங்கள் நடத் தும் மூடச் செய்கைகலாலும் அர்த்தமற்ற சத்தத்தாலும் மலைய கப் பாலர்கள் பாழாகின்றனர். இந்நிலை மாற தொழிலாளிக் குத் தனிவீடு கொடுப்பதே தகுதியானது. சூதாட்டத்தையும், குடிப்பழக்கத்தையும் கடுமையான முறைகளை உபயோகித்தாவது அகற்ற வேண்டும். உயிரைப் பனையம் வைத்து உழைக்கும் பணத்தைத் தீயவழிகளில் செலவு செய்யும் பழக்கம் இருக்கும்

Page 12
20 *மலேமுரசு’
வரை மலையகத் தொழிலாளி முன்னேற முடியாது. மலைநாட் டார் மத்தியில் காணப்படும் இப்படியான தீய பழக்கங்களையும், அறியாமையையும் அகற்றுவதின் மூலமே மலையகத் தொழிலாளி துயர்தீர்ந்து சுபீட்ச வாழ்வுப் பாதையில் பவனிவர முடியும்.
La vid Gwo sului LDT SITU I J :-
புலியை முறத்தால் விரட்டியவள் தமிழ்மங்கை ! போர் முரசு கேட்கவே தன் மகனைப் போர்க்களம் அனுப்பிய வீரம் தமிழச்சிக்கே உரியது.
கற்பின் இருப்பிடமாய் தியாகத்தின் சின்னமாய் வாழ்ந்தது தமிழ்ப் பெண்கள் சமுதாயம். ஆம் இப்பரம்பரையிலே தோன்றி யதுதான் நம் மலையகப் பெண்கள் சமுதாயம். வீரம், தியாகம் பண்பு எல்லாம் இன்று நம் மங்கையரிடம் மறைந்து விட்டது. குழந்தைகள் பெறும் இயந்திரமாகவும், நாளெல்லாம் உழைக் கும் உழைப்பாளிகளாயுந் தான் காணப்படுகின்றனர். உலகிலே எந்தச் சமுதாயப் பெண்களும் அனுபவியாத துயரை இவர்கள் அனுபவிக்கின்றனர். பச்சிளங் குழந்தைகளை அணுதைகளாய் விட்டு விட்டு மாடாய் உழைத்து உருக்குலைக்கின்றனர். எந்த விதப் பொழுது பொக்கையோ, கலை நிகழ்ச்சிகளையோ அனுப விக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஆசிரி யைகளும் , மருத்துவத் தாதிமாரும் நிறைந்த ஈழநாடடிலே பத்து மலையகப்பெண்களாவது இல்லை. பெண்களை ஐந்தாம் வகுப்பு வரை படிக்கவைப்பதையே விரும்பாது வேலைக்கு அனுப்புகின் றனர். இப்படியான சூழ்நிலை இருக்கும்போது நம் பெண்கள் எங்ங்ணம் பொதுச் சேவையில் ஈடுபட முடியும். ஒரு சமூகத் தில் படித்த பெண்கள் எவ்வளவு கூடுகிருர்களோ, அவ்வளவுக்கு அச்சமூகம் முன்னேற்றமடையும். ஆகவே பழைய கொள்கை களை யெல்லாம் விட்டு மலைமாதர் கல்வியிலே கருத்துச் செழுத்த வேண்டும், மலையகம் தோறும் பெண் பள்ளிகள் தோன்ற ஆவன செய்யவேண்டும். -
குழந்தைக்கல்வி, குழந்தை பராமறிப்பு, சுகாதாரம் என்ப வற்றை நம் பெண்கள் சமூகம் கற்ருல் தான் வருங்கால நற் பிரசைகளைச் சிருஷ்டிக்க முடியும். தம்பிள்ளைகளுக்கு கட்டாயம் தோட்டத்தில் வேலை கிடைக்குமென்ற எண்ணத்தோடு தம் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க நம்மவர்கள் பிரும்புவதில்லை. நம் சமுதாயம் நாளுக்குநாள் கூடிவருகின்றது. ஆஞல் தேயிலைத் தோட்டங்கள் கூடவில்லை. இதை நம்மவர்கள் நன்குணர வேண்

"மலைமுரசு" 2.
டும், ஐந்தாம் வகுப்புவரை படித்துச் சில பெண்கள் வீட்டிலே யே வீண் பொழுதைக் கழிக்கின்றனர். நெசவுப் பள்ளிகளும், பாய் கூடை இழைத்தல் ஸ்தானங்களும் மலையகம் தோறும் தோன்ற நம் சங்கங்கள் ஆவன செய்ய வேண்டும். இந்நிலை ஏற்பட்டால் நம் பெண்கள் நாகரிகமான நல்ல தொழிலைச் செய்ய வாய்ப் பேற்படும். ஒய்வு நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தக் கூடியதாக முதியோர் கல்வி முறையைத் தோட் டங்களில் தொடங்கி அறிவைப் புகட்டவும், அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கவும் நம் பெண்களுக்கு வசதி செய் தல் வேண்டும். இப்படியான முற்போக்கு முறைகளைச் செயல் படுத்துவதின் மூலமே மலையக மங்கையரின் மாண்புயர்ந்து மானி லத்தில் மதிப்போடு வாழ வழியேற்படும்.
மாணவர் மறுமலர்ச்சியடைய -
ஈழத்திலே மூன்று பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உற்பத்தியாக்குகின்றன. ஆயி ரக்கணக்கான பட்டதாரிகளில் நம்மலையக மாணவன் ஒருவன் உருவாவதே கஷ்டமாக இருக்கின்றது. இதற்குக் காரணம் நம் மாணவர்கீள் வளரும் சூழ் நிலை. அறியாமை குடிகொண்ட சூழ லிலே வளரும் குழந்தை அறிவு குறைந்ததாகத்தான் வளரும். முதலில் நம் மலையகப் பாட்டாளிகளும் மங்கையரும் அறிவுள்ள வர்களாய் மாறி முன்னேற்றமடைந்த சூழலை உறுவாக்க வேண் டும். அப்போதுதான் நம் மாணவர்கள் மேதைகளாய்-பட்ட தாரிகளாய் வர முடியும், தோட்டப் பள்ளிகள் கையெழுத்துப் போடக் கூடிய கல்வியைக் கூட அளிக்க முடியாத அவல நிலை யிலுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஆயிரக்கணக் கான பள்ளிகளை நடத்தும்-தேசிய கல்வித் திட்டத்தை அமுல் நடத்தும் நம் அரசாங்கம் எண்ணுறு தோட்டப் பள்ளிகளைச் சீர்திருத்தத் தயங்குகின்றது. தோட்டப்பள்ளிகளில் படிக்கும் சந்தர்ப்பம் கூட சில பகுதிகளில் மறுக்கப்பட்டுள்ளது. பட்டி னப் பள்ளிகளுக்கு ஒரு சில ஆண்பிள்ளைகளை மாத்திரமே அனுப்பு கின்றனர். அவர்கள் எட்டாம் வகுப்பு படித்ததும் கடைகளிலோ அல்லது தோட்டக் கணக்கப்பிள்ளைகளாகவோ செல்கின்றனர். பணக்கஷ்டம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பணவசதி யுள்ளவர்கள் பிரசாவுரிமைக்காரணமாகத் தம்பிள்ளைகளைப் பல் கலைக் கழகங்களுக்கு அனுப்ப முடியாமல் உள்ளனர், நம் மலை யக மாணவர்கள் உயர்கல்வி பெற்று உயர்வடைய வேண்டுமா ஞல், நம்மவர்கள் ஈழநாட்டைத் தாய்நாடாகக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும்.

Page 13
32 *மலேமுரசு’
மாட்டுக்கொட்டிலாக இருக்கும் மலையகப் பள்ளிகள் ፱ £0 &፭{ፕ வித்தியாலயங்களாக மாற வசதிகள் செய்ய வேண்டும். இப்படி யான பிரச்சனைகள் தீர்ந்தாலொழிய மலையக மாணவர்கள் மறுமலர்ச்சியடைய முடியாது.
மலையகத்தின் முப்பெரும் பகுதியினரான தொழிலாளர் மாதர்கள், மாணவர்கள் ஆகியவர்களின் நிலைமையையும், அவர் கள் படும் துயரங்களையும், துயர் நீங்கி சுபீட்சமடையும் வழி களையும் ஆராய்தோம். எல்லாத்துறையிலும் பின்தங்கிய நம் மலையகச் சமூகத்தை வளப் படுத்துவது இலகுவான காரியமல்ல. தனிப்பட்ட ஒருவனுலோ, குறிப்பிட்ட சிலராலோ இதைச் செய்து விட முடியாது. மலைநாட்டவரை உள்ளடக்கிய தொழிற் சங்கங்களும், மலையக மக்கள் சம்பந்தப்பட்ட மற்றைய ஸ்தாப னங்களும், தனிப்பட்ட மலையக அறிஞர்களும் ஒன்று கூடி செயல் திறமை கொண்ட ஒரு பெரும் முன்னேற்றக்குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அரசாங்க ஆதரவோடு மேற்கூறிய விடயங் களைச் சிறிது சிறிதாக செயல்படுத்த முடியும். இப்படியான ஒரு திட்டம் மலையகத்தில் தோன்றி செயல்பட்டால்தான் மலையக மக்கள் முன்னேற்றமடைந்த சமுதாயமாகத் திகழ \முடியும். மேடைப் பிரசங்கங்களாலோ, பத்திரிகைகள் மூலம் சீர்திருத்தக் சுருத்துக்களை வெளியிடுவதாலோ, எண்ணற்ற தொழிற்சங்கள் தோன்றுவதாலோ மலைய மக்கள் மாண்படைய மாற் ற ம் கிடைக்காது. மாதர், மாணவர் ஆகிய மு ப் பெ ரு ம் பிரிவினரின் குறைகளை மேற்கூறிய முறைப்படி ஆராய்ந்து சீர் படுத்துவதாலேயே மலையக சமுதாயம் மானிலத்திலே மதிப்பும், மரியாதையும் கொண்ட மாபெரும் சமுதாயமாக வாழ வழி கிடைக்கும்.
"வாழ்க மலையக சமூகம்."
景 峰 来源
ஒரு சொட்டுத் தேன் பல ஈக்களை இழுப்பது போல், உன் பேச்சுத் திறமையால் பலர் மனங்களை இழுத்து, நல் வழிப் படுத்தக் கற்றுக்கொள். -ஏப்ரஹாம் லிங்கன்.
(நபியே 1) அழகான சொற்களின் போதனைகளின் மூலம் மக்களை உம் இறைவன் பக்கம் அழைப்பீராக ! --திரு குர்ஆன்.
அலைபாயாத உறுதியான உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொல் சிறப்புடையது. -நபிகள் நாயகம்.

"மலைமுரசு" 23
குறிஞ்சிக்கும்மி + க + க + க
- ஹைலன்ஸ் மு. சிவலிங்கம் -
கும்மியடி பெண்ணே கும்மியடி !-உங்கள்
குறிஞ்சிமக்களைக் கூவியடி !
இம்மை மறுமையும் எங்கள் பெருமையை
ஏற்றியே நாளுமே போற்றியடி !
மாமலைக் கூட்டங்கள் எங்களரண்-நல்ல
மண்வளம் பெற்றதும் எங்கள் நிலம்
தாவி முகிலினை மேவித் தழுவிடும்
தன்மலை நாட்டினே சூழ்ந்துஅடி !
மாவலி கங்கையும் ஒடிநிதம்-எங்கள்
மாட்சியை நாளுமே கூட்டிடுவான்
நாளவள் மாபெரும் சேவையினை-இந்த
நாட்டவர் கண்டிட கொட்டுங்கடி !
தேயிலை-றப்பரும்-கொக்கோவும்-எங்கள்
தேக உழைப்பால் செழிக்குது காண் !
மாவிலைக் கூட்டத் தனிர்போன்ற-மலை மங்கையர் பாடியே தட்டுங்கடி !
கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம்-நெடுங்
கால வயதுடை மாமலைகள்
விண்ணுெடு நாளுமே கூடி மகிழுமல்
வேட்கையைக் காணவேபேரின்பமடி !
மாரி பொழிந்திட காலம் வந்தால்-அன்று மண்ணும் மணியாக மாறுமடி !
வாரி வழங்குவோம் எம் முழைப்பை-இந்த
மண்ணரசியை வணங்சியடி !
மாமலை நாட்டில் வாழ் பெண்களினம்-பெற்ற மாமழை நாட்டவர் எங்களினம்
மாமன்னர் பாண்டிய னெங்கள்வழி-அவன்
மாண்பு வழிதனைச் சொல்லியடி !

Page 14
24 * மலைமுரசு’
இடிந்த மாளிகை (சென்ற இதழ் தொடர்ச்சி)
wnaar
மலை நாட்டை ஆராய்ந்த அவனின் உள்ளம் யாழ்நகரை யும் வட்டமிடதான் செய்தது. இலங்கை என்னும் உடலுக்குத் தலை என்ற உறுப்பாக அமைந்திருக்கும் சிறு ஊர்தான் யாழ் நகர். அங்கே வெய்யிலின் கொடுமையால் வாடுகிருர்கள் மக் கள். மழையின்றி வறட்சியால் வாடுகிறது பயிர்கள். கற்றவர் கள் பலர் மலைநாட்டைத் தஞ்சமடைந்துதான் வாழுகிருர்கள்; வளம் பெறுகிருர்கள். எனவே, வரண்ட நிலமென்று யாழ்நகரைச் சொல்வதில் தவருென்றுமில்லை. வறட்சிக்காடுதான் யாழ்நகர் ஆனல் சாதியின் உன்னத வீடு. வைதீகப் பொன் விளையும் காடு," என்றெல்லாம் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்வான்.
இவ்வாறு நாட்களைக் கழித்துக்கொண்டிருந்த பரமதேவன் அன்ருெருநாள் திகைத்து நின்ருன் அவனின் திகைப்புக்குக் கார ணமிருக்கத்தான் செய்தது. 'தம்பி, பரமதேவன். நாம் வேறு ஊர் செல்லுகிருேம் அடுத்த கிழமை. திடீரென ஏற்படுத்திக் கொண்ட முடிவுதான் இது. ஆனபடியால் நீர் தங்குவதற்கு வசதியான வேறு ஒரு வீட்டைப் பார்த்துக்கொள்ளும்.’’ என்று பரமதேவன் தங்கியிருந்த வீட்டார் அவனைப் பார்த்துச் சொன்ன போது அவனுக்கு ஏக்கம் வராமல் சின்ன வரும் ? அவர்களின் அன்பு வார்த்தைக்கு அடிமைப்பட்ட பரமதேவன் செயலிழந்த வனைன் 4 தனித்து இயங்க முடியாத இயந்திரப் பொறியைப் போல் சக்தியிழந்து நின்றன்.
'அன்னை தந்தையர் கூட என்னருகில் இல்லையே என்ற கவலையெல்லாம் மறைந்து போகும் முறையில் என்னை அன் போடு கவனித்து வந்த இந்த்க் குடும்பம் வேறு இடத்திற்குச் சென்ருல் நான் எங்கு செல்வது ? அப்படிச் சென்ருலும் அந்தப் புதிய இடத்தில் இந்தவிதமான சொந்தமுறை கொண்டாட முடியாதே,' என்று எண்ணி எண்ணி ஏங்கினன்.
பாசிபடிந்த நீரிலே பாசிதின்று ஆனந்தத்தோடும் அமைதி யோடும் வாழுகின்ற பாலாமையைக் கிணற்றுச் சொந்தக்காரன் வெளியேற்றி விட்டால் . . . ? இந்த நிலைதான் இப்போது பரம தேவனையும் பீடித்தது. வேறு இடம் செல்ல வழிதெரியாது. தடுமாறினன் பாவம்.

"மலைமுரசு"
25
-----------
தொடர்கதை
SeYMSMSeT MSAeiMSqqYAYASeAeASA SYSTqeTMSTSASALS
(முன் நடந்தவை)
Ecs
1 தந்தி தத்த தகவல்
தனக்கு வந்த தந்தியைப் படித்த பரமதேவனின் உள்ளம் மகிழ்ச்சிக் கூத்தாடி யது. தனக்கருகில் சோகத்தோடு காட்சி யளித்த தனது தாய் இராசம்மாளிடம் சேதி சொன்னுன் பரமதேவன். "9th DIr, நாவலப்பிட்டியா என்ற ஊரிலுள்ள பாட சாலையொன்றில் ஆசிரியராய் கடமையாற்ற வரும்படி எனக்குத் தந்தி வந்திருக்கிறது. நாளே விட்டு அடுத்த நாள் புறப்படவேண் டும்,' என்று கூறிய பரமதேவனின் நெற்றி யிலும் உச்சியிலும் அன்னை முத்தம் கொடுத்த இராசம்மாள் தனது மனதில் மகிழ்ச்சி யைப் பெருக்கினுள். நாலு ஆண்டுகள் பல்கலைக் கழத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்துப் பட்டம் பெற்ற பரமதேவன் படிப்பிக்கத் தொடங்கியதும் நமது குடும்பம் செழித்து வளரும் என் றெண்ணிச் சிந்தை மகிழ்ந்தாள். pro தேவன் புறப்படும் நாள் வந்தது. தனது ஊரான யாழ்ப்பாணத்தையும் உற்ருர் உற வினரையும் விட்டுச் செல்லும்போது அவ னது நெஞ்சத்தில் இடி விழுந்தது போன் றிருந்தது. இருந்தாலும் உழைப்புக்காகப் போகிருேமே என்று மனதைச் சாந்திப் படுத்தியவனுய்ப் புகைவண்டி நிலையத்தை யடைந்தான் கூட்டத்தோடு கூட்டமாக வண்டியில்" ஏறி உட்கார்ந்தவன் சிறிது நேரத்தால் நித்திரையாகிவிட்டான். புகை வண்டியோ புயல் வேகத்தில் ஒடிக்கொண்
டிருந்தது.
- நவாலியூர்
நா. செல்லத்துரை பீ. ஏ. -

Page 15
26 "மலைமுரசு’
2. சுப்பேர்ப் அக்ரிங் (திறமையான நடிப்பு)
நாவலப்பிட்டியா சென்று ஆசிரியராகக் கடமையாற்ற வேண்டிய பாடசாலையைக் கண்டுபிடித்த பரமதேவன் முதலில் அக்கல்லூரி அதிபருக்குத் தன்னை அறிமுகம் செய்து வைத்தான். அதிபர் அவனை வரவேற்று அக்கல்லூரி ஆசிரியர், மாணவ்ர் குழாத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். பரமதேவன் தனது கடமையைத் திறம்படவே செய்தான். நாட்கள் கடந்தன. கல் லூரித் தமிழ் விழா நடைபெறும்-காலம் நெருங்கியது தமிழ் விழா நாடகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பரமதேவன் அந் நாடகத்தில் கதாஞயகனக நடிக்கவும் முன்வந்தான். "காட்டிக் கொடுத்தவன்' நாடகம் வெகு திறமாகவே உருவாகிக்கொண் டிருந்தது. அன்றைக்குத் தமிழ் விழா. தமிழ் நாட்டு அறிஞ ருள் ஒருவரான மா. அரங்கண்ணணுர் அவர்களே விழாவுக்குத் தலைமை தாங்கினர்கள். இறுதியில் நாடகம் நடிக்கப்பட்டது. **காட்டிக் கொடுத்தவ'னில் முதலாம் காட்சியை நடித் து முடித்த பரமதேவன் (இரண்டாம் காட்சியில் அவனில்லை) தண் ணிர் குடிப்பதற்காக வெளியே சென்றன். அதே நேரத்தில் மன்றத்திலிருந்தும் இளம் மங்கையர்கள் இருவர் வெளியில் வந்த னர். பரமதேவனையும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்துவிட்டது. "சுப்பேர்ப் அக்ரிங்," (திறமையான நடிப்பு) என்றெல்லாம் பரமதேவனைப் புகழ்ந்து சென்ருள் ஒருத்தி. யார் தன்னைப் புகழ்ந்தார்கள், எங்கு அவர்கள் வாழுகின்றர்கள் என்ற விபரங் களைப் பரமதேவன் அவர்களிடம் கேட்கவும் இல்லை ; அப்படிக் கேட்க அவன் விரும்பவுமில்லை. "தாங்ஸ்" (நன்றி) என்று சுருக்க மாகக் கூறிவிட்டுச் சென்ருன் அவன். தாடகம் முடிவடைந்தது. எல்லோரும் பரமதேவனைப் புகழ்ந்து சென்ருர்கள். காலம் கரைந் தது. மாலை நேரங்களில் மலைநாட்டையும் தேயில் ரப்பர்த் தோட்டங்களேயும் அவைகளின் எழிலான அமைப்பையும் கண்டு களிப்பான் பரமதேவன். "கடுமையான வேலைசெய்து, காற்றி லே மூச்சைச் சிந்தி, தோட்டங்களிலே வியர்வை சிந்தி, உழைத்த தொகையை நாட்டிலே சிந்தி வாழும் இவர்களையா கள்ளத் தோணிகள் தோட்டக்காட்டான் என்கிருேம். இவர்களுக்கா குடியுரிமையும் அரசுரிமையும் இல்லையென் கிருேம் நசுக்கிருேம்’ என்றெல்லாம் எண்ணித் துக்கப்பட்டான்.

* மலைமுரசு"
27
* உடுக்கை இழந்தவன்.
"தம்பி பரமதேவா ! இந்த வீட்டைக் காலி செய்து விட்டு நாம் வேறு ஊர் செல்லுகிருேம். எனவே நீரும் வேறு இடத் தைத் தேடிக்கொள்ளும் என்று கூறி விட்டார்களே நான் தங்கி யிருந்த வீட்டுக்காரர் எங்கு நான் போக முடியும் ? இது போன்று வசதி நிறைந்த விடுதியொன்றை எங்கு தான் தேட முடியும் ? எனக்கென்ருல் என்ன செய்வ தென்றே தெரியவில்லை. ஐயோ கடவுளே, எனக்கொரு பாதை யை நீ தான் காட்டவேண்டும் உன்னைத்தான்நம்பியிருக்கிறேன்" என்றெல்லாம் எண்ணி எண்ணித் துன்புற்முன் பரமதேவன். தன் நண்பஞெருவனுக்குச் செய்தி கூறிக் கவல்ையுங் கொண்டான்.
பரமதேவனின் நண்பனும் செய்தி அறிந்தான். பலவாறு யோசித்தபின் ‘பரம்" என்ருன். பரமதேவனும் துக்கத் தொணி யில் "எபி" என்ருன். 'பரம் !" எ ன க் கு நன்கு அறிமுகமான குடும்பம் ஒன்றுண்டு. இன்றைக் கே நான் அவர்களிடம் செல்கி றேன்: தங்குவதற்கு இடம் உண் டா என்பதை உடனடியாக விசா ரித்து வருகிறேன்,' என்று கூறி விட்டுச் சென் முன் எபிநேசர்.
எபிநேசர் நா வல"ப் பி tg
வாசிதான். ஆதிகாலம் தொட் டே எபிநேசன் அப்பன், பாட்
டன், பூட்டன், கொப்பாட்டன் யாவரும் நாவலப்பிட்டியாவில் வாழ்ந்தவர்கள். எ பிநேசரும் அங்கே பிறந்து, அங்கே வளர்ந்து, கல்வி கற்று, அவ்வூர் பாடசாலை யிற்தான் படிப்பிக்கிறன். அவ னுக்குச் சுமார் இருபத்து நான்கு வயதிருக்கும். மணம் முடியாத கட்டிளங்காளே,
எபிநேசரும் பரமதேவனும் ஒரே பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் என்ற முறையில் நெருங்கிப் பழகிய நண்பர்களாகி விட்டனர். விரிந்து விரிந்து பரந்து வளர்ந்த அவர் களின் தோழமை காட்டுத் தீப்போல் ஒளிவிட்டது.
தன் நண்பன் பரம தே வ னுக்கு ஏற்பட்ட இடுக்கண் களைவதற்கு முற்பட்ட எபிநேசர்.
*"உடுக்கை இழந்தவன்
கைபோலவாங்கே -இடுக்கண் களைவதாம் நட்பு,'
என்ற பைந்தமிழ் வள் ஞ வ ப் பெருந்தகையின் அமுத மொழி க்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லவேண்டும்.
தான் உடுத்திருந்த ஆடை யானது அவிழ்கின்ற அதே நேரத் தில், தன்கையானது அவ்வுடை யை இடுப்பிலிருந்தும் கீழே விழ விடாது பிடித்து எவ்வாறு மனித

Page 16
28
மானத்தைக் காப்பாற்றுமோ அவ்வாறே தன் நண்பன் ஒரு வனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந் தால், அதை அறுத்தெறிய முனை பவனும், அதில் வெற்றி காண் பவனுந்தான் உண்மை யா ன நண்பன் என்று அந்தக் குறள் படித் தோர் கருத்தொன்றை வடித்திருக்கிறர்கள்.
ஆமாம், இங்கே உடுக்கை இழந்தவன் பரமதேவன். இடுக் கண் களைய முனைபவன் எபிநே 3Fri. வள்ளுவன் வழியிலே பிறந்த உண்மை நண்பன் என்ருல் கூட அந்த வார்த்தைகளில் புழுகோ பூச்சோ இல்லை.
பரமதேவனேடு எபிநேசர் கொண்ட நட்பு பொருளுக்காக வோ புகழுக்காகவோ அல்ல. உண்மை உறவுக்காக, இருவரும் உள்ளத்தால் நட்புக்கொண்டார் களே தவிர முகம் நாடியல்ல என்பதும் வெள்ளி டை மலை போன்றது. எனவே தான், பரம தேவனுக்குத் திடீரென ஏற்பட் டிருக்கும் அல்லலை உடனடியாகக்
இப்படிப்பட்ட எபிநேசர்.
*மலேமுரசு’
களே: ந்தெறிய முன்வந்தான் இந்த எபிநேசர்.
எபிநேசர் புகழுக்கும் பெரு மைக்கும் உரிய நண்பன், அவன் இல்லாதிருந்தால், பரமதேவன் தங்குவதற்கு விடுதி தேடி அலை ந்து நாயாகி இருப்பான். நேசர் தனது முயற்சியின் காரரை த்தால் பரமதேவனுக்கு நல்ல தோர் விடு தி யைத் தே டி க் கொடுத்துவிட்டான். வீடு பெரிய வீடாயிருந்தால் பர ம தேவன் தங்குவதற்குத் தனது வீட்டிலே யே இடம் கொடுத்திருப்பான் எபிநேசர். ஆணுல் எபிநேசரின் வீடோ மிக மிகச் சி றி யது. இருந்தாலும் பரமதேவன் தங்கு வதற்கு நல்ல வசதியுள்ள வேறு வீடொன்றில் இடம் தே q- i. கொடுத்த எ பி நேச ரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. புதிய வி டு தி யில் நாட்களை போக்கி வந்த
பரம தேவன் அன்றைக்கொரு நாள் திகைப் படைந்தான். அதுவும் பெருந் திகைப்பாகவே மாறி விட்டது" திகைப்புக்குக் காரணம் ?
4. சிம்மக்குரலோன் சிவாஜிதான் :
மக்கள் குரலோன் எம். ஜி. தான்.
புதிய விடுதியில் ஒ ர ள வு நிம்மதியாகக் காலங் கழித் து வந்த பரமதேவன், அன்றைக் குத் திகைக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுவிட்டது. பெருந்திகைப் படைந்தான்; வியப்பும் அவனைச் சுற்றி வேலியடைத்தது.

மலைமுரசு"
நாம் எதிர்பாராத பொரு ளொன்று திடீரென அவ்விடத் தில் காணப்பட்டால், யம் வரத்தானே செய்யும். உல
ஆச்சரி
கிலே நாம் காணும் சர்வ சாதா
ரணமான உ ன் மை இது. இதுவே பரமதேவன் வாழ்விலும் ஏற்பட்டது. எந்தப் பொருளை
அந்த இடத்தில் அவன் எதிர் பார்க்க வில்லையோ, அந் த ப் பொருள் அவ்விடத்தில் காணப் பட்டது.
நடந்தேறிய கல்லுரித் தமிழ்
விழாவில் “காட்டிக் கொடுத்த வன்’ நாடகத்தை நடித்து விட் டுத் தண்ணிர் குடிப்பதற்காக
வெளியே சென்றபோது, தனது நடிப்பையும் நா ட கத் தை யும் வாயாரப் புகழந்து "தி ற மை யான நடிப்பு" என்றெல்லாம் பாராட்டியவள் அந்த வீட்டுப் பெண்தான் என்பதை அவள் மூலமாக அறிந்த பரம தே வ னுக்கு, வியப்பும் தி கைப்பும் வராமலிருக்குமா என்ன ? இது
தான் அவனின் திகைப்புக்குக்
காரணமாயிருந்தது.
நீலவேணியை ஓரளவு புரிந் துகொண்டான் பரம தேவ ன். அவள் தன்னைப் பாராட்டுகிருள் என்பதையும் தெரிந்து கொண் நீலவேணி அவனை ப் பாராட்டியது அன்றுமட்டுமல்ல; பரமதேவன் தங்குவதற்குத் தன் அகத்தில் இடம் கொடுத்த பின் னும் அவனை நாளாந்தம் போற்
டான்.
29
றுவாள் அவனின் நடிப்பை
மெச்சுவாள். "நடிகர் சிவாஜி
யைப் போன்று பேசு வ த ர் கு
எப்படித்தான் கற்றுக்கொண்டீர் களோ", என்றெல்லாம் வியந்து வியந்து கேட் பா ள். அ த ன்
பின்பு இருவருக்கும் உரையாடல்
தொடங்கிவிடும்.
"பரம், உங்களுக்குப்பிடித்த நடிகன் யார் ??
“என்ன நீலா இந்தக் கேள்வி2 சொல்லாமலே நீ அறிந்திருப்பா Gu. ' '
*சொல்லுங்கள் பரம் . . . . எனக் கெப்படித் தெரியும் உங்கள் விருப்பம்."
"நடிப்பைப் பொறுத்த அள வில் எனக்குப் பிடித்த நடிகன், நடிப்புக் குன்றிலே கொடி நாட் டிப் புகழ் ஈட்டியிருக்கும் சிம் மக்குரலோன் சிவாஜி கணேசன் தான்."
"நடிப்பைப் பொறுத்த அள வில் என்று சொன் னிர் க ளே பரம், அப்படியாளுல் உங்களுக் குப் பிடித்த நடிகன் இன்னு மொருவர் இருக்கிருரோ ?"
*உண்டு. சொல்லுகிறேன்.
தனிப்பட்ட முறையில் நான் விரும்பும் நடிகன் மக்கள் குர
லோன் எம். ஜி. ஆர். தான்."
"அப்படியா ? ஆமாம், நடி கைகளுள், தாங்கள் யாரை விரும்
புகிறீர்கள் பரம் ??

Page 17
30
நடிகைகளிலா அல்லது அவர்களின் நடிப்பிலா விருப்பம் என்று கேட்கிருய் நீலா ?
நடிப்பைத் தான் கேட்கி றேன். அவர்களின் அழகைப் பற்றியல்ல."
"அன்  ைற ய நடிகைகளுள் அஞ்சலிதேவி, பானுமதி, கண் ணம்பா போன்றேரின் நடிப்பி லே துடிப்பிருந்ததைக் கண்டேன்ச் அவர்களின் நடிப்பையும் நன்கு மெச்சினேன். இன்றைய நடிகை களுள் பத்மினியின் பண்பட்ட நடிப்பு என்னைக் கவர்ந்திருக்கி றது என்பேன். மற்றத் தமிழ் நடிகைகள் இப்போது பிஞ்சுப் பருவத்தில் இரு க் கிமு ர் க ள்இதைப்பற்றி நீ என்ன நினைக்கி ருய் நீலா ?”
நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற்று வரும் தாங்கள் இப்ப டிக் கூறும்போது, அதை மறுக்க என்னல் முடியுமா பரம் ?"
இப்படியாக, பரமதேவனும் நீலவேணியும் மாலைவேளைகளில் காலத்தைப் போக்கிவந்தார்கள். மாலை ஐந்து மணி தொடக் கம் ஆறு ஏழு மணிவரைக்கும் பொழுது போவதே அவர்களுக் குத் தெரியாது. அந்த அளவுக்கு அவர்களின் உரையாடல் கரை யாத இன்பத்தை ஊ ட் டு ம். சமூகம், அரசியல், கல்வி விஞ் ஞானம் ஆகிய துறைகள் இவர் களின் உரையாடலில் இடம் பெறுவது வழக்கம்.
"மலைமுரசு?
இவ்வாறு காலத்தைக் கழித் துவந்த பரமதேவனுக்கும் நீல வேணிக்கும் ஒருவரோடு ஒருவர் பேச முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும் உண்டு. அந் த நாட்களில் நீலவேனிக்கு அளவு மீறிய ஆத்திரம் வர த் தா ன் செய்தான். இருந்தும் என்ன அந்தச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போரிடும் வல்லமை அவளுக்கிருக்கவில்லை. காரணம்? தனது பெற்றேருக்கும், உற்ருர் உறவினர்க்கும், ஊ ரா ருக்கு ம்
செய்வது?
கட்டுப்பட்டவளாகவே வாழுகி
ருள். அத்தோடு அவள் ஒரு கன்னிப்பெண்ணும் கூட.
தான் ஈன்ற சிறு சிசுக்களைத் தனது வாயினுற் தூக்கிச் செல் லும் தாய் நாய் தான் நினைத்த இடத்தில் அக் குட்டிகளைச் சேர் க்குமே தவிர, அக்குட்டிகள்தாம் நினைத்த இடத்திற்குச் செல்ல LD nr L — nr. ஏனென்ரூல், குடிக்கும் அந்தப் பிள்ளைப்பருவக் குட்டிகள், தாய் நாயின் கட்டுப் பாட்டுக்குள் அடங்கியே வளர் கின்றன. தாம் நினைக்கும் இட மெல்லாம் செல்லும்
LurT 6íi)
வரைதாயின் சொற்களைத் தட்டிமீறித் தம் விருப்பப்படி போகும் வயது வரும் வரை குட்டிகளைத் தனது சொந்த எண்ணப்படியே தாய் நடத்தும்; குட்டிகளும் கீழ்ப்படியத்தான் வேண்டும்.
நாய்

"மலைமுரசு"
இந்த நிலையிற்தான் நீலவேணி யும் காணப்பட்டாள். தாய் தந் தையருக்குக் கீழ்ப்படிந்து அட ங்கி, நடக்கவேண்டிய கன்னிப் பெண்ணுகவே காட்சியளித்தாள்.
3.
காலம் கரைந்தது. LU T L D தேவனேடு பேசியும் பெசாமலும் காலங் கழித்து வந்த நீலவேனி அன்ருெரு நாள் கதறிக் கதறி அழுது விட்டாள். க ண் ணி ர்
பரமதேவனேடு பேச முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, அதை நினைத்து வேதனைப்பட் டாளே தவிர, வேறு எதுவும் செய்ய முடியாதவளாளுள்.
ஆருக ஓடியது. உடல் முழுவ தும் சோர்ந்து, வளாகவே காணப்பட்டாள்,
உணர்ச்சியற்ற
(தொடரும்)
* மிலேச்சத்தனமான கல்விக்
கொள்கையைக் கைவிடுக.
இலங்கையர்களுக்கே விசேச சலுகை என்ற பெயரில் அநீதியான முறையில் நாடற்றவர்கள் என்றழைக்கப்படு வோரின் குழந்தைகளை அரசாங்கப் பாடசாலைகளில் அனு மதிக்க மறுப்பதையும் தோட்டப் பாடசாலைகளை அரசாங் கம் பொறுப்பேற்காமல் கல்வித்துறையில் தந்திரமாகவும் மறைமுகமாகவும் காட்டப்படும் துவேசமனப்பான்மையை யும் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தேசிய உற்பத்தியில் 60% விகிதம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இந்நாட்டின் ஏனைய குழந்தைகளைப் போன்றே கல்வி வசதி படுவது அநீதியிலும் அநீதி.
எனவே தோட்டப் பகுதி மக்களின் மீது கொண்டுள்ள மிலேச்சத்தனமான
மறுக்கப்
கல்விக் கொள்கையை உடனடியாக வாபாஸ் வாங்குவதோடு துளக்கமான நாகரீக கொள்கை களைக் கைகொள்ள நாட்டின் அரசியல் நிர்வாகிகளைக் கேட் டுக்கொண்டு நீதியை வலியிறுத்துகிருேமே யொழிய விளக் கங்களையும் சாக்குப்போக்குக்களையும் எதிர் பார்க்கவில்லை.
O மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர்
சங்க இரண்டாவது மகா நாட்டுத் தீர்மாணம்,
endNAMAMANMAANA

Page 18
32
*மலேமுரசு’
D
; . . . s 8 - -ه 66
நம் நண்பர் தொழிலாளர்’ e
இந்நாட்டில் நிலமிருந்தும்,
நன்செய்ய ஆளில்லா, அந்நியரின் துணை நாடி,
அன்போ டுழைத்திட்டு நன்நிலையைப் பெற்றவுடன்,
அந்நியரை மறப்பதுவோ ?
வருத்தமெதுவும் பாராது,
வாழையடி வாழையாய்,
வருவதெல்லாம் தம்முடனே,
வகுத்திட்டு வாழ்ந்தோரை
வரியோரா யிருப்பதஞல்
வன்மையாய்த் திட்டுவதோ?
பிறந்த நல் மண்ணினையே,
பிழைப்பதற்கு விட்டுவந்து,
பிறநாடு என்றில்லா,
பின்தங்கி நில்லாது,
மறுக்காது உழைத்திட்டோர்,
பிறநாட்டாராயினரோ ?
தம்முடலின் னுழைப்பாலே,
தளராது முயன்றிட்டு, தரையினையே தாயாக்கி,
தளிரினைத் தரச்செய்தோரை, தம்நாடு தள்ளிடுவென,
தயங்காது சொல்லலாமோ?
தம்தொழிலே தெய்வமென,
திறமையினைக் கண்டிட்டு,
தாமும் தம் பாடுமென,
தனியாக உழைத்தோரை,
தம் நாடு இதெனச் சொல்லிட்டு, தாய் நாட்டை நாடென்பர்.
கலகெதரை எம். ஏ. ஹக்
உண்மையி னுழைப்பாலே,
ஊதியமே பெறுவோரை, உணவினைப் பெறும் வழியை ஊருக்குச் செய்வோரை, உன்னுரரை நீ நாடென
உளம் வேக சொல்வதுவோ ?
நாட்டினது செல்வத்தை,
நாடோரும் உயர்த்திடவே,
நல்மனதாய்க் கூடிட்டு,
நாள்தோரும் உழைத்திட்ட,
நன்மக்கள் ஈழத்தினில்,
நாடற்ருே ராயினரோ ?
காடுந்தான் காசுதர,
காலமெலாம் பாடுபட்டு,
கஞ்சிக்கு வழிதேடித்
கடனில்லா உழைதிட்டு,
கஷ்டம்பல பட்டோரை,
கலைத்திடவும் மனமுண்டோ?
பரம்பரையாய் இம்மண்ணில்,
பணிபுரிந்து வந்தோரை,
பண்பில்லா அன்பில்லா,
மனங்களினே க் கொண்டிட்டேசர்,
மலேகளிலே பணம்நாட்ட
மக்களையும் ம்றப்பாரோ ?
தாமும் தம் பாடுமென,
தனித்தேதான் இருந்திட்டு, தம்தொழிலே பெரிதாக்கி,
தமிழ்மக்கள் வாழ்க்கையில், தம் நிலையினை உயர்திடவேசிலர்"
தளராது கத்துவதேன் ?

"மலைமுரசு’ 33
ஏன் வந்தான் ? இரங்கும் நல் மனமில்லா,
என்று வந்தான் ? இலங்கையர் உயர்ந்திருக்க, என்றெல்லாம் எண்ணுது, இத்தனையும் செய்திட்டும், " ஏழைத் தொழி லாளியினை, இன்சொல்லே கேளாது, ஏசுவதும் பேசுவதும், இழிவான மொழியாலே,
எம்முறையிலும் சரியாமோ? இகழ்ந்திடுதல் முறையாமோ?
* அரசியல் சட்டத்தை மாற்றி
அமைக்குக.” 3 சிறுபான்மையோர் பிரச்னைகள் தீரவும் தேசிய ஒரு மைப்பாடு உயரவும் எல்லா மக்க்ளினதும் அடிப்படை உரி R மைகளை பாதுகாக்கும் முகமாக நமது அரசியல் சட்டத் தை மாற்றி அமைங்குமாறு அரசாங்கத்தையும் தேசியத் தலைவர்களையும கேட்டுக்கொள்கிருேம்,
0 மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க இரண்டாவது மாநாட்டுத் தீர்மானம்.
&
* நாடற்ருேர் எனப்படுவோர் பிரச் சனைகள் தீர முன்னேற்ற நட வடிக்கை மேற்கொள்க.
நாடற்றவர்களென்று அழைக்கப்படுவோர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமலிருப்பதால் நாட்டின் பொருளா தார வளர்ச்சி தடைப்பட்டு சமுதாய நலன்கள் பாதிக்கப் படுவதோடு வகுப்புவாத எண்ணங்களும் செயல்களுக்கும் தூண்டுதலாக விருப்பதால் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்னெற்றமான நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசாங்கத் தை கேட்டுக் கொள்வதோடும் தே சி ய நன் மை யை கருத்தில் கொண்டு மனித நீதிகளின் அடிப்படையில் இப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நமது சங்கம் அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதற்கு தயாராகவிருக்கிறது. w
0 மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க இரண்
டாவது மகா நட்டுத் தீர்மானம்.
„"Yrlarner-r-M-
ہےۂ“محی

Page 19
34
"மலைமுரசு"
வசந்தா ஒரு பெண்ணு ?
மலை ஏறி சம் பாதித் து மானங்காத்து வாழு ம் மலை யகத்து மக்கள் பெருக்கமுள்ள அட்டன் நகரிலுள்ள சஅண் ணு காலேஜில் ஏனே அன்று பெருத்த கூட்டம் !
ஆம் ! அன்று தான் எஸ். எஸ். ஸி தேர்வின் முடிவு வெளி யிடப்பட்டது.
நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் தங்க ள் பெயரை 'அழைத்து மு டி வை கூறும் வரை கருத்தோடு காத் திருந்தனர்.
அவ்வேளை
அக் கூட்டத்தினுள் நெருங்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்த வசந்தாவின் பெயர் தான் முதல் மு த லில் அழைக்கப்பட்டது. உடனே வசந்தா கூட்டத்தை விலக்கிக் கொண்டு, சிற்றிடை நெளிய சிறு புன்னகை ஒன்றை முகத்தில் ஓடவிட்டப்படி தலை மை ஆசிரியரை நோக்கி மெல்ல நடந்தாள். தலைமை ஆசிரியர் அருமை நாயகம் வ்சந்தாவை கனிந்த பார்வையுடன் பார்த்து பெருமையோடு தலைவழியாகத் தடவி 'அம்மா வசந்தா ! - நீ எஸ். எஸ். ஸி. மாஸ் பண் ணி
நீ தான்
விட்டாய், எங்கள்
* தமிழப்பித்தன் +
பெருது
கல்லூரியில் முதல் மாணவியும், முதல் தரமாக சித்தி பெற்று வருபவளும், நீ மேலும் உயரப் படித்து எம்மலை நாட்டில் மரு விக்கிடக்கும் ம ட மை இரு ளை போக்கி நாட்டில் புகழ் தேட இறைவன் அருள் புரிய வேண் டும்" என்று முடிவைக் கூறி புகழ் ந்து அனுப்பினர். பின் அப்படி யே ஒவ்வொருவரையும் முறை யாக அழைத்து தேர்வு முடிவு களைக் கூறினர்.
வசந்தா தேர்வில்
மனங்கலங்கி
சித்தி வாடும் பலரையும் கண்டு ஒவ்வொருவ ரின் மனநிலைக்கேற்ப ஏதோ கூறி விடைபெற்று வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டில் அவள் அன்புத்தாய் அவளை அன்புடன் அணை தி து உச்சி முகர்ந்து சித்திபெற்றதை அறித் து அகமகிழ்ந்து ஆசை யோடு செய்து வைத்திருந்த பல காரங்களை கொடுத்தாள்.
வசந்தா அன்னை ஆசையு டன் தந்த பலகாரங்களை மெல்ல எடுத்து சாப் பிட் டா ள். பின் "நீ இன்னும் படிக்க ஆசைப்படு கிருயா, இல்லை வேலைப்பார்க்க விரும்புகிருயா" என்று அங்கு நிலவிய அமைதியைக் குலைத்

"மலைமுரசு"
தாள் அவள் அன்னை அண்ண பூர்ணம்."
நான் இன்னும் படித்து பட் டம்பெற ஆசைப் படுகிறேன். மலையகத்தின் பெருமையை மற் றவர் அறியச் எல்லோரும் எப்போதும்
செய்யவேண்டும். Loðsv ஏறி சம்பாதிக்கும் பழக்கம் மாற எ ன் னை ப் போன்ற வர் கள்
தொடர்ந்து படித்து பட்ட ம்
பெற்று, பல ரு ம் போ ற் று ம் வகையில் வாழவேண்டும். மலை யகத்தில் அறியாமை இரு ளை போக்க என்னைப் போல ஒவ் வொருவரும் மலை நா ட் டில் கருத்து கொண்டு படித்தால்தான் மலைநாட்டிற்கு பெருமை அம்மா” என்று அன்னையின் கேள்விக்கு பதிலுரைத்தாள் வசந்தா.
அவள் அன்னையும் வசந்தா வின் ஆசைக்கு அணையாக நிற்
காது மேல்படிப்புக்கு வழி தேடி
ஞள.
வசந்தாவின் குடும்ப மோ சிறியது. அவள் தந்தை அட்டனை அடுத்து பவளமலை தோட்டத் தில் ஒர் கும்ாஸ்தா. அவருக்கு வசந்தாதான் மூத்த பிள் ளே. அவளை அடுத்து ஏழு பிள்ளைகள். இந்நிலையில் "எதற்கு மேல்படிப்பு ஏதோ ஒரு உபாத்தியாயினியாக கடமையாற்றி எனது கஷ்டத்தி லும் பங்கெடுப்பதை வி ட் டு மேலும் மேல்படிப்புக்கு என்னல் எங்ங்னம் செலவு செய்யமுடியும்,
35
உனக்கு இளைய பிள்ளைகளையும் உன்னளவிற்காவது படிக்கவைக்க
வேண்டாமா ?" என்று வசந்தா
வின் படிப்புக்கு இடைமறித்தார்
அவள் தந்தை தேவராஜா.
வ சந்தா வுக் கோ இன்று கொஞ்சி விளையாடும் பருவ மெய்த மங்கையர் கூட்டம் படி யாததால் மலை ஏறி கூடை சுமந்து வளைய பாதிக் கூலிக்கு வேலை செய்து பாழும் வயிற்றுக்கு வழி தேடுவது என் றும் இருக்காது இடை யி ல் திருத்த எல்லோரும் கல்வி கற்ற பின்பே வாழ வேண்டும் என்ற
* கூன்'
லட்சியம் கொண்டவளானதால் பெண்ணுக பிறந்தாலும் படித்து பட்டம் பெற்ற பின்பே வாழ வேண்டும் உன்று உறுதியோடு
பேச் சு. பேசுகிறவன் விதை க் கி
முன், கேட்கிறவன் அறு வடை செய்கிருன்.
-பழமொழி.
博 #
பேசும் பொருள் எவ்வ ளவு முக்கியமோ, அவ்வ ளவு முக்கியம் பேசும்விதம். --செஸ்டர்யில்டு.
博,毒
உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். --பாரதி.
塔 兴 * V நாம் சொற்களால் மக்
களை ஆள்கிருேம்.
-டிஷ்ரயலி.

Page 20
36
பெற்றவர்களிடம் மண்டியிட்டு படிப்புக்கு வழிசெய்யும்படி மண் முடிஞள். அவர்கள் பதில் கேட்டு! இனத்த வர்களிடம் கூறினுள். பழகியவர்
வேதனைப் பட்டாள்
களிடம் கூறினுள் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்
வசந்தாவின் தந்தை தேவ
ராஜரை நன்கு பழகிய பழைய நண்பரான ஆழ்வார் பிள்ளையின் நினைவு வந்தது.அவளுக்கு ! அன் னையிடம் அவரின் உதவிகேட்டு படிக்கப் போவதாக கேட்டாள்.
ஆழ்வார் பிள்ளை இரண்டு மூன்று தோட்டங்களுக்கு சொந் தக்காரர். அதோடு பெண்ணு பிடித்தவருங்கூட!
• நாடக பழக்கத்திலேயே வளர்ந்த வர். அன்மையில் கூட ஒரு இள
சைப் * கர்
மங்கையை மணமுடித்தவர். என் L'égid வசந்தாவுக்கும் தெரியும்.இள மையுடன் திகழும் இன்பவல்லி பூரணியைத் தவிர வேறு அவர் வீட்டில் ஒளி ஏற்ற பெண் இல்லை. ஆழ்வார் பிள்ளையின் வாரிசு என் பதற்கு ஒரு பிள்ளை கூட இல்லை. அவருக்கு வயது சுமார் என்பது இருக்கும் பூரணி அவரின் பேத்தி மாதிரி. என்னசெய்வாள் பணத் திற்காசைப்பட்டு அடிமையாகி பெற்றவர்கள் பூரணியை ஆழ் வாருக்கு பலிகொடுத்துவிட்டார் கள். பூரணி மறுத்தும் மனமிரங்
"மலைமுரசு’
காது மாலை சூட்டிகுர் ஆழ்வார். இவைகளை நன்கு அறிந்த அண்ண பூரணத்திற்கு ஆழ்வார் என்ரு லே பிடிக்காது. அன்னை மறுத் தாள.
தா. தைவிட மாழ்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தான்.
மனமுடைந்தாள் வசந் பட்டம் பெருமல் வாழ்வ
இரவு ஒரு மணி
தன் படுக்கையை வி ட் டு மெல்ல எழுந்தாள். தந்தையின் அறையினுட் சென்று "படித்த பின்பே வாழ்வேன்’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு பெற்றவர்களின் பாத ங் களைத் தொட்டு அன்பு முத்தமிட்டு அந்த காரிருளில் வீேட் டைக் கடந்து தேயிலைச் செடிகளினூ டே "சென்ருள். சிறிது தூரம் சென்றதும் அடர்ந்த சோ லே யொன்று தென்பட்டது. ஆம்! அது அப்பகுதிக்கொரு சிறு காடு. அக்காட்டினுள் தான் பரிதாபத் திற்குரியவர்களை ஆட்கொள்ளும் பாழுங் கிணறு ஒன்று இருக் கிறது.
வசந்தா தாவணியை இடுப் பைச் சுற்றி வளைத்து கொண்டு கண்ணை மூடி குதிக்கத் தயாராணுள். தில் வந்த ஒரு உருவம் வசந் தாவின் கை யை ப் பி டி த் து தடுத்து "தற்கொலை பா வம். இது கோழைகள் செய்வது"
கட்டிக்
உடனே பக்கத்

upອື່ນ(ບprd”
எண்றது. உடனே வ ச ந் தா பயந்து நடு நிசியில் தன் னை க் காப்பாற்றக் கூடியவர்கள் எனக் காக யார் இரு க் கி ரு ர் கள் ? ஒரு வேளே பேயா . . . பிசாசோ என்று எண்ணியதுதான் உடம் பெல்லாம் நடுச்கமுற்றது முக மெல்லாம் வியர்வைத் துளிகள் முத்தாக கொட்டியது. சிறிது நேரத்தில் எல்லாம் மயக்கமுற்று
அவ்வாலிப உருவத்தின் கரங்க
ளில் சாய்ந்தாள்.
அவ்வாலிப உருவம் வசந் தா வை தூக்கிக்கொண்டு அதன் வீட்டை அடைந்தது. வீட்டில் படுக்கையில் வசந்தாவை இருத்தி
முகத்தில் கொஞ்சம் குளிர்ந்த
தண்ணிர் தெளித்து காற்று வீசி ஞன். சில நிமிடங்களில் வசந்தா கண்விழித்து பார்த்தாள்.
கண்ணுக்கெதிரில் பரிவோடு நின்ற அவ் உருவம் தென்பட் -gil. "சுந்தரமா" என் ரு ள் வசந்தா அவள் கண்கள் அகல விரிந்தன. ஆச் ச ரி ய த் துடன் எழுந்தாள் படுக்கையை விட்டு. *ஆம் நான் தான் வசந்தா" ஏன் என்ருன் சுந்தரம்.
ஏற்கனவே வ ச ந் தா வின் பலியாகி காதலால் கட்டுண்ட காளை சுந்த prls : பெற்ற பின்பே தி ரு ம ன ம். காதல் எல்லாம் என்று வெகு நா ளா க சுந்தரத்திடம் வி ட்
கடைப்பார்வைக்குப்
வசந்தா தான் பட்டம்
37
டெறிந்து பேசி நடந்து கொண்ட தால் சுந்தரம் கடமையில் மூழ் கிப் போஞன். வசந்தா படிப் பில் மூழ்கிப் போனன். அதி லிருந்து இரு வருக் கிடையே இருந்த காதல் உள்ளத்தின் அடித் தளத்தில் பதிந்துவிட்டதே தவிர ஒருவருக்கொருவர் சந் தி ப் ப தில்லை. சுந்தரம் தன் கடமை முடிந்ததும் வேட்டைக்குப் போ வது வழக்கம். அன்று கூட
அவன் வேட்டைக்குப் போ ன
தால்தான்: வசந்தா உயிர் பிழைத்தாள்.
வெகு நாட்களுக்குப் சந்தித்த காதலர்கள் என்னென் னமோ வெல்லாம் பேசிக்கொண் டனர்.
இறுதியாக இருவருக்கிடையே ஏதோ சர்ச்சை வேறு கிளம்பி மறைந்தது வசந்தா சுந்தரத் திடமும் தன் படிப்புக்கு வழி கேட்டாள். அதற்கு அவன் "நான் அடுத்த மாதம் ஆழ்வார் பிள்ளையிடம் "மானேஜர்’ உத்தி யோகத்திற்காக றேன்.
போகப்போகி எனது அப்பா எல்லா வற்றையும் பேசி முடித்து விட் டார். சம்பளங் கூட இப்போது கிடைப்பதைவிட அதிகம் ரூ. 300 வருகிற முதலாந் திகதி நான் வேலையை ஒப்புக் கொள்வேன் அப்போது- e - sirabar அங்கு அழை த்துச் ச்ெல்கிறேன் ịể அங்கு படிக் கலாம் என்ருன்.

Page 21
38
வசந்தா படிப்புக்கு எவ்வகை யிலாவது வழி பிறந்தால் அது வே போதுமென்று சரி? என்ருள்.
என்று இழுத்தான்.
வசந்தாவுக்கு 'ஆனல் ..." என்றதும் மு க மே வெளுத் து
* என்ன ஆஞல் பதிலுக்கு இழுத்தாள்.
என்று
*ஒன்றுமில்லை ஆழ்வார் வீட் டில் ஒரு அறை யை த் தான் எனக்கு தங்குவதற்கு கொடுப் பார்கள். அவ்வரையில் நாங்கள் இருவரும் இருந்தால் எனது அப் பாவுக்கு ஆழ் வார் சொல் லி தெரிந்துவிடும். பின் வேலைக்கே ஆபத்து வந்து விடுமே !’ என் முன்.
*அப்போ என்ன செய்வது, என்ருள் ஆவலுடன்.
வேடம் போட்டு எனது நண்பன் என்ற முறையில் அடுத்த அறை யில் இருந்துகொண்டு, ஜ"க்குப் போய்படி. நான் எனது
நண்பன் என்று இருக்க வசதி
தரும்படி ஆழ்வாரைக் கேட்டு சம்மதம் வாங்கி வீடுகிறேன். கவலைப்படாதே 1 என்று வழி சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறி ஞள்.
காலே
மலைமுரசு’
காலவெள்ளத்தில் மாதங் கள் பல ஓடின.
சுந்த ர ம் ஆழ் வாரி - ம் வேலைக்கமர்ந்து கடமையிலேயே கண்ணுக இருந்தான்.
வசந்தா படித்து பட்டம் பெற வேண்டுமென்ற லட்சியத் துடன் படிப்பிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தினள். காலேஜுக்குப் போகும் போது இடையில் ஒரு தோழி வீட்டில் உடைகளை மாற்ற பழ க்க ங் கொண்டிருந்தாள். ஆனல் அவ ளின் இளமையை-பெண்மையை ஆண் வேடத்திலும் பிறர் கவ ராது இருக்க மாற்றம் கண்டு பிடிக்கவில்லை.
வசந்தா ஆண் உடையிலும், கண்டவர் மனதைக் க வரும் காந்த சக்தி படைத்தவளாகவே இருந்தாள். ஆழ்வார்பிள்ளையின் மனைவி பூரணி வச ந் தா வின் ஆண் உடையில் மயங்கி தன் னையே அவளுக்கு அர்ப்பணம் செய்தாள். அவளுக்கு எந்த எந்த முறையில் உதவிகள் செய்ய முடியுமோ எல்லா வகையிலும் உதவி செய்து வந்தாள். பாவம்! இளமை உள்ளங் கொண்ட அவள் வசந்தர ஒரு ஆண் Serot 6 root றே நம்பி மனதைப் பறிகொடுத் தாள். அவளிடம் அளவு கடந்த அன்பு வைத்ததால் கா த ல் கொண்டாள்.

மலைமுரசு’
ஒரு நாள்
வசந்தா ஏதோ பரீட்சைக் காக ஆயத்தம் செய்துகொண் டிருந்து இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது நித்திரைக்குச் செல்ல படுக்கையில் படுத்த தும் படித்த அலுப்பால் அயர்ந்து நித்திரையாளுள். வழக்கம்போல் கதவுக்கு தாழிட அன்று அவள் மறந்தே போனுள். கதவு திறந் தே இருந்தது.
இரவு சுமார் பதினெரு மணி யிருக்கும் அப்போது . . . பூரணி மெதுவாக தன் படுக்கையை விட்டு எழுந்து வ ச ந் தா வின் அறைக்குள் வந்தாள். அவள் கால்கள் தரையில் ஊன்ற முடி யாமல் நடுக்க முற்றன. உள்ளத் தில் ஏதோ ஒரு வித உணர்ச்சி மேலிட்டது. கண்கள் சிவ ந் து காதல் போதையால் மாறி மா றி இ மை கொ ட் டி யது. தன்னை மீறிய காம உணர்ச்சி யால் உந்தப்பட்ட அவள் வசந் தா வின் படுக்கையில் வந்து மெல்ல அமர்ந்தாள் தன் மலர்க் கரங்களால் வசந்தாவின் வலது கையை மெல்லத் தாங்கி துடிக் கும் தன் மார்போடு வைத்துத் தழுவிக் கொண்டாள். அவள் சிந்தையில் தான் அ ப் போது எத்துனைக் கோடி இன்பம் ? . . . பற்பல எண்ணங்கள் அவளை ச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. த ன து இளமையை அனுப்
னத்தில் விழுந்தது.
39
விக்க ஒரு வாலிபனை மணமுடிக் காது மூச்சுபோகும் தருவாயில் முதிர்ந்த வயதுடயவனை மண முடித்து தன் வாழ்க்கையையே பாழாக்கிய பெற்ருேரை நொத் தாள் ஆசை அலைகள்ை அடக்க முடியாமல் தவித்தாள். அவளை யறியாமலேயே கண்கள் இரண் டிலும் நீர் தேங்கி கன்னங்களு டே வழிந்து வசந்தாவின் கன் கண் ரீை ர் பட்டதும் திடுக்கிட்டு வசந்தா எழுந்தாள். அருகில் யாரோ இருப்பதைக் கண்டு அஞ்சினுள். ஒரு வேளை சுந்தரமாவது வந்து விட்டானே என்று நடு நடுங்கி Gş6řit . gr. & SF øớL-GFAP nr DrT வென்று வாயெடுத்தாள். பூரணி தன் கையால் வா யை ப் பொத் தி "ஏன் பயப்படுகிறீர்கள் வேறு யாருமில்லே நான் தான்" என் ருள் தேன் குழைந்த தமிழில்
“ šišlá6Trri . . . எங்கு வந்தீர் கள் அதுவும் இந்த நேரத்தில் என்று படபடப்போடு கேட்
டாள் வசந்தா.
"என் ஆருத மன வேதனை யைக் குறைக்க . . . என் இதயத் தில் ஆருக பெருக்கெடுத்து ஒடும் சோக வெள்ளத்திற்கு அ ஆன போட . . . . தாளெல்லாம் செத் துக் கொண்டிருக்கும். எ ன க் 色 (உங்களிடம்) ஆறுதல் பெற . . .
என்னையே மீறிய பாச த் தால்-கருத்தைக் கவர்ந்த காத

Page 22
இன்ஞெருவருக்கு
40
லால் தான் இந்த நேர த் தி ல் உங்களிடம் வந்தேன் நீங்கள் தான் எனக்கு வாழ் வளிக் க வேண்டும் என்ருள் சோ க மே உருவெடுத்த பூரணி !
ஒன்றுமே புரியாத வசந்தா "காதலா . . . நான் உங்களுக்கு வாழ்வளிப்பதா ? . . . இதென்ன கேள்வி என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் வசந்தா ! "ஆம் நான் உங்களை மனமாறக் காதலிக்கி றேன். என்னை பலவந்தமாக பணத்தாசை கொண் டு எ ன் பெற்றேர் இந்த என்பது வயது கிழவருக்கு மணமுடித்து வைத் தார்கள், அதனுல் ஒவ்வொரு நிமிஷமூம் நான் செத்துக்கொண் டேயிருக்கிறேன். ஒவ்வொரு விஞ டி யும் வாழ்க் கை யில் வெறுப்பு ஏற்பட்டுக் கொண்டு வாடுகிறது. நீங்கள் என் னை வாழ்க்கைப் பட்டவள் என்று உதறித்தள்ள லாம். ஆனல் நான் ஒன்றுமே அறியாத உத்தமி என்பதை
நாளடைவில் அறிவீர்கள். நீங்கள்
என்னை வெறுத்தால் இனி நான் வாழ்வதில் பயனில்லை என்ருள் துயரத்தின் எல்லைக் கோட்டை யே தொட்ட பூரணி !
வசந்தாவிற்கு தான் ஆண் வேடம் பூண்டு எவ்வளவு பெரிய தொரு தப்பான காரியத்தை செய்து விட்டேன் என்று கவலை யுடன் "வா ழ் வளி க் கிறேன்
*மலைமுரசு’
பூரணி" என்று தேம்பி அழுத பூரணிக்கு தெம் பை யூ ட் டி,
ஆருகப் அவள் கண்ணீருக்கு அணைபோட்
பெருக்கெடுத்தோடிய
டாள்.
அடுத்த அறையில் இவை அனைத்தையும் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார் பிள்ளைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வெறிபிடித்த வேங்கை யைப் போல் தன் படுக்கையை விட்டு வசந்தாவின் அறைக்குள் புகுந்தார்.
அறையில் இருவரும் ஒரே படுக்கையில் அமர்ந்துக்கொண்டு சம்பாஷிப்பதைக் கண் ட தும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி
ஞப்போல் பொங்கியது கோபம்.
போதும் நிறுத்து 4 பாவம் என்று இருக்க இடமளித்த எனக் கா துரோகம் நினைத்தாய் நன்றி கெட்ட நாயே போ வெளியே என்று வசந்தாவின் தலை மயி ரைப் பிடித்து வெளியே தள்ளி ஞர். பட்டதும் கீழே விழுந் த தி ல் நெற்றியில் சற்று காயமேற்பட் டது. அதோடு ஆழ்வார் பிள்ளை யின் கைக்கே திருந்த "பொய் முடி’ வந்து விட்டது. அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை, அப்படியே நட்ட மரம் போல் திகைத்து நின்றர்.
வசந்தா வெளியே தள்ளப்
அவள் அணிந்

"மலைமுரசு’ 4.
பூரணிக்கும் அப்போதுதான் மணம் செய்ய ஏற்பாடு செய்கி வசந்தா ஒரு பெண் என்ப்து றேன் அவள் சுக மாக வாழ சரிந்தது. ஆச்சரியத்தால் வேண்டுமென்பதே என் ஆசை அசந்தேபோய் விட்டாள் பூரணி! GTGär(oprř. சில நிமிடங்களின் பின்
சுந்தரமும் ந் த ச ப் த ங் *அதுதான் பெண்கள் எவ்வ
கேட்டான். பாம்பை மி தித்த 'FH இல்லாவிட்டால் இந்த வன் போல் ! நிலைதான் ஏற்படும்.
சற்று நேரத்தில் விபரத்தை பெண்ணைப் பெற்ற பெற் புரிந்து கொண்ட சுந்த ரமே றேர்கள் அவளை வைத்து சோறு வசந்தா ஆண் உடையில் தோன்ற போட வழியற்று வகையிழந்து வேண்டிய காரணத்தை ஆழ்வார் தங்கள் கஷ்டத்தைப் போக்க பிள்ளைக்கு எடுத்துரைத்தான். அவளையே கஷ்டத்தைப் போக்
அவருக்கு தான் செய்து கும் கருவியாக உபயோகிக்கிருர் வந்த தவறு அன்றுதான் புரிந் கள். அங்கவீனமுள்ளவனஞலும், தது. இளம் பெண்களை தன்னைப் குடிகாரஞஞலும் பணக்காரன் போன்ற வயதானவர்கள் மணம் என்றதும் பெண்ணை அவள் விருப் புரிவது எவ்வளவு பெரிய பாவச் பமறியாமலேயே கட்டிக் கொடு செயல் என்பது அவர் மூளைக்கு த்து விடுகிருர்கள். அதோ டு அப்போது தான் தெரிந்த * ~அவர்கள் பாரம் தீர்ந்த தாக கண்ணை மறைத்த காம வேகம்
a அவர்கள் எண்ணி மகிழ்கிருர்கள். அகனறது.
அந்த பாரம் தன் ம க ளே யே இடையில் நிலவிய அமைதி தாக்குவது அவர்களுக்குத் தெரி வெகு நேரம் நீ டி க் க வில் லை. யாது. வசந்தா எழுந்து "பூரணி கள்ள மில்லா உள்ளங் கொண்டவள்.
w is பேச் சு அவள் உத்தமி! அவளின் இந்தச் அற்ப குணம் படை த் செ ய லுக் கு காரணமானவர் தோர், யே ச் சா ள ராக நீங்கள்தான். ஆகையால் கறை வரவேண்டாம். --ஹென்றி படிந்த உங்கள் பாவம் நீக்கப் வார்ட் பீச்சர்,
பட வேண்டுமானுல் பூரணிக்கு 普 牵 மறுமணம் செய்து வையுங்கள் சொல்லும்போது கேட்ட என்றுள் ஆழ்வாரிடம், w வரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காத ஆழ்வார் பிள்ளையும்-எனது வரும் கேட்க விரும் பும் தவறை நான் உணர் ந் தே ன் வகையில் பேசுவதே நாவன் அடுத்த மாதமே பூரணிக்கு மறு மையாகும்-திருவள்ளுவர்.

Page 23
42
பூரணி அழகானவள் என்ப தால் பணக்காரராக கிழவர் என் ரு லும் கிடைத்தார். அத ஞ ல் அ வ ள் பெற்றேர் வறுமை நீங்கியது. ஆனல் இதே பூரணி
குருடாகவோ முட மாக வோ
இருந்திருந்தால் அவள் வாழ்வு என்னவாகும் ?
இதை எல்லாம் சிந்தித்தே நரின் என் வாழ்வு வளம் படைத் ததாக இருக்க படித்த பின்பே வாழ்வேன் என்று உறுதிகுலை யாத லட்சியத்துடன் இருந்தேன். பெற்றவர்கள் ஏ ழை யா னு ல் அவர்கள் பெற்றது பெண் ஆன லும் தங்களின் வறு மை யை போக்கக் கூடியதாக இருந்தால் அவர்கள் p (5 போ தும்
பெண்ணுக்கு விலைகூறமாட்டார்
கள். இப்போது நான் பரீட்சை எழுதி விட்டேன். இரண்டு பாடம் மாத்திரம்தான் இருக்கிறது அதை யும் நாளை எழுதிவிடுவேன். அநேக மா ய்
3 8
இ ன் னும்
"மலைமுரசு"
சித்தி பெறுவேன் என்ற நம்பிக் கை எனக்குண்டு. நான் சித்தி பெற்ருல் வேலை செய்து எனது பெற்ருேருக்கு இருக்கும் வறுமை நீக்குவேன். அப்போது அவர் கள் என் திருமண விஷயத்தில் பூரணிக்கு ஏற்பட்டதைப்போல் மலை ஒவ்
நடக்க விடமாட்டார்கள். நாட்டில் என்னைப் போல வொரு பெண்ணும் படித்து பட் டம் பெற்று வாழ வேண்டும்”* என்று பொறி கடலை பொரிந் தாற் போல வசந்தா அள்ளிக் கொட்டினுள்.
சுந்தரத்திற்குக்கூட வசந்தா இவ்வளவு பே சுவா ள் எ ன் று அப்போதுதான் தெரிந்து கொண் டான்.
ஆழ்வார் தலே குணிந்தார்.
பூரணி வசந்தாவை அன்புக் கரம்நீட்டி "அக்கா" என்று அனைத் துக்கொண்டாள்.
ح^محم۔۔۔سمعیخمحم۔م۔محم^سمعم۔
A மலை நாட்டில் தமிழ் ஆசிரியர்
பயிற்சி கலாசாலை நிறுவுக.
தோட்டப் பகுதி வாழ் தகுதி உள்ளவர்களுக்கு பயிற்சி பெற தமிழ் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஒன்றை மலைநாட்டில் நிறுவ ஆவன செய்யுமாறு கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொள்கி
ருேம்.
0 மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க இரண்
டாவது மகாநாட்டுத் தீர்மானம் .
WYNVAAN

"மலைமுரசு’
43
##### these eas see a sease அழுதாள் வள்ளி! 来********************兼****事料
兴 s 事 ܛ
- தமிழோவியன் -
ஏழுமலைத் தோட்டத்தில் கண்ணிர் சிந்தி.
எரிநெருப்பில் தேன்மலராய்த் துயரில் வெந்து: வாழும்நிலைத் தடுமாறி வயிறும் காய்ந்து :
வடிவிழந்த வள்ளியவள் கதையைக் கேளிர் ! பாழுங்கட்டுச் சாராய்ப் போதைப் பித்தில்
பகலிரவும் குடித்தவனின் உடலும் நோயில் வீழும் நிலை(க்) கண்டதுமே குடலும் வெந்து
வேறுவேழுய் வெளியேறக் கணவன் மாண்டான்;
விதவையவள் வள்ளிக்கும் ; உயிரைப் போன்று
விளங்கழகுச் சின்னஞ்சிறு குழந்தைக் கட்கும் ; உதவிசெய்(ய) ஒருவருக்கு மிதயமில்லை ! ஆனுல் 1
ஒருவர்பின் ஞெருவராகக் கடனைக் கேட்டுப் பதறியவள் மனமுடையத் துயர மூட்டிப் ;
பழிகூட்டு மிழிசெயல்க ளெல்லாங் காட்டி : எதுவிதக் குறை செயலும் புரியாத் தாயை
எண்ணுது, "கற்பிழந்தாள்’ என்ருர் கொடியோர் !
ஒருநாளைக் கொருவேளை "ஏதோ உண்டு,
உற்றதன் குழந்தைகளின் பசியைத் தீர்த்து ; ஒருநாளுந் தவருமல் கொழுந்து கிள்ளி
உடல்மெலிந்துப் பலங்குன்றி எலும்பாய்த்தோன்றி வரும்நாளில் கைப்பிள்ளை வலிமை குன்றி
வாய்நனையக் குடிக்கத் தாய்ப்பாலு மற்றுத் துரும்பான உருவாகி இரத்த மற்று
துறந்தஉயிர்ப் பிரிவாலே அழுதாள் வள்ளி !

Page 24
44
*சீர்திருத்தவாதியாக முனையுங்கள்
"மலேமுரசு’
-1'n-N1s-NYNYran 1x1r- naaa1
%జో***
- ஆர், எஸ். மணி -
மலையக மண்ணிலே பிறந்து வளர்ந்து, வாழ்க்கையை ஒரு புதிராகவே கழித்துக்கொண்டிருக் கும் நமது மலைநாட்டு மக்களின் மனநிலையை நன்கு கவனித்த போது அவர்களில் காணப்படும் ஒருசில எண்ணங்கள் தான் அவர் களின் நல்வாழ்வுக்குத் தடை விதிக்கின்றன என்பது வெளிப் படையாகத் தெளிவாகின்றது.
இவர்களிடையே காணப்ப டும் போட்டி !--என்று சொல்ல முடியாது, பொருமை மு த லா வது காரணம் என்று கூறவேண் டும். தோட்டத்தில் ஒருவனை விட இன்ஞெருவன் கூடுதலாகச் சம்பளம் எடுத்து விட்டானென் முல் பார்க்கவேண்டுமே அவனது உள்ள்ம் கொந்தளிக்கும் விதத் தை ! அமையும் அந்த நிகழ்ச்சி. "அவ னும் தொழிலாளிதானே ? அவ னுக்கு இருக்கும் திறமை எனக் கேன் இருக்கக் கூடாது"- என் றெண் ணி அவனை ப் போல் உழைத்து அவனைவிட அதிகம் சம்பளம் வாங்கத் தெண்டிக்க வேண்டும். அதுதான் கெட்டித் தனம். இதை விட்டு விட்டுமற்றவன் மேல் பொருமைப் படுவதும் அவனைத் தாழ் த் தி
வேதனைக்கு வித் தாக
விட்டுதான் உயரப் பார்ப்ப
தும் தேவையற்றது - கூ டாத
ஒன்று. இந்தப் பழக்கம் tdirfill இன்னும் எத்தனை ஆண்டுகளோ?
மலைநாட்டில் தொழிற் சங் கங்கள் இருக்கின்றன. கட்சிக ளும் இருக்கின்றன தான். சரி ! பல:கட்சிகள் ஒரு தோட்டத்தில் இருக்குமானல்-மக்கள் அனைவ ரும் "ஒரே கட்சியில்தான் இருக்க வேண்டும்" என்பது கட் t-fT וש மல்லவே. அவர்களுக்கு மனித உரிமையுண்டு. வாழ்க்கை உரி மையுண்டு. அதை த் தடுக்க அடுத்தவனுக்கேது உரிமை ? ஆனல் நம் ம வர் கள் இதை நினைப்பதுமில்லை, உண ரு வ gi மில்லை, "அவன் அந்தக்கட்சி, ? இவன் "இந்தக் கட்சி" என் ற உணர்ச்சிகளை உருவா க் கி க் கொண்டு பகையை வளர்த்துக் கொள் கி ருர் கள். இத ஞ ல் 'லயங்க'ளில் கா ல ங் கெட் ட நேரங்களிலெல்லாம் அடி!-பிடி! சண்டை கேவல மில்லையா ? மற்றவன் பார்த்துச் சிரிக்கிரு னே, வெட்கமாக இல்லை.
தினமும் சச்சரவு. தொல் லைகள் நீங்காதிருந்தால்-அதற் காகக் கட்சிகளை நிர்ணயித்தவர் களைக் குறை கூறுவது தவறு.

* மலைமுரசு’
நான் ஏற்றுக்கொள்ளவே மாட்
டேன். மனிதன் மலைநாட்டான்
தனது உணர்ச்சிக்கு இடமளித் துத் தானே செய்து கொள்ளும் இத்தவறுக்கு மற்றவன் பொறுப் பாளி யா ? விந்தையல்லவோ இது. வேண்டாமித்த விபரீதப் பிரச்சினை. தன் னை த் தானே திருத்திக்கொண்டால் ஏ னி ந் த தொல்லே? உணர்ந்தால் நீங்கு மே இந்த வேண்டாத வீண் பிரச்னை.
இன்னும் கடவுளை வணங்கு வதில் ஒற்றுமையின்மை. அப்பப் ! rחוL என்ன நினைப்பான் புரியுமா ?
மற்றவன் பார்த் தால்
அது எங்கே புரியப்போகிறது ? ஒவ்வொன்றையும் கிளிப்பிள்ளைக்
குச் சொல்வதுபோலச் சொல்லி யல்லவா தீர்க்க வேண்டியிருக் கிறது. அதஞல் அவ ன் பா டு பட் டு செய்த த் திருவிழாவில் நான் கலந்து கொல்வதா ?' - இ து நினைக்கக் கூடியதா ? கே வ ல மாக இல்லை ! "கேவலம்' என்ருல் என்ன விலை ? றெல்லவா நீங்கள் கேட்பீர்கள்? ஏன் தான்
""அவன் அந்தக் கட்சி
அது என்ன என்
ஐயோ ஆண்டவா. இவர்களை இப்படி Gur ? ச்சி வசத்திஞல் ஆண்டவனைக் கூட நொந்து கொள்ளவேண்டி யிருக்கிறது. இது அவனை ச் இசால்ல குற்றமில்லை.
படைத்தா
பார்த்தீர்களா ? உணர்
*காலம்
45
செய்தக் கொடுவினை" என்று தான் சொல்லவேண்டும். ஆக
மனிதனுக்கு என்றிருக்கும் அந்த "மனித உரிமை யைத் தயவு செய்து பறிக்க எண்ணு தீர்கள். தொழிலாளர்களின் உரிமையைத் தொழிலாளர்களே பறித்துக்கொண்டு. "நாங்க ள் நாடற்றவர்களா ?" என்று கேட் பது சிரிப்பையல்லவா கூட்டுகி றது. "ஏ தோ, எ ல் லா ரும் சொல்லுகிருர்கள். அ த ஞ ல் நாங்களும் சொல்லுகிருேம்" என் பீர்கள் கேட்டால் தெரிந் த பல் லவி தானே இது ? சரி
இனிமேலாவது தாங்களைத் தாங்களே உணர்ந்து நடந்து
பேச் சு.
ஆழ்ந்த கருத்தற்ற பேச் சாளர்கள் பேச்சை வளர்த் துக் கொண்டே போவார் கள். -மாண்டெஸ்கியூ. 岑 毫 புத் தி சா லி பேசுவதற்கு முன் என்ன பேசுகிருேம், எங்கே பேசுகிருேம், எப் பொழுது பேசுகிருேம் என் , பதை யோசித்து விட்டுத் தான் பேசுவாள்.
-ஆம்ரோஸ். 4 மாலைக்கு முதற்பொருள் * மணமுள்ள மலர், அது போல பேச்சுக்கு முதற் பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள்,
-அறிஞர் அண்ணு.

Page 25
46
கொண்டு வாழ்க்கையைப் புதி ராக அமைத்துக் கொள் ளா து வாழுங்கள்.
என்ற பெயர்
"நாடற்றவர்கள்
வளர்ந்துவிட்ட தற்கு மலைநாட்டார்களே தான்
காரணம். "ஏய் ! நீ கள்ளத் தோ னி . . . . . " - எ ன் ரு ல் ""ஆமங்க . . . " எ ன் று தான்
கூறுகிருர்கள். அதில் கூட எத் தனை தயக்கம்-நடுக்கம்-பயம்! ஏன் பயப்படவேண்டும் ! அது அவர்களுக்கே தெரியாது.
இந்தியா நம் தாய் தான். ஆளுல்-வளர்த்து ஆளாக்கிய
பெருமை நமது ‘ஈழநாட்டுக்குத்
தான். பெற்ற வள் பேசா து விட்டுவிட்டாள். ஈழமல்லவா? ஆக-'ஈழத்தாய் என்று கூறி வாழப் பழகவேண்டும். அதை விட்டு விட்டு வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்குப் போகி றது, மாங்காயைச் சாப் பிட றது. நெய்யைச் சாப்பிடுவது. அங்கிருந்து நேரே-இங்கே வரு கிறது. வந்ததும் "இந் தி ய மாம்பழம் போல எது வு மே இருக்காது ! இந் தி யா நெய் யைப் போல எந்த நெய்யுமே இருக்காது'-என்று தம்பட்டம் அடிப்பது ഖങr !
இங்கு ஈழத்தில் &fruti 9u".Gj சாப்பிட்டு பழக்கப்பட்டு சலிக்கி றது. ஆளுல் . . . அங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சாப்பிடு வது .. ? உருசியாகத்தான் தெரி պւծ !
வளர்த்தவள் ?
தான் என் தாய் !"
வழிதருவதாகும்.
பேச்சு , உள்ளமும் பேச்சும் ஒன் ருயிருந்தால் தான் பேச்சி | ல்ை பயன் விளையும். அல் லாத பேச்சு, வெறும் கீச்சு தான். ஹஜாத் அலி (ரலி)
நிற்க
மலைநாட்டானின் இன்றைய நிலை வளர-உயர, ஒரு சில வார்த்தைகள்: வாலிபர்களே வாருங்கள் 1 வந்துவிட்டீர்களா? உங்களால் தான் மலையகத்தின் வளர்ச்சிக்கு வழியமைக்க முடி Այւն. மை, குடியுரிமை அற்றுவாழும் நம்மவர்கள் என்று தான் நல் வாழ்வு வாழப் போகிறர்களோ
வாக்குரிமை-மொழியுரி
தெரியவில்லை. நீங்களாவது வழி -Չ]է մ படியானல்-ஒவ்வொரு குடும் பத்திலும் உள்ள ஒவ்வொரு படித்த இளைஞனும் பெண் ணும் முயற்சி எடுக்க வேண் டும். இதுவே இன்னும் ஒரு பத்துப் பண்ணிாண்டு வருட்ங்களில் நிலை உயர
e Lab
அர்ப்பணியுங்கள் கொஞ்ச நேரத்தை 1 அடுத்தடுத்து மாற் றத்தைக் கண்டு . . . . சீர்திருத்த பெய
காட்டிகளாக மாறுங்கள் !
வாதியென்று சிறப்புப் ரேந்துங்கள் !!

*மலேமுரசு’
ஆண்டறிக்கை - 1962.
47
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்
மனநிறைவோடும் மகிழ்ச்சியோ டும் நான் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் 1962 ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கிறேன். எமது சங்கம் இந்நாட்டில் குடி யேறியுள்ள இந்திய சமூகத்தின ருக்கும் இந்நாட்டுக்கும் இரண்ட ரை ஆண்டுகள் பணியாற்றியுள் ளது. இளைஞர் இயக் க மாக மலைநாடு முழுவதும் பலரறியப் பரவியுள்ளது. இளைஞர்கள் மட் மன்றி பெரும் இயக்கங்களும் நமது சமூக நலத்தில் நாட்டங் கொண்டவர்களும் நமது நடவ டிக்கைகளை ஊன்றிக் கவனித்து வருகின்றனர். நமது சங்கம் ஒர் இளைஞர் இயக் க மாக உருப் பெறும் வேளையில் நமது முக்கி யத்துவமும் பணியும் நா ஞ க்கு நாள் வளர்ந்து கொண்டே வரு கின்றன. நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நமது வளர்ச்சிக்கு அடிகோலுவனவாக அ மை கின்
றன. நமது வளர்ச்சி நம்மீது பெரும் பொறுப்பை சுமத்து கிறதென்பதையும் இவ ற் றை
நாம் நேர்மையோடும் பணிவோ டும் நிறைவேற்ற வேண்டுமென் பதையும் உணருகிருேம்.
இவ்வருட நடவடிக்கைகளின் ஆரம்பமாக 1961-ம் ஆண் டு
டிசம்பர் மாதம் 10-ம் நாளன்று அசோகாப் பூங்காவில் நடை பெற்ற ஆண்டுப் பொதுக் கூட் டத்தில் புதிய நிர்வாகிகள் தேர் தல் நடைபெற்றது.
பின் வருவோர் தேர்ந்தெடுக் &5 LL 11 - 1-6Orif, தலைவர் :-
திரு. இரா. சிவலிங்கம். துணைத் தலைவர்கள் :-
அ. க. வடிவேல் எஸ். நடேசன்.
செயலாளர் :-
திரு. வி. வேலாயுதம்
துணைச் செயலாளர் :-
திரு. பெரியசாமி
பொருளாளர் :-
எஸ். சிவலிங்கம்.
பின்வருவோர் உறுப்பினர்களாகத் செய்யப்பட்டார்கள்.
செயற்குழு தெரிவு
ஆர்.கே. சோமசுந்தரம் திரு. க. இராமசாமி
. க. ப. சிவம் . ஈ. வி. ஜி. ஹென்றி திரு. சு. திருச்செந்தூரன்
. டி. சண்முகம் . இ. ப. ஜமாலியா . எஸ். கிருஷ்ணசாமி.
கி. கனகரட்னம் . சு. தங்கமுத்து
பி, தங்கவேலு

Page 26
48
* மலைமுரசு’
நமது வளர்ச்சி நம்மீது பெறும் பொறுப்பைச்
சுமத்துகிறதென்பதையும் இவற்றை நாம் நேர்மையோ
டும் பணிவோடும் நிறைவேற்ற வேண்டுமென்பதையும்
உணருகிருேம்.
திரு. எஸ். வீரசிங்கம் திரு. பால் ஜெயராஜ் திரு. ஆ. தனுஸ்கோடி திரு. பூரீ ராம் திரு. ஜே. டி. அந்தோணி
இவர் செயற்குழு உருப்பினரா கப் பின்னர் சேர்த்துக்கொள்ளப் திரு. ஏ. எஸ். பெரு மாள் கெளரவ கணக்காய்வள
பட்டார்.
ராக நியமிக்கப்பட்டார்.
அன்று மாலை 2-30 மணிக்கு அசோகா மாணவர் இல்லத்தின் விழா மண்டபத்தில் புதிய தலை வர் திரு. இரா. சிவலிங்கத்தின் தலைமையின் கீழ் ஓர் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சங்கப் பெரும் ஆதரவாளர்களான திரு. வில்மட் ஏ. பெரேரா அவர்களை யும் திரு. ஃப்ரெட் ஈ. டி. சில்வா அவர்களையும் சிறப்பாக அழைக் கப்பட்டிருந்த திரு வாளர்கள் ஜோர்ஜ் பி. டி. சில்வா, கண்டி மாநகர சபை உறுப்பின்ர், டி. எம், பீர் முகமது, ஷெல்டன் ரணராஜா, செங்கடகல தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆகி யோரையும் தலைவர் வரவேற் ருர், தலைமை உரையில் நமது சங்கத் தி ன் குறிக்கோள்களும்
கொள்கைகளும் விளக்கப்பட் டன. அன்று மனித உரிமைகள் தினமாகையால் இந் நாட்டிள் எல்லா மக்களுக்கும் அகில உலக மனித உரிமைகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள எல்லா உரிமை களையும் பெற்று வாழ்வதற்காக நமது சங்கம் நிலை பிற ழா து உழைக்கும் எனத் தலைவர் வலி யுருத்திக் கூறிஞர். இந்நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு பிறப்புரி
மையும் அரசியல் உரிமை யும்
அடியோடு மறுக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியதென தலைவர் கூறினுர். பின்னர் திரு வில்மட் 6T. பெரேரா அவர்கள், இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் சட்டபூர்வமாக அடிப்படை உரி மைகள் வழங்குவது அ வ சி ய மென கூறினர். திரு. ஃப்பெரட்
ஈ. டி. சில்வா அவர்கள் வருங்கால
இலங்கையில் எல்லா சமூகத்தி
னரும் ஒன்றுபட்டு வாழ்வார்கள்
என்ற நம்பிக்கையைத் தெரிவித் தார் திரு. டி. எம். பீர்முமது அவர்கள் உறுதியோடும் ஊக்கத் தோடும் இளைஞர்கள் உழைப் பார்களேயானல் விரும்பிய இலக்
கினை எய்துவது எளிதென்ருர்

*மலைமுரசு’
இந் மனித சங்கம்
சென்ற ஆண்டு தலைவரான திரு. ஆர். அவர்கள் தோட்டப் பாடசாலை களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், என்ற தீர்மானத்தின் மீது உரையாற்றினுர்.
(55.
சோமசுந்தரம்
ஆண்டுப் பொதுக் கூட்டத் தைத் தொடர்ந்து புதிய கிளை கள் அமைக்கப்பட்டன. x அட் டன், பதுளை வடக்கு - மாத்தளை, கண்டி ஆகிய இடங்களில் இவ் வாண்டு கிளைகள் ஆரம்பிக்கப் பட்ட்ன, நமது சங்க த் தி ன் கொள்கைகஃ:ப் பரப்புவதற்காக மலைநாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன மலை நாட்டிளைஞர்கள் காட்டிய ஒத்து ழைப்பும் நமது முயற்சிகளுக்க ஏற்ற இனிய பரிசுகளாக அமைந் தன. மலைநாட்டிளைஞர்கள் நாம் விடுத்த அழைப்பினை ஏற்று நமது குறிக்கோளை ஆதரித்து ஒன்று திரண்ட பான்மைக்கும் அவர் களின் உறுதி எங்களை ஊக்குவித்த எங்கள் இதயங் கனிந்த நன்றியையும் பாராட்டு தலையும் மலையக இளைஞர்களுக்குக் கூறிக்கொள்கிருேம்.
கரைக்கடந்த ஆர்வமும்
தன்மைக்கும்
மே லும் நமது சமுதாயத்தின் வருங்கா லத்தை எண்ணி வாழும் ஆற் றல்மிக்க ஆன்ருேர் ஊ ட் டி ய
நாட்டின் எல்லாமக்களும்
49
அகில உலக
உரிமைகள் பெற்று வாழ்வதற்காக நமது நிலைபிறழாது உழைக்கும்.
உற்சாகத்திற்கும் எங்கள் நன்றி
என்றும் உரியதாகும்.
புதிய கல்வித் திட்டத்தை அமுல் நடத்துவதுபற்றி நாட்டு மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டிருப்பதை நா ங் க ள் இப்புதிய முறை கல்வி
மறுக்கப்படலாம்.
உணர்ந்தோம் , யின் மூலம் பலருக்குக் உரிமைகள் என்ற பயம் பலரிடையே எழுந் திது. குழப்பங்களும் பொருளாதாரச் சிக்கல்களும் மலிந்துள்ள சூழ் நிலையில் கல்வி முறையைச் சீர் திருத்த முயல்வது ஏற்றதுதாஞ என்ற ஐயமும் எழுந்தது. புதிய கல்வித்திட்டம் தோட்டப் பாட சாலைகளைப்
மேலும் உ ஸ் நா ட் டு க்
பொறுப்பேற் கா மல் வெளிப்படையாக ஏறக் குறைய தொளாயிரம் பாட சாலைகளை எடுப்பார் கைப்பிள்ளை தளாக விட்டுவிட்டு இந்நாட்டிலே பிறந்து வளர்ந்த ஏறத்தாழ ஆறு லட்சம் குழந்தைகளின் கல்விக் குப் பொறுப்பேற்க மறுத்த கொ டுமையை எதிர்க்க வேண்டியதா யிற்று. இக் குழந்தைகள் செய்த பாவமெல்லாம் மலை நாட்டின் உரிமை பறிக்கப்பட்ட சமூகத் தில் பிறந்த தொன்றேயாகும். பொதுவாக இந்நாட்டின் கல்வி

Page 27
50
"மலைமுரசு’
தொளாயிரம் தோட்டப் பாடசாலைகளை ஏடுப்பார்
கைப்பிள்ளைகளாக விட்டு விட்டு, இந்த தாட்டிலே
பிறந்து வளர்ந்த ஏறத்தாழ ஆறு லட்சம் குழந்தை களின் கல்விக்குப் பொறுப்பேற்க மறுத்த கொடு
மயை எதிர்க்கவேண்டியதாயிற்று:
முறையிலும் குறிப்பாக ،ܐܬܩ நாட்டுக் குழந்தைகளின் கல்வி முறைபற்றியும் தெளிந்த உயர் ந்த சிந்தனை ஒழுங்கான கருததுசு கள் நிலவவேண்டியது மிக மிக
அவசியமாயிற்றது. இவ்வடி ப்ப
டையில் எழுந்தது தான் 8-4-62. அன்று நடைபெற்ற் நமது கல்வி மாநாடு கல்வித்துறையில் பக்கு வமும் பயிற்சியும் பெற்ற சிந்தனை யாளர்கள் கலந்து $கொண்டார்
கள்.
இம் மாநாட்டிற்கு ந ம அ நாட்டின் பொது வாழ்வில் ஒளி யெனத் திகழும் உயர்ந்த பண் பாளரும் சிறந்த கல்வித்துறை சான்றேருமான திரு. வில்மட் ஏ. பெரேரா அவர்கள் தலைமை தாங்கினர்கள். இலங்கைப் பல் கலைக் கழக கல்வித்துறை விரி வுரையாளருமான திரு. கே. நேசையா அவர்கள் கல்வியின் மூலம் தேசிய ஒருமைப்பாடு என் னும் தலைப்பில் உரையாற்றினர் கள். கிங்ஸ்வுட் கல்லூரி அதிப ருமான திரு. எம். கென்னத், டீலெனரோல் அவர்கள் ,தேசிய கல்வித்திட்டத்தில் சிறு
எம்.
பா ன் மை யோ ர்கள் ப ற் றி ஆராய்த்ப்தார்.
பாராளுமன்ற உறுப்பினரான திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் வே லை யில்லா திண்டாட்டமும் தொழிற் நூற்பக் கல்வியும் என் னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றின ர் க ள். கல்வி கற் பதற்கு ஒரு குழ ந் தை யின் உரிமைகள் என்னும் தலைப்பிட்டு செனட் சபை உறுப்பினர் திரு. டொரிக் டீ. சூசா அவர்கள் ஒர் உணர்ச்சியூட்டும் உரையாற்றி ஞர்கள். கல்வியிற் சிக் கனம் என்பது பற்றி கல்வி ஆய்வாளர் திரு. சின்னத்துரை அவர் கள் DESog" நிகழ்த்தினர்கள். இலங் கைத் தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் திரு. எஸ். செல்லையா அவர்கள் தோட்டப் பாடசாலைகளின் பரி தாப நிலைபற்றிப் பேசினர். திரு ஜே. ஒ. மெண்டிஸ் அவர்கள் தேசியக் கல்வி மூலம் சர்வதேச உறவு என்பது பற்றிச் பெருக்காட்டினர்.
சொற்

மலைமுரசு’
தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் உடனடி
யாக பொறுப்பேற்க வேண்டும்.
கல்வி மாநாடொன்று காலை ஓர் கருத்தரங்கம் நிகழ் ந் த து அவ்வரங்கில் பின் வருவோ நீர்
கருத்துரைகள் வழங்கினர்:-
தோட்டப் பாடசாலைகளின் வரவாறு-திரு. எஸ். நடேசன் தோட்டப் பா ட சா லை சு ளும் திரு இரா. சிவலிங்கம். கல்விப் பாகுபாடும் ப துளை ப் பகுதி பிரச்சினைகள் திரு. க. இராம சாமி தொழில் வழிக் கல் வி. திரு. சுப்ரமணியம்.
நாமும் சிங்களமும் திரு. ஜே. டி. அத்தோனி.
அகில இலங்கைத் தோட்
டப் பாடசாலைகளின் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. மே ச ஸ் அவர்கள் கருத்த ரங்கத்தில் தோட்டப் பாடசாலை ஆசிரியர் களின் நிலைபற்றியும் அவரது அனுபவங்கள் பற்றியும் உரை யாற்றினர். மாலை மாநாட்டில் கலந்து கொண்ட நமது அங்கத்த வர்கள் அனைவருக்கும் இக்கருத் தரங்கம் பெரும் பயனுடைய தாய் விளங்கியது.
இலங்கைப் பத்திரிகைகள னைத்திலும் கல்வி மாநாடுபற்றி யும் அங்கு எடுத்தாளப்பட்ட கருத்துகள் பற்றியும் விரிவான
செய்திகள் வெளியாகியிருந்தன, அதற்குப் பின்னர் சென்னை இந் துப் பத்திரிகை நாடற்ற குழந் தைகள் என அழைக்கப்படுவோ ரின் கல்வி பற்றி நமது மாநாட் டைக் குறிப்பிட்டு ஓர் துணைத் எழுதியது. நமது மாநாடு நடைபெற்ற ஒரு வாரத் திற்குப் பின்னர் திரு. மு. வ. சிவசிதம்பரம் அவர்கள் பாராளு மன்றத்தில், தோட்டப் பாட சாலைகளை அரசாங்கம் பொறுப் கேற்ப வேண்டும் என்ற ஓர் தனி உறுப்பினர் மசோதா விடுத்த னர். அவரது மசோ தா வின் மீது நடைபெற்ற விவாதத்தில் நமது மாநாட்டுக் கருத்துக்களின் எதிரொலி கேட்டு நாம் பெரி தும் மகிழ்ச்சியடைந்தோம்" தோட்டப் சாலைகளைப் பொறுப்பேற்காத முறை யை அரசாங்கம் இன்னும் நிவர்த்தி செய்யவில்லையாயினும் அவர்க ளது மனசாட்சி அவர் களை ச் சுட்டிருக்கின்றது. கல்வி மந்திரி அவர்கள் குழந்தை உரிமைகள் சாசனத்தை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்கிருர், நாடற்ற குழந்தைகள் என அழைக்கப்படு வோரின் கல்விப் பிரச்னை இன் னும் தீரா த சிக்க லா க வே இருக்கிறது. நம் நாட்டுக் கல்வி
தலையங்கம்
if

Page 28
52
, மலைமுரசு’
நமது சங்கம் எல்லாக் குழந்தைகளுக்கும் சாதி, மொழி, கொள்கை, குடியுரிமை ஆகிய பாகுபாடற்ற
சமமான கல்வியை அரசாங்கம் வழங்க த் தா ன்
வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தும்,
முறையும் சிதறித் தான் கிடக் கின்றது. நமது சங்கம் எல்லா குழந்தைகளுக்கும் சாதி, மொழி, கொள்கை குடியுரிமை ஆகிய பாகுபாடற்ற சமமான கல்வி அரசாங்கம் வழங்கத் தான் வேண்டும் என்று தெர - ர்ந்து வற்புறுத்தும்.
16-6-1962. அன்று நமது சங்கம் ஒர் பத்திரிகையாளர் மாநாடு கூட்டி நாடற்றவர்களைப் பற்றிய ஓர் அறிக்கை வெளி யிட்டது. ஏனென்ருல் அரசாங் கம் அச்சமயம் அப்பிரச்சினை யைப் பற்றித் தீவிரமாக ஆரா ய்ந்து வந்தது. இப்பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டு மென்றும் சோல்பரி அறிக்கை யில் குறிப்பிட்டவாறு நல்லெண் ணத்தோடு தீர்க்கப்பட வேண்டு மென்றும் சுட்டிக்காட்டினுேம், சோல்பரி அறிக்கை பின்வரு மாறு கூறுகிறது.
1939 ஆண்டோடு இந்திய அரசாங்கம் பயிற்சியற்ற தொழி லாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை நிறுத்திவிட்ட தால் இப்பொழுது இலங்கை யிலிருக்கும் அநேகமாக எல்லா இந் தி ய த் தொழிலாளர்களும் ஐந்து வருடத்திற்கு மேற்பட்டே
இங்கு தொடர்ந்து வசிப்பவர் களாக இருக்கவேண்டும், பெரும் பாலானேர் இங்கேயே பிறந்த வர்கள். எங்கள் அரசியல் திட் டம் ஏற்றுக்கொள்ளப் பட்டால் இந்தியர்கள் இங்கு
தைக்
குடியேறுவ கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் இலங்கை அ ர சா நீங் கத் திடமிருக்கும். ஆக வே. இலங்கை அரசாங்கத்திற்கு இங்குள்ள இந்திய சமூகத்தின் ரை இந்நாட்டு மக்க ளோ டு இணைத்துக்கொள்ளும், శ్రీ ற் ற லும், ஆசையும் இ ருக்கின் AD தென நாங்கள் திடமாக நம்பு கிருேம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெவ்வேருக இய ங்கி வந்த இருத்தாபனங்களையும் நமது சங்கம் ஆராயும் நிலை ஏற்
பேச் சு.
எதிரிக்கு பதில் கொடுக் கத் துவங்கும்போது கருத் துக்களை ஒழுங்கு படுத்திக் கொள்ளவேண்டும் வார்த் தைகளை அல்ல !
-கால்டன், !

* மலைமுரசு"
53
தொழிற சங்கப் பிளவுகள் மலையக மக்களின் ஐக்கியத் தைக் குலப்பதால் தொழிற் சங்கங்கள் பொது நிலையில்
ஒன்றிய செயலாற்ற
பட்டது. இவ்வகைப் LS fiଙ&xt களினுல் தொழிலாளர்களுடைய மனித உரிமைகளைப் பெறு ம் போராட்டங்கள் தளர்ச்சியும் கவனயீனமும் அடையும் என்று திடமாக உணரப்பட்டது. இத ஞல் மக்களைத் துண் டா டி த் துன்புறுத்தி அவர் சுளு டைய ஐக்கியத்தைக் குலைக்கவேண்டா மென்று இரு பிரிவுகளின் தலை வேண்டிக் கொண்
blogs செவிடன் காதில் ஊதிய சங்கு போலானதையிட்டு மிக வும் வருத்துகின்ருேம்.
வர்கஃtயயும்
GSL-IT b. வேண்டுகோள்
மேலும் சீனவுக்கும் இந்தி
யாவுக்கும் ஏற்பட்ட எ ல் லை த்
தகராறுகளைச் சமரசமாகத் தீர் த்து வைப்பதற்கு இலங்கை அர.
சாங்கத்தை நமது சங்கம் ஊக் கியது. இலங்கை பிரதமர் இத் தகராறுக:ேத் தீர்ப்பதற்கு எடுத் துக்கொண்ட் முயற்சிகளையிட்டுப் பெருமைப்படுகிறேம். இம்முயற் சியினுல் இரு நாடுகளுக்குமிடை யில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து சம்ாதானம் நில வு மென்றும் நம்புகிறேம்.
மேலும் நமது சங்கம் 1962ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஒரு கலை விழாவை கண்டி திரித்துவக் கல்லூரியில் நடத்தி
, Ամgi].
முன் வர வேண்டும்.
நமது எல்லா பிராந்தியக் கிளைசளிலும் கலை விழா க்கள் இவ்விழாக்களி ல்ை மலைநாட்டு வாலிபர்களில் கலை, கலாச்சார சரித்திர திற மைகளை வெகு நேர்த் தி யாக அறிவதற்கு ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது. பெரு வாரியான தோட்டங்களும், பாட சாலைக ளும் மற்றும் வாலிபர் கழகங் களும் மிக ஆர்வத்துடன் இவ் விழாவில் பங்குபற்றின. கிளைக் கலை விழாக்கள் உண்மை யிற்
நடைபெற்றன.
பெரும் கலாச்சார ஒற்றுமையை மலை நாட்டில் ஏற்படுத்தியிருக்கி றது. பிராந்தியக் கிளை களி ல் நடைபெற்ற விழா க் களி ல் வெற்றிபெற்றவர்கள் கண்டியில் செப்டம்பர் மாதம் 22ம் திகதி காலையில் நடைபெற்ற அரை யிறுதிப் போட்டியிற் பங்கு iii) றினர். பரிசு பெறும் நிகழ்ச்சி
கள் மரலையில் நடைபெற்றன.
அத்துடன் வந்திருந்தவர்களின் விசேட நிகழ்ச்சிகளும் நடை பெற்றன,
பிரதிம விருந்திளர்களாகத்
திருவாளர் எச். எல். ரத்வத்தை
திஸாவை M.B.E. அவர்களும் திரு. தியவதான நிலமை, திருமதி ரத்வத்தை ஆகியோரும் கலந்து கொண்டனர். கலை விழா, தமிழ், சிங்சிள - ஆங்கல நிகழ்ச்சிகளை

Page 29
54
"மலே முர்சு"
எமது கலைவிழா மலையக மக்களிடையே ஒரு விரித்த o-so
ர்ச்சியையும் எழுச்சியையும்
ஏற்படுத்தி நமது மக்களின்
கலை, கலாச்சார சரித்திரத் திறமைகளை வெகு தேர்த்தி
யாக அறிவதற்கோர் அறிய
உள்ளடக்கியதாக இரு ந் த து. அது உ எண் மை யி ல் ஒரு கலை விழாவாகவே காட்சியளித்தது. அவ்விழாவில் பங்குகொண்ட பிர பல கண்டிய நடனக்காரரான எம். என். குணயா என்பவருக்கு ஒரு மதிப்புள்ள பரிசை யும் "லங்கா நாட்டிய திலகம்' என்ற கெளரவப் பட்டத்தையும் அளித் துக் கெளரவிக்கப்பட்டது. திரு. ஏ. ஸி. எல் ரத்வத்தை அவர் கள் கலை விழாவை நன்கு புகழ் ந்து பாராட்டி, நாட்டின் பல் வேறு சாகித்தியவரிடையே ஒற் ஏற்படுத்த, இத்த சுைய விழாக்கள் மிகவும் பயன் பெறும் என விளக்கி, இவ்விழா வை ஏற்படுத்தியவர்களையும் மிக வும் குறிப்பாகப் பாராட்டினர்.
றுமையை
எமது கலைவிழா மலநாட்டு மக்களிடையே ஒரு விரிந்த கவ னத்தையும் விழிப்பையும் ஏற் படுத்தியள்ளது. விழா விற்கு வேண்டிய (ஏற்பாடுகளையும்)" விளம்பரங்களையும் ஒரு விசேஷக் கலைவிழா மலரை யும் வெளியிட்டதற்காக வீரகே சரிப் பத்திரிகைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிருேம் 6 TL og விழா ஆதரவையும் கவனத்தை யும்
விழாவன்று
மக்களின் அணைகடந்த
விழாக் குழுவினருக்கும்
வாய்ப்பாக அமைந்தது.
பெற்றுச் சங்கநாத வெற்றிய டைய ஈட்டியுள்ளது. அதற்காக திரு. பீ. டி ராஜன் அவர்களே யும் திரு. ஏ. ஸி. வடிவேலு அவர்களையும் ஏணையோரையும் அவர்களது அயரா முயற்சிகள்ை யும் பாராட்டி அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. திரு. எஸ். திருச்செந்தூரன் அவர்க ளின் தலைமையிலும் திரு. க. ப. சிவம், திரு.ஜே. டீ. அந்தோணி உதவியிலும் இயங் கி ய கலை
-9/6ll fTé5 ளின் முயற்சிகள் அனைத்திற்கும் சங்கம் தனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறது. மேலும் இக்கலை விழாவுக்குரிய கண்டி திருத்துவக் கல்லூரி அதிபர், கண்டி மோபிரே பாடசாலை அதி LJfi மதத்தளை பாக்கிய வித்தியா சாலை அதிபர் மாத்தளை அர்ச், தோமையார் கல்லூரி அதிபர்; கண்டி மத்திய ருர்த்திய கலா மண்டல அதிபர், செங்கடக்கல வித்தியாலய அதிபர் ஆகியோ ருக்கும் எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
மேலும் எமது விழாவிற்குப் பரிசுகளையும் பண உதவிகளையும் கொடுத்துதவிய வர்களுக்கும்,

oup2a)(pJéfi
55
நமது சமூகத்திற்கு அரசியல் விடி வையும் முன்னேற்றத் தையும் ஏற்படுத்தி நாம் அன்பு செலுத்திவாழும் நம் நாட்டிற்கும் இனத்திற்கும் ஒன்றியச் சேவை செய்வதை யே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்
படுத்துகிருேம்.
விசேடமாக வெற்றிக் கேடயத் தை தந்துதவிய விர கேசரி ப் பத்திரிகைக்கும் எமது ந ன் றி விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்கிருேம். வீரகேசரி வெற் றிக் கேடயத்தை பெற்றுக் கொடு த்த பதுளை திரு. பீ. கந்தசாமி அவர்களுக்கு எமது நன்றி உரித் தாகுக. இன்னும் எமது ஆதர வாளர்களுக்கும் நண்பர்களுக்கும் சங்கம் தனது நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறது. மே லும் ராஜன் அவர் க ளின் ஆலோசனைகளுக்கும் எங்களுக் களித்த சகல ஒத்தா சைகள் அனைத்திற்கும் நாம் அவருக்கு விசேட நன்றி யுடையவர்களா யிருக்கிருேம். இன்னும் கண்டி யிலும் ஏனைய கிளைகளிலும் பல் வேறு வகைகளிலும் நம்முடைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண் டு உற்சாகமூட்டிய யாவருக்கும் எமது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
அனுதாபங்கள்.
மலை நாட்டு மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை ஆர்ப்ப னித்த இரு பெருந்தலைவர்களின்
மறைவிற்கு எமது ஆழ்ந்த துக்
கத்தை தெரிவித்துக் கொள்கி
திரு. அவர்கள் முன்பிருந்த இந்தியத்
தொழிலாளர் காங்கிரசின் அங்
கத்தவராகவும் பின் தலைவராக
வும் பிற்காலததில் இலங்கைத்
தொழிலாளர் காங்கிரசின் தலை X வராக பணியாற்றி 1947ம் ஆண்
டில் பாராளுமன்றத் தேர்தலில்
நாவலப்பிட்டித் தொகுதியின்
பாராளுமன்ற அங்கத்தவராக
வும் தெரிவு செய்யப்பட்டுப் பணி
ய்ாற்றினர். -
ருேம். கே. ராஜலிங்கம்
உயிர் பிரியுப் வரை யில் எமது சங்கத்தின் ஒரு போசகரக இருந்து வந்தார், என்பது குறிப் பிடத் தக்கது. அவரது அகால மரணம் மலைநாட்டுத் தொழிலா ளவிக்குத் தாங்கொளுத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
காலஞ் சென்ற திரு. கே. ஜீ. எஸ், நாயர் அவர்கள் சப்ர காமுவப் பகுதியில் ஒர் த லை சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். அவர் நமது மக்களுக்காகவே உழைத்து மக்களுக்காகவே மடிந் தார், என்ருல் மிகையாகாது. அவருடைய மறைவின் ஓராண்டு நிறைவு பூர்த்தியாகும். இவ்

Page 30
56.
வேளை அவர் தோட்டப் பகுதி மக்களுக்கு அவர் செய்த தன் னலமற்ற சேவையையும் தியா கங்களையும் நன்றி விசுவாசத்து
டன் நினைவு கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
கிளை நிகழ்ச்சிகள்.
பதுளைக் கிளை, பதுளையில்
முதன்முதலாக "மனித உரிமை நாள் கொண்டாடியது. விசேட மாகக் குறிப்பிட வேண்டியது மேலும் அவர்கள் பல சமூக சேவைகளை செய்திருக்கிறர்கள். பதுளை ஆஸ்பத்திரிக்குச் சென்று நோயாளரைப் பார்வையிடுவதி லுள்ள சிரமங்களை நீக்கப் பல வசதிகளைச் செய்து கொடுத்தி ருக்கிருர்கள். தோட்டப்பிள்ளை களை அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு பல முயற்சி கள் செய்திருக்கிருர்கள்.
ஹட்டன் கிளை தோட்டங் களில் வாசக சாலைகளை யும் வாலிபர் இயக்கங்களையும் உரு வாக்குவதற்குப் பெரிதும் உதவி யது. அவ்வகையான நடவடிக் 655 Gir “ GIL ub u 6” (Temple estate) தோட்டத்திலும், கிழவித் G35 TL “L-iSsyth (Arysle Estate) டன்குவெல்ல தோட்டத்திலும் கொண்டகல தோ ட் த் தி லும் (Dimbula Estate) gait goth uel) தோட்டங்களிலும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. மேலும் அட் டன் கிளை அங்குள்ள மக்களுக்கு
"மலைமுரசு’
மாலைநேரத்தில் ஒரு சிங்க ள வகுப்பை நடத்துவதற்கு திட்ட மிட்டு உதவி வித்தியா தரிசியிடம் இதற்கென ஒரு இடத்தை தந்து த வு மாறு விண்ணப்பித்திருக் கிறது. இதற்கு ஒரு வித பதி லும் வித்தியா தரிசியிடமிருந்து கிடைக்கவில்லை.
கண்டிக்கிளை தனது அங்கத்த வர்களுக்குச் சிங்கள வகுப்புகளை ந ப த் தி யது திரு. சிவ திரு. ஈழக்குமார் அவர்களால் வெளியிடப்படும் மாத வெளி * மலை முரசு’ கழகத்தின் குரலாக இரு ந் து வருகிறது.
சிவம்
யீடான எங்கள்
அது சங்கத்தின் கொள்கை களை முரணில்லாமல் வழிநடத்தி வருகிறது. எல்லாப் பிரச்னைகளி
லும் வாலிபர்களின் கருத்துக்களை
வளர்த்து வருவதிலும் நிலையான் கொள்கைகளை நிலை நாட்டு வ் தி லும் பெரும் சேவை புரிந்து விரு கிறது. இவ்வாசிரியர்களின் சுறு
பேச்சு ,
உயர்வை உபதேசித்து, உயர்வழி நடவாதார்க்கு ஒளி விளக்கேந்திய குருட னே உவமை. ஏனெனில் அக்குருடன் அந்த ஒளிவிளக் கால் பயனடைவ தில்லை. ஆனல் பிறர் அதிணின்றும் ஒளி பெறுகின்றனர்.
(அரபிப் பழமொழி)

மலைமுரசு’
சுறுப்பான ஒத்துழைப்புக்கு சங் கம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அதே வேளையில் அப்பத்திரிகைக்கு ஆத ரவைக் கிொடுத்துதவுமாறு அங் கத்தவர்களைக் கேட்டுக்கொள்கி றது. நமது பதுளை 5&1 சிறு Gáir trítí பத்திரிகையை வெளி யிட்டுவந்தது. இப்பொழுது அது நின்று விட்டது. சில திருத்தங் களுடன் அதை மீண்டும் வெளி யிட் சுருதியான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன,
கடந்த கால நிலையை ஆரா யுமிடத்து இவ்வருடம் அதிக பலன்தருவதாக உள்ளது. சங் கம் நாளொருவண்ணமும் பொழு தொரு மேனியுமாக
Ff
விளர்ந்து வருகிறது. முதன் முறையாக நாம் மலைநாட்டு வாலிபர்களுக்கு ஒரு திட்டத்தையும் அந்தஸ்தை யும் கொடுத்திருக்கிருேம். எமது
57
சமுதாயத்துள் மிகச் சிறந்த கல்வி மான்களும் திறமையாகப் பயிற் றப்பட்டவர்களும் தொழில் ரீதி யாய்ப் பட்டம் பெற்றவர்க்ளும் இருக்கின்றனர். எமதுவாலிபர் இயக்கம், முரண்பாடுள்ள அறி
சியற் கொள்கைகளினல் அலேக்
களிக்கப்பட்டு கறைப் படுத்தப் படாமல் நமது வ்ாலிபர்களுக்கும் இனத்திற்கும் அ ன் பு செழுத்தி வாழும் நமது நாட் டிற்கும் ஒன்றுபட்டுச் சேவை செய்வதே நோக்கமாக கொண் டுள்ளது. இனி வரும் வருடங் களில் நாம் மிகுந்த ஆர்வத்துட னும் தீைரியத்துடனும் சேவை செய்து நமது சமூகத்திற்கு ஒரு அரசியல் விடிவையும் நாட்டில்
நா ம்
ஒற்றுமையையும். முன்னேற்றத்
தையும் வளர்க்கக் கூடிய ஒரு உன் னதமான வழியை வாலிபர்க்கு வகுத்துக்கொடுக்க முடியும் என் பது நமது திடமான நம்பிக்கை.
O வாழ்வுகால முழுவதும்
னின் சிங்காதனம், முண்டு.
மலர் மாலை.
() அமைதி சுதந்திரத்தின் குழந்தையே யன்றி தாயல்ல.
வதற்கும்போதுமான நேரமின்றி உழைப்பதுவுவே தான் தொழிலாளியின் வாழ்வா ?
O காதல் என்பது தமிழ்ச் சங்கப் பலகையல்ல. அது GFpt அதில் ஒருவருக்குத்தான் இட
உழைப்பதற்கும், உ ற ங் கு

Page 31
58 * மலைமுரசு’
தமிழ் மக்களின் எதிர்காலம்.
کیمی - م. , ...
பேராதனைப் பல்கலேக்கழக (Socialist Society) யினரின் ஆதரவில் தடைபெற்ற கூட்டத்தில் மலைநாட்டு எஸ். நடேசனின் பேருரை.
* MMWo/Y
سمی
தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுமுன் அவ்ர் களின் சரித்திரத்தைச் சற்று ஆராய்வது நன்று. சுமார் 5000 வருடங்களுக்கு முன்னே ஆச்சரியப்படத்தக்க நாகரீகத்தை திரா விட மக்கள் அடைந்திருந்தார்கள் என்று இந்து நதியோரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மகோஞ்சோதாரோ, ஹரப்பா நகரங்கள் கூறுகின்றன, தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே அது 'கல் தோன்ரு மண் தோன்ருக் காலத் தே தோன்றிய மீெர்ழி' என்று கூறுவது வழக்கம். உண்மை யில் எண்ணற்றப் பெரும் சாதனைகள் தமிழர் சாதித்திருக்கின் றனர். கணிதம், வானசாஸ்திரம், சிற்பம், மருத்துவம், போன்ற பல சாஸ்திரங்களில் பிரசித்திப் பெற்றிருந்தனர், பரத நாட்டி டியம் என்ற அற்புதக் கலையைச் சிருஷ்டித்தவர்களும் தமிழர் களே அரும் பெரும் கவிஞர்கள்-இளங்கோ, ஒளவையார், திரு வள்ளுவர், கம்பர் போன்று அவர்கள் மத்தியில் எழந்தருளி யிருக்கின்றனர். இவ்வாறெல்லாம் வளம் பெற்று விளங்கியது தமிழர்களின் பரம்பரை.
ஆனல், சென்ற சில நூற்ருண்டுகளாக இக்காட்சி அப்படி யே மறைந்து விடுகின்றது. 16ம் நூற்ருண்டிலிருந்து மேற்கு ஐரோப்பியர்கள், தாங்கள் சென்ற விடமெல்லாம் தங்கள் ஆதிக் கத்தைச் . செலுத்த முற்பட்டனர். நாடுகள் ஒவ்வொன்ருய் தங்கள் சுதந்திரத்தை இழந்து "காலணி" அதாவது அடிமை நாடுகளாயின. தமிழ் நாட்டிற்கும் இதே கதிதான் ஏற்பட் டது. சுதந்திர வீரன் கட்டபொம்மன் போரிட்டால் என்ன, யாழ்பாணத்தில் சங்சிலி அரசன் சண்டை செய்தால் என்ன ? கடைசியில் தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாது போய் விட்டது. இதற்கு மூல காரணம் தமிழர்க ளின் பிற்பட்ட நிலபிரபுக்கள் சமுதாயம் மேற்கத்திய நவ நாகரீகம் பெற்ற முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்து நிற்க முடியாததுதான்.

* மலைமுரசு" 59
தமிழ் மக்களை எல்லா வகையிலும் பெரிதும் பாதித்தது" பிரிட்டிஷ் ஆட்சியாகும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலினுலும் பகற் கொள்ளையினலும் மக்கள் வருமையினலும், பஞ்சத்தர லும், கடன் தொல்லையிலுைம் வருந்திக் கண்ணிர் வடித்தனர். பிரிட்டிஷார் பல காலனிகளில் விவசாயத்தையும், மற்றும் தொழில்களை யும் ஆரம்பித்து 'அவைகளில் வேலை செய்வதற்கு லட்சக்கணக்கான தமிழ் மக்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்தனர். இவர்கள் மிகக் குறைந்த சம்பளம் பெற்று அடி மைகளைப் போல் வாழ வேண்டிய துக்க நிலை ஏற்பட்டது.
காலனி நாடுகளில் பிரிட்டிஷ் ராஜதந்திரம், பரம்பரையாய் வாழும் மக்களுக்கும் குடியேறிய மக்களுக்குமிடையே பற்பல வகையில் துவேஷத்தை வளர்த்தது. மேலும் தமிழ் தொழிலா ளிகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழ் பாட் டாளிகள் தங்கள் வர்க்க மனுேபாவத்திற்கு ஏற்ப எழுச்சி பெற்றுவிட்டால் பிரிட்டிஷார் தங்கள் லாபத்திற்கும் முதலுக் கும், ஏன் தங்களின் ஆதிக்கத்திற்கே ஆபத்து என்று கருதினர்.
இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு பின் ஏகாதிபத்திய வாதிக்ளின் பலம் மிகவும் குன்றியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் தோற்கடிக்கப்பட்டன. இதர ஏகாதி பத்திய நாடுகள் (அமெரிக்காவைத் தவிர) பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது. அடிமை நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகத்தான போ ரா ட் டங்களை ஆரம்பித்தன. 'ப்ல நாடுகளில் குடியேறிய தமிழர்கள் ஏகாதி பத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றி முன்னேறி யிருக்கின்றனர். உதாரணமாக மலாயாவை எடுத்றுக்கொள் வோம். அங்கு தமிழ் தொழிலாளர்கள் மலாய் சீனர்களுடன் சேர்ந்து 11 வது உலக மகா யுத்தத்தில் ஜப்பானிய ஏகாதிபத் திய வாதிகளைத் தாக்கினர். அதற்குப் பின் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினர். பிரிட்டிஷார் பல அரும் பெரும் தொழிற் சங்க தலைவர்களைச் சிரச் சேதம் செய்தனர். இன்று மலாயாவில் தமிழர்களுக்கு அந் நாட்டில் அந்தஸ்தும், அரசாங் கத்தில் இடமும் இருப்பதற்கு அவர்களின் போராட்டமே கார ணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
11-ம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பா விலும், சீளுவிலும், மற்ற பாசிங்களிலும் பல சோஷலிச அரசுகள் தோன்றின. உலகில் 100 கோடி மக்கள் இந்த புதிய சமுதா யத்தை ஸ்தாபித்திருக்கின்றனர். காலக்கிரமத்தில் சோஷலிசம்

Page 32
60 * மலைமுரசு’
உலகெங்கும் வியாபிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. தமிழ்நாட்டுப் பொதுமக்களும் இவ்வழி செல்வர் என்று எண்ணு வதற்கு இடமுண்டு.
சோஷலிச நாடுகளில் தலைமைவகிப்பது பாட்டாளி வர்க்க மே. வருங்காலம் பாட்டாளி மக்களுக்கே உரியது. எனவே, வெளிநாடுகளிலுள்ள தமிழர்களில் பெரும்பான்மையோர் தொழி லாளிகளாகையால் அவர்களின் எதிர்காலம் சிறப்புற்றதாயிருக் கும் என்றே கூறவேண்டும்.
இப்போது இலங்கைத் தமிழர்களின் நிலையைச் சற்று நோக்கு வோம். இந் நாட்டில் தமிழ் பேசும் மக்களின் தொகை 30 லட்சம், அதாவது நாட்டின் ஜனத்தொகையில் 30 சத விகித மாகும். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் பாட்டாளிகளா வர். வெளிநாட்டு வருமானத்தில் 100க்கு 65 சத வீதம் அவர் களே சம்பாதித்துக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளமே மாதம் ரூ 50/- வழங்கப்படுகின்றது. அவர் கள் பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தமையால் அவர்களுக்கு பிரஜா உரிமையும், வாக்குரிமையும், மற்றும் பல அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன.
1935-லிருந்து 40 வன்ர தமிழ் தோட்டத் தொழிலாளி கள் முற்போக்கு தொழிற் சங்கங்களில் சேர்ந்து புரட்சிகரமான பாதையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். பிலிப் குணவர்தன, டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா, எம். ஜீ. மெண்டிஸ், கே. ராமநாதன் போன்ற பலர் தொழிலாள மக்களுக்கு வழி காட்ட முன்வந்தனர். அப்போது தோட்டத் துரைமார்கள் தங் களுக்கு வரும் ஆபத்தைக் கண்டு கலங்கினர். ஆனல் தூர திருஷ் டவசமாக இடதுசாரி இயக்கங்கள் 11 வது உலக மகாயுத்தத் தில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக தடைப்பட்டன. இச் சந்தர்ப்பத்தில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் காந்தியையும் நேருவையும் முன் வைத்து தோட்ட மக்களை வசப்படுத்த ஆரம் பித்தனர். காங்கிரஸ் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக் கும் இன்னல்களை இனரீதியிலேயே தீர்க்க முயன்ற்து. இதனல் மக்களின், உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. எனவே அவர் கள் இன்று அடிமைகளாய்த் தத்தளிக்கின்றனர்.
யு. என். பி. அரசாங்கம் தோட்டத் தமிழர்களின் பிரஜா வுரிமைகளைப் பறித்தது. இதே அரசாங்கம் அரிசி ைெலயை-25 சதத்திலிருந்து 70 சதமாய் உயர்த்தியது. இந்த அநீதியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சிகளின்
(10ம் பக்கத்தில் தொடரும்)

லங்கா பார்மஸி லிமிட்டட் 39. திருக்கோணமலே வீதி, கண்டி ,
தொலை பேசி: எண் : 606. Sjög) : 'Selpils"
உங்கள் டாக்டரின் துண்டுக்கு வேண்டிய மருந்து வகைகளை வாங்க
கண்டி பூநீ லங்கா பார்மஸி லிமிட்டட்டுக்கு விஜயம் செய்யுங்கள்.
எந்த நேரத்திலும் மருந்து கலந்து கொடுக்கப்படும்
எல்லாவிதமான ஆங்கில மருந்து வகைகளும் டின் உணவு வகை களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
என்றென்றும் மக்கள் சேவைக்கும் திருப்திக்கும் உங்கள் இதயத்தில்
இடம்பெற வேண்டிய நிலையான பெயர்
பூநீ லங்கா பார்மஸி லிமிட்டட்,
Sri Lanka Pharmacy Ltd.,
39, Trincomalie Street, - KANDY
Phone: 606. T'grams : SELLPLLs.
all- iu as dir வானுெலிப் பெட்டிகளில் ஏற்படும் எல்லாவிதமான பழுதுகளையும் சரிசெய்து கொள்ளவும்
உங்களின் இல்லங்களுக்கு ஏற்ற வகையில் மின்சார இணைப்பு களுக்கும் சகல வைபவங்களுக்கும் தேவையான
மின் சா ர ஒளி அலங் கா ச ú a v š. a sš 5 ú ஒலிபரப்புக் கருவிகளுக்கும்
மின்சார உபகரணங்களுக்கும் மலையகத்தலை நகராம் கண்டியில் உறுதிய,ம் உததரவாதமுமிக்க நிபுணர்கள். எஸ். ஜெகநாதன், 4 5, r r g a 2 - a 6is q.

Page 33
*கல் பயிர் வகைகளும்
செய்வதற்கு ஷெல்
L'Euro
Baldo L_Guin ஒரு - ஆர்க் கடின் டில் ரின் துள் SHE
இன்னும் எல்லாவிதமாக
பொருட்களும் சக
ாகயிருப்பிலிருந்
| தோட்ட கோலேக் | கட்டிடச் சாபநான்
தண்ணிக்க் கருவிக மின்சாரக் கருவிகள் நெல் மிளகாய் அ டிசல் என்ஜின்கள் யந்திர உப உறுப்பு தனி சைக்கில்
புரவும் மிகச் சகயாள
நம்பிக்கையான
GTSOĜLL” F'&ao6 லிமிட
தொஃபேசி 448
Estate Supplies C
Pեւյրը : #E
உரிமையாளர்கள் - , ப. சிவம்,மு 1
அச்சகம் = 15 ே

அதிக விளேச்சல் தாக்
சாயனப் பொருட்களே
பங்கள்
அல் ட்ரின் ஆாள் ாள்ாக்ஸ் 2{)
LL 蠶 also
ா "ஷெல்' ரசாயனப் Hungarri bat, 2 huts7sko
து பெறலாம்.
கருவிகள்
i
சைக்கும் பந்திரங்கள்
isir (Spare Parts)
விவேயில் விவடக்கும் ஒரே இடம்,
ஸ் கார்ப்பரேசன் Lu".
கண் டி Corporation Ltd., Gil : "Ego"
ஈழக்குமார் 52. கெசல் விதி கிங்
, இண்டி