கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.01

Page 1


Page 2
1 t t » z reuoụå -( 0 1 0 £ I : • uoqae
“VX NVT IYIS - VN4-gvs“VX NV | INS - V N-j-lys 'QVOY! MvNwAVTwgwv ‘’s-‘GVOJ AGNVX ‘çç :əəŋjo qɔuwag-’əɔljļo peəH
ĀATMICIVNQhVX 'w shw NVdOORVMVHONVW ‘YI :S -YHWN
! sa ou que & 6u16eue w
sụ01ɔWINO) – sugāNI9N3
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
DGSSG).5
'Mallikai" Progressive Monthly Magazine 2O5 ஜனவரி-1987
வெள்ளி விழாவை நோக்கி.
2-ട്യൂബ് ട്യൂബ്,
அனைவருக்கும் v பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்கள்
சென்ற ஆண்டில் பல நெருக்கடிகளும் கஷ்டங்களும் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள வேளையிலும் மிக ہتھی۔ கியமாகவும் சிந்தித்துச் செயலாற்றி வந்துள்ளோம்.
*மல்லிகைப் பந்தல்" வெளியீடாகக் கடந்த ஆண்டில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளது புதிய முன்னேற்றமாகும்.
தொடர்ந்தும் வெளியீட்டுத் துறையில் நல்ல பல திட்டங்களை அமுல் நடத்த முயன்று வருகின்ருேம்.
மல்லிகையை நேசிக்கும் இலக்கிய இதயங்கள் தமது மனக்
கருத்துக்களை எழுதலாம். அது நமக்கு உதவியாகவும் ஒத்தாசை யாகவும அமையும்.
எல்லாவற்றுக்கும் மேலாகச் சுவைஞர்களைத்தான் நாம் மனப் பூர்வமாகப் பாரட்ட விரும்புகின்ருேம் பிரமிக்கத்தக்க விதத்தில் எமக்கு ஒத்துழைப்புத் தந்தவர்கள் இவர்கள். பலரின் முகமே எமக்குத் தெரியாது; ஆனல் எத்தகைய ஆதரவு நல்கினர்கள்
புதிய ஆண்டில் ரஸிகர்களை நோக்கி இன்னும் நெருக்கமாக வர விரும்புகின்ருேம். சுவைஞர்களும் எம்முடன் இன்னும் நெருக்கி வர வேண்டுமென ஆசைப்படுகின்ருேம்.
இந்த இதழுடன் புத்தாண்டு தொடருகிறது. மல்லிகையை நேசிக்கும் நெஞ்சங்கள் தயவுசெய்து சந்தாதாரராக வேண்டுமென விரும்புகிருேம். நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் பெயர் ul-gau லில் இடம்பெற வேண்டுமென்பதே எமது அவாவாகும்.
bué ஆசிரியர்

Page 3
ስፍy፪ - `,5} " ዮ፥
இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது. 19-வது ஆண்டு மலர் அறிமுக விழாவின் போதுதான். புலோலியிலுள்ள ஞானசம்பந்தர் கலை மன்றம் அம்மலருக்கு அங்கு தமது ஆதரவில் ஓர் அறிமுகவிழா நடத்த வேண்டுமென விரும்பியது. டாக்டர் உக்கிரப் பெருவழுதி ஏற்பாடுகளைக் கவனித்தார்: டாக்டர் முருகானந்தன் தலைமை வகித்தார். அந்த விழாவில் தான் நான் முதல் முதலில் சோமசுந் தரம்பிள்ளை அவர்களைச் சந்தித்தேன்.
சோமசுந்தரம்பிள்ளை தொடர்ந்து எமது சந்திப்பு நடந்
தது. மல்லிகைக்குச் சமீபமாகத்தான் அவரது கந்தோரும் இருந்தது. ஏதாவது பிரச்சினைகள் தோன்றி ஞல் தாள் இவரைச் சந்தித்துக் கதைப்பது வழக்கம்.
ஒரு பிரச்சினையை மற்றவர்கள் நோக்குக் கண்ணுேட்டத்திற்கும் இவர் பார்க்கும் பார்வைக்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை நான் ஆரம்ப முதலே அவதானித்து வந்துள்ளேன். இவர் மற்ற வர்கள் நோக்கும் பார்வையைவிட, புதிய கோணத்தில் பார்த்துத் தனது அபிப்பிராயத்தை வெளியிடுவார்.
நான் வழக்கமாகப் பாவித்து வந்த சைக்கிள் யாழ். பல்கலைக் கழகத்தில் வைத்துத் திருட்டுப் போய்விட்டது. அது மல்லிகைக்குப் பெரும் இழப்பு. இதைக் கேள்விப்பட்ட இவர் எனக்கொரு வாக னம் வாங்கித் தருவதில் ஆர்வம் காட்டினர்.
பட்டயக் கணக்காளரான இவர் பழகுவதற்கு இனியவர். 1988-ல் உலக சாதனை புரிந்தவர்களின் பட்டியலில் - மென் ஆர்சிவ்மென்ற் . இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
துன்ஞலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் பற்றியே சிந்திக்கின்ருர். பல திட் டங்களையும் வைத்துள்ளார்.
இவரது உறவிஞல் ஈழத்து இலக்கிய உலக s பல தன்மைக நிச்சயம் அடையும்.
டொமினிக் ஜீவா
 
 
 
 
 
 
 
 
 

இந்தியாவின் மத்தியஸ்தம்
"மற்ற எவரினது தலையீடுகளும் எமக்குத் தேவையில்லை. நாம் ஒன்றுக்குள்ளே ஒன்று: சகோதரர்கள். பரஸ்பரம் புரிந்து கொண்ட வர்கள். எனவ்ே நாமே பிரச்சினைகளை நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளியாரின் உதவி எமக்குத் தேவையில்லை!"
- இப்படியான கருத்துக்கள் சமீப காலமாகச் செய்திப் பத் திரிகைகளில் அடிபட்டு வருகின்றன.
இராணுவச் சிப்பாய்கள் இருவரை விடுவித்ததின் தொடர்பாக இந்தக் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
ஏதோ இந்தியா தானடித்த மூப்பாக இனப்பிரச்சினையில் தலை
வைத்ததாகவும், தமிழர் பிரச்சினையில் அந்நாடு ஏதோ தலையீடு
செய்வது போன்ற தொனியாலும் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
பூரீலங்கா அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கத்தான் இந் திய_அரசு இந்தச் சிக்கல் நிரம்பிய இனப் பிரச்சினையில் மத்தியஸ் தத்திற்கு உடன்பட்டுச் செயல்பட்டு வருகின்றது
88 ஜுலைக் கலவரத்திற்குப் பின்னரும் அதற்கு அப்புறமும் பல இலட்சக்கணக்கான நமது மண்ணின் மக்கள் அகதிகளாகக் குடிபெயர்ந்து தமிழகத்தில் இன்று வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியாகவும் தார் மீக ரீதியாகவும் இந்திய அரசுக்குப் பெரும் பொறுப்பு இதஞல் ஏற்பட்டுள்ளது.
எனவே சமரச முயற்சிகளில் ஈடுபடவேண்டிய கட்டாயத் தேவை அந்த அரசின்மீது திணிக்கப்பட்டது.
பொறுமையாகவும் அதே சமயம் நிதானமாகவும் இப்பிரச்சிளே யைப் பல கோணங்களில், பல கட்டங்களாக அணுகித் தீர்க்க முயன்று வருகின்றது இந்திய அரசு. அதையொட்டி மத்தியஸ்த நடுவர்களையும் அனுப்பிப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து வருகின்றது.
இந்தக் கட்டத்தில்தான் நமக்கிடையே யாரும் குறுக்கிடத் தேவையில்லை; நாமே பேசித் தீர்ப்போம் என்ருெரு குரலும் கேட்கத் தொடங்கியுள்ளது. w . . ."

Page 4
அப்படித் தீர்க்கத் தக்கதாக இருந்திருந்தால் எப்போதோ - பல ஆண்டுகளுக்கு முன்னரே - இப்பிரச்சினையை நமக்குள்ளே பேசித் தீர்த்திருக்கலாமல்லவா?
அப்படி நமக்குள்ளே பேசித் தீர்க்க முடியாத, நிலை வந்ததன் பின்னர்தானே இந்திய மந்தியஸ்தம் தேவைப்பட்ட்து. அப்படித் தேவைப்பட்ட சமரச நோக்கைத்தானே மிககமிக நித்ரனமாக இந்தியத் தரப்பும் செய்து வருகின்றது.
திடீரென நாமெல்லாம் சகோதரர்கள் என்ற ஞான்ேதயம் பிறப்பானேன்?
இந்த ஞானேதயம் முன்னரே பிறந்திருந்தால் மற்றிவீர்களிடம் மத்தியஸ்தத்திற்குப் போயிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கா தல்லவா?
முதலில் பார்த்தசாரதி வந்தாரி அதன் பின்னர் ரொமேஸ் பண்டாரி வந்தார்; அதற்குப் பின்னர் சிதம்பரமும், நட்வர் சிங்கும் வந்தனர். சமரசத் தீர்வுப் பேச்சு வார்த்தைகள் இழுபட்டுக் கொண்டே சென்றன,
ஆரம்பத்தில் திம்புப் பேச்சு வார்த்தை, அதன் பின்னர் பெங்களூர் பேச்சு வார்த்தை, டில்லி, சென்னை, கொழும்பு என்ற முறையில் நகரங்களுக்கிடையே பிரயாணப் பேச்சுக்கள்.
பேச்சுக்கள் தொடருகின்றனவே தவிர, இப் பேச்சுக்களின் பெறுபேறு இன்னமும் சமரசத்தை-அரசியல் தீர்வை-கொண்டு வரவில்லை,
நீண்ட நெடுங்காலமாகச் சிக்கல் பட்டுப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு கண்டு விடலாம் எனTநாம் நம்பவில்லை.
இந்தியா வெகு நிதானத் துட ன் அரசியல் நிரந்தரத் தீர் வொன்று காணத் தன்னலான சகல முயற்சிகளையும் செய்து வரு கின்றது என்றே நாம் கருதுகின்ருேம்.
இந்தப் பாரிய முயற்சிக்குக் குந்தகம் ஏதும் ஏற்படக்கூடாது. அது நமக்குத்தான் நஷ்டம்.
முள்ளிலே போட்ட சேலையை எடுக்கும் நிதானம், பொறுமை, சமயோசித புத்தி இங்கு கையாளப்படுவது அவசியம். அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கின்றது.
சரியான - தீர்க்கமான-திட்ட வட்டமான அரசியல் தீர் வொன்று ஏற்பட, வருங்காலத்தில் திரும்பவும் பிரச்சினைகள் இது ஆத்தமாகத் தோன்ருதிருக்க, இந்திய மத்தியஸ்தம் அவசியம்
தவை.

கோகிலா மகேந்திரன் அவர்களின்
நூல்கள்
அறிமுக விழா
கடந்த நத்தார் தினத்தன்று கொழும்பு முஸ்லீம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடை பெற்ற கோகிலா மகேந்திரன் அவர்களின் ‘துயிலும் ஒருநாள் கலையும்" "பிரசவங்கள்" ஆகிய நூல்களின் அறிமுக விழா, நூலாசிரியர் இல்லாது நடை பெற்ற ஒரு அறிமுக விழா என்ற வகையில் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு விழாவாக இருக்கின்றது.
இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பிரபல எழுத்தாளர் யோகா பாலச்சந்திரன் "இது மணப்பெண் இல்லாத திருமண விழா. இதனை எப்படியாவது நடாத்தி முடிக்க வேண்டுமென இரண்டு மூன்று இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருப் பதால் அவர்களின் திருப்திக்கா வது இதனை நடாத்துவோம்" என்று சொல் லி ஆரம்பித்து வைத்தார். திருமதி கோகிலா மகேந்திரன் இன்றைய படைப் பாளிகளுள் மிக முக்கியமானவர். வித்தியாசமானவர். ஒரு நூலையே அச்சிட்டு சந்தைப்படுத்த முடி யாது தவிக்கும் இன்றைய கால கட்டத்தில் குறுகிய காலத்தில் ஐந்து நூல்களை வெளியிடுமள లై ಠಿತತ್ತ್ರ துடிப்பு மிக்க 66. வரது எழுத்துக் களில் ಟಿಪ್ಲಿ:ಆಣಿ: தாகத்தினை நாம் அவதானிக்க லாம். அறிவுபூர்வமாகச் சிந்
- ஆ. இரத்தின வேலோன்
தித்து மிகவும் ஆற்றலோடு எழு தும் இவரை விழாவிற்குச் சமுக மளிக்க இயலாத இக்கட்டான காலநேரத்திலும் கெளரவிக்க இரத்தின வேலேன், முருகபூபதி, மேமன்கவி போன்ற இளைஞர்கள் எடுத்த முயற்சி  ைய. நான் பாராட்டுகிறேன்,
தொடர்ந்து வரவேற்புரை நடாத்திய மேமன்கவி குறுகிய காலத்தில் நூலாசிரியை ஆற்றிய பணியைப் பாராட்டிப் பேசினர். திருமதி அன்னலஷ்மி ராஜதுரை. அவர்கள் தனது ஆசியுரையில் தமிழ் எழுத்துத் துறையில் ஆண்களுக்கு நிகராக ஆழமான பங்களிப்பு அறுபதுகளில் இருந்த தில்லை. விரல்விட்டு எழுதக்கூடிய மிகச் சில ரே எழுதிவந்தனர். அந்தக் கருத்தை மாற்றி மிகவும் வேகமாக முன்னேறி வந்தவர் களுள் கோகிலா முக்கியமான வர்" என்று கூறினர்.
நூல்களுக்கு ஆய்வுரை செய்த விமர்சகர்களுள் திரு, கே. எஸ். சிவகுமாரன் தனது நீண்ட ஆழ மான விமர்சனத்தினல் சபை யோரினை மிகவும் கவர்ந்துகொண் டார். "கோகிலாவின் படைப்பு களில் கலையும் கருத்தும் கல்யா ணஞ் செய்து கொள்கின்றன. இவரது எழுத்தின் எளிமையும், ஆழமான மொழி ஆற்றலும், வாய்மையும் என்னைக் கவருகின் றன. இன்றைய பெண் எழுத்தா

Page 5
ளர்களுள் இவரே என் அபிமான எழுததாளர்" என்ருர்,
பிரசவங்கள் தொகுதி பற்றி ஆய்வு செய்தபோது திருமதி கமலினி செல்வராஜன் இவ்வாறு சொன்னர். இவரது ஆரம்ப காலத்துக் கதைகள் பல்கலைக் கழக சூழலில் எழுதப்பட்டவை. இவற்றைவிட பிற்பட்ட காலத் துக் கதைகள்தான் மிகவும் அழ காக விழுந்திருக்கின்றன!” மனே தத்துவ மருத்துவராக வரவேண் டிய கோகிலா ஒரு எழுத்தாள ராக வந் த து எழுத்துலகம் செய்த பாக்கியம் என தனது விமர்சனாவுரையில் திரு. லெ. முருகபூபதி அவர்கள் குறிப்பிட் டார்கள்.
வடமராட்சியின் முன்னேடி எழுத்தாளர் திரு. தெணியான் அவர்களின் விமர்சன வுரை சபைக்கு கலகலப்பாகவும் மிகவும் சுவாரஸிகமாகவும் அமைந்திருந் தது. ‘துயிலும் ஒருதாள் கலையும்’ என்ற நாவலைப் பற்றி ஆய்வு செய்யும்போது, "கோகிலாவின் நாவலின் தலைப்பு துயிலும் ஒரு நாள் கலையும் என்பதே தவிர. துயிலும் நாளை கலையும் என்ப தல்ல" என்ருர் . மேலும், கோகிலா ஒரு வீச்சான படைப் பாளி என்பதை விடுத்து, பெண் எழுத்தாளர்களுள் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் எனப் பிரித்
துக் காட்டுவது பிழை" என்றும்
சொன்ஞர்.
கோகிலா மகேந்திரன் சார் பாக பதிலுரையும் நன்றியுரை யும் ஆற்ற வந்த அவரது சகோ தர எழுத்தாளர் ஆ இரத்தின வேலோன் தனதுரையில் "இங்கு ராகமே இல்லாது ஒரு இனிய பாடல் அரங்கேறியது, மணப் பெண்ணே இல்லாது நிறைவாக ஒரு திருமணம் நிகந்தது! உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களை
யும் கோகிலா அக்காவிடம் சமர்ப் பிப்பேன்!" என்று கூறினர்.
விழாவினை ஆயத்தம் செய்து விட்டு, இன்றைய நெருக்கடிக ளின் விளைவால் ஏற்படும் அசெள கரியங்களின் பிரதிபலனல் பின் அதனை காலவரையின்றிப் பிற் போட்டுவிடும் வழக்கத்திற்கு
மாருக, குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வாக்கின்படி நடத்தி முடிக்கும் துபோன்ற நிறை
வான விழாக்கள் இலக்கிய வர லாறுகளில் இடம்பெறும் புதுமை விழாக்களாகவே நான் கருது கிறேன்.
rwropegwyrymwympwyr
ஆண்டுச் சந்தா”*
1987-ம்
” 1987-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 3 - 50 ஆண்டு சந்தா ரூபா 50 - 00
(தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 ,ே காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
TqqL LTM SMLMAMSiLAMSMLMMLSLqMTMLSLAMALLqL LAL LMSLLLTLLqLLAT
 

இது உங்களுக்கு மணிவிழா ஆண்டு!
உண்மையைச் சொல்லப்போஞல் இன்று நேற்றல்ல, உங்களது முதல் நூல் 1960-ல் வெளிவந்த காலத்திலேயே நான் உங்கள் ரசிகன்.
உங்களை எனக்குத் தெரியும் ஆளுல் நேரடிப் பழக்கமில்லை. உங்களுடன் நெருங்கிக் கதைக்க வேண்டுமெனப் பல முறை முயற் சித்ததுண்டு. ஏஞே தெரியவில்லை; மனப் பயம் என்னைத் தடுத்து விடுகிறது.
எனவே தூர இருந்தபடியே உங்களது ஒவ்வொரு செயலையும் மிக நெருக்கமாக அவதானித்து வந்துள்ளேன்.
சொல்லப்போஞல் பத்திரிகைகளில் வரும் உங்களது கருத்துக் கள், அத்தனையையும் கத்தரித்து ஒட்டி, ஒரு அல்பமே தயாரித்து வைத்திருக்கிறேன்.
"தண்ணீரும் கண்ணிரும்" கடைசிப் பக்கத்தில் வெளியிட்ட போதே உங்களது பிறந்த ஆண்டை ஞாபகம் வைத்துள்ளேன். அதன்படி பிறந்துள்ள இந்த ஆண்டு உங்களுக்கு மணிவிழா ஆண் டாகும். முன் கூட்டியே எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறேன்.
பொறுப்பாகச் சிந்தித்துச் செ ய லா ற் றும் உங்களுக்குப் பொறுப்பான - கெளரவமான - வயது தோன்றுகின்றது இந்த மகிழ்ச்சிகரமான ஆண்டில் உங்களுக்குப் பல சந்தோஷமான நிகழ்ச்சிகள் இடம் பெறும். அதில் உங்களைத் தூர இருந்து நேசிக் கும் இந்த இளையவனின் கடிதமும்உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன். இது வே நிகழ்ச்சிகளில் முதல் பாராட்டாகவும் அமையலாம்.
உங்களை எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. உங்கள துணிச்சல், தன்னம்பிக்கை, இலக்கியத்திமிர் போன்ற என்னை வசீகரித்து வந்துள்ளன.
பொதுவாக எழுந்தாளர்கள் வெறும் கற்பளுவாதிகள் என்று தான் எண்ணி வந்துள்ளேன். நிர்வாக ரீதியாகத் திட்டமிட்டு முன்னேறத் தெரியாதவர்கள் என்பது பெரும்பாலோர் எண்ணம். 激器 உங்களது நிர்வாக ஒழுங்கு, மல்லிகையைக் கிரமமாக வெளி டுவதில் தெரிகிறது. அத்துடன் மல்லிகைப் பந்தலையும் இன்று உரு வாக்கியுள்ளீர்கள். இத்தனை சிரமங்களையும் இந்த நெருக்கடியான காலகட்டச் சூழ்நிலையில் தனி ஒரு மனிதனுக நின்று செயல்ப்டுத்து வதைப் பார்க்கும்போது அப்ப்டியே பிரமித்துப்போய் விடுகிறேன்.
Dracillunů, ச. சந்திரகுமார்

Page 6
புத்தாண்டிற்கான
தரமான டயறிகள் அழகான கலண்டர்கள்
மற்றும்
டெக்ஸ்க் கலண்டர்களுக்கு எம்முடன் தொார்பு கொள்ளுங்கள்.
மெய்கண்டான் பிரஸ் லிமிட்டெட்
161, செட்டியார் தெரு, கொழும்பு-11
கிளே: 164, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
 

ஈழத்துக் கவிதை வளர்ச்சியும்
இரசிகமணி
கனக செந்திநாதனும்
ஐம்பதுகளின் நடுப்பாதிக் குப் பிறகு, அதாவது 1955 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு, இரசிக மணி கன க செந்திநாதனின் குரல் ஈழத்து எழுத்தாளர் வட் டாரங்களிலே மிகவும் தெளிவா கவும் தாக்கத்துடனும் ஒலிக்க arruby. uš5đanadi su "Geogr assir aurrularras மட்டுமன்றி. மன்றங்கள், சங்கங்கள், விழாக் கள், மாநாடுகள் வாயிலாகவும் அவர் தமது ஆளுமையை வெளிப் படுத்திக் கொண்டார். அத்து
டன் நில்லாது புத்தக வெளியீடு
&sSfisir yp av Gyp ub JayavCJDGML-u முயற்சிகன் நிலைபேறுள்ள பதிவு களாக உருமாறின. இத்தகைய பணிகளை அவர் காலத்தில் மிக வும் வேகத்துடன் மேற்கொண் Urrrř. ós assografio ay auro FIFpš துத் தமிழ் இலக்கிய ர்வலரி சளிடையே பிரபலம் பெற்ருர், எழுத்தாளர்களின் >அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர் ஆளுர், வாசகர்களின் மரியாதைக்கும். கவுரவத்துக்கும் பாத்திரமாளுர், 1938 ஆம் ஆண்டு, கிழக்கு இலங்கை எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டிப் பாராட்டிய பொழுது, மேற்சொன்னவாரூரன புகழையும் மதிப்பையும் கவுர வத்தையும் உணர்த்தும் ஒரு சின்னம் போன்று அந்தப் பட் டம் விளங்கியது எனலாம்.
- முருகையன்
மேற்படி பட்டத்தை வழங் குவதில், அன்று தற்போக்கு எழுத்தாளர் என்னும் சிறப்புடன் செயற்பட்ட எஸ். பொ. அவர் கள் பெரிதும் முன்னின்று உழைத் தார் என்னும் உண்மை யும் நினைவு கூரத்தக்கது. இந்தியா sa prasuoand ug. Gas. S. Jayat æsir gföfðu ushæðar Sverre ஒத்தனவாக தமது இரசிகமணி கனக செந்தியின் பணிகளும் அமைந்தன என்று கொள்வது ழையாகாது தென்னகத்து ரசிகமணியின் முதன்மையான ஈடுபாடு கம்பன்மீது படிந்திகுத் தது. கம்பன் தவிர்ந்த இடைச் asrayu) Lavauti uayaprayub gaji யச் சுவைஞர்களுக்கு அறிமுகஞ் செய்து தாம் பெற்ற இன்பத்தை ஏளேயோருடனும் பகிர்ந்து கொள்வதும் சிதம்பரநாத முதவி யாரின் இயல்பாயிற்று. அத்து டன் நில்லாது, கல்கி, சோமு, எஸ். மஹராஜன் போன்ருேசின்
புதிய (மறுமலர்ச்சிப்) படைப்பு களான கதைகளையும்,
கட்டுரை களையும் சிலாகித்து அவற்றுக்கா கப் பரிந்துரைகள் வழங்கி ஆத ரவு திரட்டிஞர் என்றும் நாம் கூறலாம். கருக்கமாகச் சொல்வ தானல் இடைக்காலத்துப் பழம் Luml (9aähnayth Lisu seuPAs al. (SSnpraäk7 ayth a Lo (U to ir a & கொண்டு தமிழ்ச் சுவைப்பிசை aser å s5 69 iš s au rit préferuesas g. Gas. 6. Jayamurtasidir
9

Page 7
psbyparo L-au s Guras Garš0 As Tssir gairtasisir gravakra மையமாக அமைந்தவர் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள். பழந் தமிழ்ச் சுவைப்பைப் பொறுத்தமட்டில், பண்டிதமணி யின் வழி காட் டலைச் செந்தி தாதன் முற்று முழுமையாக ஏற் றுக் கொண்டவர். பண்டிதமணி "முகஞ்செய்து" வைத்த ஈழத்துப் புலவர்களாகிய சின்னத்தம்பிப் புலவர், முத்துக்குமார சாமிக் கவிராயர், சோமசுந்தரப் புலவர் முதலியவர்களை மாத்திரமன்றி, சேக்கிளார், கம்பர், வில்லிபுத் தூரர், திரிகடராசப்பக் கவிரா யர் போன்றவர்களையும் நயந்து பாராட்டிச் சுவைப்பதில் ஈடு பட்டவர் செந்திநாதன்
ஆளுல், புதிய தமிழ் எழுத்
க்களைப் பொறுத்தவரையில் நிலமை நேர்மாருக இருந்தது. அவற்றை ப் பண்டிதமணிக்கு அறிமுகஞ் செய்து வைக்கும் வேலையிற் பிரதானமாக ஈடுபட் டவர் இரசிகமணி செந்திநாதனே ஆவார். உதாரணமாக சிறு
கதைகனை வாசிக்கும் பழக்கமோ
விருப்பமோ ஆக்காலத்தில் பண் டிதமணி அவர்களுக்கு அறவே கிடையாது. இவற்றைப் பற்றி ஏதும் அறிய வேண்டுமென எண் ணி ஞ ல், இரசிகமணியிடமே அவர் அபிப்பிராயம் கேட்பார். புதிய எழுத்தாளர்களின் பாட்டு கள், கதைகள், கட்டுரைகள் பற்றிய கருத்துக்களைப் பண்டித மணிக்கு எடுத்துச் சொல்லும்
வழக்கத்தைக் கன க செந்தி நாதன் மிக நெடுங்காலமாகக் கொண்டிருந்தார்.
பண்டிதமணியின் வழிக்காட் டலில் உருவான பயிற்சி பெற்ற தமிழாசிரியர் பலருள்ளும், முதல் மாளுக்கர் போன்று மிளிர்ந்த செத்திநாதன் தாமே சிறுகதை as&T uqub, As C G) ao pras åt ay h
10
நிறைய எழுதியுள்ளார். வாஞெலி உரைச்சித்திரம், வா ஞெலி ப் பேச்சுப் போன்ற புதுவகை ஆக் கங்களையும் படைத்து வழங்கி ஞர்.
இவ்வாறெல்லாம் பணியாற் றிய ஈழத்து இரசிகமணி இந்திய prGaspaoof , G3s. 6. (Bunrov, பழந்தமிழ்ப் பாட்டுக்கள் மீதும்
புதிய தமிழ் எழுத்தாக்கங்களின்
மீதும் பற்று மிக்கவர். பொதுப் Lu an L- au m as Osnaig,6Ds usi. சிதம்பரநாத மு த லி யாரும் செந்திதாதனும் ஒப்பிடத்தக்க மனப்போக்கு உள்ளவரிகளாய மைந்திருப்பதும் உண்மையே.
2
இரசிகமணி அவர்கள் சிறு கதை, நாவல் கட்டுரை, நாட கம் ஆகிய எல்லா எழுத்துத் துறைகளின் பாலும் நிரம்பிய அக்க  ைற கொண்டிருந்தார். ஆளுல் கவிதையின்பால் அவர் கொண்ட நாட்டம் சற்றே அதி கமானதென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு கொள் வதற்குச் சில சான்றுகள் உண்டு.
உதாரணமாகச் சிலவற்றைக் assrooOtary b.
அவருடைய புனைபெயர்களில் ஒன்று "கரவைக்கவி கந்தப்பனர்" என்பதாகும். உண்மை யிலே செந்திநாதனின் இலக்கிய உலகப் பிரவேசமே இந்தப் புனைபெயரு டன் மிக நெருக்கமாகப் பிணை பட்டுள்ளது. அந்த நாளில் "ஈழ கேசரிப்" பத்திரிகை மிகவும் செல்வாக்குடன் விளங்கிய ஒன் ருகும். அதன் ஆசிரியர் இராஜ அரியரத்தினம், இலங்கையிலும், இந்தியாவிலுமிருந்த அக்காலத்து எழுத்தாளர் பலரும் அரியத்தின் நண்பர்கள். அந்த எழுத்தாளர் களிற் பெரும்பாலோருக்கு 'ஈழ கேசரி" கிடைத்துக் கொண்டிருந்

தது. அத்தகைய செல்வாக்குள்ள பத்திரிகையில் ஈழத்துப் பேணு மன்னர்கள்" என்னுமொரு கட்டு ரைத் தொடர் அக்காலத்தில் ஆரம்பமாயிற் று. அந்தத் தொடரை எழுதியவர், "கரவை கவி சந்தப்பஞர்". நாற்பது கிழ மைகளாக, நாற்பது இலங்கை எழுத்தாளர்கள் அறிமுகமாஞர் கள், ஈழத்தின் இலக்கியத் தரத் தைத் தமிழ் நாடு முழுவதும் நன்கு உணர்ந்துகொண்டது. அது மட்டுமல்லாமல் “கந்தப்பஞரின்" பரந்த அறிவையும் வாசிப்புச் சாதனையையும். நிகழ்கால எழுத் தில் அவருக்கிருந்த அளவில்லாத நாட்டத்தையும் எ ல் லா ரும் உணர்ந்தனர். வியத்தனர்.
கனக செத்திநாதன் இலக் கிய உலகிலே காலடி எடுத்து வைத்தார்.
அவரை எழுத்துலகில் நில தாட்டுவதற்கு முதலாவது ஏது வாக விளங்கிய ஈழத்துப் பேஞ மன்னர்" என்னும் அறிமுகக் கட்டுரை வரிசையை எழுதிய போது, "கரவைக் கவி கந்தப்ப குர்" என்ற பெயரை விரும்பிச் குட்டிக் கொண்டார், syairh தாமே கவிதைகளை நிறைய இயற்றிய ஒருவரல்லர் என்ரு அலும், தம்மை ஒரு கவி என்று பாவனை செய்து கொள்வதில் அவர்/ஒரு வகை மகிழ்ச்சியைக் கண்டிருத்தல் வேண்டும். ஆகை யிஞலேதான் கவி? என்னுஞ் சொல்லையும் தம்முடைய புனை பெயரிலே சேர்த்திருக்க வேண் Οιό.
'கரவைக் கவி அறிமுசஞ் செய்து வைத்த எழுத்தாளி நாற்பதின்மரிற் கணிசமான ஒரு தொகையினர் கவிஞர்களால்
Naurfassedu Firshwasakrts திறம்பட் அறிமுகஞ் செய்து வைத்தவர் கணக செந்தி,
"ஈழத்துப் பேஞ மன்னர்? தொடர் முடிவடைந்து சிறிது கால ஞ் சென்றபின், "தமிழ் வளர்க்கும் செல்வர்கள்" என்னும் பிறிதொரு தொடர் ஈழகேசரி? பில் வெளிவந்தது. அதன் O7Cup தியவர் "இளவரசு", இவரும் கனகசெந்திநாதனின் ஆலோசிஓ களேப் பெற்று அவருடைய மேற் பார்வையிலேதான் இந்த த் தொடரை எழுதிஞர்” என்று நம்ப இடமுண்டு. தமிழ் வளர்ச் கும் செல்வர்கள்’ ஆகப் பவனி வந்த எழுத்தாளர்களுள்ளும் கணிசமான 器 கவிஞர்களே.
"ஈழகேசரி"யில் வெளியான அறிமுகக் கட்டுரைத் தொட9 கள் இரண்டும் வெவ்வேறு விதம் களிலே இரசிகமணியின் கவிதை ஈடுபாட்டைக் காட்டுகின்றன.
மற்றுமொரு முக்கியமான சான்றினை இவ்விடத்திந் கட்டா யமாகக் குறிப்பிடுதல் வேண்டும் அது 'ஈழத்துக் கவிமலர்கள்? எனுைம் தொகுப்பு நூல் இந்த நாட்டின் புத்தக வெளியீட்டுத் துறையில் அது ஒரு முன்ளுேடி (puffbs.
அந்தத் தொகுதியில், நவாலி gift as. சோமசுந்தரப் 6 at தொடக்கம், மண்டூர் மு. சேம் சந்தரம்பிள்ளை வரையில் "முப்பத் தாறு கவிஞர்களின் முப்பத்தாறு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபுலாநந்தர், tDaSnrosônihas6’Aauuíb, தவநீத கிருஷ்ண பாரதியா, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற பழைய புலவர்களுடன் இளமுருகஞர். GRubassyrtarö SM தானந்தன், சோ. நடராசன் போன்ற படிப்பாளிகளும் இக். கவிதைகளை எழுதியிருக்கிருரர்கள். புலமையாளர்களையும் படிப்பா ளிகளையும் தொடர்ந்து புதும்ை turorisorrosu oude Salomrawa",
11

Page 8
நீலாவணன், திமிலத்துமிலன் அம்பி, அண்ணல், சத்தியசீலன் முதலியவர்களும் தொகுதியில் இடம்பெற்றிருப்பது இரசிகமணி யின் பகுப்புணர்வுக்கு எடுத்துக் arrellnröh.
ஈழத்துக் கவிமலர்கள்" என் னும் இத்தொகுதியில் "நன்மை கண்டோமா?" என்னும் தலைப் பில் நான் எழுதிய கவிதையும் இடம்பெற்றுள்ளது. அக்கவிதை யுடன் இர சி க ம ணி எழுதிச் சேர்த்துள்ள அறிமுகக் குறிப்பினை எடுத்துக்காட்ட ஆசைப்படுகின் றேன்.
இலங்கைச் சர்வகலாசாலை யில் விஞ்ஞானப் பட்டம் பெற்ற முருகையனேடு ஈழத் தின் கவிதைப் பாதை ஒரு புதிய திருப்பத்தை அடை-நீ தது. விஞ்ஞானக் கருத்து களையும் புதுவகைக் கற்பனை க3ளயும் அழகிய சந்த நடை யில் கவிதையாக்குவதில் வல் லவர். கவியரங்குகளிற் கவி தையை இரசனையாக வாசிப் பதிற் பெயர் பெற்றவர். குற்றம் குற்றமே முதலிய விதை நாடகங்களையும் பல இறு காவியங்களையும் படைத் திருக்கிருரி. e ea ها هموم
இரசிகமணியின் மேற்படி கூற்றை எடுத்துக் காட்டுவதற்கு ஒரு நோக்கம் உண்டு. 1981 th ஆண்டிலே எமது கவிஞர்கள் என்னும் அறிமுகக் கட்டுரை வரி சையிலே "சமூகத் தொண்டன்" இதழில் முதலாவது கட்டுரையை எழுதிய பேராசிரியர் க.கைலாச பதி இரசிகமணி என்னைப்பற்றி எழுதிய அறிமுகக் குறிப்பின் முதலாலது வாக்கியத்தை வழி மொழிந்து எழுதிஞர். கைலாச பதியின் "கட்டுரைப்பகுதி இப்ப டிச் செல்கிறது
2
*கனக செந் தி நா தன் தொகுத்து வெளியிட்ட 'ஈழத் துக் கவி மலர்கள் (1982) என் னும் நூ லிலே முருகையனப் பற்றி மேல்வருமாறு கூறப்பட் டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு செய்தியில் இலகுபடுத்தப் பட்ட வடிவமே இக்கூற்று என்று எனக்குத் தோன்றுகிறது"
ஏறத்தாழ இருபது ஆண்டு சளுக்கு முன்பு இரசிகமணி கூறி யவற்றை வழிமொழிந்த பேரா சிரியர், அந்த மதிப்பீட்டின் மீது நிரம்பிய மரியாதை வைத்திருத் தாரென்பது கண்கூடு. இரசிக மணியின் நுணுகிய நோக்குக்கும் சுவைப்புத் திறனுக்கும் இங்கு ஒரு நல்ல சான்று கிடைக்கிறது என எண்ணுகிறேன்.
என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்பை ஓர் உதாரணமாகத் தான் காட்டினேன். மஹாகவி நீலாவணன், அம்பி, தில்லைச் சிவன், அண்ணல், சத்தியசீலன் உட்பட ஏனைய கவிஞர்கள் பற்றி இவர் செய்து கொண்ட கணிப் பீடுகளும் பெரும்பாலும் செப்ப மானவையாய் உள்ளன என்பதை வாசிப்போர் உணர்ந்து கொள் OSAI
ஈழத்துக் கவிமலர்கள் இன் மற்ருெரு சிறப்பு, மனங்கொள் ளத் தக்கது. இரசிகமணியின் மூத்த மகள் பராசக்தி "மண வினை கண்டு மகிழ்வெய்த வேண் டிய பருவத்தில், வாழ்வை முடித் துக் கொண்ட சமயத்தில் வழ மையாக வெளியிடப்படும் சரம கவிக்குப் பதிலாக இந்தப் புதிய புத்தகம் வெளியாயிற்று. முக வுரையிலே இரசிகமணி கூறுகின் qኟሱ • –
மறைந்தவர்களுக்குக்
கையறுநிலை பாடுவிப்பது யாழ்ப்பாணத்து நெடுநா இவ்வழக்
ளைய வழக்கம்,

கம் கிராமத்திற் சிறிது கால மாக இல்லாமற் போய், தோத்திரப் பாடல் கள்
தொகுத்து வழங்கும் நிலைக்கு
மாறிவிட்டது இது மிகவும் நல்ல முயற்சியேயெனினும் அதே கமா சுத் திரும்பத் திரும்ப ஒரு சிலவற்றையே வெளியிடுவதால் அது அதிக நன்மையளிக்கவில்லை நிலை பேறடையவில்லை.
"எனவே, புது முறையாக ஈழத்துக் கவிதை களிற் மோமசுந்தரப் புலவருக்குப் பிறகு உள்ளவர்களின் தர f க வி ைத  ைய த் தொகுத்து வெளியிட முடிவு செய்தேன்"
கையறு நிலையிலும் கனக செந்தி யின் மனதில் முன்னணியில் வரு வது கவிதைக் கலையும் இலக்கி யப் பணியும்தான்.
இரசிகமணியின் கவிதை அக் கறைக்கு மேலுமொரு சான் (puuspupals avalG96oluu (psan வது நூல். அதன் பெயர் கவிதை வானில் ஒரு வளர்பிறை" என்பகாகும். அல்வாயூர்க் கவி ஞர் செல்லயாவின் பாட்டுகளைப்
பற்றியது அந்தக் கட்டுரை நூல்.
Cyp. GQF6ãoðbavurr sayanurias air “awarriř பிறை" என்னுங் கவிதைத் தொகு தியை வெளியிட்டுள்ளார். ஞர் செல்லையாவின் கவிதைகளை நயந்து விரித்தெழுதிய இரசிக மணி, கவிதை வானில் வளர் பிறையாகச் செல்லையா உள்ளார் என்று உருவகப்படுத்திப் பார்க் கிருரர். தமது முதலாவது புத்த கத்தையே கவிதை நயப்பு நூலாக இயற்றிய செந்திநாத னின் மனநாட்டம் வெளிப்படை мштатgЈ.
கனக சொந்திநாதன் எழுதி
யுள்ள கட்டுரைகளிற் பல கவிதை
ரயப்புக் கட்டுரைகளாக உள்
கவி
ளமை மனங்கொள்ளத்தக்கது: கவிதைகளையும் அவர்தம் கவிதை களையும் அறிமுகஞ் செய்து எழு துவதிலே அவர் சமர்த்தர். அத் துடன் அவருடைய விமரிசன நோக்கும் இடையிடையே தலை காட்டாமல் விடுவதில்லை. காரை செ சுந்தரம்பிள்ளையின் "தேனுறு? அணித்துரையில் அவர் பின்வரு torso Guaranti
"இந்தக் கவிதை நூலில் நான் கண்ட குறைகளையும் சொல்ல வேண்டியது எள் கடமை. வளரும் இக் கவி ஞருக்கு இது உதவும் என்றே நினைக்கிறேன். சில பாடல் களின் தலைப்புகள் மயக்கத் தைக் கொடுக்கின்றன. சில பாடல்கள் குழந்தைப்பாடல் களை ஒத்திருக்கின்றன.
"ஆசிரியர் சொல்வளம், ஓசை நயம், பலவகைச் சற் தங்களோடு எழுதுகிருர், தனித்தன்மை, கற்பனை வளம் இ ன் னும் சிறக்க
வேண்டும்?
தனிப்பட்ட நட்புறவுகளை யும் வாரப்பாடுகளையும் மீறி, விமர்சன அக்கறையும் இலக்கி யப் பற்றும் நிலைநாட்டப்படுவ தனை இங்கு நாம் காண்கிருேம்.
கனக செந்திநாதனின் கவி தைப் பற்றுக்கு இன்னும் பல சான்றுகளே தாம் சொல்லிக் கொண்டே போகலாம். "கடுக்க னும் மோதிரமும்" என்பது ஒரு கட்டுரை. பல பட்ட  ைட ச் Golymâ455rt 5th 676ür in Li ay aı f பாடிய தனிப்பாட்டொன்றையும் நமச்சிவாயப் புலவர் பாடிய மற் ருெரு தனிப்பாட்டையும் மிகவும் சுவையாக அந்தக் கட்டுரையில் இரசிகமணி விளக்கித் தருகிருரி. இரண்டும் நகைகளைப் பற்றிய பாட்டுகள்தான். கடுக் கனும் நகைதான்; மோதிரமும் தசை
I 3

Page 9
தான். அவை பற்றிய பாட்டு servdi alabragò sanaSasmsir. சாதுரியமான பொருத்தப்பாட் டைப் புலவர்கள் காட்டி வியக்க வைக்கும்போது தோன்றுகிற ஒரு வகை நகைச்சுவைதான் புலவர் கள் காட்டும் சாதுரியம் ஒரு புறத்தில் இருக்கட்டும். கடுக்க இண்யும், மோதிரத்தையும் இரு வேறு புலவர்களையும், இருவேறு பாட்டுகளையும் அவற்றிலுள்ள ஒருமைப்பாட்டையும் கண் டு காட்டும் கனக செந்தியின் சாது ரியத்தை - சதுரப்பாட்டை எவ் வாறு மட்டிட்டுக் கூறுவது?
இப்படி இன்னும் பல கட்டு ரைகள்.
3
கட்டுரைகள் வா யி லாக கனக செந்திநாதன் தமது கவி தைக் கலையை நயந்து பாராட் டிஞர். அதனல் கவிஞர் பலர் ஊக்கம் பெற்றனர். இந்த இரு விதங்களிலும் நமது கவிதைக் அகில - பாட்டுக் கலை - ஏற்றம் பெற்றது.
இவ்வளவுதானு? இன்னும் alow G.
ஈழத் துக் கவிதைக் கலை வளர்ச்சியிலே கவியரங்குகளுக்கும் பங்குண்டு. இப்பொழுது சொல் லுகிருள்கள், கவியரங்கம் வழக் கொழிந்து விட்டதாம். (மரபுக் கவிதை செத்துவிட்டதாம்! அது வேறு கதை.)
கவியரங்கம் காலாவதி ஆகி விட்டதா? இல்லை. அப்படி ஒன் றும் இல்லை. "கத்தை கத்தை unra”, ”Gantuit9 Gsrtty Suras” எழுதிக் கொண்டுபோய்ச் சபை களிலே கொட்டத் தொடங்கி ஞர்கள் கவிராயர்கள். எதனுல்? அலுப்பிஞல், சோம்பலால், பஞ் சியிஞல், சபைகள் நூங்கி வழி பும்தானே! கவியரங்குக்கு வந்த a rý as ar as Gavas Bw Gavesir in Suod குள்ளே குசலம் விசாரிக்கத்
14
தொடங்குவார்கள் தானே கவி யரங்குகள் சந்தைக் கடைகளாக மாறுவதற்குத் தடையென்ன?
ஆளுல். சிறிது நின்று நிதா னித்தால், இந்த ஆரவாரங்களுக் கெல்லாம் அப்பாலே உள்ள ஓரி உண்மை புலணுகும். கவிதைக் கலையின் மெய்யான சொரூபத்தை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியவை கவியரங்குகள்தான் எப்படி?
கவிதைகளின் இசைப்பூச்சுக் களைக் கழுவித் துடைத்துவிட்டு, Jayabuľ57sir GušGavnteoar upuupmav சொரூபத்தைக் arr og usada கவியரங்குகள். முன்பெல்லாம் இசைப்பாடலுக்கும், இயற்கவி தைக்கும் பேதமறியாதவர்கள் மிகப் பலராயிருந்தனர். பாடல் வேறு, கவிதை வேறு என்னும் தெளிவு பெற்றவர்கள் மிகச் சிலர்தான்.
தமிழ் இசை வேறு. தமிழ் இயல் வேறு. இயற்தமிழ்க் கவி தைகள் யாப்பமைதி பெற்றவை. தமிழ் யாரப்பு என்பது பேச்சோ  ைசயி ன ல் ஆனது. குறில்நெடில்- வேறுபாடுதான் தமிழ்
யாப்பின் அடிப்படை. பேசும் பொழுது இயல்பாக வருவது குறில், நெடில், வேறு பா டு. குறில், நெடில்களில் ஒழுங்கா
கவே தமிழ்க் கவிதையின் உயிர் நாடி. இந்த ஒழுங்காக்கம் தெளி வாகப் புலப்படுவது குரலெடுத் துப் பேசும் பேச்சின் ஒசையிலே தான். கவியரங்குகள் குரலெடுத் துப் பேசும் ஓசையை மூலகமாக உடையன. ஆகையிஞலேதான் கவியரங்குகள் இ ய ந் பா வின் சொரூபத்தை அப்பட்டம்ாகக் காட்டும் ஆற்றல் பெற்று த் தி க ழ் ந் தன; திகழ்கின்றன திகழும்.
திறமான- தரம்ான- கவி தைகளை, திறமான- குரற் பயிச்

ajeirer as a 5 வழங்கும் பொழுது, கவியரங்குகள் உயிர் ஆற்றல் மிகுந்தவையாகச் சோபிக் கின்றன.
ஈழத்திலும் தொடக்க காலக் கவியரங்குகள் அப்படிப்பட்டவை யாகத்தான் இருந்தன. வடபகு தியில் இந்த நூற்ருண்டில் நடை பெற்ற கவியரங்கு நல் லூ ர் மங்தையர்க்கரசி வித்தியாசால் யிலே 1958 ஆம் ஆண்டு நடை பெற்றது. அதனை ஒழுங்கு செய் தது யாழ்ப்பாணத் தமிழ் எழுத் தாளர் சங்கம் "பாரதி வகுத்த பாதை" என்னும் பொருள்பற்றி அந்தக் கவியரங்கு நடைபெற் றது. அந்த முன்னேடி நிகழ்ச் சிக்குத் த லே  ைம தாங்கியவர் இரசிகமணி கனக செந்திநாதன். இப்பொழுது பலரும் செய்வது போல அன்று அவர் கவிதை மொழியிலே தமது தலைமையுரை களை ஆற்றவில்லை வசனங்களா கவே தமது இணைப்புரைகளையும் பிறவற்றையும் வழங்கி ஞர். என்ருலும் அவருடைய இரசனைத்
திறன் காரணமாக அந்த நிகழ்ச்சி
புத்துணர்ச்சியும் உற்சாகமும் நிரம்பியதாகச் சோ பித்தது. சுமவஞர்களை மிகவும் கவர்ந் தது. இதன் தொடர்ச்சியாகக் கலிபரங்குகள் இந்த நாட்டிலே மிகுந்த வரவேற்பைப் பெற்றன,
கவியரங்குசஞக்கொன ஈழத் துக் கவிஞர்கள் படைத்து வழங் கிய கவிதைகளைச் சேர்த் தும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந் தால், நமது கவிதை வளர்ச்சிக்கு கவியரங்குகள் ஆற்றிய பங்க விப்பு எப்படிப் பட்டது, எவ்வ ளவு என்றெல்லாம் நிருணயம் செய்து கொள்ளலாம். கவியரங் குகளை ஒழுங்கு செய்வோர்க்கு ஆலோசனை கூறியும் கவிஞர்க ளுக்கு ஊக்கம் தந்தும் இரசிக மணி ஆற்றிய உதவி அளப் பரியது.
4
இது வரை கூறியவற்றிவி ருந்த, தென்னகத்து ரசிகமணி டி. கே. சி. அவர்களுக்கும் எங் கள் இரசிகமணி செந்திநாதனுக் கும் ஒப்புவுமைகள் சில இருந்த என்பது புலப்படும்.
ாழத்து இரசிகமணி இடைச் காலப் பாட்டுகளிலும் நிகழ் காலத்துப் புதிய ஆக்கங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சேக் கிழார் பெருமான்மீது பெரு விருப்பும் அன்பும் பூண்டிருந் தார். தாமே பெருந்தொகையிற் செய்யுளாக்கத்தை மேற்கொள்ள வில்லையாயினும், ஏனைய கவிஞர் களையும் அவர்தம் படைப்புக்கனை யும் மக்கள் மத்தியில் அறிமுகஞ் செய்து பரப்புவதில் ஓயாமல் ஈடுபட்டிருந்தார்.
இதன்பயணுக, இவர் கவிதை நயப்புக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். நூல்களையும் ஆக்கினர். சங்கங்களிலும் விழாக் களிலும் இரசனைப் பேச்சுகளை நிகழ்த்த இளைஞர்களின் உள் ளங்களையும், வளர்ந்தோரின் தோரின் நெஞ்சங்களையும் ஈர்த் தார். ஈழத்துக் கவிஞர்களின் ஆக்கங்கள் சி ல வ ற்றை த் தொகுத்து வெளியிட்டார். கவி ஞர்களைப் புதுநூல்கள் ஆக்கு மாறு ஊக்கப்படுத்திஞர். "நீதிக் கரங்கள்" என்னும் மகுடத்தில் கவிஞர் சிலரின் கூட்டு முயற்சி பேருக வெளிவந்த கதைப்பாட்டு அந்த விதமான புது நூல்களில் ஒன்ருகும்.
இவ்வகையில் நில்லாது கவி யரங்குகளை ஏற்பாடு செய்வோ ருக்கு ஆலோசனையும் அவற்றிற் பங்கு கொள்ளும் கவிஞர்களுக்கு ஊக்குவிப்பும் வழங்கலாஞர்.
O

Page 10
சிலும்பல்கள்
- சோலைக்கிளி
உள்வரையில் இந்த அத்திமரம் பூக்கவில்லே சகோதரி வருந்துகிறேன்
வாழ உத்தரிப்பேன் தள்ளி இருந்தேனும் உன் நலத்தில் கண்வைப்பேன் விருப்பமென்ருல் தொடர்ந்தும் பழகு.
நான் அண்ணன் தம்பி உறவென்று ரெசவடித் நமது உறவெல்லாம் நெடுநாட் பழக்கத்தில் நீண்டதுதான்
Fornraivinr? இல்லை; ஒன்ருேடு இன்னும் ஒன்றைக் கூட்டுகின்ற ஈராண்டா? ஆரூண்டு, ஆமாம் பிறந்தபிள்ளை பள்ளிக்கு ஒடுகின்ற நெடிய காலகட்டம் கிட்டத்தட்டக் கழுதைக்கு ஒருவயதைக் கூட்டிக் காட்டுகின்ற எல்லை.
நினைத்துப் பார்த்தால் இனிப்பாயும் இருக்கிறது வசந்தகாலத்து நிழல்வாகைக் கொப்பொன்று பெயர்ந்து விழுந்ததுபோல் உன்ளே நிளேத்தால்தான் மனச்சோர்வு எழுகிறது,
இப்போது கேன்
நான் வருவேன். எங்கே?
அலுவல் தளத்திற்கு
பூச்சூடி இருக்கின்ற சில காலைப்பொழுதுகளில்
நான் வருவேன், எனது
allote - uvily dies.
உனக்கு குண்டுமல்லிகைப் பூவாசம் கொண்டுவந்து ரானெய்கே தற்தேன்?
காற்றுக்குப் பறக்கும் உனது கொட்டாள் கூத்தவிலே ஒருமபிராய் மாறி
16
 

நாளெங்கே சிக்குவைத்தேன்? நீயேன் கற்பனையில் மணங்குடித்தாய் என் ஈதல்கொழுந்தே
இந்தக் கவிஞனுக்கு இப்படியாய் தொல்லைகள் சங்கடங்கள் எல்லாமே உண்டேதான் VN என்ருலும் உன்பெயரால் இதயம் நோவெடுக்கும் நெருஞ்சி குத்தியதாய் ஒருசொட்டுக் கூடித்தான் அதிலே வலியிருக்கும்,
Lb6moLdğ69! : 676säru9if?uu uo6apLö5i சர்க்கும் இல்லாமல் பசையும் இல்லாமல் வெறும்தாள் ஒட்டி நூலில்லாப் பட்டம் நீயேற்ற நினைத்தாலும் அதுநடத்தல் சாத்தியமோ?
தா என்னுடைய உள்ளத்தை எட்டிப்பார் இதற்குள் உன் பரிவு,
அடிக்கடி சொண்டு நீட்டுகின்ற பொய்க்கோபம் எல்லாம் இருக்கின்ற அந்தஸ்தை நோட்டமிடு.
ாள் இரத்தம் தவறுதலாய் தீவளர்த்துக் கொண்டதையும் மன்னிக்க முடியும்தான். ()
LSLELSSMLLLLMMSMMMMMSLLLLLLLLMM S kESMMMSLLLMMMMSLLAMMiMMMMMiMMS ത്യ്രം:ആ8 (
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான " விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே. பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
1511, பலாலி வீதி, யாழ்ப்பாணம். தலைமையகம்;
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு 25
MLSLA MAMAAMAMALAMALLAMAAAMAMAMMAALAMAAS LMMAASiMMA
7

Page 11
நிமிராத கோணல்
“மரத்துக்குக் கீழ் வைச்சுச் சமைச்சுத் திண்டு கொண்டும், மாதா கோயில் விருந்தைக்க படுத்துக் கொண்டும் இப்புடி எத் தினை நாளைக்குத்தானுங்க தாங்கள் இருக்கிறது"
தன் மனைவி இப்படி அடிக் கடி தச்சரித்துக் கொண்டிருப்ப திலும், அர்த்தம் உண்டெனவே அவன் உணர்ந்து கொண்டான்.
தரை, கடல், வானம் ஆகிய வற்றிலிருந்து பாய்ந்து கொண் டிருக்கும் ஷெல் ஆகிய பாசக் கயிறுகளிலிருந்து தன் குடும்பத்தைத் தப்ப வைப் பதற்கென, அகே காரணங்களுக் காகத் தமது இல் லங் க்ளேத் துறந்து புறப்பட்டோர்களோடு பதுங்கிப்பதுங்கி, ஒதுங்கி ஒதுங்கி நடத்துவத்து திறத்திருந்த மாதா கோவிலுக்குள் அவன் தன் குடும் பத்தோடு அடைக்கலம் புகுத்
srvoir.
நாட்கள் நகர, நீகர மாதா கோ வி லில் சன நெருக்கமும் ஐதாகியது. இப்படித் தினசரி
சன்னங்கள்
குடும்பங்கள் புறப்படப் புறப்
பட அவன் மவிை சென்றவர் களை வழி மறித்து, செய்தி அறிந்து கணவனுக்குத் தகவல் கொடுப்பாள். அப்பொழுதே தன் மாேவியின் பேச்சில் தொற்றி புள்ள அந்தரங்கத்தை அவன் புரிந்து கொண்டான்
18
- Lorr. LurrsoĞnasib
மாதா கோவிலுக்கு அவர் சுள் வந்து கூட ஒரு மாதமாகி விட்டது. "இப்புடி நீங்கள் சும்மா திரிஞ்சா வீடு கிடைக்
5 omr?”
தான் தான் தன் கணவனுக்கு ந்ெiம்பு கோலாய் இருக்க வேண் டுமென அவன் காட்டிக் கொண் டது அவனுக்குச் சுட்டுவிட்டது. எங்காவது சுற்றித் திரிந்து வாட கைக்கு வீடொன்றை எடுச்க வேண்டுமென்ற முடிவை அவன் தனது இறுதி மு டி வாக்கிக் Gasrirsiw nresir.
இரண்டொரு நாட்கள் முழு மூச்சாக அவன் வீடு தேடித்தி ரிந்து பெற்ற அநுபவங்கள் அவ னுக்கு ஆச்சரியத்தைக் கொடுத் தது அவைகளைப் பற்றி அவன் இது வரை படித்ததுமில்லே! கேட்டதுமில்லை
பஞ்சமிக்கு அடைத்திருந்த வீடுகளில் குஞ்சு குருமான்களின் மழகில ஒலிகள் கேட்டன. கறை பாணின் ஆட்சிக்குள் விடப்பட் டிாருந்த கொட்டில்கள் சில மாற் றங்களோடு மக்கள் வதிவிடமாக மாற்றுருப் பெற்றிருந்தன. ஆமி யைப் போல் சமீபத்தில் ஊருக் குள் புகுந்த கால் தடை வியா திக்ருத் தமது இளம் கன்றுகளைப் பறி கொடுத்த பசுக்கள், மரங்க வில் கட்டப்பட்டு, கதறிச் சத் த மிட் டு க் கொண்டிருந்தன. அவைகள் இதுவரை கட்டி வைக்

கப்பட்டிருந்த மால்களுள் றேடி யோப் பெட்டிகள் இசை மீட் டிக் கொண்டிருந்தன. அங்கும் மனிதர்கள் வசித்தனர்.
இந்த நேருக்கு நேரான கரி சனம் அவன் மனதை நெகிழ வைத்தது. நமக்கெல்லால் இப் படி ஆகிவிட்டதே. * அவனுக் குக் கண்ணிரோடு அழவேண்டும் போலிருந்தது.
svenidir gsir (apulib5 lena Ido சோரவிடாமல் தன் குடுப்பத் திற்கு வீடு தேடும் பயணத்தைத் தொடர்ந்தான்.
"ஒரு கொட்டில் கிடைச்சா லும் எனக்குப் போதும்"
வாடகை வீடொன்று தேவை ardir pro Jayavsiv ubåkarsuleär 9. வாதமான அக்கறை அவள் பிட ரியில் பிடித்துத் தள்ளியது. இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஹெலி போல் அவன் அலுக்காத பயணி யாக உளரைச் சுற்றி வலம் வந் தான்.
'se. . . . . . உமக்கு வீடெடுத் துத் தராம நான் ஆருக்கு எடுத் துத் தருவன் நெஞ்சுக்கு நெருக் சமான பல நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறினர். அந்தச் சததிய வாக்குகளை நம்பி அவனும் தன் மனைவிக்குத் தமக்கு வீடு கிடைப் பது நிசமென அடித்துச் சொன் ஞன்.
*ஒ. . Girałyruurrrito assôaurTo ணம் மாதிரித்தான் இருக்குமோ? அவன் கொடுத்த கடந்த கால அநுபவங்கள் மனைவியை இப்ப டிச் சொல்ல வைத்துவிட்டது. அவனது பொறுமை கட்டவிழ்ந் 必留。
Pareirawayuà esrreir LairakuTuurrr? மாதிரி ஒரே இடத்திலா குந்திக் கொண்டு இருக்கிறன். வீடு தேடித் திரிஞ்சு கால்ல போட்ட
செருப்பும் தேஞ்சு போஞ்சு. அவன் சற்று உறைப்பாகவே சொன்ஞன்.
பொம்பர் அடி வாங்கின புறகுதான் நீங்கள் வீடு எடுப் பீங்கள்" குடும்பத்தாக்கம் தனக் குத்தான் தெரியுமென்பதுபோல் அவள் மிகுந்த மூர்க்கமாகவே பதில் கொடுத்தாள்.
தான் கொடுத்த ஏமாற்றம் களே அவளை இப்படிப் பேச வைக்கின்றதென அவன் மட்டெ டுத்துக் கொண்டான். அந்த ஏமாற்ற வடுக்கள் மனைவியின் முகத்தில் தரிசனம் காட்டுவதை யும் அவன் கண்டான்.
தன் குஞ்சுகளை வானத்திலி ருந்து விழும் பருந்துகள் இருஞ் சிக் கொண்டு போகாமல் தப்ப வைக்கவே மனைவியின் நெஞ்சு கொதிக்கின்றதென அவன் எண் ணிக் கொண்டான்,
"பெத்தவளுக்குத்தான் தெரி யும் பிள்ளைாளின்ர அருமை"
மனைவியின் பிடிவாதம் அவ னுக்கு நியாயமாகவே பட்டது. தமக்கு வாடகைக்கொரு வீடு தேடும் முயற்சி அவனுள் தீவிர மடைந்தது.
பல்லே இளித்துக் கொண்டு யாருக்கும் முன் நின்று இரக்கும் பண்பு அவனுக்குச் சென்மத்துப் பகை. இதற்காகவே அவன் பல ரிடம் இவ்விடயகாக வாய்விடக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். ஆணுல் மனைவியின் ஒவ்வொரு வார்த்தையும் பஞ்சபாணமாகக் கூர்மையடைந்து அவனைத் தீண் டின.
"அவள் சொல்கிற மாதிரி ஏதும் நடத்துவிட்டா.." பரீட் சைக்குச் செல்லும் மாணவன் அடிக்கடி பரீட் சைக்கு ரிய பாடத்தை மீட்டிப் பார்ப்பது
9

Page 12
போல் அவன் தன் மனைவியின் உரையாடல்களை ஞாபகத்திற்கு எடுத்தான். தான் நோ ன் பு நோர்த்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தன் குடும்பத் திற்கு உதவாதெனத் தனது வைராக்கியங்களை உதறித் தள் விஞன். தான் இதுவரை சந்திக் காத நண்பர்களிடம் சென்ருன்.
அநியாயம் Go) p nr div so š கூடாது; வீடு தேடும் அவனது சூரவளிப் பயணத்தில் அவன் எதிர் கொண்டவர்களும் அவனது அகிலச்சலைக் கேட்டுத் துக்கித்த னர். அவனுக்கு உதவவும் முன் வந்தனர். அவனது கைக்குள் அநேக அறிமுகக் கடிதங்கள் சிக் கின அப்படிப்பட்ட மந்திரக் கோல் ஒன்ருேடுதான் அவன் இன்று வீடுதேடப் புறப்படுகிருன்.
"ஆடை பாதி ஆள் பாதி
எண்டு சொல்லுவினம், உந்தப் பத்துப் போட்ட சாறத்தோட வீடு கேட்டுப் போன, இவை
au. - ajro - 6un Mikas Sysur தெண்டு நினைப்பினம். பெல்சை எடுத்துப் போட்டுக் கொண்டு போங்க " முதல் நாள் இரவு மனைவி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற் பிப்பது போல் கூறிக் கொண்டே கிடந்தாள்.
கண் விழித்து எழுந்ததும் கிணற்றடிக்குச் சென்று தன்ருடிக உடம்பைத் தேய்த்துக் குளித் தான். குளித்து முடி ந் த தும் நீரைத் துடைத்துக் கொண்டு திரும்பிய பொழுது பெல்சும் கையுமாக மனைவி நின் ரு ஸ். மறுப்புரை ஏதுமின்றி அவன் கொடுத்த பெல்சை அணிந்து கொண்டான். பானைப் பிய்த்துக் கொண்டே சகலதையும் மனைவி ஒரக் கண்ணுல் பார்த்துக் கொண் டிருந்தாள்.
அநேக நாட்களின் பின் அவள் முகம் மலர் ந் த  ைத க்
சமீபிதுேக்
கண்டு அவன் சந்தோஷித்தான். சூழவர நின்ற அவனது குழந்தை களுக்கு அப்பாவின் புதுக்கோலம் புதுமையாக இருந்தது! விடுப்புப் பார்ப்பது போல் பார்த் துக் கொண்டு நின்றனர்.
தனது குழந்தைகளின் பந்தி யில் அவதானமாக அவ னும் அமர்ந்து பாணைச் சாப்பிட்டான். பந்தி முடிந்ததும், தமக்கு வாட கைக்கு வீடு எடுக்கும் கனமான விடயத்தைச் சுமந்து கொண்டு வீதியில் இறங்கிஞன்.
இன்றும் ஒரு தேற்ருக இருக் கக் கூடாதென அவன் நெஞ்சு குமுறியது: உலாந்தாவின் வரை. படம் போல் அவன் சென்ற டைய வேண்டிய இடத்தி ன் மைப் அவன் மனதில் பதிந்திருத் தது. அவனது நண்பன் மிகவும் தெளிவாக இடத்தின் குறிப்பை விளக்கி இருந்தான். எனவே ஒரு வழிகாட்டியின் தே  ைவ அவனுக்கு அவசியம் இருக்க வில்லை. உடைந்து சிதைந்து கிடந்த சந்தி வழிகாட்டித் தூண் களைக் கூட அவன் நிமிர்ந்து பார்க்காமல் நடந்தான். இடர் பாடுகள் எதுவுமின்றி இடத்தை யும் அடைந்து விட்டான்.
"ஐயா . . “ கேற்றுக்கு முன் நின்று குரல் கொடுத்தாள்.
onver... auer... .. algeir
பின்புறம் நின்ற நாய் குரைத்த படி முன்னேறியது.
o gLr .. ... gurt... o srrů தன்னைக் தீண்டிவிடுமோவென்ற வெருட்சி அவனுள் பூத்தது.
"யூட்சன் இஞ்சலா வாடா
ஆண் குரலொன்று அவனைச் கொண்டிருந்தது. நாயின் குரல் அ டங் கி யது. மூடப்பட்டிருந்த வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டது.
20

"என்னது. . . " கதவைத் திறந்தவர் கதவடியில் நின்று கேட்டார்.
6Teirsoft புருேக்கர் சேது
காவலர் அனுப்பிவிட்டவர்" உரத்
துச் சொன்ஞன்.
"ஒ. அவரா அனுப்பி விட்டவர். உள்ளுக்குக் கையைப் போட்டு கொக்கியை இழுத்துப் போட்டு வாரும்"
இட்ட கட்டளைப்படி கேற் றைத் தடவி கொக்கியை இழுத் துக் கேற்றைத் திறந்து கொண்டு அவன் உள்ளே சென்ருன், நாய் எங்கு நிற்கிறதென்ற மருண்ட பார்வையோடு அவன் நடந் தான்.
*பசுபதி ஐயா தானே.
ஓம் நான்தான். . .?
சேட்டுப் பைக்குள் இருந்த கடிதத்தை எடுத்து கதவடியில் நின்ற பசுபதியிடம் நீட்டினன். கடிதத்தை அவர் பிரித்துப் படிந் தார். அவனது கண்கள் பசுபதி யையே உற்று நோக்கின.
8 Ai is 67
'உமக்கு வீடு வேணுமாம்." கடிதத்தை மடித்து இடுப்பு ச் சாரத்திற்குள் செருகிக் கொண்டு பகபதி சொன்ஞர்.
அங்கால கடற்கரைப் பக் கம் ஐயா இருக்க ஏலாது. நாள் கள் இப்ப மாதா கோவிலுக்கை தான் இருக்கிறம் என்ரை எல் லாம் சிறுசுகள். ரெண்டு மூண்டு வீடு கிடக்காம்?
பசுபதி மெதுவாக வாசல் படியில் அமர்ந்து கொண்டார். அவன் நின்றன்.
"உது உப்புடி எத் தி னை ரா ளைக் குத் தா ன் இருக்கப் போருது? காலமை பேப்பரைப் பாத்தா நெஞ்சு வெடிக்கும் போல இருக்கு"
உங்களிட்டை
நர்த்தகிகளுக்குக் கூட சவால் விடும் அளவிற்கு பசு பதியின் முகத்தில் சோக முத்திரை கவிந் திருந்தது.
"கு ன் டு வெடிச்சோடன சின்னதுகள் குப்போ முறையோ வெண்டு கத்துதுகள் ஐயா.. பசுபதியின் உருக்கமான உரை யைக் கேட்டு தன் முயற்சி பலிக்குமென்ற விசுவாசத்தோ அவன் குழைந்தான். bኑ
's ...... உம்ம்ை மாதிரி எத் தினை குடும்பங்கள் இப்ப ருேட்டில’
பசுபதியின் மன வெப்பிசா ரம் தன் விஷயத்தைக் கணிய  ைவ க்கு மென அவன் ஆவல் கொண்டான்.
"நாங்கள் ஆரிடம் ஐயா சொல்லி அழுகிறது" அவன் விழி களில் நீர்த்திரை படர்ந்திருந்தது. "நீர் எங்காலுப் பக்கம். சிவன் கோவிலுக்கு அங்கால குளமிருக்கிற பக்கமோ, அல் லாட்டி ருேட்டுப் பக்கமே"
அவனுக்குத் திக்கென்றது. வீடு கேட்டு அவன் சென்ற பல இடங்களில் இப்படியான இன்ர வியூ நடந்தது. இக் கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு அவள் கொடுத்த பதிலோடு yavir திரும்ப வேண்டி ஏற்பட்டது! இருந்தும் தான் இப்பொழுது சிபாரிசுக் கடிதத்தோடு வந்தது அவனுக்குத் தென்பைக் கொடுத் தது. தான் பிறந்த பூமிக் கு வஞ்சகம் செய்யாது உண்மை யைச் சொன்னன், !
"ஓம் ஐயா, குளமிருக்கிற பக்கந்தான். புருேக்கருக்கு எங் கள நல்லாத் தெரியும். நாங்க ளும் அவரும் தாய் பிள்ளைமாதிரி" *ஓ . அவர் புருேக்கரெல்லே? பசுபதி நிலத்தை நோக்கிக் கொண்டே சொள்ளுர் அவள்
&卫

Page 13
மயில் இறகு போடுமாவெனத் தவம் காத்தவன்.
"உங்கட பகுதியை எனக்கு தல்லாத் தெரியுப , மு ன்ன ம் இளந்தாரியா இருக்கேக்க அங் காலதான் கள்ளுக்கு வாறஞன். உமக்கு என்ர வீடு சரிவராது. இருந்தாலும் புருேக்கற்ர முகத் தையும் முறிக்கக் கூடாதுபாரும். இஞ்சாலை தெற்கால ஒரு வாசிக சாலை கிடக்கு. இந்தப் பக்கத் gėšas Joys/5nTasir SpruDuprir ASL-dis குது. அந்தப் பக்கம் போம். அங்காலதான் உமக்குச் சரிவரும்"
எழுந்து, திறந்த கத  ைவ அடித்து மூடிக் கொண்டு பசுபதி
அந்த முகங்களை நினைத்தபொழுது
அவனது நாளங்கள் புடைத்தன.
"அண்ணை நாங்களும் உங்கள மாதிரி அகதிதான். ஆமி வந்த
புறகு தாங்களும் ஒட்டப்பந்தயம்
தான்? -
சந்தைக்குள் சந்தித்த
பொழுது, பசுபதி குறிப்பிட்ட
அந்தக் கிரமமான வாசிகசாலை யின் செயலாளர் இ வ னு க்கு இப்படிச் சொல்லி இருக்கிருள். கோழைத்தனங் கொண்ட பசு பதியின் கழுத்தைப் பி டி த் து Gap5rflašas G3anJisxvG9ub G3unt däy pyanJ னுக்குப் பட்டது. அவ னு க் கு
உண்மை வெளிச்சமாகிவிட்டது.
வீட்டுக்குள் புகுந்தார். அவனுக்
குப் பலத்த ஏமாற்றமாக இருந்
Sil
அவளுக்கு என்னத்தைச் சொல்லிறது? எனக்கொரு கொட் டில்தானும் கிடையாதா?
திறந்திருந்த கேற்றி னுர -rras Jay GNJ Går af Saopuu i Jay 60-pš தான், அவனுச குத் தன் உடல் கனப்பது போல் இருந்தது.
*அவளுக் என்னத்தைச் சொல்ல . ."
ஏமாற்றத்கின் விளிப் பில் நின்று, விரக்தியின் கதவைத் தட்டுபவனின் உணர்வுகள் அவ னில் சிவிர்த்தன.
"இந்தத் தருணத்தில் பசுபதி இப்படிக் கதைப்பதா?" அவன் உள்ளம் வெந்தது. தெற்குப் பக்
கத்தில் தான் அவ னு க்கு வீடு
கிடைக்குமெனப் பசுபதி சொன்
னது அவன் மனதில் எதிரொலிக்
கிறது. '' .
பகபதி சொன்ன தெற்குப்
பக்க மக்களும் வாசிகசாலையும் அவனுக்கு அந்தியமானதல்ல. ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு
வாழ்வோடு போராடிக் கொண் டிருக்கும் ஏழைப் பாட்டாளி வர்க்கத்தின் வாசஸ்தலம் அது.
22
"என்னதான் கரணம் போட் டாலும், நாங்கள் நாங்கள்தான் அவர்கள் அவர்கள்தான்" அவன் விவேகம் விரிந்தது. மனிதனின் இப்படியான சீரழிவுகள், மானிட அழிவுக்கு மூல வேரென அவள் உணர்ந்து கொண்டான்.
அவளுக்கு என்னத்தைச் சொல்லிறது ? தேடலில் அவள் மனம் புயலில் அகப்பட்ட சரு காகச் சுழன்றது.
அவனுக்குள் ஒரு தெளிவு அவளுக்கு எதைச் சொல்லலா மென்பது புரிந்து விட்டது.
ʻp5 uD di (e5 uʼ 03umrL-u’bLuL. Lசாதியெண்ட நாமம், அதுதான் இந்த வில்லங்களுக்குக் காரணம். அந்தச் சாதித் தழும்பை நாங் கள் இல்லாமல் செய்ய வேணும்.
அது இருக்கும் வரைக்கும் எங்கட
ஆக்களின்ர தலையில செல் விழுற் தாலும், அவைக்கு எங்கல் யும் மனிதராகக் கணிக்கும் நோக்கம் வராது நீயும் நானும் வாடைக்கு வீடு தேடுறதை விட்டுப்போட்டு இனி இந்தத் தீண்டாமைக்குத் தான் உலை வைக்க வேணும்"
அவன் நெஞ்க விரிந்து அகன் றது. அவன் தன் மனைவியைக் asma anaw sampu jög psL-Asmidir. O

நீலக் களிசானும்
வெள்ளைச் சட்டையும்
அந்தப் பகுதியில் தம்க வேலு என்ருல் தெரியாதவர் களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். அவன் ஒரளவு விஷ ய ஞானமுள்ளவனென்ற படியால், அவனைச் சார்ந்த சமூ கத்தில் மட்டுமின்றி ஏனையோரா லும் கணிசமாக மதிக்கப்படுப வன் தொழில் சுத்தம் சொற் சுத் தம் அவனின் மேலதிக தகைமை,
பிரதான வீதியை அண்டிய அ ப் பகுதியி ல் அஞதரவாகக் கிடந்த சிறு மூ லை யில் தன் கொட்டிலே அமைத்து, குடும்பத் தையும், தொழிலையும் நடாத்தி வந்த தங்கவேலு, பலகையொன் நில் "தங்கவேலு செருப்புத்தைக் குமிடம்" என்று தனக் குத் தெரிந்த விதத்தில் கண்ணும்பி -ஞல் எழுதித் தொங்க விட்டிருந்
தான்,
காலை எழுந்ததும் செய்திப் பத்திரிகையொன்று வாங்கி அதை முழுதும் படித்து விட்டுத்தான் மற்ற வே4லகளைப் பார்ப்பது அவன் வழக்கம். எ வ ரா வ து வேலை செய்து கொண்டிருக்கும் போது பேச்சுக் கொடுத்துவிட் டால், அவன் அதற்குப் பதில் கொடுத்துக் கொண்டே வேலை செய்யும் பாங்கே அலாதி.
சுமார் ஒரு வருடங்களுக்கு முன் நகர கத்தித் தொழிலாளி
w தில்லையடிச் செல்வன்
யாக இருந்த போது ஏனைய தொழிலாளர்களுக்கும் அவனே அங்கீகரிக்கப்படாத தலைவனுக விளங்கினன். அவர்களின் எந்த முன்னெடுப்புகளுக்கும் தங்க வேலுவையே தலைமையாக்கிக் கொண்டிருந்தார்கள்
ஒரு முறை தொழில் செய்து கொண்டிருக்கும் போது எழுந்த உரிமைப் போராட்டத்தில் கள் காணிக்கும் தங்கவேலுவுக்கும் கைகலப்பு ஏற்பட்டு, கங்காணி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி விட்டு வந்தார். தங்க வேலு காயத்திற்கு மாந்து போட்டுக் கொண்டு வீவில் வீட்டிலேயே இருந்தான்.
ஆஸ்பத்திரியை விட்டு வந்த தும் தங்கவேலுவை பழிதீர்க்கும் நோக்கில் செயல்பட்டார் கங் காணி. உயர் மட்டத்திலிருக்கும் ஒருவரை ஒரு நகரசுத்தி கை நீட்டி அடித்துவிட்டானே என்ற ஆதங்கம், உயர் மட்டங்களுக் கும் அச்சுறுத்தலாக விளங்கிய தால், அவனை நகரசுத்தி வேலை யிலிருந்தும் நிர்வாகம avyprÄi$a யிருந்த குடியிருப்பு (ல ய ன்) பகுதியிலிருந்தும் அப்புறப்படுத் தக் கஷ்டமாக இருக்கவில்லை.
தங்கவேலுவின் வேலை நீக் கத்தை எதிர்த்து நகரசுத்தித் தொழிலாளர்கள் அனைவரும்
23

Page 14
வேலைநிறுத்தம் செய்தபோது, வேலைநிறுத்தம் செய்தால் அனை வருக்கும் தங்கவேலுவின் கதி தான் என்று நிர்வாகம் எச்சரித் ததால், தனக்காக மற்றவர்க ளின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக, தொழிலாளர்க ளுக்கு அறிவுரை கூறி வேலைகளுக்
குப் போகும்படி பணித்தான் தங்கவேலு.
நகரசுத்திக் குடியிருப்பிலி
ருந்து குடும்பத்தோடு வெளியே நிய தங்கவேலு, தன்னம்பிக்கை யோடு வீதியோரத்தே கொட்டுல் கட்டி, குடும்பத்தையும் வைத் துக் கொண்டு, செருப்புத் தைக் கும் வேலையையும் செய்ய ஆரம் பித்தான். காலையில் கடைவிரித்து தொழில் செய்துவிட்டு, இரவில் அவ்விடத்திலேயே படுக்கையாகி விடுவார்கள். மழை காலங்களில் சாமான்களை மூடிவைத்துவிட்டு அருகிலுள்ள கடைகளின் திண் ணையொன்றைத் தேடி ஒடுவார்
தங்கவேலுவுக்கு ஒரு இலட் சியமிருந்தது. தனது ஒரே ஒரு மகனை முடிந்தவரை நன்முகப் படிக்க வைக்க வேண்டுமெனறு: தள் வேல் செய்து கொண்டிருக் கும் போதே மகனிடம் பாலர் வருப்புப் புத்தகங்களைக் கொடுத் துப் படிக்கச் சொல்லுவான்.
சென்ற மாதத்தோடு ஆறு வயது முடிந்து விட்ட மகனை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவத்தை நிரப் பிக் கொண்டு மகனுடன் பள்ளிக் கூடத்துக்குச் சென்ருன் தங்க வேலு.
பலர் தங்கள் தங்கள் பிள் னேகளோடு அதிபரைக் காணக் குழுமி நின்மூர்கள். நகைக்கடை முதலாளி, மளிகைக்கடை முத a) nr 6i), உத்தியோகத்தர்கள் போன்றவர்களோடு தா னு ம் Guru dair(yaits
ay S u fi ga si Gaintayangtras அழைத்துப் பதிவுசெய்து கொண் டி ருந்தார். தங்கவேலுவைக் கண்ட அதிபர், வேறு தேவை களுக்காக வந்திருப்பானென்று தினைத்துக் கொண்டார். அதிப ரின் வீட்டுக்கு நகர சுத்தியாக இருக்கும்போது பல முறை போயிருக்கிருன். அவனது வேதில கள் மிகச் சுத்தம் என்று அவரா கவே பலமுறை பாராட்டியுள் 6777",
". . . . . என்னப்பா வேலு இற் தப் பக்கம்...?"
"... . . . ஒன்னுமில்லிங்க... மவனே பள்ளிக்கூடத்திலே..." தங்கயேலு இழுத்தான்.
"ஓஹோ . அப்புடியா. Ff, Jrfi syair Gas Gumravů plávy“ கூப்புடுறேன்" நமுட்டுச் சிரிப்பு டன் கூறிக் கொண் டு ரசின் யோ  ைர அழைத்துப் பதிவு செய் து கொண்டிருந்தார் அதிபர்,
வெகு நேரமாகியும் அவளே அதிபர் அழைக்கவில்லை. ஏனை யோர்கள் மகிழ்ச்சியுடன் வெளி யேறிக் கொண்டிருந்தார்கள். அ வஞ க அறையின் கதவோர மாக நின்று கொண்டு எட்டிப் பார்த்தான М
"Taipia Burr....., Ript. டுங்களா.. ?"
"அடடா, ஒன்ளை மறந்துட் டேன். நான் என்ன செய்ய வேணுமேன்று சொல்றே புரியா தவராக வினவிஞர்,
"83աn՞... .. av sv. Los Auðbw பள்ளிக்கடத்தில சேர்கனும்." அசட்டுச் சிரிப்புடன் செர்ன்ஞன் தங்கவேலு.
'ear 600TLut tug-Glimp எழுதிக் கொண்டாந்தியா?"
"ஆமா ஐயா, இந்தாயிருக்கு"
24

*இதுலே தகப்பன் பேரு சந்தனம் எண்டல்லவா போட் டி ரு க் கு" விண்ணப்பத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டார்.
"த க்க வேலு கூப்புடுற பேருங்க. பதிவுப்பேரு சந்தனம்" விநயமாகப் பதிலளித்தான்.
"இந்தாபாரு தங்கவேலு" பள்ளிக்கூடமெங்கிறது அவ்வளவு லேசான விஷயமில்ல. எல்லாம் சரியா இருந்தாலும் உண்ட மகனை சேர்த்துக்கிட்டா பிரச்ச னைகள்தான் வரும். உன்ஞலே உண்ட பிள்ளை ய ஒவ்வொரு நாளும் தவருப சுத் த மா ன உடுப்புகளோட பள்ளிக்கூடத் துக்கு அனுப்ப வசதி இருக்கா? தேவையான கொப்பி, புத்தகங் கள் வாங்கிக் கொடுக்க தைரிய மிருக்கா? அதைவிட உண்ட பிள்ளை ய சேர்த்துக்கிட்டா, பெரிய இடத்துப் பிள்ளைக வெறுப் Lism! -au upm' '-l-miji &srn?“ aðurf அடுக்கிக் கொண்டே போஞர். தங்கவேலுக்குத் தொண்டை வ ர ண் டு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன.
"அதுதாம்பா சொல்றேன், பேசாம உண்ட தொழில பிள் ளேக்குச் சொல்லிக் குடு. ஏதாச் சும் சின்ன வயசிலேயே சம்பாரிக் கட்டும்" அவனுக்கு ஆறு தல் வழங்குவதைப் போல் சொல்லித் திட்டிக் கழிக்கப் பிரயத்தனம் எடுத்தார் அதிபர்.
"ஐயா, எப்படிக் கஷ்டப்பட் டும் எண்ட பிள் ளய எந்தக் கொறையுமில்லாமல் படிக்காவைக் காணுங்கிறதே எண்ட விருப்ப முங்க"
"உன் விருப்பம் நியாயந் தான். எண்டாலும் உன் னை மாதிரி நம்பிக்கையில்லாதவங்க பிள்ளய சேர்க்கிறத்தை விட, ஒழுங்கா படிக்க அனுப்பக் கூடி பவங்க பிள்ளய சேர்த்துக் கொள் குவது நல்லதல்லவா?"
என்ட சனம் பிள்ளானப் படிக்க வைக்காம, சும்மா அவங்க பாட்டிலே விட்டதாலே, அவள் கட- பிள்க்ளக தெருத் தெருவாக அவதிப்படுவதைப் பார்த்திருப் பீங்க. அந்த நெல எண்ட் பிள் ளைகளுக்கோ. பின்னய சனங்க ளுக்கோ வரக்கூடாதுங்க. உங் களப் போன்றவங்க கருணை எங் களுக்கு இல்லாமல் போன நாங்க எங்கே போறது" குமுறிய ரெஞ் சத்திலிருந்து சில சொற்கள் கண்ணிரூடாக வெளிவந்தது
இந்தா பாரு வேலு. இப்ப எல்லா எடமும் நிரஞ்சிட்டுது. இனி அடுத்த வருஷம்தான் பார்க்கணும். வாவேன அடுத்த வருஷ ம பார்ப்போம்" என்று கொண்டே சர்வ சாதாரணமாக எழுந்து வேருே அறைக்குப் போய்விட்டார்.
தனித்து விடப்பட்ட za) வேலு அவ்விடத்தில் சிறிது நேரம் நின்று. நிலத்தில் இரு சொட்டு கண்ணீரை விட்டவாறு வெளியேறி நடந்தான்.
அன்று தங்கவேலுக்கு அதிக மகிழ்ச்சி. தனக்கு வந்த கடி தந்தை அடிக்கடி பார்த்துக் கொண்டு, படிப்புவாசனையற்ற தன் ம ன வி யிடம் கடிதத்தி லுள்ள விஷயத்தைக் கூறி அவ ளையும் கணிப்பிாைழ்த்தினன்.
தன் மகன் பள்ளிக்கூடத் தில் சேர்த்துக் கொள்ள எடுத்த பிரயத்தனம், அதிபரின் திருப்தி யற்ற போக்கு கீழ்மட்டத்திலுள் 6Tartsasia இயலாமை ப்ோன்ற வைகளேப் புட்டு புட்டாக ஆட்சி aurrsTrłegsafsir மேலிடங்ாருக்கு எழுதியதின் விகளவாகவே" கடிதம் வந்திருந்தது.
"சரியான விபரங்கள் ജ്യ மிடத்து, கமது மண் யங்
25

Page 15
கூடத்தில் சேர்ப்பதற்கு எந்தத் தட்ைபுமில்லை. இது குறித்துசம் பந்தப்பட்ட அதிபருகு அறிவிக் கப்பட்டுள்ளது. நீர் அவரைக் காரியாலயத்தில் சந்திக்கவும். மேலும், அரிசனங்களின் மேன் மைக்கு நாங்கள் எப்போதும் உதவுவோம். திருப்தியான பதிலை எதிர் பார்க்கிருேம்" என்று அற் தக் கடிதத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது
அடுத்த நாள் வெள்ளிக் கிழமை. தன் மகனைக் கட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் சென்று அதிபரைச் சந்தித்தான் தங்க வேலு,
வேலு, நீ பெரிய கெட்டிக் காரன்தான். நீ இப்படிச் செய் வாயென்று நெனைக்கல்ல. பெரிய எடங்களுக்கு எழுதி அவங்கட அனுதாபத்தைச் சம்பாதிச்சிட் டியே செயற்கையாகச் சிரிப்பை வ்ரவழைத்துக் கொண்டு கூறி ஞர் அதிபர்.
அப்பிடி ஒண்ணுமில்லிங் Unr. . . . என்னைப் போன்றவங் டே பிள்ளைகள் படிச்சு மூன்னே றச் சட்டத்திலே எடமில்லையா? படிக்காம சீரழிஞ்சி போளு நம்ம நாட்டுக்குத்தானே இழுக்கு என்டு பெரிய எடத்துக்குக் கேட்டெழு தினேன்” ப் னி வுடன் கூறிக் கொண்டே அத்தாட்சிப் பத்தி ரங்களைக் கொடுத்தான்.
சம்..ம்ம் உண்ட மகனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த் துக் கொண்டாச்சு, இனி ஒவ்வொரு நாளும் தவரும பிள்ளய அனுப்பி வைச்சுடனும் துப்பரவாக, நீல நளிசானும் வெள்ளைச் சட்டையும் போட்டுத்தான் அனுப்பணும்: தெரிஞ்ச்ேசா" இன்னைக்கு வெள் விக்கிழமை, சனி, ஞாயிறு லீவு. திங்கட்கிழமையிலே இரு ந் து அனுப்பில்வ சற் று அதிகார திெரணியுடன் கூறினர் அதிபர்.
எல்லாவற்றுக்கும் சரிங்க ஐயா . சரிங்க" என்று கொண்டே
கும்பிட்டுவிட்டு பெரும் பாரம்
இறங்கிய நிம்மதியில் மகனுடன் வெளியேறி நடந்தான் தங்க வேலு.
O சனிக்கிழமை காலை, கதிர வன் அப்போதுதான் மெல்ல மெல்ல ஒளிக்கீற்றைப் பரப்ப
ஆரம்பித்துக் கொண்டிருந்தான். பக்கத்திலுள்ள பொதுச் சந்தை யிலிருந்து கொண்டுவந்து வீசப் பட்ட கழிவு காய்கறிகளை காகங் களும், மாடுகளும் ஆங்காங்கே இழுத் துப் போட்டு தின்று கொண்டிருந்தன. இவ்வளவு நேரமாகியும் வழமையாக வரும் நகரசபை வண்டி வந்து அள்ளிக் கொண்டு போகவில்லையே ஏன்? என்று அவஞ க க் கேட்டுக் கொண்டான்.
அவ்விடம் வந்த பெகுமாளி டம் கேட்டபோதுதான் விஷயம் விளங்கியது. வழமையாக பெரு நாளுக்கு க் கொடுக்கும் முன் பணத்தை நிர்வாகம் கொடுக்க மறுத்து விட்டதாம் omrør மாதம் கணக்குப் பார்த்துப்
பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். பெருநாளைக்கு இனி முன் பணம் கொடுக்க
மாட்டாது என்று நிர்வாகம் அறிவித்ததால் எல்லா நகரசுத்தித் தொழிலாளர்களும் வேலை நிறுத் தத்தில் இறங்கி விட்டார்களாம்.
நிர்வாகத்தின் செயல் தங்க வேறுக்கு வேதனையைக் கொடுத் தது "ஊரைச் சுத்தமாக்குபவர் களுக்கு ஏன் இந்த வஞ்சனை. இவர்களிடம் அவர்கள் இனுமா கேட்கிருர்கள்" அவனின் மனம் உள்ளுக்குள்ளையே பொருமியது.
சிறிது நேர ஆதங்கத்தின் பின், தன் தொழிலை ஆரம்பித் தான். மகன் தெருவில் வினையா டப் போய்விட்டான், மனைவி
26 .

சரசு தங்கவேலுக்கு உதவியாக
செருப்புப் பட்டிகளை நேர்த்தி
செய்து அவனிடம் கொடுக்க, அவன் ஆணி அடித்தும். தைத் தும் செப்பனிட்டுக் கொண்டிருந் தான்.
இரண்டு ரூபாய், ஒரு ரூபா, ஐம்பது சதமென ஆணிப் பெட் டிக்குள் அன்றைய வருமானத்தை எடுத்துப் போட்டுக் கொண்டி ருந்தான்.
இன்றைக்கு எப்படிச்சரி மக றுக்கு நீலக் களிசானும் வெள் ளேச் சட்டையும் வாங்கிவிட வேண்டும்; நாளைக்குக் கொப்பி புத்தகமும், ஒரு சோடி புதுச் சப்பாத்தும் வாங்கிவிட்டால் திங்கட்கிழம்ை அவனைப் பள்ளிக் கூடம் அனுப்பிவிடலாம் என்ற திடத்தோடு அன்றைய பிரத்தி யேகச் செலவுகளைத் தவிர்த்து காக சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
ம்ால் ஐந்து மணியாகிவிட்
டது. ஆணிப் பெட்டியிலிருந்த சம்பாத்தியத்தை 6r av sf பார்த்தான். நாற்பத்தெட்டு
ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தது.
மகனைக் கூட்டிக் கொண்டு போய் சாதாரணத் துணியில் நீல க் களிசானும், வெள்ளைச் சட்டையும் வா ங் கிக் கொண் டான். மீதி மூன்று ரூபா ஐம்பது சதம் கையிலிருந்தது. அதை மனைவியிடம் கொடுத்தான் தங்க வேலு. அவள் அவனை ஏக்கமா கப் பார்த்தாள். தங்கவேலுக்கு அதன் அர்த்தம் புரிந்து கொண்
-so
"என்ன அப்புடிப் பாக்குறே, காலம்பரையும் ஒழுங்காச் சாப் புடல்ல. பகலும் பாண்துண்டும் தேத்தண்ணியுந்தான் சாப்புட் டது. ராவைக்காவது கொஞ்சம் சோருக்கிச் சாப்புடுவோமின்ன, ணு ரூபா அம்பது சதத்தை ட்டுருரே எண்டா யோசிக்கிறே.
அதுக்கும் நாணு யோசிச்சுத் தான் வச்சிருக்கேன்" என்று பரி தாபமான இளம் புன்னகையை தவழ விட்டான். தனது புருஷன் எதைச் சிெய்தாலும் அது அர்த் தமுள்ளதாகவே இருக்குமென நம்பிக்கை கொண்ட அவள் அமைதியாகவே இருந்தாள்.
கோவில் விசேஷ காலமாகை யால் இரவு பத்து மணிக்குப் பூஜை முடிந்த பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. கடலை, வடை மோதகம், ச ர் க்க  ைர ச் சாத மென்று ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு பொதி வழங்கப்பட்டது. தங்கவேலும், சரசும் கோவில் ஒதுக்குப் புறமாகச் சென்று மக னுக்கும் கொடுத்து கிடைத்த தைப் பகிர்ந்து உண்டு விட்டு, கொட்டிலுக்குத் திரும்ப தேரம் பன்னிரெண்டு மணியாகி விட்
و ار-سL
தூக்கக் கலக்கத்தோடு வந்த அவர்களுக்கு கொட்டில் இருந்த இடத்தை அடைந்ததும், தூக் கம் பறந்தோடியது; அதிர்ச்சியி ஞல் பேயறைந்தவன் போலா ஞன் தங்கவேலு.
கொட்டில் எரிந்து விழுந்து கிடந்தது. தோல் பட்டிகள், செருப்புகள் சாம்பலாகிக் கிடந் தன. ஒரு சில இரும்புத்துண்டு களும், சமைத்துண்ணும் சட்டி பானைகளும் மட்டுமே நீட்டிக் கொண்டிருந்தன. இவ் வளவு நாளும் கொட்டில் மறைத்துக் கொண்டிருந்த வெண்சுவர் மட் டுமே பளிரென்று காணப்பட்
-lo
அங்குமிங்கும் ஒடிஞன் தங்க வேலு. என்ன நடத்தது என்று கேட்டறிய ஒருவருமே இல்லை. ஊருறங்கி விட்டது. ஒரு கடைத் திண்ணையில் உறங்கிக் கொண்டி ருந்த அந்தப் பரிச்சயமான பிச் சைக்காரணை எழுப்பிக் கேட் டான்.
驾7

Page 16
கொஞ்ச நேரத்துக்கு முன் ஞலே கொட்டில் எ ரிஞ் சிக் கொண்டிருந்திச்சி. யாரோ ஒருத் தர் மத்த எடங்களுக்கு பரவாம தண்ணியை ஊத்தி அணைச்சாரு அவளவுதான் எனக்குத் தெரியும்"
தங்கவேலு இடிந்துபோய் அவ்விடத்திலேயே உட்கார்ந்து விட்டான். சரசும் மகனும் அவ் விடத்திலேயே வந்து சாய்ந்து கொண்டார்கள்.
தங்கவேலுக்குத் தூக்கமே
வரவில்லை. மகனுக்கு வாங்கிய நீலக் களிசானும், வெள்ளைச் சட்டையும் எரிந்து விட்டது. அவனுக்கு மேலும் கவலையைத்
தந்தது. தான் எ டு த் துக் Garrskri - (push F) பூவாகிக், கா யா கி. பழமாகுமுன்னே,
பட்டுவிடப் போவதைப் போன்ற பிரமை, உறங்க மறுத்த கண் களுக்கு எங்கிருந்தோ பிறந்த நம்பிக்கை நெடு நேரத்துக்குப் பின் உறங்கியது.
ஞாயிற்றுக்கிழமை புலர்ந்து விட்டது சரசு, மகனேக் கூட் டிக் கொண்டுபோய் எரியாமல் எஞ்சிய பொருட்களை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தாள்.
வழமையாக ஐந்து மணிக்கே எழுந்துவிடும் தங்கவேலு ஏழு மணியாகியும் எழவில்லை.
*யேப் வேலு, இன்னுமா எழும்பாமல், உன்ட பொழப்
Gav 3G. Daar 6 Mar; Jay Gir Gifu போட்டுக்கிட்டியே தேவையில் லயத்துக்காரங்களுக்கு வேலை நிறுத்தம் செய்யச்சொல்லி சொன்னியாமே. பெரிய எடங் கள பகைச்சுட்ட இப்புடித்தான்" அந்தத் தெருவில் கூலிவேல் செய் பும் நாட்டாமை ராமன்தான் சொல்லிக் கொண்டு எழுப் பி விட்டு நடையைக் கட்டிஞர்,
தங்கவேலு எழும்பி உட் சார்ந்து கொண்டு ஒடும் மேகங்
களே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
கடைத்தெரு களைகட்டத் தொடங்கியது. எழுந்து நின்று கைகளையுயர்த்தி, உ ட ம்  ைப
தெம்பாக்கிக் கொண்டு, ஒரு
சுக்கொன்றைத் தோளில் போட்
டவாறு சென்று கொண்டிருந் தான்.
நகரசுத்தியானர்களின் வேலை நிறுத்தத்தால், மூலை முடுக்கெல் லாம் குப்பை குமியல் குமியலா கக் கிடந்தது. அ வை களை க் கிண்டிக் கிளறி, உருக்குந்ேத அல்மினியம், பித்தளத் துண்டு கள், செம்புக் சம்பிகள் போத் தல் மூடிகள், பற்பசை டியூப்பு கள் போன்ற விலை போ கும் உலோகங்களைப் பொறுக்கி சாக் கினுள் போட்டுக் கொண்டிருந் தான்.
மாலை நான்கு மணியாகி விட்டது. தனத பின்புறத்தில் தொங்கும் சாக்கின் எடையைக் கணக்கிட்டுப் பார்த்தான், அதன் பெறுமதியையும் கணக்கிட்டுப் பார்த்ததில் அவனுக்குத் திருப்தி. முகவாய்க்கட்டைத் துடைத்துக் கொண்டு திரும் புகையில், செருப் பற்ற வெறும்காலில் ஏதோ சுள் ளென்று குத்தியது. குனிந்து பார்த்தான். இரத்தம் பீறிட்டு வந்தது. குத்தியதை எடுத்துப் பார்த்தான். அது ஒரு செம்புத் துண்டு. அதையும் எடுத்துச் சாக்கினுள் போட்டுக் கொண்டு நடந்தான் தங்கவேலு.
அண்ணுந்து urrës rreir,
மாலை நேரத்திலும் சூரியன் தக
தகவென்று பிரகாசித்துக் கொண் டிருந்தது.
*藝。
28

கடிதETF
சென்ற இதழில் வரதர் எழுதிய கருத்துக்களைப் படித்தேன். அதில் ஓர் இடத்தில் மாக்ஸ் சொன்னுர், லெனின் சொன்னுரி எனக் குறிப்பிடாமல், தமது வள்ளுவர் சொன்ஞர், ஒளவை சொன் ஞர் எனச் சொல்லுபடி எழுத்தாளர் மகாநாட்டில் ஆணையாளரி சிவஞானம் கூறிய கூற்றை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.
மெத்தச் சரி.
ஆளுல் ஒன்று. வள்ளுவரும், ஒளவையும் கூறிய கருத்துக்கள் இலக்கிய, ஒழுக்கம், வாழ்வு நெறி சம்பந்தப்பட்டவை. வள்ளுவ ரும், ஒளவையும் கூறியவைகளை ஆண்டாண்டாகப் படித்து ப் படித்து மனனம் செய்தும் தமிழ் மக்களிடையே அவர்கள் பிரசிங் கித்த கருத்துக்கள் வேரூன்றி விட்ட காகச் சொல்ல இயலுமா? வேருென்றும் வேண்டாம். இந்தச் சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். இந்த விஞ்ஞான நூற்ாண்டில் சாதிப் பிரச்சினை அகன்று விட்டதா? சாதி குட்டி போட்டுப் புதுப் புதுச் சாதியாக வல்லவா புதிய உருவமெடுத்து உலவி வருகின்றது.
மற்றும் அவர்கள் கூறியது ஒழுக்கம், இலக்கியம் சம்பந்தப் பட்டவை. உலகத்தில் இவர்கள் மாத்திரமல்ல, பல்வேறு நாடு காளில் வாழ்ந்த மேதைகள், சிந்தனையாளர்சள், காவிய கர்த்தாக் கள், ஞானிகள் போன்ருேரும் இத்தகைய கருத்துக்களைக் காலங் காலமாகக் கூறி வைத்துள்ளனர்.
மனித குலம் அவர்களது கருத்தக்களைப் படித்து, அன்னுரைப் பாராட்டிக் கொண்டே தனது வழியில் சென்று கொண்டுதானே இருக்கிறது.
கார்ல் மாக்ஸ் ஒழுக்க நெறியை உபதேசிக்கவில்லை இலக்கி யப் பகுதியை உருவாக்கவில்லை. அவர் ஒரு புதிய தத்துவத்தைச்ய உலகிற்குத் தந்தார். அது ஒரு வின் ஞானம். மனித குலத்தைப் பீடித்து வரும் பீடைகளைக் களைந்தெறியத்தக்க புதியதொரு விஞ் ஞானம் மனித குலத்தினை நாசப்படுத்தி வரும் நச்சுக் கருத்துக் கள் அத்தனையையும் தூக்கியெறிந்து, உலகைச் செம்மைப்படுத்து வதல்ல, சீர்திருத்துவதல்ல, இதுவரை உலகை அலைக்கழித்துச் சரண்டி வந்த அனைத்தையும் புரட்டி எறிந்து ஒரு புதிய மனிதனே உருவாக்கும் விஞ்ஞான தத்துவத்தை அவர் கண்டார்.
அதை நடைமுறையில் செய்து காட்டி ஒப்பேற்றி வைத்தார் Qajafair.
இது வெறும் மொழிப் பிரச்சினையே. அல்லது ஒழுக்கப் பிரச்சி இளயோ இலக்கிபப் பிரச்சினையோ அல்ல.
வள்ளுவன், கம்பன், ஒளவை போன்றவர்கள் மாபெரியவர் கள்தான். அதில் சத்தேகமில்க்ல.
多9

Page 17
ஆனல் மாச்ஸும் லெனினும் இப் பூமண்டலத்தில் வதியும் மனிதர்கள் அனைவரினதும் தலைவிதியையே மாற்றியமைத்தவர்கள். இகை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதைச் சரிசரத் தெரிந்து கொண்டால்தான் நாமும் உலகத்தின் முன்னேற்றங்களுக்கு ஈடு கொடுத்து முன்னேற முடியும்.
அதேபோல, வாழ்வின் விஞ்ஞானத்தைத் தந்த, அதை நடை முறைப்படுத்திக் காட்டிய மாக்ஸும், லெனினும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்களே.
அவர்சுளை மேற்கோள் காட்ட வேண்டியது இந்த விஞ்ஞான யுகத்தில் சிந்திக்கத் தெரிந்த அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்ருகும்.
onTaffluunruiu. கே, செல்வராசா
டிசம்பர் மாத இதழில் "வரதர்? எழுதிய பேச்சுத்தமிழ் என்ற தலைப்பிலான கட்டுரையில், இடையில் கார்ல் மாக்ஸ் சொன்னர், லெனின் சொன்ஞர் என்பதிலும், எமது மூதறிஞர்களின் கருத்தக் களிலிருந்து எடுத்துக்காட்ட வேண்டும் என்ற கருத்தை வெளியிட் டுள்ளார். இங்கு நான் தங்களுக்கு அறியத்தருவது என்னவெனில் தமிழ் அறிஞரான தி ரு வள்ளு வ ரின் திருக் குறள் உதாரண மாக எடுக்க வேண்டியது; உண்மை. ஆல்ை அவர் சொல்வது போல் இதை நாகரீக மனிதர் புறக்கணிக்கிருர்கள். இவற்றை அநாகரிகம் எனக் கொள்கிருர்கள். இந் நிலை மாற வேண்டும். இதோடு சம்பந்தமுடைய இன்னெரு விடயம் என்னவெனில் திருக்குறளாவது ஒரளவு இக்கால மக்களுக்கு அறிமுகமான நூலெ னலாம். மற்றும் சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, அக நானுாறு, புறநானூறு, பரணி மற்றும் ஆற்றுப்படை நூல்கள் முதலியன பற்றி எள்ளளவும் எமது இலக்கிய ஏடுகள் எடுத்துரைப் பதாய் இல்லையே? எமது பல்கலைக்கழகப் பேராசிரியர்களே இந்த இலக்கியங்களை சமகால இலக்கியப் பகிர்வுகளில் கலந்துவிடத் தவறி விடுகிறர்கள். இதை நினைக்கையில் மனம் வருந்த வேண்டியுள்ளது. இவைபற்றிய அறிமுகக் கட்டுரைகளாவது மல்லிகையில் எழுது ார்களாளுல் நன்று. இதைத் தொடர்ந்து இவ்விலக்கியங்களின் சிறப்பு, கவிதைத்கன்மை, உட்பொருள், சமுதாய பங்களிப்புகள் என வெளியிட வேண்டும் இப்போது எமக்குத் திருக்குறளைத் தெரிகிறது. எமக்குப் பின்னுள்ள சமுதாயத்துக்கு திருக்குறள் கூடத் தெரியாத நாள் வந்துவிட்டால் என்ன செய்வது. எனவே சங்க இலக்கியங்கள் பற்றி, கவிதைகள் பற்றி கட்டுரைகள் மிக அவசிய
OFT6),
இந்தியக் கலைஞர்கள் ஒரளவு இவற்றில் கவனம் செலுத்துகி முர்கள். உதாரணமாக வரதர் குறிப்பிட்டபடி கவிஞர் கண்ணதா சன் பழந்தமிழ் இலக்கியங்களைத் தனது புதுப் படைப்புகட்கு உாமாக்கியுள்ளார். எனவே இனிமேல் சங்க இலக்கியக் காட்சி களை மல்லிகை இதழ்களில் காட்சிக்கு வைக்க தாங்கள் ஆவன செய்தாலன்றி வேறு வழியறியேன்.
அக்கராயன்குளம், பெரு. கணேசன்

நாவலர் சபை உங்களுக்கு இலக்கிய மாமணி" என்னும் கெளர வப் பட்டத்தினை வழங்கிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைத் தேன். யாழ் பல்கலைக்கழகம் இந்நாட்டுச் சாதனையாளர்களைக் கெளரவிக்கப்போகும் காலம் வெகு தூரத்திலில்லை என்பதை நினைக்கும் அதே வேளையில், ஈழத்துத் தமிழன்தான் நோபல் பரி சைப் பெறுவான் என்று நீங்கள் கூறிய கருத்தொன்றும் என் ஞாபகத்துக்கு வருகின்றது.
நோபல் பரிசைப் பெறும் அந்த ஈழத்துத் தமிழனை எதிர்காலம் உருவாக்கியேதிரும்.
ஏனென்ருல்- தங்கள் ஆத்மாவின் "ஆப்தவாக்கியம்? இலக்கி பம் ஒன்ருகத்தான் இருக்கின்றது. கருரான" நோக்கமுள்ள இந்த இலக்கியம் நமது மண்ணுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தரும் என்று நாம் நினைப்பதில் தவறில்லையே!
கார்ல்மார்க்ஸ், லெனின் போன்ற பாட்டாளித் தோழர்களின் சித்தாந்தங்களைப் படித்த போதுதான், மானுடத் தத்துவத்தைத் தரிசித்தேன். இக்பால் போன்ற மஹாகவிகளின் கவிதைகளைப் படித்தபோதுதான், பகுத்தறிவைத் தெரிந்து கொண்டேன்.
உங்கள் அனுபவ முத்திரைகளேப் பார்த்த போதுதான் "மனி தத்தனம்" என்ருல் என்னவென்பதை யதா ர் த் த பூர்வமாகப் புரிந்து கொண்டேன்.
நான் ஒரு மனிதன் நீங்களும் ஒரு மனிதன், நாங்கள் எல் லோருமே மணிகளுகப் பிறந்து, மனிதனுக வாழ்ந்து கொண்டிருப்ப வர்கள். எங்களுக்குள் மனிதனுகப் பிறந்த நம்மில் ஒருவன் சரித் திர சாதனை புரியும் போது, அவனை நாம் கெளரவிக்க வேண்டும். மனிதனுக்குரிய உரிமைகள் பறிக்கப்படும் போது, நாம் எல் லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் எங்களுக்குள் பிறந்த ஒருவன் சரித்திர சாதனை புரியும் பொழுது, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்தச் சாதனையா ளனைக் கெளரவிக்க வேண்டியதும் முக்கியமாகும்.
மானுடனுக்குரிய யதார்த்தக் குறியீடு இப்படியும்தான் குறிக் கப்பட வேண்டும்.
எனவேதான் உங்களை மதிக்கிருேம், கெளரவிக்கிருேம்.
வெலிமட. நவாஷ் ஏ, ஹமீட்
மல்லிகைப் பந்தல் பிரசுரங்கள் மூன்று வெளிவந்துள்ளதாக மல்லிகையில் படித்தேன். இவ்வளவு கெதியில் - இந்த நெருக்கடி யான சூழ்நிலையில் மூன்று பிரசுரங்களை வெளியிட்டது ஓர் அகர சாதனை
தொடர்ந்து நூல்களை வெளியிட முனையுங்கள். விற்பனை பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆர்வமுள்ள இளந் தலைமுறையினர் உங்கள் முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைவார்கள்.
கொடிகாமம். ஆர். பரஞ்சோதி
3.

Page 18
ஸ்மிதா பாடில்
"ஸ்மிதா பாடீல் இறந்து விட்டார்? என்ற பத்திரிகைச் செய் தியைப் பார்த்த பொழுது மனசை என்னவோ செய்தது.
சமீப காலங்களில் இந்தியத் திரையுலகில் தனக்கென்றே ஒரு பாணியை உருலாக்கி, அதனல் மக்களிடமும். சுவைஞர்களிடமும் ஓர் உயர்ந்த இடத்தைத் தங்க வைத்துக் கொண்டிருந்த அவர் திடீரென மறைந்து விட்டார் எனக் கேள்விப்பட்டபோது தெஞ் சில் துயரம் நிழலிட்டது.
கலைப் படங்களில் நடித்து கலைப் படங்களைச் சர்வ தேச அந் தஸ்திற்கு உயர்த்திய அவர், சமீபத்தில் அகில இதிய முதற் பரிசு பெற்ற "சிதம்பரம்" மலையாளப் படத்திலும் முக்கிய பாக மேற்று நடித்துப் பெருமைப்படுத்தியது குறிப்பிடத் தக்கது.
இந்தி நடிகரான ராஜ் பாப்டரைத் திடீர்த் திருமணம் செய்து சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்திஞர் ஸ்மிதா,
இத்தியாவில் தயாராகும் கலைப் படங்களுக்குத் தனது நடிப் பின் மூலம் புதிய பரிமாணங்களைப் பெற்றுத் தந்துள்ள இவர், குறுகிய காலத்தில் தனது ஆளுமை மிக்க நடிப்பாற்றலில் இந்தி யச் சினிமா உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றுக் கொண்டவருமாவார்.
சமீபத்தில்தான் இவர் ஒர் ஆண் குழந்தைக்குத் தாயாராளுரி பம்பாய் பிரிகாஸ்டி ஆஸ்பத்திரியில் அந்தக் குழத்தை பிறந்தது.
பிரசவத்தை அவர் அமெரிக்காவில் வைத்துக் கொள்ளப் போவ தாக வதந்திகள் அடிபட்டன. இதுபற்றி இவரிடம் இவரது தோழி களும், பத்திரிகை நிருபர்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
"ஏன் எனக்குப் பிறக்கும் குழந்தை இந்த இந்திய மண்ணிலே பிறக்கக் கூடாதா? எனக்குப் பிறக்கும் குழந்தை இந்தியக் குழந் தையாக இருக்க வேண்டும! அது இந்திய மண்ணிலேயே பிறக்க வும் வேண்டும். இந்த மண்ணைவிட்டு வேருெரு நாட்டில் எனது குழந்தை பிறப்பதை நான் விரும்பவில்ல்!” என உறுதியாகச் சொன்னது மாத்திரமல்ல, அதைச் செயலிலும் நிரூபித்து க் காட்டியவர் ஸ்மித பாடீல்.
குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் இவருக்கு மரணம் சம்ப வித்துளளது. மூளையிலிருந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. V
இந்தியச் சினிமாத் துறையே இவரது இழப்பால் சோகமடைந் துள்ளது. அற்புதமான ஆற்றல் மிக்க, தனித்த வமான இந்த நடிகையின் இழப்பு கலே உலகிற்கே மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
设°

*மருந்தெனல் நோய் இனி வராதிருக்க
அறிவியற் பிரசுரமொன்று பற்றிய சில குறிப்புகள்
- த. கலாமணி
நோய் வந்துற்றபின் மருந்துக்காக அலைவதைவிட அந்நோய் வராது தடுத்தலே சிறந்த மருத்துவ முறையாகும்.
மனித சமுதாயத்தின் தோற்றத்துடனேயே மனிதனைத் தாக்கும் நோய்களும் தோன்றியிருக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களை அவதானித்து அவற் றின் உண்மைகளைத் தெளிந்து கொண்ட மனிதன், மனித சமுதாயத்தைத் தாக்கும் நோய் நொடிகளி லிருந்து தன்னைப் பாதுகாக்கும வழிமுறைகளையும் தேடிஞன். இன்று அறிவியற் துறையும் மருத்துவத் துறையும் எவ்வளவோ தூரம் முன்னேறியுள்ளன். எனினும், நவீன தொழில் நுட்பமும், அறிவியல் வளர்ச்சியும் புதிய பல நோய்களைத் தோற்றுவித்துள் ளன என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. இப்புதிய நோய் களிற் பல எமது கவலையீனத்தினலேயே ஏற்படுகின்றன. இவற்றி லிருந்து எம்மைப் பாதுகாக்க நாம் எடுக்கவேண்டிய முன்னெச் சரிக்கைகளும் போதிய தடுப்பு முறைகளும் வலியுறுத்தப்படவேண் டியது இன்று மிகவும் அவசியமாகும்.
பெரியவர்களின் கவலையீனம் சிறுவர்களின் பார்வைப் புலனைப் பறிப்பதற்கு எவ்வாறு காரணமாகின்றது என்பதை இலகு தமிழிற் கூறும் சிறு பிரசுரமொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
*சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்" என்ற பெயரில் டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களால் எழுதப்பட்ட இச் சிறு பிரசுரத்தை, கையடக்கமான நூல் வடிவில் ஊற்று நிறு வனம்" பதிப்பித்துள்ளது.
பொலித்தீன் உறைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் சுண்ணும்பு எவ்வாறு சிறு பிள்ளைகளின் கண்களைத் தாக்கி அவர் களின் கண்பார்வையையே இழக்கச் செய்கின்றது என்பது பற்றிக் கூறுவதோடு, அதனைத் தடுக்க நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கை குள் பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்நூல். 'போதிய பகுத்தறிவிஞலும், தடுப்பு நடவடிக்கைகளாலும் முற்ருகத் தவிர்க்கக் கூடியதாக இருந்தும்கூட கவலையீனத்தால் கண்பார்வையை இழப்பது மன் னிக்கக்கூடிய ஒன்றல்ல" என வலியுறுத்துகின்றது5
3.

Page 19
இந்நூலின் ஆரம்பமே மிக அழகாக அமைகின்றது:
'கண்பார்வையை இழப்பது என்பது எத்தகைய கொடூர மான நிகழ்ச்சி. அதுவும் தான் பிறந்த நாள் முதல் தன்னையும் தனது உற்ருர் உறவினர் நண்பர்களையும், தனது சுற்ருடலையும், தான்விரும்பிய பொருட்களையும், கண்கவர் வண்ணங்கள் நிறைந்த இயற்கைக் காட்சிகளையும் கண்க ளால் ரசித்தும் பார்த்தும், வார்த்தைகளாற் சொல்ல முடியாத பல நுண்ணிய உணர்வுகளை கண்களால் உணர்த் தியும் உணர்ந்தும் வாழ்ந்த ஒருவன் திடீரெனப் பார் வையை இழப்பதென்ருல் அது எவ்வளவு துன்பமும் துயர மும் ஏமாற்றமும் தரும் ஒரு சம்பவமாகும்".
என்ற வரிகளைப் படிக்கும்போது, நூலாசிரியரின் தமிழ்நடை
யில் ஒன்றிப்போய், இப்பிரசுரத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆர்வமே ஏற்படுகிறது.
டாக்டராக இருந்து, தான் பெற்றுக்கொண்ட அனுபவத்தைத் தரவுகளாகத் தரும் நூலாசிரியர், இந்த அசம்பாவிதம் ஏற்படும் விதத்தையும் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதற்கான முத லுதவியையும், வைத்திய சிகிச்சையையும் தடுப்பு முறைகளையும்கூட நன்கு விளக்குகிருர், ஒரு வகையில் நன்மையாக அமையும் செயற் பாடொன்று மற்ருெரு வகையில் எவ்வளவு தீமையை விளைவிக்கின் றது என்பதை ஆணித்தரமாகவே ஆசிரியர் குறிப்பால் உணர்த்து கிருர். தடுப்பு முறைகளாக ஆசிரியர் கூறும் வழிவகைகள் தேசிய ரீதியில் முன்வைக்கப்பட வேண்டியவை. "புதிய சட்டவாக்கம் மூலமாகவோ அன்றி வேறு நிர்வாக முறைகளிலோ சுண்ணும்பைப் பொலித்தீன் உறைகளில் அடைத்த விற்பதை முற்ருக நிறுத்த வேண்டும்" என்று ஆசிரியர் வலியுறுத்துவது இன்றைய காலத்தின் தேவையின் ஓங்காரமாகவே ஒலிக்கிறது. இச்சிறு பிரசுரம், இன் றைய ஆரம்ப சுகாதார நிலையங்களில், மக்கள் மத்தியில் அவசியம் படித்துக் காண்பிக்கப்படவேண்டிய ஒன்ருகும்.
தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு அத்தியாவசியமான எழுத்துக்
களும் சொற்களும் சஞ்சிகைகளும் இல்லை என்பதோடு, விஞ் ஞானத் தரம் வாய்ந்த நூல்கள் விற்பனையாவதில்லை என்பதும் கண்கூடு. இதற்குக் காரணமாக, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவும் ஆர்வமும் வேண்டிய அளவு இன்னமும் வளர வில்லை என்று கூறுவது முற்ருக ரற்கக்கூடியதுமல்ல எண்ணிக்கை யில் குறைந்த அளவில் வெளியாகும் விஞ்ஞான சஞ்சிகைகளும், அறிவியல் நூல்களும் தாங்கி வருகின்ற விடயதானங்களின் 'தர மட்டமும்', அந்நூல்கள் பரந்த அளவில் மக்களைச் சென் றடையாமைக்கு முக்கியமான ஒரு காரணமாகும் என்பதும் ஒப் புக்கொள்ளப்பட வேண்டியதே. ஒரே சஞ்சிகையிலேயே "பாமரர் முதல் பட்டம் பெற்றவர் வரை அறிவூட்டல்" என்பது பொருத்த மானதுமல்ல,
இத்தரவேறுபாட்டைக் கவனத்திற் கொண்டு "ஊற்று நிறு வனம் அதன் சஞ்சிகைகளில் இடம் பெறுகின்ற முக்கியமான
34

கட்டுரைகளைச் சிறு பிரசு ர வடிவில் தருவது மன நிறைவைத் தருகிறது. ஊற்று நிறுவனத்தினர், குறிப்பாக அதன் உதவிப் பிரதம ஆசிரியரான டாக்டர் க. சுகுமார் அவர்கள் இவ்விடயத் தில எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மனங்கொள்ளத் தக்கன. ஊற்று நிறுவனத்தின் ஏனைய சிறு பிரசுரங்களைப் போலன்றி சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்" என்ற இப்பிரசுரம் அதன் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கக்கூடிய படம் ஒன்றையும் அட்டை யில் தாங்கி. பார்ப்போரைப் படிக்கத் தூண்டும் வகையில் அழகுற அமைந்துள்ளது. ஈழத்திலும் மிகச் சிறந்த முறையில் நூல்களை அச்சிட்டு வெளியிட முடியும் என்ற நம்பிக்கையை அண்மைக் காலங்களில் தோற்றுவித்திருக்கும் யாழ். புனிதவளன் கத்தோ லிக்க அச்சகம் இச்சிறு நூலின் அமைப்பிலும் தனது முத்திரை யைப் பதித்துள்ளது.
"யாருக்காக எழுதுகிருேம்" என்ற தெளிவின்றிப் படைக்கப்படும் படைப்புக்கள் மீதே ஐயுறவுகள் தலைதூக்கும். "ஊற்றை ஒத்த விஞ்ஞான சஞ்சிகைகளில் எழுதப்படும் விடயதானங்கள் "மக்களுக் கென வழங்கப்படும் போது, வழங்கப்படும் விடயதானத்தின் "சாரத்தை"ப் பாதிக்காத வகையில், மக்களுக்குக் குழப்பமாக அமையும் பகுதிகளை நீக்கி வெளியிட வேண்டியதும் அவசியமான தொன்ருகும். இவ்வகையில், இந்நூலில் இடம்பெறும் இரசாயனச் குத்திரங்களும், சமன்பாடுகளும், நூல் சொல்லவந்த சேதி.க்கு அவசியமானவைதான என்ற சந்தே கம் எழுவதைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை. இனிவரும் நூல்களில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்ருகும். தினமும் மக்களோடு தொடர்பு கொண் டிருக்கும் டாக்டர் முருகானந்தனிடமிருந்து "மக்களுக்கென இன் ம் பல விடயங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ச்சிறு நூல் தருகிறது. O
தகவம் - சிறுகதைப் பரிசுகள்
தகவம், 1986- ஜூலை, ஆகஸ்ற், செப்ரெம்பர் மாதங்களில் வெளிவந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்து, சிறந்த கதைகளுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கியுள்ளது.
முதற் பரிசு (ரூபா 150-) பெறும் சிறுகதை: "கேள்விகள் உருவாகின்றன". கதாசிரியர்: நந்தி அவர்கள். இது மல்லிகை 22-ஆவது ஆண்டு மலரில் வெளியாயிற்று.
இரண்டாவது பரிசு (ரூபா 100-) பெறும் சிறுகதை மாத்தளை வடிவேலன் எழுதிய “ஆங்கோர் ஏழைக்கு". வீரகேசரி வார இதழில் வெளிவந்தது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதி, அமிர்த கங்கையில் பிரசுரமாகிய இவர்கள்" என்னும் கதை பாராட்டுப்
35

Page 20
சுயம்
- மேமன்கவி
தாகமான கேள்விகளின் அலைச்சலில் யாகமாய் வாழ்க்கை; சுயமிழந்த நிலையில் எலும்பு கூடுகளின் எந்திர இயக்கம் ஒருவனின் இடர்வின் மறுகடினமே இன்னெருவனின் லாப கணக்கியல்
கணக்கேட்டை புரட்டியே பழகிப்போன இதய விரல்கள் மனக்கிளையில் கூவும் உணர்ச்சிப் 2ெளக் கொல்ல பாயும் ෙriflunර්බ්
ஜளயாட்டான வாழ்க்கைசுயம் தொலைந்து போன தொடுவானமாகும்
பண்பாட்டுத் திரையில்
urruepfør
விடும் பொய் நாசிகள் முகமெனும் போலி மூடிக்குள் மூச்சை லெவாக்கி இதயத்தைச்
லவை செய்து வைக்கும் இந்திர நதிகள் பிரவகித்து ஜீவ கரைகளில் ஒடும்
நிஜமும் பிம்பமும் கலவையாகி சுயம் காணுமல் போக. தேடலில் வாழ்வின் விளிம்பு தேய்ந்து போகும்!
a帝authー தன்னைத் தானே தேடி கொண்டிருக்கும் யுகவெளி
இன்று’ ஆயிற்று
36
கூரையும் குடையும்
- வாசுதேவன்
எங்கள் வீட்டில் கூரை மழை பெய்யும் கொடுமை நடக்கிறது.
வேறு வழி இன்றி குடை செய்து கீழே
குடியிருந்தோம்.
துவானம் தொந்தரவே என்ருலும் தலை கொஞ்சம் தப்பித்துக் கொண்டது.
காலப் போக்கில் குடை மெல்ல வளர்ந்து கூரையாக மாறிற்று.
இப்போது என்னவென்ருல் புதிய கூரை மழை தூறுகிறது
பழைய கூரையின் பெரு மழையை விடவும்" புதிய கூரையின்
சிறு தூறலும் உறைப்பதை மறுப்பீரோ?
எத்தன் பாரமே என்னை அழுத்தும் குரூரக் கொடுமையிது
மழைக்குத் தாயாகாத மலட்டுக் குடை எதுவோ அந்தக் குடை தவிர எந்தக் குடைக் காம்பையும் எம் கை பிடிக்காது

ஈழத்து கலை, இலக்கியப் படைப்புகளில்
தேசிய ஒருமைப்பாடு
சிதைவுற்றமைக்கான
காரணிகள்
ஒவ்வொரு மனித னதும் ஆளுமையை விருத்தி செய்யக் கூடிய பொதுவுடமைச் சமுதா யத்தை உருவாக்கும் மார்க்ளிய குறிக்கோளுடனும், சமூக முன் னேற்றத்தையோ, பொருளா தார விடுதலையையோ, ஜன நாயக சோ சலிச மாற்றத் தையோ எந்த ஒரு தனி இனத் தாலும் மட்டும் சாதிக்க முடி யாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், தேசிய இலட் சியமும், தேசிய அபிலாசையு மான தேசிய ஐக்கியத்தை வலி யுறுத்தி, கடந்த சில தசாப்தங் களாகச் செயற்பட்டு வந்த பலர் இன்று சோர்வுற்றிருக்கிருரர்கள்.
இலங்கையின் சுபீட்சத்திற் கும், துரித வளர்ச்சிக்கும். மக்க ளின் நிம்மதியான, நிறைவான வாழ்வுக்கும் தேசிய ஒருமைப் பாடானது அவசியமானதாகும் என்ற கருத்து கடந்த சில தசாப் தங்களாகவே நிலவி வந்தது. கடந்த தசாப்தத்தில் மிகவும் முனைப்புப் பெற்றிருந்த இக் கருத்து இன்று மிகவும் சிதை வுற்ற நிலையிலிருப்பது கண்கூடு.
தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த பலர் தலைநகரில் தொழில் புரிந்தாலும், பல வர்த் தக தொழில் நிறுவனங்கள் தமிழர் களால் தென் னி லங்கை யில் நிர்மாணிக்கப் பட்டிருந்தமையா
- ச. முருகானந்தன்
லும், மீன்பிடி விவசாய உற் பத்திப் பொருட்களை தென்பகுதி யில் சந்தைப்படுத்த வேண்டி யிருந்தமையினுலும் ஆரம்பத்தில் பிரிவினை கோஷம் மக்கள் மத்தி யில் எடுபடவில்லை. அவ்வப் போது இ ன க் க ல வ ரங்க ள் வெடித்து வந்தபோதிலும் கூட, தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரத்துவத்துடனும், நட்பு. டனும் வாழ்ந்து வந்தார்கள். 1956-ம் ஆண்டில் தனிச் சிங்கள ஆட்சிமொழிச் சட்டம் அமுலாக் கப்பட்டதிலிருந்தே, சுதந்திர இலங்கை யில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே கசப்புணர்வு முளைவிட்டதெனினும், அக் கசப் புணர்வானது, புரிந்துணர்வு மூலம் ஒற்றையாட்சியில் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்ற எண்ணமும், நம்பிக்கையும் பரவ லாக மேலோங்கியிருந்தது.
தான் வாழும் சமூகத்தின் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் கலைஞன் தனது படைப்புகளில் அன்று முதல் தேசிய ஒருமைப் பாட்டையே வலியுறுத்தி வந்தான். எனினும் 1983-ம் ஆண்டில் நிகழ்ந்த தமி முருக்கெதிரான அராஜகம், இந்த நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்து வைத்தது. தொடர்ந்து வரும் அரசின் இன ஒழிப்புப் போக்கானது, தேசிய ஐக்கியம்,
97

Page 21
ஒருமைப்பாடு என்பன இனிச் சாத்தியமானதல்ல என்ற எண் ணம் பரவலாகத் தமிழர்கள் மத்தியில் முனைப்புப் பெற ஏது வாக அமைந்தது.
இலங்கையர் என்ற பெயரில் ஒன்றுபட்டு, அந்நியர் ஆட்சிக்கு எதிராகப் போராடிப் பெற்ற சுதந்திரம், எல்லா இனங்களுக் கும் பொதுவானது என்று பெரு மிதம் கொண்டிருந்த வேளையில், அவ்வெண்ணத்தைச் சிதறடிக்கும் வகையில், மாறி மாறி வ்ந்த ஆட்சியாளர்கள் நடந்துகொண் டதால் சிறுபான்மை மக்கள் மிகவும் சலிப்புற்றனர்.
ஈழத்தின் நவீன கலை இலக்
கிய கர்த்தாக்களின் வரிசையில்,
சமூகப் பிரக்ஞையோடு ஆக்க இலக்கியங்கள் படைக்க முனைந்த முதல்வர்களாக ஈழகேசரிகால எழுத்தாளர்களைக் குறிப்பிட லாம். அ. செ. முருகானந்தன், இலங்கையர்கோன், கனக செந்தி நாதன் போன்ற எழுத்தாளர்கள் பகுத்தறிவுச் சிறு கதைகளையும், சீர் திருத் த க் கதைகளையும் சமைத்தனர். நாற்பதுகளில் சுதந்திரப் போராட்டம் முனைப் புப் பெற்றிருந்த காலகட்டத்தில், விதேசிய ஆட்சிக் கெ தி ராக இ லக் கி யம் படைக்கப்பட்ட போது தமிழ், சிங்கள எழுத் தாளர்கள் அனைவருமே ஒருமித்த குரலில் போர்க்குரல் எழுப்பினர்,
இலங்கை அரசியலில் தமிழர் களுக்கு விழுந்த முதல் அடியாக இந்திய வம்சாவழித் தமிழர்க ளின் வா க் குரிமை பறிக்கப் பட்டமையைக் குறிப்பிடலாம். அக்காலகட்டத் தமிழ் அரசியல் வாதிகளைப் போலவே, எழுத் தாளர்களும் தமது பணியைச் சரிவரச் செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். எனினும், இக்கொடுமையின் எதிர்த்தாக் கங்கள் காலப் போக்கில் உணரப்
பட்டபோது சி. வி. வேலுப் பிள்ளை, கே. கணேஷ், என். எஸ். எம். இராமையா போன்ற எழுத்தாளர்கள் தமது படைப்பு களில் இவ் அநீதி பற்றிக் கோடி காட்டினர்கள். சுதந்திரன் பத் திரிகையிலும் பலர் ஆக்கபூர்வ மாக எழுத ஆரம்பித்தனர். ஐம்பதுகளில் அ. செ.மு, செல்வ Drmgair, அ. ந. கந்தசாமி சோமு, எஸ். பொ, செ. கனேச லிங்கன் முதலாஞேர் முனைப்பு டன் பிரச்சினை க படைப்புகளில் இனம் காட்டினர். எனினும் அந்தக் காலகட்டத் திலும் தேசிய ஒருமைப்பாடு மேலோங்கியே நின்றதை அவ தானிக்கலாம்.
1956-ம் ஆண்டு தனிச் சிங் களச் சட்டம் உருவாக்கப்பட்ட போதும், 1957-ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்பும் கூட தேசிய ஒருமைப்பாடு என்ற கோட்பாடு ல க் கி ய ப் படைப்புகளில் மேலோங்கியே நின்றது. சிறு பான்மையினர் தமது நம்பிக் கையை இழக்காமல் இருந்த மையை இது காட்டுகிறது, அறுபதுகளில் அதிகம் எழுதிய டானியல், செ. யோகநாதன், பெனடிக்ற் பாலன். செ. கதிர் காமநாதன், தெ னியா ன், பொன்னையன், முல்லைமணி. அகஸ்தியர், கே எஸ். ஆனந்தன், பால மனேகரன், இராசரத்தி னம், மு. தளையசிங்கம், ராஜன், நாகராஜன், நந்தினி சேவியர், முருகபூபதி, முத்து லிங்கம், செங்கை ஆழியான், டொமினிக் ஜீவா, நந்தி முத லான பலரும், சமூகத்தில் நில விய பலவேறு பிரச்சினைகளுக்கு முக்கியத்தவம் கொடுத்தளவு இனப்பிரச்சினைக்கு முக்கிய இடம் கொடுக்கவில்லை என்று தெரிகி றது. சாதி, சீதனம், வர்க்க முாண்பாடு முதலான பிரச்சினை களே இவர்களது அப்போதைய
38

படைப்புகளின் முனைப்புப் பெற் றிருந்தன. கவிஞர் நீலாவணன், மஹாகவி போன்ருேரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவ்வப்போது வந்த இனப்பிரச்சினை சம்பந்த மான கதைகளில் கூட தேசிய ஒருமைப்பாடு சிதைவுறவில்லை. கல்கி சிறுகதைப் போட்டியில் (இலங்கையர்களுக்கான) பரிசு பெற்ற க  ைத களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஈழத்து சிறுகதை, நாவல் இலக் கியம் புதிய பரிணும வளர்ச்சியை எட்டிய அக்கால கட்டத்தில் தினகரன் ஆசிரியராகப் பணி யாற்றிய கைலாசபதியும் தேசிய ஒருமைப்பாட்டை விரும்பியவ ராதலினல், அப்போதைய தின கரன் படைப்புகளிலும் அப் பண்பை அவதானிக்க முடிந்தது. வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு முதலான பத்திரிகைகளை மாத்
திரமன்றி, சிற்றிலக்கிய ஏடு களும் தேசிய ஒருமைப்பாட்டை மறுதலிக்கவில்லை.
எழுபதுகளில் மலர்ந்த ஐக் கிய முன்னணி ஆட்சி, சிறு பான்மையினரின் பிரச்சினைகளுக் குத் தீர்வு காணும் என்ற பரவ லான நம்பிக்கை, இலங்கைக் குடியரசின் முதலாவது அரசிய லமைப்புச் சட்டமூலம் தகர்த் தெறியப்பட்டது. கூடவே கல்வி யில் தரப்படுத்தல், வேலைவாய்ப் பில் இனரீதியிலான பாரபட்சம், அதிகரித்த இனவாதக் குடியேற் றம், அடக்குமுறை, ஆயுதப் பிரயோ கம் என்பவற்றினல் தமிழ்த் தேசிய இனம் நலிவுற் றது. இனரீதியிலான அடக்கு முறைக்கு எதிராகப் போர்க்குரல் கிளம்பியது. எனினும் கூட அப் போதைய இலக்கிய ஆக்கங்க ளில் தேசிய ஒருமைப்பாடு, முன் எப்போதையையும் விட அதிக மாக வலி யு று த் தப் பட்டது. ாழுதுவதோடு மாத்திரம் நின்று விடாமல் இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் தேசிய ஒரு மைப்பாட்டை வலி யு று த் தி தேசிய எழுத்தாளர் மாநாடு ஒன்றை நடாத்தியது. இதிலே பிரதம விருந்தினர்களாகக் கலந் துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பன்னிரண்டு அம்சக் கோரிக்கையும் கையளிக் கப்பட்டது. அப்போதைய முற் போக்கு எழுத் தா ளர் க ளின் படைப்புகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தியதஞல், இனவாதிகளின் கண்டனத்திற்கும் உள்ளானது. எனினும், அன்
றைய பன்னிரண்டம்சத் திட்டம்
அர சிணு ல் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் இன்று இனப்பிரச்சினை இவ்வ ளவுதூரம் வளர்ந்திருக்காது என் பது மனம் கொள்ளத்தக்கது. தேசிய ஒரு மை ப் பா ட் டி ற்கு மாருன ஆக்க இலக்கியங்கள் முதன் முதலாக சுடர் சஞ்சிகை யிலேயே தரிசனமாகின. இன வாதக் கண்ணுேட்டத்துடனும், மொழிப்பற்றுடனுமான ஆக்கங் கள் மக்கள் மத்தியில் வரவேற் புப் பெற்றன. கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள், மற்றும் பல புதிய எழுத்தாளர்களின் சிறு கதைகள் இனப்பிரச்சினை களையும், ஆட்சியாளர்களின் கொடுமைகளையும் படம் பிடித் துக் காட்டின. தேசிய ஐக்கியத்
தைச் சாத்தியமற்ற ஒன்று என
பலரும் எழுதினர். இக்கால கட் டத்திலும் தன் முயற்சியில் சற் றும் மனம் தளராத விக்கிரமன் போல் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி முற்போக்கு எழுத் தாளர்கள் மல்லிகையில் எழுதி வந்தார்கள். சிங்கள எழுத்தா
ளர்களைப் பொறுத்த வரையில்
கே. ஜி. அமரதாச குணசேன விதான முதலான வெகுசிலரே தமிழர் களின் பிரச்சினைகளைப் புரிந்து இலக்கியம் படைத்து
தேசிய ஒருமைப்பாட்டை வலி
39

Page 22
யுறுத்தினர். பிரபல திரைப்பட நடிகர் காமினி பொன்சேகாவின் *சருங்கல" திரைப்படமும் இந்த வகையில் ஒரு துணிகர முயற்சி என்பது மனம் கொள்ளத்தக்கது.
எழுபதுகளில்தான் இலங்கை யில் பல நாவல்கள் வெளியாகின. தென்னிந்தியச் சஞ்சிகைகளின் இறக்குமதிக் கட்டுப்பாட்டைத் தெடர்ந்து வீர கே ச ரிப் பிர கரங்கள் பல வெளியாகின. டானியல், அருள் சுப்பிரமணியன் ஆகியோரின் நாவல்கள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத் தின. ஞானசேகரனின் குருதி težu“ சிங்களப் பேரினவாத அரசின் அநீதியான செயற்பாடு களை ஓரளவுக்காவது படம் பிடித் துக் காட்ட முனைந்த முதல் நாவல் என்று குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
1977-ன் ஆட்சி மாற்றம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழர்களுக்கு எ தி ரா ன அராஜகம், தொடர்ந்து வந்த இராணுவக் கெடுபிடிகள், தேசிய ஒருமைப்பாட்டில் இருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் சிதறடிப் பதாய் அமைந்தது. எழுபதுக ளில் முளைவிட்ட எழுத்தாளர் கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும் அவர்களது நிலைப்பாடு ஸ்திரமற்றதாகவே இனம் காணப்பட்டது. பலரும் அறுபதுகளில் எழுத்துக்களை அடி யொற்றியே தமது படைப்பாக் கங்களைச் சிருஷ்டித்தனர். பல ரிடம் ஆளுமைத்திறன் அவதா னிக்கப்பட்டது. எழுபதுகளின் எழுத்தாளர்களைப் பட்டியலிடு வது சிரமம் எனினும் ஒரு சில ரைக் குறிப்பிட்டுச் சொல்ல லாம். சுதாராஜ், பத்மநாதன். கே. ஆர். டேவிட், திக்குவலை கமால், அன்ரனி ம்னேகரன், சாத்தன், ஜெகநாதன், சிதம்பர திருச்செந்திநாதன், ராஜசிறீ
காந்தன், நெளசாத், டானியல் அன்ரனி, ச. முருகானந்தன், பூரீதரன், மாத்தளை சோமு, யேசுராஜா, வடிவேலன், தமிழ்ப் பித்தன், தமிழ்மாறன், மல ரன்பன், மல்லிகை சி. குமார், பாலரகு, ஆப்டீன், சுதந்திர ராஜா, சட்டநாதன், சிவகுமா ரன், சதாசிவம், மருதூர்க் கொத்தன், அனலை இராஜேந்தி ரன், வடகோவை வரதராஜன், கோப்பாய் சிவம், பேரன், தம் офLJULJIT, இரத்தின வேலோன், தம்பியையா தேவதாஸ், பென டிக்ற் பாலன், பாலா அசோகன், நித் தி ய கீர்த் தி, நாகூர் கனி,
உமா வரதராஜன், கன மகேஸ்
வரன், எஸ். டேவிட் இன்ப ராஜன், ஐ. சண்முகன், செம்பி யன் செல்வன், உதயணன்,
ஞானரதன், திமிலைத் துமிலன், பரிபூரணன், யோகேந்திரந்ாதன், லோகேந்திரலிங்கன், திருமலை சுந்தா. சுந்தரம்பிள்ளை, அஜி வாகிது, ஜெயினுலாப்தீன், வரணியூரான், முருகையன், காவலூர் இராஜதுரை, புதுவை இரத்தினதுரை, Gafnt2hisof, சத் தி ய சீ லன், ஜெயபாலன், அன்பு முகைதீன், வில்வரத்தி னம், ரஜனி, கே. விஜயன், அகளங்கன், என்று பட்டியலிட் டுக் கொண்டே Giunt sarrh. இவர்களில் சிலர் மு ன் னைய தசாப்தத்திலிருந்தே எழுதி வரு பவர்கள், பெண் இலக்கியகாரர் கள் பலரும் வேகமாகவும், ஆழ மாகவும் எழுதினர்கள். கோகிலா மகேந்திரன், குறமகள், குந் தவை. யாழ் நங்கை, தாமரைச் செல்வி, அருண் விஜயராணி, செளமினி. அசோகா, யோகேஸ் வரி, யோகா பாலச்சந்திரன், தமிழ்ப்பிரியா, ஆனந்தி, நயீமா சித்தீக், ராஜேஸ்வரி, ஜெம் பவ தாரிணி, ஜனக மகள் சிவஞா னம், கமலா தம்பிராஜா, சிவ மலர் செல்லத்துரை, மண்டை
தீவு கலைச்செல்வி, ஆதிலட்சுமி,
40

பிரோஸா ஹ"சைன் முதலான பலர் எழுதினர்கள்.
grrgi Louri6&r, பெண்விடுதலை, வர்க்கப்போராட் டம், சமூக சீர்திருத்தம், யில்லாத் திண்டாட்டம் முதலி யன படைப்புகளில் அலசப்பட் டன. தேசிய ஒருமைப்பாடு அவ் வப்போது வலியுறுத்தப்பட்டா றும், எழுபதுகளின் பிற்பகுதி பில் இந்நிலைப்பாடு மாற்றம் காணத் தொடங்கியது. எண்பது களின் ஆரம்பத்திலிருந்தே, குறிப்பாக 1983-ம் வருட இன விரோத அராஜக தடவடிக்கை களுக்குப் பின்னர், இன விடுத லெப் போராட்டம் பலதரப்பட்ட தமிழ்மக்களிஞலும் அங்கீகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து, இலக் கிய உலகிலும் புதிய உத்வேகம் உருவானது. இனமுலாம் பூசப்
பட்டு ஒதுக்கப்பட்ட ஆக்கங்கள், !
புதிய கண்ணுேட்டத்தைப் பெற் றன. படைப்பாளிகள் பொறுப் புணர்ச்சியுடன் சிந்தித்து, வெறும் இனவிடுதலைப் போராட்டமாக
மட்டும் நோக்காமல், அராஜக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் Guntur nr *. Lorras ar Lo
காலப் போராட்டத்தை எடை போட்டனர். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் தொட ரும் இனஒழிப்பு நடவடிக்கைகள், தேசிய ஒருமைப்பாட்டிலிருந்த அற்பசொற்ப நம்பிக்கையையும் சிதறிடவைத்தது. சரத் முத் தெட்டுகம, Gs. 9. Saipant, வாசுதேவ நாணயக்கார, விஜய குமாரணதுங்க போன்ற அரசி பல் வாதிகள், நல்லெண்ணம் கெர்ண்ட சில சிங்கள மக்கள், பிரல்விட்டு எண்ணக்கூடிய சில பங்கள எழுத்தாளர்கள் போன் 0ருரின் நல்லெண்ணம், தேசிய ஒருமைப்பாட்டை நினைவுறுத்தி குலும், அனுதினமும் நடக்கும் அரச இராணுவ நடவடிக்கைக னிஞல் ஏற்படும் இழப்புக்கள்
41
சீதனம்,
ઉ6ોuટ%).
அவ்வெண்ணத்தைத் தகர்ப்பன வாகவே உள்ளன.
எழுத்தாளன் சமூகத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமல்ல, சமூ கத்தின் காலக் கண் ணு டி யும் ஆவான். எனவே சமூக சூழல்க ளுக்கேற்ப அவனது பேணுவும் திசை திரு ம் புவது இயல்பே. ஆஞல் அது மக்களை வழிநடத் தக்கூடிய சரியான திசையாகவே இருக்கும்; இருக்க வேண்டும். புதிதாக உருவாகும் இன்றைய எழுத்தாளர்களை விடுதலை வேட் கையுடன் எழுது கிரு ர் கள். பழையவர்களும் சமகாலப் பிரச் சினைகளை அலசுகிருர்கள். தேசிய ஒருமைப்பாடு என்ற ஒலி நிசப் தித்து வருகிறது.
"கலையும் சமூகமும்" என்ற கட்டு ரை யி ல் சோ. கிருஷ்ண ராஜா குறிப்பிடும் சில விஷயங் கள், இன்றைய எழுத்தாளர்க ளின் மனமாற்றத்தினை நியாயப் படுத்தக்கூடியனவாக உள்ளதை அவதானிக்கலாம். அவர் குறிப் பிடுவதாவது:-
படைப்பாளியும் ஒரு சமூகத் தின் அங்கத்தவர்களே என்ற முறையில், சமூகத்தினின்றும், வரலாற்று நிர்ப்பந்தங்களிலிருந் தும் விலகி சுயாதீனமாக அவ னல் இயங்க முடியாது. கலைஞ னின் பிரக்ஞையும் ஆற்றலும் உள்ளடக்கத்தில் ச்மூக வரலாற் றுச் சந்தர்ப்பங்களினலேயே உரு வாக்கப்படுகிறது. அவ்வாறே செயலூக்கக் காரணியாய் விளங் கும் கலையாக்க முயற்சியும் கூட, வரலாற்று நிர்ப்பந்தமின்றி சுயா தீனமாக இயங்க முடியாது. சமூக வரலாற்று நிபந்தனைகளே மனிதரது கலைபற்றிய பிரக்ஞை யையும், கலைஞனது கலையாக்க முயற்சியையும் உருவாக்குகிறது.

Page 23
மனித உளமும், பிரக்ஞை யும் சமூகத்தினலேயே உருவாக் கப்படுகின்றன. குறிப்பிட்ட தொரு காலச் சூழ்நிலையே, குறிப் பிட்டதொரு சிந்தனைப் போக் கிற்குக் காரணமாய் விளங்குகி றது. எனவே தான் கருத்துநிலை சார்ந்ததும், கலாரசனை சார்ந் ததுமான கலையாக்கப் பண்புக ளின் உதயம் அதற்குச் சாதக மான வரலாற்றுச் சூழ்நிலைகளை வேண்டி நிற்கிறது. சமூகத்தின் கலையாக்க வெளிப்பாடும், அதற் கான சமூக வாலாற்றுச் சூழ்நிலை களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக் கப்பட முடியாதவையாகும்.
இன்றைய இலக்கிய ஆக்கங் களை மாத்திரமன்றி, வில்லுப் untu (6), தெரு க் கூ த் து . மண்சுமந்த மேனியர் முதலான மேடை நாடகங்கள் யாவற்றை யும் சோ. கிருஷ்ணராஜாவின் கூ ற் றின் உதாரணங்களாகக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் கலை இலக்கியத்தினல் எந்தள வுக்குச் சாதனைகள் புரியமுடியும் என்ற ஐயப்பாடு சில இடங்களி லிருந்து கிளம்புவதை அவதா னிக்க முடிகிறது. தேசிய ஒரு மைப்பாட்டை இலக்கிய வாதிக ளால் உருவாக்க முடியவில்லையே என்ற கூற்றிற்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. தேசிய ஒரு மைப்பாடு உருவாவதில் பெரும் பான்மை சமூக எழுத்தாளர்க ளும், பத் திரிகைகளும், பிற தொடர்பு சாதனங்களும் ஆற் றிய பங்கு மந்தமானது மேலும் இனவாதச் சேற்றுக்குள் அமிழ்ந் திருத்த அரசியல்வாதிகளின் துதி பாடிகளாக அவை இனக்குரோ தத்தை வளர்க்கவே உதவின. மேதமைப் பண்பு மிக்க எழுத் தாளர்களின் கூற்றுக்கள் அலட் சியப்படுத்தப்பட்டன. ஒரு கை ஒசையிஞல் எதையும் சாதிக்க முடியவில்லையே என்பது தான்
நிஜம். பல்வேறு வேற்றுமைக ளுக்கிடையே வெவ்வேறு மொழி களுக்கிடையே, பல்வேறு பழக்க வழக்கங்களுக்கிடையே வெவ் வேறு மாகாணங்களில் வாழும் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சிந்தனையில் ஒரு  ைம ப் பாடு காணத் தவறிவிட்டார்கள்.
உண்மையிலேயே நாட்டுப் பற்றுடன் அரசியல்வாதிகள் செயற்பட்டிருந்தால் இந்த இழி 2%) இன்று ஏற்பட்டிருக்க மாட்டாது. சோசலிசமும் ஜன நாயகமும் வெறும் வார்த் தை ஜாலங்களாக மாத்திரம் பாவிக் கப்பட்டதும் இன்றைய தேசிய ஒருமைப்பாட்டுச் சரிவு க் குரிய காரணிகளில் ஒன்ருகும்.
தேசியப் பற்றும் பாசமும் வளர்ந்து, வலுப்பெற்று அனைவர் வாழ்வும் வளம் பெற வேண்டு மானல், பல்வேறு இனங்களுக் கும் உரிய மொழி, கலை, இலக் கியம், கலாச்சாரப் பழக்கவழக் கங்கள், பாரம்பரிய நெறிமுறை கள், மதம் அனைத்தும் சமமாகக் கணிக்கப்பட வேண்டும். அபி விருத்தியிலும், குடியேற்றத்தி லும் பா ர பட் சம ந் ற முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இ ன த் த வரும் போ ட் டி மனப்பான்மையை விடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்போடு உறவாடி வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கலை ஞர்கள். சிந்தனையாளர்கள். மதத் தலைவர்கள். அரசியல்வாதி கள், எழுத்தாளர்கள் அனைவரும் மக்களிடையே இந்த ஒருமைப் பாட்டை வளர்க்க முன்வரவேண் டும். கல்வி, வேலைவாய்ப்பு என் பவற்றில் இனவாரி, மொழி வாரித் தரப்படுத்தல் முறைகள் நீக்கப்படவேண்டும். தமிழ் மக்க ளின் மீதான அ ட க் கு முறை யுத்தம் வாபஸ்பெறப்பட்டு அவர் களது நியாயமான உரிமைகள்
4.

வழங்கப்படவேண்டும். பல்வேறு இனங்களுக்கிடையிலான ஒற்று மைக்கான செய்தி அனைத்துத் தோற்றப்பாடுகளிலும் வியாபித் துச் செறிந்து நிற்பது அவசியம்.
மேற்கூறிய அம்சங்களை உள் ளடக்கிய இ மு,எ ச.வின் தேசிய
'n Goppi. untGB) . Lo nr 5 nr * G6) is காரிக்கை ஆட்சியாளரினல் முற்ருக உதாசீனப்படுத்தப்பட்
டமை இன்றைய நிலையில் நினைவு கூரத்தக்கவை. பத் தி ரி கை, வானெலி, தொலைக்காட்சி என் LRT gyg y ஊதுகுழல்களாக மாறியமையும், அரசின் சர்வாதி காரப் போக்கும், முதலாளித்து வக் கொள்கைகளும் தேசிய ஒரு மைப்பாட்டைச் சிதைத்தன.
அரசியல், பொருளாதார உரிமைகள் மறு க் கப் பட் டு, அடக்கி ஒடுக்கப்படும் எந்தப் பகுதியினரும் தம்மீதான அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து நடாத்தும் போராட்ட மானது மார்க்ஸிய சிந்தாந்தத் திலும் நியாயப்படுத்தப் பட்டுள் ளதால், இன்றைய போராட் டத்தை வெறும் இனமுலாம் கொண்டு நோக்க முடியாது.
தேசிய ஒருமைப்பாடு சாத் தியமற்றதாகத் தெரியும் இந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர் கள் சரியான தடத்தில் சிந்திக்க வேண்டும். அதேவேளையில் எதிர் விளைவுகள் பற்றியும் சரியாக மதிப்படப்பட வேண்டும். கலைஞ னின் ஆளுமை, சக்தி வாய்ந்த தாக இருப்பின், அவன் தன் காலத்தின் முன்னேடியாகவும், தான் வாழும் சமூகத்தை முன் னெடுத்துச் செல்பவனகவும் இருக் கலாம் இலக்கியத்திற்குரிய சமூ கப்பணியானது மனிதரதும், சமூ கத்தினதும் விதிமுறைகளை எழுத் தாளன் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளான் என்பதிலேயே தங்கியுள்ளது. அத்தகைய பெறு
பேருகக் கலை, இலக்கியம் உரு
வாகும்போது, மனிதன் சமூகம் என்பவற்றின் வளர்ச்சிக்கான கருவியாக அவை செயற்பட
முடியும். வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொண்டு ஆக்கப்படும் அப் படைப்புகள் சமூகத்தின் வளர்ச் சிப் போக்குடன் முரண்படுதல் முடியாது. எனவே கடந்த 2,-3 சதாப்தங்களாக எழுதிவரும் ஆக்க இலக்கியகாரர்களின் இன்றைய படைப்புகள் அவர்களது முன்னைய சில படைப்புகளிலிருந்து முரண் பட்டுநிற்பது தவிர்க்க முடியாதது. இன்று முற்போக்கு எழுத்தாளர் கள் மீது சேற்றை வாரி இறைக்க முன்வரும் சிலர் இதைக் கவனத் தில் கொள்ளவேண்டியது அவசிய LDIr(5ub.
கடந்த மூன்று தசாப்த எழுத் தாளர்களுடன், இன்றைய புதிய வர்களான மகினன், திலீபன், சந்திரா தியாகராஜா போன்றவர் களும் இன்று இனப்பிரச்சினையை தமது படைப்புகளில் அணுகி வரு கிருர்கள். தெணியான், நந்தி, செங்கையாழியான் முதலான பழையவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. எனினும் இன்று நலி வுற்றிருக்கும் தேசிய ஒருமைப்பா டானது மேலும் த லிவுறும் வண்ணம் இவர்கள் யாருமே செயற் பட த் தேவையில்லை. புதிய படைப்புக்கள் அடக்கு முறையாளர்களை, அவர்களது முக மூடிகளை, அவர்களது இரட்டை வேட வாய்ச் சவடால்களை தவ முன அரசியல் போக்குகளை சாடு பவஞக அமையலாம். *uðn'tfé விய பயங்கரவாதிகள்" என்ற பதப்பிரயோகம் ஒன்றே போதும், இன்றைய ஆட்சியாளரின் மன நிலையை எடைபோட காந்தீயம், அஹிம்சை, தர்மிஸ்டம் என்ற தி  ைர க் குள் நின்றுகொண்டு செயற்படும் இவர்களது போலித் தனத்தை இலக்கியவாதிகள் இனங்காட்ட வேண்டும். O
43

Page 24
அமிதாப் பச்சன் நடிக்கும் இந்திய - சோவியத் கூட்டுத் திரைப் படம்
“கறுப்பு இளவரசன்" என்னும் பெயரில் இந்தியாவும் சோவியத் யூனியனும் கூட்டாக திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கின் நன. இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 25-ஆம் தேதி மாஸ்கோவில் கையெழுத்தானது. புகழ் பெற்ற இந்திய நடிகர் சசிகபூரும், "சோவின் பிலிம்" திரைப்பட நிறுவனத்தின் தலைவர் ஏ. சூரிகோவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
*கோர்பசேவ் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் தருணத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிருேம்" என சசிகபூர் கூறினர், உலக சமாதானத்துக்காகப் பெரும் பங்காற்றி வரும் தலைசிறந்த சோவியத் தலைவர் என மிகாயில் கோர்ப்பசேவை அவர் வர்ணித்தார்.
மாஸ்கோவில் உள்ள கார்க்கி ஸ்டூடியோவும், பம்பாயில் உள்ள பிலிம்வாலாஸ் மோஷன் பிக்சர் புரொட்யூசர் நிறுவனமும் இதற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடும். இந்தப் படத்தை சசிகபூரும் சோவி யத் இயக்குநர் கென்னடி வாசிலியேவும் கூட்டாக இயங்குவார்கள். அமிதாப் பச்சன் இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கிருரர். மேலும் இந்தப் படத்துக்காக அவர் பின்னணிப் பாடலும் பாட இருக்கிருர்,
திரைக் கதை வசனத்தை, இந்தியாவைச் சேர்ந்த பி. சர்மா, பி. கதாயல், பி. பல்லா மற்றும் சோவியத் நாட்டைச் சேர்ந்த வி. எழோவ், ஒய். அவெதிகோவ் ஆகியோர் கூட்டாக எழுதுவார்கள். லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இதற்கு இசை அமைக்கிருர், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய பின்னணிப் பாடகர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
1987-ல் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு துவங்கும். சினிமாத்துறையில் இந்திய சோவியத் ஒத்துழைப்பு 1950-களின் மத்தியில் துவங்கியது. இந்த ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம் ‘பர் தேசி". கடந்த ஐந்தாண்டுகளில் இந்த ஒத்துழைப்பு மேலும் செயலூக்கம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில்தான், 'அலிபாபாவும் 40 திருடர்களும்", * கீழ்த் திசைக் காவியம் ? "ரிக்கி-டிக்கி-டாவி ஆகிய கதைப் படங்கள் வெளிவந்தன.
புகழ்பெற்ற இந்திய இயக்குநர் ஷியரம் பெனகலும், சோவியத் இயக்குநர் யூரி அல்தோகிலும் கூட்டாக இயக்கிய நேரு செய்திப் படம் பெரு வெற்றி பெற்றது. 1985-ல் வெளியான கூட்டுத் தயா ரிப்புப் படங்களில் சிறந்த படத்துக்கான விருது இந்தியாவில் இதற்குக் கிடைத்தது. சோவியத் நாட்டின் அரசுப் பரிசும் இந்தப் படத் துக்குக் கிடைத்துள்ளது.
தாஷ்கெண்ட்டிலும், மாஸ்கோவிலும் நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில், இந்திய சினிமாக் கலைஞர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகிருர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
44

முரட்டுக் குதிரையாக
ன்னேறிச் செல்கிறது ဝှို2
கிழடுதட்டிய ஒட்டகையின் தளர் நடையாய் பிள் தொடரும்
வரவு!
O
வாழ்க்கைச் செலவோ
எவரெஸ்ட் சிகரத்தை எட்டத் துடிக்கிறது .
எங்கள் -
வாழ்க்கைத் தரமோ *மரியாளுவின் மடியில் சிக்கித் தவிக்கிறது
O செலவுக் கிருமிக்கு இங்கே செயற்கைச் சிறகுகள் முளைத்த போது - வரவின்
கால்களைக் கூட முடமாக்கி விட்டது - முதலாளித்துவ வாதிகளின் பொருளாதாரப் போவியோவால்
O தேர்தல் விஞ்ஞாபனமோ பாலை வனச் சோலையின் பசுந் தென்றலாய் தானே வீசியது
Lul GLi; 1980 – '87
- உஸ்மான் மரிக்கார்
ஆனல் - ஆட்சியின் விளைவுகளோ எங்களை மணற் புயலாய் அல்லவா வழிமறிக்கிறது.
O நம்தேச வரைபடத்தின் உச்சிப் புள்ளியில்
2 diwaonrar onruiu உட்கார்ந்திருக்கிறதுவாழ்க்கைச் செலவு L-ITGI b li இழிவுப் பெறுமானமாய் வாடிப் போன வாழ்க்கைத் தரம்!
O சாகத் துடிக்கும் சமாதானப் புருவின் குடிநீர்க் கூஜா கூட சாய்ந்து தான் கிடக்கிறது.
ஆளுல் -
யுத்த வல்லூறுகளின் நீச்சல் தடாகமோ நிரம்பி வளிகிறது.
O
பயங்கரப் பாலையில் எங்கள் பயணம் தொடர்கிறது தூரத்தே . . அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளாய்
- கானல் நீர்!
45

Page 25
*நந்தி'யின்
*கேள்விகள் உருவாகின்றன’
ஓர் இலக்கியக் கண்ணுேட்டம்
- அநு. வை. நாகராஜன்
இக்கட்டுரை:- 03- 12 - 86-ல் தெல்லிப்ழையில்
ക്,
இலக்கியக் களத்தினரால் உயர் வகுப்பு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 'நந்தி'யின் "கேள்விகள் உருவாகின்
றன" உரையின் தொகுப்பு.
எனுஞ் சிறுகதைக்கான ஆய்வாங்கில் நிகழ்த்திய
இலக்கியம், மனித வாழ் வின் உயிர்த்துடிப்புள்ள ஓர் ஊக் கியாக - தூண்டற்டேருக உள் ளது வாழ் வோடு இணையும் இலக்கியமே, இலக்கியம். அது கஞ்சாப் போதையிற் காணும் கனவு மல்ல - பிரபஞ்சக் கூட் டுக்கு வெளியேயுள்ள பிரம்மையு மல்ல - நடைமுறைக்குப் புறம் பாயுள்ள மயக்கமும் அல்ல. அது சத்தியத்தின் முழுவடிவம் - முழு மையின் சத்தியம் சத்தியத்தின் கதையைக் கலை யு ண ர் வு செழிக்க - இனிமையும், அழகும், இரசனையும் சேரச் சொல்லவும், விமர்சிக்கவும் செய்கிற எழுத்தின் செயற்பாடுதான், இலக்கியம்" என ஒர் இலக்கியவாதி கூறுகி முர். இவ்விலக்கியக் கோட்பாடு ஏனைய இலக்கிய வடிவங்களிலும், மக் கள் இலக்கியமான சிறு கதைக்கே மிகவும் பொருத்தமாக விளக்குகிறது.
இதன் கட்டுமானத்தில், நந்தி"யின் கேள்விகள் உருவா கின்றன" எனுஞ் சிறுகதை, ஓர்
அருமையான - யதார்த்தமான படைப்பு எனக் கணிக்கப்படு கிறது.
ஒரு யதார்த்த இலக்கியம் எனும்போது, அது வாழ்க்கையை எதிரொலிக்கிறதா? பயன் தரத் தக்கதாக இருக்கிறதா? உண் மைக்கு முரணுகாபல் இருகி றதா? என்று பார்க்கவேண்டும். அந்த வகையில் 'நந்தி'யின் படைப்பு குறிப்பிட்ட மூன்று வினுக்களுக்கும் ஏற்ற விடையைத் தந்துளது. இது நமது இன்றைய ஈழத் தமிழரின் வாழ்க்கைாை எதிரொலிக்கிறது. கதையில் வரும் சிவப்பிரகாசம் மாஸ்ரர் போன்ற முதிய தலைமுறைப் பிரகிருதிகளையும், அந்த இளைஞ னைப் போன்ற இளைய தலைமுறை யினரையும் நமக்கு முன்னே இந் தச் சமூகத்தில் காணுகிருேம். இது உண்மைக்கு முரணு க இல்லை. மேலும், தனி மனித வாழ்விலும் சமுதாயத்திலும் ஆதிக்கஞ் செலுத்தும் பழஞ் சக் திகள் - மெளடிகங்கள் - மனே பாவங்கள் போன்றவை தேய்வ தையும் - தேய்க்கப்படுவதையும், அதனூடே ஏற்பட்டுவரும் சமூக மாறறம் - கருத்து மாற்றங்கள் என்பனவற்றையும் ஒரு யதார்த்த மக்கள் இலக்கியம் தரவேண்டும்
46T

என்பதற்கு அமைவாக இப் படைப்பில், முதிய தலைமுறை யின் மனுேபாவங்கள் - செயற் பாடுகள் இளைய தலைமுறையின்
செயற்பாடுகளால் மாற் றி அமைக்கப்படுவதைக் காணுகி Gopib.
ஒர் இளைப்பாறிய வயதாளி தான் முன்பு வாழ்ந்த வாழ்வை அடிக்கடி நினைவுகூர்வது இயல்பு. அவர் தன் போக்குக்கு அல்லது கரு த் துக் கு மாருக நடப்பன வற்றை வெறுப் பதும் உண் மையே. இந்நிதர்சன உண் மையை, இப்படைப்பாளி சிவப் பிரகாசம் மூலம் நன்ருகச் சுட்டு கிருர், ஒரு கட்டத்தில் தற்போ தைய “பெடியன்கள்", "பெட்டை கள்" கெட்டுவிடுகிருர்கள் என் றும் முன்பு அவர்கள் அடங்கி ஒடுங்கி இருந்தார்கள் என்றும் தன் னு  ைடய "பெடியன்கள்" கெடாமல் தப்பி வெளிநாடு சென்று நல்லாயிருக்கிருர்கள் என்றும் மாஸ்ரர் கூறுகிருர், இது இன்றைய சாதாரண நடுத் தர வர்க்க யாழ்ப்பாணத்தவரின் மனப்போக்கை மிகவும் நிதர்சன மாகக் காட்டுகிறது.
மேலும், இன்று பேரினவாத அரசின் அரச பயங்கரவாதத் தால் ஈழத் தமிழகத்தில் அன்ரு டம் நிகழும் சாவுகள் - சாவுக் கான காரண காரியங்கள் என் பனவும் இக்கதையில் காட்சிப் படுத்தப்படுகின்றன. இதில் - இளைஞரின் மனேநிலைகளும் - செயற்பாடுகளும் மிகவும் துல்லிய மாகச் சுட்டப்படுகின்றன. பெற்ற தாயிலும், தாம் பிறந்த மண் ணின் வி டி வுக் கு இளைஞர்கள் கொண்டிருக்கும் . விடு த லை வேட்கை - அதன் நிலைப்பாடுகள் போன்ற யதார்த்த வெளிப்பாடு கள் இப்படைப்பில் மிகவும் நாசுக்காகவும், தரப்பட்டிருக்கின்றன. இதனையே
இறுக்கமாகவும்
கதையின் கருவாகக் கொண்டி ருக்கும் படைப்பாளி, தனது கருத்துப் பரிமாறலை மிகவும்
நல்ல முறையில் சிறுகதைக்குரிய பாணியில் சொல்லி இருக்கிருர். இக் கருவை, இறுதிவரை மர்ம மாக வைத்து கடைசியில் வாச கனே அதனை அவிழ்த் து க் கொள்ள விட்டுவிடுகிருர். இது ஒரு நல்ல உத்தி.
இக்கதையில் பாத் தி ரப் படைப்பு செம்மையாகச் செதுக் கப்பட்டிருக்கிறது. இதில் வரும் ளைஞனும் மாஸ்ரரும் மையப் பாத்திரங்கள் ஆவர். இளைஞனை ஆசிரியர் அதிகம் பேசவிடவில்லை. செயல்மூலம் கருவில் அவனை உருக் கொள்ள வைக்கிறர். ஆஞல், மாஸ்ரரை அதிகம் பேச வைத்து, ஒரு புதிய தலைமுறை யைப் படைத்திருக்கிருர்,
யா பூழ் ப் பாண த் துக் கும் இடைக்காட்டுக்கும் இடையில் *மினிவான் ஒன்றில் சென்ற ஒரு பயணியின் வாயிலாக இக்கதை நடத்தப்படுகிறது. இதில் மாஸ்ர ரும், படைப்பாளியும் கதைகூறு நர்களாகக் கதையை நடத்துகி ருர்கள். மாஸ்ரர் தனது மன வோட்டத்தில் முன் நிகழ்வுகளாக வாசகருக்குக் காட்டுகிறர்.
இப்படைப்பில், நல்ல கலை யம்சங்களும் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு இரண்டொன் றையே இங்கு காணலாம்,
நம்முடைய வாரிசுகள் சிலர் அரைகுறைப் படிப்புடன் வெளி
நாடு போய் வந்தால், அவர்களை
வெளிநாட்டு மேதாவி'களாகக் கணித்து மதிக்கும் எமது அறி யாமையைச் சிவப்பிரகாசத்தின் மூத்தவன் மூலம் ஆசிரியர் இங்கு சித்திரிக்கிருர். அவன் இலண்ட னுக்குப் போய், ஆரம்ப எவ். ஆர். சி. எஸ்.சை மூன்று தட வைகள் கோட்டை விட்டு
47.

Page 26
கிழடுகள் மருத்துவம்" படித்து இங்கு வந்து கோடீஸ்வரன் ஆகி முன். நடுவிலான் பரந்தனில் ரீ. ஏ.ஆக இருந்தவன். ஓமானுக் குப்போய் ஹோட்டல் ஒன்றில் ஒன்றில் "ரூம் போய்"ஆக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிருன். ஊரில் 'கழிசறை-காவாலி'யாக இருந்த கடைசி மகன் ஜேர்மனிக் குப் போய் அக தி மு கா மில் இருந்துகொண்டு "பிச்சைக்காசு" பெறுகிருன். இதனை அவனுடைய தாய் இங்கு பெரிசாக நினைத்து" *பிருசல்" அடித்துக்கொண்டிருக் கிருர். இதே நேரம், "பென்சன் எடுக்க கியூவில் நிற்கவேண்டும்", தபால் கந்தோரில் வான் கடிதம் கிடைப்பதில்லை, கொழும்புக் குளிர்பானம் இங்கு கிடைப்ப தில்லைான அங்கலாய்க்கிருர் சிவப் பிரகாசம். இவர்களைப் போன்ற விதேசிய மனப் போக்கும் - மண் வாசனை அற்றபோக்கும் கொண்ட பிரகிருதிகள் பலர் நம்மிடையில் இன்னும் இருக்கிருர்கள் என் பதை ஆசிரியர் காட்டுகிருர்.
சாலையோரத்தில் ‘அப்புஅம்மா" எனச் சொல்ல வைக்கும் கோயில்கள் - மதிற் சுவர்களில் கபாலத்தைக் கிறுகிறுக்க வைக்
கும் விளம்பரங்கள் - ரியூசன் கொட்டில்களில் இருந்து புறப் படும் பூப்பு வயதினர் - “வான்'
களில் பயணமாகும் இளமட்டங் களின் உறவுகள் - பிரிவுகள் போன்றவையும் க  ைத  ைய அழகூட்டி, உயிர்த் துடிப்புள்ள நினைவை வாசகனுக்குத் தருவ தாக உள்ளது.
இவை தவிர சொல்லாட்சி, மொழி நடை, உவமைகள், தத் துவக் குறிப்புகள், இலேசான நகைச்சுவைகள் அளவான வரு ணனைகள் என்பனவும் இக்கதை யில் இடம் நோக்கி இழையோடி நிற்கின்றன. இவை இவ்விலக்கிய வடிவத்தை நயம்படத் தருவ
தோடு, அதன் பூரண கலையம் சத்தையும் காட்டுவனவாக இருக் கின்றன.
இப்படைப்பின் கரு வும், பகைப்புலமும் இன்றைய அரசி யல் சமூக அவலத்தில் நிற்கும் மக்களின் நிலையைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இதில் மக்களின் வாழ்வும் போராட்டமும் அப் பட்டமாகக் காட்டப்பட வில்லை. ஆயினும் முதியோர் - இளையோ ரின் மனே பா வங்களாலும் செயற்பாடுகளாலும் அவை நாசுக் காகச் சுட்டப்படுகின்றன. முதி யவர்கள் நீண்ட காலமாக அந்நி யரின் காலனித்துவ அரசியலில் சுகபோகங்களையும் சேவக மன விழுமியங்களையும் கொண்டவர் கள். ஆஞல், இலங்கையின் சுதந் திரத்துக்குப் பின் பிறந்த இளைய தலைமுறையினர் அவர்களுக்கு முற்றிலும் மாருன மனுேபாவங் களைக்கொண்டு, தன் மொழி, தன் கலாச்சாரம். தன் பொருள் வளம் என்பனயாவும், தன் இன விடுதலையில்தான் தங்கியிருக்கின் றது எனத் திடமாக நம்பி அந்த விடுதலைக்குத் தன் பாரம்பரியத் தாயகம்-தன் தாயிலும் மேலாக இருக்கவேண்டும் எனப் போராட் டக் களத்தில் நிற்கின்றனர்.
இவ்விளைய தலைமுறையின் இன்றைய நடைமுறைச் செயற் பாடுகளை பழைய தலைமுறையி னர் விரும்பினுலும் விரும்பாவிட் டாலும் ஏற்றுத்தான் ஆகவேண் டும் என்ற நிலைப்பாடு இன்று இங்கு எழுந்திருக்கிறது என்ற தீர்வை இப்படைப்பாளி தன் கதையில் இழையோட விட்டிருக் கிருர். இதுதான் இந்நாட்டுத் தமிழரின் அரசியல் - பொருளா தார - சமூகப் பண்பாட்டுக்கோ லம். இது யதார்த்தமானது - சத்தியமானது.
《剑

மணிபுரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சேலைகள்
சேட்டிங் - சூட்டிங்
AnsassiT.
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட்
உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் - சில்க் ஹவுஸ்
18 நவீன சந்தை , மின்சார நிலைய வீதி, um júri sortb.

Page 27
மனிதனின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்க
அகமது அப்பாஸ் திரைப்பட இயக்குநர்
அணு வெடிப்புச் சோதனைகளின் மீதுதான் விதித்திருந்த ஒரு தரப்பான தடையை 1987 ஜனவரி முதல் தேதி வரை நீடிக்க சோவியத் யூனியன் தீர்மானித்தது என்ற செய்தி ஒரு நல்ல செய்தியாகவே இருந்தது. என்ருலும், சோவியத் அயல்துறைக் கொள்கை மார்க்கத்தைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளவர்களுக்கு இதில் புதுமை ஏதும் இல்லை. மேலும், ஜனுதிபதி ரீகன் இது விஷயத்தில் எதிர் மறையாக நடந்து கொண்டதிலும் புதுமை ஏதும் இல்லை,
இந்த அழகான உலகை அணு ஆயுதப் போரின் படுநாசத்தி லிருந்து நாம் காப்பாற்ற முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் ஒரு விஷயம் எனக்குத் தெரியும் அணு ஆயுதப் பேர ழிவைத் தவிர்க்க நாம் சகல முயற்சிகளையும் செய்தாக வேண்டும் என்பதே அந்த விஷயம். அணு ஆயுதங்கள் மலைமலையாய்க் குவிந்து வருவதன் காரணமாக, மனிதகுலத்தை எதிர்நோக்கியுள்ள படு நாச ஆபத்துக்கு எதிரான ஓர் உணர்வை உருவாக்க, கலாசார ஊழியர்கள் மட்டுமல்லாது, வாழ்வின் சகல துறைகளையும் சேர்ந்த வர்களும் கூட்டாகப் பாடுபட வேண்டும்.
உதாரணமாக, ரீகனின் "நட்சத்திரப் போர்களே எடுத்துக் கொள்ளுங்கள். ரீகன் தமது இந்தத் திட்டத்தில் பிடிவாதமாக இருந்தால், சோவியத் யூனியனும் இதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்; இது அண்டவெளியை ராணுவ மய மாக்குவதில் உள்ளார்ந்துள்ள ஆபத்துக்களை மேலும் அதிகரிக்கும். கலாசார ஊழியர்களின் முயந்சிகளைத் தவிர நட்சத்திரப் போர் களின் ஆபத்துக்களை மக்களுக்கு நன்கு உணர்த்தக்கூடிய விஞ் ஞானிகளின் ஆதரவும் நமக்குத் தேவை. பல அமெரிக்க விஞ் ஞானிகள் ஜனதிபதி ரீகனின் திட்டத்தை எதிர்த்துள்ளனர். அவர்களிற் சிலர் "நட்சத்திரப் போர்கள்" திட்டத்தோடு சம்பந்தப் பட்ட ஆய்வுக் கூட்டங்களில் பணியாற்றவும் மறுத்துள்ளனர் என்பதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்
சோவியத் யூனியன் தான் விரும்பாவிட்டாலும்கூட, உலக ஏகாதிபத்தியம் தொடக்கி வைத்த ஆயுதப் போட்டியில் சேரவே வேண்டியிருந்தது. அது அமெரிக்காவோடு சம நிலையை எட்டி யுள்ளது.
சோவியத் யூனியன் இருந்து வருவதே, வளரும் நாடுகள் தமது முன்னள் காலனியாதிக்க எஜமானர்களின் ஆதிக்கத்திலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளக் கூடிய சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலைமையை இந்த நாடுகளே தமக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவை பெரும் வல்லரசுகளைத் தலையிட அனுமதியாமல், தமது இருதரப் பான தகராறுகளைத் தாமே தீர்த் துக் கொள்ள வேண்டும், தற்சார்புத் தன்மையே அவற்றுக்கான தலைசிறந்த மார்க்கம்.
50

suid ஆஜ்மி
திரைப்பட வசனகர்த்தா
உலகில் ஓர் அணு ஆயுத மோதல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு சோவியத் யூனியன் தன்னல் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும். இன்று மனிதகுலத்தின் உயிர் வாழ்க்கைக்கே ஆபத்து விளைவித்துக் கொண்டிருக்கும் அர்த்தமற்ற ஆயுதப் போட்டிக்கு முடிவுகட்ட அது பல நடவடிக்கைகளை யோசனையாகத் தெரிவித்து வந்துள்ளது. ஆணுல் ரீகன் நிர்வாகமோ எல்லோரும் உயிர் வாழ்வதற்கு மிகவும் பத்திரமான இடமாக இந்த உலகை மாற்றும் முயற்சிகளில் ஒத் துழைக்க வழக்கம் போல் முன்வரவேயில்லை.
ஒன்று மனிதகுலம் கூடி வாழவேண்டும் அல்லது கூண்டோடு அழியவேண்டும். இதைத் தவிர மூன்ருவது மார்க்கம் இல்லை என் பதை உணரவேண்டியது நம் அனைவருக்கும் முக்கியமானதாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் சோவியத் சமாதான முயற்சிகளை ஆதரிக்கு மாறு இந்தியக் கலாசார ஊழியர்களுக்கு இராக்லி அபா ஜித்ஜே விடுத்த வேண்டுகோள் உரிய தருணத்தில் விடுத்த வேண்டுகோளா கும் என்றே நான் உணர்கிறேன். இந்த அழகிய உலகின் உயிர் வாழ்க்கைக்கு அணு ஆயுதங்கள் ஏற்படுத்திவரும் ஆபத்தைக் குறித்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட வெகுஜனங்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவது, கலாசாரத் துறையில் பணியாற் றும் எங்களது கடமையாகும்.
யுத்த வெறியர்களைக் காட்டிலும் மக்கள் மிகவும் வலிமை படைத்தவர்கள். பொதுஜன அபிப்பிராயமானது, இந்த உலகை அழிக்க விரும்புவோரின் முயற்சிகளை முறியடிக்க ஒரு தடுப்புச் சக்தி யாகச் செயல்பட முடியும்; அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டி வளர்ப்பதில் கலாசார ஊழியர்கள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும்.
கோவிந்த் நிஹலானி திரைப்பட இயக்குநர்
கலைஞர்கள். எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர், மாணவர் கள் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றேர் சமாதானத் திற்காகப் போராடுவதைத் தமது அன்ருட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அணு ஆயுதங்களைப் பூரண மாக அழிப்பதற்கும், அணு சக்தியை ஆக்க நோக்கங்களுக்கு மட் டுமே பயன்படுத்துவதற்கும் ஆதரவாக அவர்கள் வலிமை மிக்க குரல் எழுப்ப வேண்டும்.
5.

Page 28
ஆசிய மக்களும் தமது பொறுப்பை உணர்வது அவசியம். ஆசியப் பிரதேசமானது ஹிரோஷிமாவில்தான் முதல் அணு குண்டு வீசப்பட்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆசிய மக்கள் ஏதேனும் ஒருவகையான கூட்டுப் பந்தோபஸ்து அமைப்பை உரு வாக்கிக்கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் போலவே ஆசியாவி அலும் அணு ஆயுதப் பேரழிவு அபாயம் உண்மையானது,
ஷபணு ஆஜ்மி
திரைப்பட நடிகை
போர் ஆபத்துக்களையும், போரைத் தொடர்ந்து நேரும் அழிவை யும்வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். போர் தவருனது என்பதையும், போர்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை யும், உணர்வுமிக்க மனிதர் ஒவ்வொருவரும் இன்று உணர்கின்ற னர் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு உணர்வு மிக்க நபரும் அணு ஆயுதச் சோதனைகளையும் எதிர்க்கிருர். ஏனெனில், அவற்றின் மூலம் அடைய விரும்பும் வலிமையானது மிகப் பெரும் அளவுக்கு நாசகரமானதாகவும் பாதகமானதாகவுமே இருக்கும்.
மானிடப் பிறவிகள் அனைவருக்கும் வாழ உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன்; அவர்கள் வாழ விரும்புகின்றனர்: "தமக்கு" வழங்கப்படும் வாழ்க்கையின் தன்மையைப் பொறுத்து, வாழும் நோக்கத்தையும் கொண்டுள்ளனர். இந்தத் திசைவழியில் இன்னும் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. பசியால் வாடும் மக்களும், கல்வியறிவில்லாத மக்களும், ம்ருத்துவ வசதி தேவைப்படும் மக்க ளும், வீட்டு வசதி இல்லாத மக்களும் இருந்து வருகின்றனர். ஒரு தாடு மற்ருெரு நாட்டைவிட ராணுவ ரீதியில் மேலானது என்பதை நிரூபிப்பதற்காக வேண்டியே, அணு ஆயுதச் சோதனைகளுக்கு ஏராளமான பணத்தைச் செலவிட்டு வருவதற்குப் பதிலாக, நாம் ஒழித்துக் கட்ட முயலவேண்டிய தீமைகள் இத்தகையனவேயாகும்.
எனது நாடும் நமது பிரதமர் திரு. ராஜீவ் காந்தியும் ஆயுதப் போட்டியை எதிர்ப்பதன் மூலம் கூட்டுச்சேரா இயக்கத்தில் ஒர் ஆக்க பூர்வமான பாத்திரத்தை வகித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவும் உலகில் ஒரு பகுதியாதலால் உலக நிலைமை அத னேயும் பாதிக்கிறது. ஹராரேயில் நடந்த கூட்டுச்சேரா மாநாட்டின் போது ஜஞதிபதி ராபர்ட் முகாபே, உலகம் ஒரு போர் வீரனைப் பராமரித்துவர ஆண்டு தோறும் 27,10 டாலர்களைச் செலவிட்டு வருகியது. ஆனல், ஒரு மாணவனுக்காக 386 டாலர் மட்டுமே செலவிடுகிறது என்று கூறினர். எல்லோரும் அமைதியோடு வாழக் கூடிய ஒரு நிலைமையை உருவாக்குவது ஒவ்வொரு நபரின் கடமை யாகும்.
5塞

கவிஞர் கே. சி. எஸ். அருணுசலத்துக்கு நேரு பரிசு.
புகழ்பெற்ற தமிழ் கவிஞர் கே. சி. எஸ். அருணுசலத்துக்கு "சோவியத் நாடு’ பத்திரிகையின் சார்பில் நேரு பரிசு வளங்கும் விழா நவம்பரில் சென்னையில் நடைபெற்றது. சோவியத் கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புகழ்பெற்ற தமிழ் எழுத் தாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை யுரையில், ‘சமாதானத்துக்கர்கவும், இந்திய சோவியத் நட்புறவுக் காகவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள "சோவியத் நாடு’ பத்திரிகை, உலக சமாதானத்துக்காகப் பாடுபட்ட மாமனிதரும், இந்திய சோவியத் நட்புறவைச் சமைத்த சிற்பியுமான ஜவாகர்லால் நேரு வின் பெயரால் வழங்கும் இந்தப் பரிசு வேறு எந்தப் பரிசுகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது" என்று கூறினர். 'எனவே ஒவ் வொரு ஆண்டும், சமாதானம், நட்புறவு என்னும் லட்சியங்க ளுக்குச் சேவை செய்த எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் அளிக்கப்படும் "சோவியத் நாடு நேரு பரிசுகள், சமாதானம், நட்புறவு என்னும் உயரிய லட்சியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங் களாக விளங்குகின்றன" என்றும் அவர் சொன்னர்,
கவிஞர் கே. சி. எஸ். அருணுசலத்தின் ‘பாட்டு வராத குயில்" என்னும் கவிதைத் தொகுப்புக்கு 1986-ம் ஆண்டுக்கான நேரு பரிசு கிடைத்துள்ளது. முன்னதாக, "சோவியத் நாடு" நேரு பரிசுக் கமிட்டியின் தென் பிராந்திய ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் ஏ. என். கஜான்த் சேவ் வரவேற்றுப் பேசினர்.
சென்னையிலுள்ள சோவியத் கான்சல் ஜெனரல் திரு. வி. ஜி. செரிப்போவ், கவிஞர் அருளுசலத்துக்கு நேரு பரிசை வழங்கிக் கெளரவித்தார். அவர் பேசுகையில், *அழிவுச் சக்திகளால் பேராபத்து சூழ்ந்துள்ள ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கிருேம். எனவே, மனிதப் பண்புகளையும், வாழ்க்கையின் சிறப்பியல்களையும், உலக சமாதானம், நட்புறவு என்னும் லட்சி யங்களையும் மே ம் படுத் தும் பணியில் ஈடுபட்டுள்ள கலைகளை, இலக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது முன் எப்போதைக் காட்டிலும் இப்போது முக்கியமாகும். அத்தகைய பணியில், இலக்கியப் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கும், எழுத்தாளர் களுக்குமே "சோவியத் நாடு" நேரு பரிசுகள் அளிக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் முதுபெரும் தொழிற் சங்கத் தலைவர் ள்ம். கல்யாணசுந்தரம், இந்திய - சோவியத் கலாசாரக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் என். டி வானமாமலை, சோவியத் நண்பர்கள், கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எஸ். விஜயலட்சுமி, புஷ்கின் இலக்கியப் பேரவைத் தலைவர் சலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். f
இறுதியில், பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய கவிஞர் கே.சி. எஸ் அருணுசலம், நேருவின் நினைவாகத் தாம் புனைத் திருந்த பாடல் ஒன்றையும் பாடிக் காட்டினர், O
'63

Page 29
மடத்தடியில் நின்று மினி பஸ் எடுத்தபோது காலை ஏழு மணி இருக்கும். வழக்க மாக
கந்தையர் யாழ்ப்பாணம் போவ
தற்கு சைக்கிளைத்தான் பாவிப் Luntti.
ஆணுல், சென்ற கி ழ  ைம தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது Lז60% מ வெட்டி மண்ணுேடு சேர்ந்து காலையும் பதம் பார்த்து விட்ட படியால் சைக்கிளில் சவாரி செய் வது இயலாத காரியமாகி விட் هانا-با
முதல் நாள் இரவே கந்தைய ரின் மனைவி பொன்னம்மா "விடிய வேளைக்கு எழும்பி போனல்தான் மத்தியானத்துக்கு இடையில் திரும்பி வரலாம்" என்று திரும் பத்திரும்பச் சொல்லி நச்சரித்த காரணத்தால் அதிகாலையிலேயே எழுந்து ஏழு மணிக்கு யாழ்ப்பா ணம் போக தயாராகி விட்டார்.
கந்தையர் பொதுவாகவே வயதுபோன ஆட்களைப் போல யாழ்ப்பாணத்து ரவுண் பக்கம் காரணம் இல்லாமல் போக Lost --Trf.
அதுவும் ரவுணுக்குள் "செல்" விழத் தொடங்கிய பின் னர் போகவேண்டிய காரணம் இருந் தாலே போகாமல் தவிர்த்துக் கொள்பவர்,
மெளனத்தின் நிழற் படங்கள்
- சிதம்பர திருச்செந்திநாதன்
தூரத்தில் வெடிச் சத்தம் கேட்கும்போதே நெஞ்சு படபட என அடித்துக்கொள்ளும். பிறகு எப்படி செல்களால் இம்சிக்கப் படும் யாழ்ப்பாணம் போக முடி պւհ?
என்ன செய்வது இந்தமுறை போகவேண்டிய 5 lituuh. வழக்கமாக கந்தையருக்கு உதவி செய்யும் கந்தசாமியும் இப் போது ஊரில் இல்லை.
வேறு வழியில்லாமல் தான் கந்தையர் போவதற்கு முடிவு எடுத்தார் ஊரில் இருந்து யாழ்ப் பாணம் போய் பஸ் நிலையத்தில் இருந்து வேறு ஒரு பஸ் எடுத்து அந்த அலுவலகத்திற்குப் போக வேண்டும்.
சைக்கிள் என்ருல் தட்டா தெருச் சந்தியால் திரும்பி நல் லூர் பின் வீதியால் அலுலலத் திற்குப் போய்ச் சேர்ந்து விட லாம்.
மினி பஸ்சில் யாழ்ப்பாணம் போய்க் கொண்டிருந்த போது கந்தையருக்கு இந்த யோசனை ஏற்பட்டது.
தோட்டத்தில் வேலை செய் யும்போது ஏற்படும் களைப்பை விட மினி பஸ் பிரயாணத்தில் உடம்பு நன்முக வேதனைப் பட் டது. அந்த வேதனையை யாரிடம் சொல்லி அழுவது?
54
 

ஒருவர் மூச்சை ஒருவர் சுவா சித்து திக்குமுக்காடிக் கொண் டிருக்கும் போதே முதல் நாள் இரவு ஆஸ்பத்திரிக்குள் *செல்" விழுந்த செய்தியினை பஸ் பிரயா ணிகள் பரிமாறிக் கொண்டார் 956,
"இண்டைக்கு வி டிய வும் *செல் பஸ் ஸ்ராண் டு க்குள் விழுந்ததாம்" என்று யாரோ ஒருவர் சொன்னதும் கந்தையர் காதில் விழுந்தது.
‘என்ன கஷ்டகாலம்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
மல்லிகை 86-ம் ஆண்டுத் தொகுப்பு
86-ம் ஆண்டுக் கான
தொகுப்பாக மல்லிகை தொகுக்கப் பட்டுள்ளது. நூல் நிகலயங்கள், ஆராய்ச்சி மாண வர்கள், பல்கலைக் கழகங்கள் இதைக் கவனத்தில் எடுத்து எம்முடன் தொடர்பு கொள் ளலாம்.
தொகுப்பின் விலை ரூபா 60
இடைவழியில் இறங்கினல் என்ன என்ற எண்ணமும் கூடவே அவருக்கு ஏற்பட்டது. ‘இவ்வளவு ஆட்களும் போகும்போது எனக்கு மாத்திரம் என்ன நடக்கப் போகிறது. பிரச் சனை என்ருல் பஸ் ஸ்ராண்டுக் குள் மினிபஸ் போகாதுதானே?. என்று நினைத்து, தனக்குச் சமா
தானம் சொல்லிக் கொண்டார்.
மினிபஸ் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் பஸ் ஸ்ராண்டுக்குப் போனது. விடி
யா ழ் ப் பா ண ம்
யற்காலை செல் விழுந்த இடம் என்று சத்தியம் செய்து சொன் ஞலும் நம்ப முடியாத தன்மை கொண்டதாக ஆட் களை யும் அவர்களின் பரபரப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய பஸ் ஸ்ராண்டைக் காண கந்தை யருக்கு ஆச்சரியமாக இருந்தது. மினி பஸ்சில் இருந்து இறங் கிய உடனேயே நவீன சந்தைக் கடைகளை மறைத்துக் கொண்டு ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த மண் மூட்டைகளைப் பார்த்தார். மூச்சை அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
எத்தனையோ விடயங்களைக் கேள்விப்பட்டும் பத்திரிகைகளில் படித்தும் இருந்தாலும், போர்க் கால நிலைமையினை நேரில் பார்க் கும்போது மனம் அதிர் ந் து போனது. "உண்மையில் அவன் கள் சின்னவன்களாக இருந்தா லும், பெரிய வன் கள் தான். பார்க்கப் பயப்பிடுகிற இடத்தில நின்று எங்களைப் பாதுகாக்கிறது என்ருல்" என அவர் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
அந்த நினைப்புடன் "கெதி
யாய்ப் போய் அலுவலை முடித்துக்
கொண்டு திரும்பப் போயிட வேணும். எந்த நேரம் என்ன நடக்குமோ? மண் மூட்டைக்குப் பின்னல் ஓடி ஒளிய மனம் வருமோ” என்ற சிந்தனையுடன்,
அலுவலகத்திற்குப் போக வேண்டிய பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விரைந்து நடந்தார். சின்ன மினிபஸ் ஒன்று கதவிலும், யன்னல்களிலும் ச ன ங் கள் தொங்கப் புறப்பட ஆயத்தமா கிக் கொண்டிருந்தது.
*அப்பு வாங் கோ - இட மிருக்கு" என்று சொல்லி கந்தை
யரைக் கூவி அழைத்த மினி பஸ்
சின் பொடியன் வாசலில் நின்ற சிலரை ஒதுக்கி அவரை உள்ளே போவதற்கு உதவி செய் நான்.
55

Page 30
அடுத் பஸ் புறப்படும்வரை இந்த இடத்தில் நிற்பது உயி
ரைக் கையில் பிடித்துக்கொண்டு
நிற்பதற்கு ஒப்பானது என்ப
தால் சன நெரு க் கடி யையும்
பொருட்படுத்தாமல் அவர் ஏறி ஞர். •
எங்கே பிடிப்பது? எப்படி நிற்பது? என்று தெரியாமல் பெரிதாகக் கஷ்டப்பட்டு இதுவும் ஒரு சோதனை ய்ா என்று தனக்குள் முணுமுணுத்து. மினி பஸ் டிரை வா பிரேக் போடும்போதெல் லாம் தலை இடிபட்டு வலிப்ப தைப் பொறுத்துக் கொண்டார். "கடவுளே சுதந்திரம் கிடைப்ப
தோடு இந்த வேதனைகளையும்
இல்லாமல் செய்" என்று வேண்டு தல் செய்யவேணும் போல இருந் தது கந்தையருக்கு
பஸ் பிரயாணம் பத்து நிமிட பிரயாணம்தான் என்ருலும் கால் வவியுடன் சைக்கிளில் வந்திருக்க லாம் என்ற உணர் வினைக் கொடுத்தது. w
அலுவலகத்தின் முன்பாக அவர் கஷ்டப்பட்டுத்தான் இறங் கினர். பஸ்சில் ஏற்றும்போது சந்தோஷமாக ஏற்றிய மினிபஸ் சின் பொ டி யன் கந்தையர் பஸ்சை விட்டு இறங்குவதற்குத் தாமதப்படுத்தியதால் "வயது
போனதுகளை பஸ்சில் ஏற்றினல்
இப்படித்தான் கரைச்சல்" என
வும் பேசினன்.
நிமிர்ந்து நிற்கவும், நடக்க வும் கஷ்டமாக இருந்தது, அத ஞல் இறங்கிய இடத்திலேயே சற்று நேரம் நின்ருர்,
சைக்கிளில் வந்த ஒருவர் நடுவழியில் நிற்கும் கந்தையரை வினேதமாகப் பார்த்துக்கொண்டு உள்ளே போனர்,
அலுவலகத்தின் வெளிப்புற
மதிலோடு நின்ற பிரமாண்
மான மரத்தின் கீழ் வரிசையயக சிறிய மரக் கதிரைகளைப் போட் டுக்கொண்டு அமர்ந்திருந்த சில பேர் ‘அப்பு வாங்கோ, முத்திரை இருக்கு விண்ணப்பப் படிவம் இருக்கு என்வலப் இருக்கு" என்று கூப்பிட்டார்கள்.
அவர் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் பிர மாண்டமான அந்த அலுவலகத் தினை நெருங்கினுர்,
உள்ளே போனல் சன நட மாட்டம் குறைவாக இருந்தது. தனக்கு அலுவல் இருந்த பிரிவினை அடைந்தபோது வெறுமையான மேசை, கதிரைகளையும், குவியல் களாகப் பை ல் களை யும்தான் காண முடிந்தது.
சுவரில் இருந்த கடிகாரம் எட்டு மணி முப்பது நிமிடம் என் பதைக் காட்டியது. என்ன செய்
வது என்று தெரியாமல் சிறிது
நேரம் அந்தப் பிரிவின் வாசலி
லேயே நின்றர்.
மேசைகளைத் தட்டித் தூசு துடைத்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மாத்திரம் கந்தைய ரைப்பார்த்து “பெரியவர் அந்த வாங்கில இருங்கோ, வேலை செய் யிற ஆக்கள் வர நேரம் இருக்கு" என்ருன்.
"எத்தினை மணிக்குத் தம்பி வருவினம்?" கந்தையர் கேட் LIT fit.
'ஒன்பதரை பத்து மணியா
கும், வேணும் எண்டால் போட்
டுப் பத்துப் பத்தரை போல வாங்கோவன்"
இல்லைத்தம்பி, நான் இதில இருக்கிறன்" என்று சொல்லி அரு கில் இருந்த நீண்ட இருக்கை யில் அவர் அமர்ந்துகொண்டார்.
56

அந்த இடத்தில் அமர்ந்தா இம் மனம் பரிதவிக்க ஆரம்பித் தீது வந்த அலுவலை முடித்துக் கொண்டு நேரத்துக்குப் புறப் பட்டு விட்டால் போதும்.
தப்பித் தவறி யாழ்ப்பாணத் ல் ஏதும் நடந்துவிட்டால் ஊருக்குப் போய்ச்சேர முடியாது, என்ற நினைப்பு அவரைப் பொறு மையாக இருக்க விடாமல் மனத் தைக் குழப்பிக்கொண்டு இருந்
ട്ടം
நேரம் ஒன்பது மணியானது, நடுத்தர வயது உடைய ஒருவர், இரண்டு பெண்கள் அந்தப் பிரி வுக்குள் நுழைந்தார்கள். அவர் கள் எல்லோரும் கையெழுத் திட்டுவிட்டுத் தங்களுக்குரிய மேசைகளுக்குப் போனர்கள்.
பொறுமையை இழந்திருந்த த்தை யர் இட்த்தைவிட்டு எழுந்து பெண்களில் ஒருவரை அணுகினர். °-9յւնւլ உங்கடை வேலையை, அதில் இருக்கிறவர் தான் செய்யிறவர். அவர் வ்ரும் வரை வெளியால இருங்கோ' என்ருர் அந்தப் பெண்.
தங்கச்சி நான் தூர இருந்து
வந்தனன், திரும்பிப் போறதும்
ரச்சனை? என்று தாழ்மையாக முறையிட்டார் கத்தையர்.
"பெரியவர், அதுக்கு நான் என்ன செய்ய? அவர் வந்தால் தான் உங்கடை அலுவல் நடக் இம். இனி ஆவர்வாறநேரம்தான் வெளியில போய் இருங்கோ."
sir2.ht, அவரின்ரை Gouuri என்ன" என்ருர் கந்தையர்.
*அதையேன் உங்களுக்கு? ந்த மேசையில இருக்கிறவர் மசைக்கு வந்தவுடன் வாங்கோ Avsör“ சிற்றுக் கடுமையாக,
5?
என்ருர் அந்தப் பெண்,
கந்தையர் சரணடையவேண் டியதாகி விட்டது. பழையபடி Pது அமர்ந்தார். அவரைப் போலவே பலபேர் அந்த நீண்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்க மனம் இடம் கொடுக்க மறுத்தது. வந்த அலுவலை விரை இாக முடித்துக்கொண்டு பே
வணும் என்ற மன உணர்வு நேரம் போகப்போக அதிகரித்துக் கொண்டு போனது.
பத்துமணியாகி விட்டது. வெறுமையாக இருந்த மேசைகள் சிலவற்றில்தான் உத்தியோகத் தர்கள் இருக்கக் காணப்பட் 956
கந்தையரின் உத்தியோகத் தர் இன்னமும் வரவில்கி. Gipspruh பத்துப் பத்தானது. கந்தையர் மனம் படபடக்க எழுந்து உள்ளே போனர்.
ன்னர் அவர் க
பெஃ Ga தீே முன்னரே அந்தப் பெண் முந்திக் கொண்டாள். பெரிய தமிழில தான அப்போத சொன்னனன். அந்த மேசையைப் urojnë.Gasr உங்க ட வேலை செய்யிறவர். வரேல்லைத்தானே. பிறகு ஏன் வந்து எனக்குக் கரைச்சலைத் தாஹியள்?? என்ருள்.
"இல்லைப் பிள்ளை நான் எவ் வளவு கஷ்டப்பட்டு வாறன் என்று உங்களுக்குத் தெரிய வேணும். யாழ்ப்பாணம்பஸ் ஸ்டாண்டில் ஏதும் éiseotréfaselio
நடந்தால் நான் வீட்டை போய்
சேருறதே பெரிய கஷ்டம்" என பரிதாபமாகச் சொன்னூர் கந்தையர்.

Page 31
நான் என்ன செய்யிறது? என்ரை வேலையே நான் செய்து த7றதுக்கு?,
மனத்தின் பயம், பஸ் பிர யாண வேதனை, நகரத்தின் நிலைமை எல்லாமே அவரைக்
குழப்ப "தங்கச்சி நீங்கள் பார்த்து
ஏதும் செய்ய முடியாதே?" என்
ருர்
*G)ufuauri e9 Gir
க  ைத கதைச்சு என்ரை நேரத்தைக் குழப்பாதேங்கோ. வெளி யி ல
போய் இருந்து அவர் வந்தாப் பிறகு வாங்கோ, இப்ப நேரம் பத்தரை மணியாகுது இனி அவர் வருவரோ, அப்ப நானே போய்
YNV*
۶۔
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு
58
அந்த மொழியின் ஆரம்ப இலக்கணத்தை அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும்.
ஆங்கில ஆரம்ப இலக்கணத்தை மிகத் தெளிவாகத் தமிழ் மொழி மூலம்
சொல்லித் தருகிறது. Learner's English லேனேர்ஸ் இங்கிலீஸ்" 143 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நூலை ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் கற்றுத் தேர்ந்து உங்கள் ஆங்கில அறிவைப் பூரணமாக்குங்கள். -: இது ஒரு வார வெளியீடு :- எல்லாப் புத்தகசாலைகளிலும் கிடைக்கும்.
அ வ  ைரக் கூட்டிக் கொண்டு வாறது? வயது போனல் சொல் லுறதும் விளங்காதோ’ என்ற பெண்ணின் வார்த்தைகள் பெரி தாக கந்தையரைத் தாக்கின.
*பிள்ளை உதவி செய்யாவிட் டாலும் மனசை நோகச் செய்து கதைக்காதே’ என்று சொல்லும் போதே கந்தையரின் கண்கள்
கலங்கின.
தூரத்தில் "செல்கள்" விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. அவை எந்தப் பழுமையான கட்டிடங்கள் மீது விழுந்தனவோ,?
VIVINAMANANANAYANANMAMAMVNVMVNVMVNVMVN
of2) e5um: 16

யப்பானிலிருந்து ஒரு கடிதம்
மல்லிகை ஆசிரியர் என்ற வகையிலே ஜீவா பலரை அறிமுகம் செய்திருப்பது உண்மையே. ஆனல் அவர் பல விடயங்களைப் பதிவுசெய்து வைக்கத் தவறிவிட்டார் என்றே நான் சொல்வேன். யாழ்ப்பாண மண்ணின் மரபுகளையும், தனித்துவமான பண்பாட் இக் கோலங்களையும் அவர் மல்லிகையிலே சேர்க்காதது. பெருங் குறையே. போராட்டக் கருத்து மோதல்களைப் பதிவுசெய்யும் வேளையில் அந்தப் போராட்டக் கருத்துக்களின் மரபான நடை முறைகளையும் பதிவு செய்து வைக்கவேண்டியது அவசியம். பேராசிரியர் கைலாசபதி முயற்சியினல் ஈழத்துத் தமிழ் நாவ லாசிரியர்கள் பற்றித் தொடர் கட்டுரைகள் முன்னே மல்லிகையில் வெளிவந்துள்ளன. அதேபோல ஏனைய வற்றையும் எழுதிப் பதிவு செய்யலாம். இன்னும் காலதாமதமாகி விடவில்லை.
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டு நடைமுறைகளைப் பற்றிய தகவல்களை மூத்தோரிடம் கேட்டறிந்து இளையோரும் பயன்பட எழுதி வெளியிடலாம். சாதி வழக்குகளும், பேச்சு மரபுகளும், இலக்கணங்களுங்கூட தேடித் தொகுக்கப்படவுள்ளன "மண்ணின் குரல்" என ஒரு பகுதியை மல்லிகையிலே ஒதுக்கலாம். 4 அல்லது பக்கங்கள் ஒரு மாதத்தில், 60 பக்கங்கள் ஓராண்டில். 500 பக்கங்கள் 10 ஆண்டில். அடடா, மல்லிகையின் பணி எப் படிப்பட்டது என்று பத்து ஆண்டுகளின் பின் "மண்ணின் குரல்" நூல் வடிவம் பெறும்போது விமர்சகர் கூறவிருப்பது இப்போதே என் காதில் விழுகிறது.
மனுேன்மணி சண்முகதாஸ்
ஐஸ் கிறீம் வகைகள் * ஐஸ் சொக் * ஐஸ் சொலி * சொக்லட் ஸ்ரோபறி கிறீம்
குளிர்பான வகைகள், சிற்றுண்டி வகைகள் மற்றும் பிறந்த தினம், திருமணம், களியாட்ட வைபவங்களுக்கான கே க் வகைகளை
யாழ் நகரில் சிறந்த இடம். சுவைத்து மகிழுங்கள் "கல்யாணி ஸ்பெசல் ஐஸ் கிறீம்"
O s கல்யாணி கிறீம் கவுஸ் 73, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். Oష్ణో 24077
gununggagumomra
குறித்த நேரத்தில் ஒடர் செய்து பெற்றுக்கொள்ள

Page 32
மன சமுத்திரத்தில் சிந்தனை அலைகள் கொந்தளிக்க
சமூகக் கரையில் நட்க்கும் பொழுதில் கவிதைப் பாதங்களில் யதார்த்த முட்கள் சினேகிக்க
பூகோளமெங்கும்
ராஜதந்திரம் விரித்த எல்லைக்கோடு வலைகளில் மனிதாபிமானப் புரு
சிக்கித் துடிக்கிறது: வீடுகளைச் சுற்றி
ஒர் இதயத்தின் அழைப்பு
- கலா விஸ்வநாதன்
முப்பத்திரண்டு புற்களின் தர்மஎல்லையை மீறி முன்வரும்
சோகம் சேதப்படுத்திய என் இதயம் மயானத்தின் அமைதியில் சமாதானமடைய இடம்தேடும்
ஆனல்
விற்பனைக்கு பெறுமதியற்ற இந்த இதயம்:
போல் வெளியில் மிதக்கும் கடவுளின் பிணத்தை" நல்லடக்கம் செய்ய மனிதக் கும்பலை கூவி அழைக்கும்
வேலிகள். . startsgir.....
வீதிகளில் கண்டால் வெற்றுச் சிரிப்புக்கள் உதிர்த்துவிடைபெறும் சுயலாப முகங்கள் இங்கேபணத்தாள்களின் செருக்கில் மனிதத் தாள்கள் கசங்கும். புனிதமாகப் பேசும் நாக்குகள் முக்கணி ஆசைகளை மோச வழிகளில் சுவைக்க
முதற் uflat
மட்டக்களப்பு மாவட்ட சர்வோதய நிலையத்தால் நடத்தப்பட்ட ஈழத்துச் சஞ் சிகைகளுக்கான கண்காட் சிப் போட்டி முடிவுகளின்படி தனிப்பட்ட நிறுவன அச்சுப் பிரதிப் போட்டி முடிவுக ளின்படி "மல்லிகை" முதற் பரிசைப் பெற்றுக் கொண் டுள்ளது.
60
 

மலையக, கலை இலக்கியப் பேரவையும் ஐந்து ஆண்டுகளும்
- ofissoigai T
"இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சிய மலையக இலக்கியம்" என்ற பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் அமரர் கைலாசபதியவர்கள். மலையக இலக்கியத்துறை யில் அறுபதுக் குப் பின்னர், வீறு கொண்டு,"எழுச்சி நடை போட்டுள்ளது.
ஆனல், எழுபதுகளுக்குப் பிற்பகுதியில் ஒரு தேக்க நிலை ஏற் பட்டது. மலையக இலக்கிய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் வித் திட்ட பலர் மெளனமாகி விட்டனர். இந்நிலையில் மீண்டும் மலை யகக் கலை இலக்கியத்துறையில் ஒரு மாற்றத்தையும், மறுமலர்ச்சி யையும் ஏற்படுத்த சில மாதங்களாசு பலருடைய ஆலோசனைகளை யும் பெற்று, மலை ய க மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் தந்த உற்சாகத்தினல் நாமும், மலைமுரசு" சஞ்சிகையை க. ப. சிவம், மலைத்தம்பியும் மலையக கலை இலக்கியப் பேரவை" என்ற அமைப்பைக் கண்டியைத் தலைமைப் பீடமாகக் கொண்டு நிறுவிளுேம். s
மலையகத்தின் மூத்த கவிஞரும், படைப்பாளியுமான கே. கணேஷ் அவர்களைத் தலைவராக இருந்து வழிநடத்தும்படி கேட்டுக் கொண் டோம். அவர் பல்வேறு பணிகள் காரணமாக ஆலோசகராக இருக்க ஒத்துக் கொண்டார்.
மலையகத்தின் மூத்த அறிஞரான திரு. சி, வி. வேலுப்பிள்ளை, திரு. கே. கணேஷ், திரு. பொ. கிருஷ்ணசுவாமி, திரு. எம். ரங்கநாதன். செய்தி" ராமு. நாகலிங்கம் ஆகியோருடை வழி காட்டல் ஆலோசனையுடன் மலையக கலை இலக்கியப் பேரவை செயல்படத் தொடங்கியது. அப்பொழுது கேகாலையில் பாடசாலை அதிபராகப் பணியாற்றிய ஏ. பி. வி. கோமஸ் அவர்களும் எங்களு டன் இணைந்து செயல்பட்டார்.
முதல் ஆண்டில் தலைவராக க. ப. சிவமும், செயலாளராக அந்தனி ஜீவாவும், பொருளாளராக மு. சுப்பிரமணியமும் முக்கிய நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். முதலாவது நிகழ்ச்சி V
1980 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை வந்திருந்த சிங்கப் பூர் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு. ரீ. எஸ். சர்மா
6.

Page 33
தம்பதியினர்க்குக் கண்டி ஒட்டல் இம்பாலாவில் பேரவை தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தது.
தேநீர் விருந்துக்கு திரு. க. ப. சிவம் தலைமை வகித்தார். அசோக்கா வித்தியாலய அதிபர் திரு. சே, நடராசா, மலைநாட்டு தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. எம், இராமச்சந்திரன் ஆகி யோர் உரையாற்றினர்கள். திரு. ராமு. நாகலிங்கம், பெரியார் பிடி. ராஜன், திரு. துரைசாமிப்பிள்ளை, கண்டி கலாரசிகர் மன் றச் செயலாளர் மு. சுப்பிரமணியம் போன்ற பலரும் வருகை தந் தனர். கவிஞர் மலைத்தம்பி வாழ்த்துப்பா வாசித்து வழங்கினர்.
விமர்சனக் கூட்டம்
1981ம் ஆண்டு ஜனவரி 22 ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் 80 ம் ஆண்டு வெளிவந்த மலையகச் சிறுகதைத் தொகுதிகளான என். எஸ். எம். ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து", தெளிவத்தை ஜோசப்பின் "நாமிருக்கும் நாடே", மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் ஆகியோ ரின் கதைகளடங்கி "தோட்டக் காட்டினிலே ஆகிய சிறுகதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனக் கூட்டத்தை மலையகக் கலை இலக்கியப் பேரவை நடத்தியது. மலையக இலக்கிய முன்னுேடிக ளில் ஒருவரான பொ. கிருஷ்ணசாமி விழாக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். விமர்சனக் கூட்டத்தில் கலாநிதி சண்முகரட்ணம், திரு சபா. ஜெயராசா, திரு. செ. கணேசலிங்கன், ஆகியோர் விமர்சன உரை நிகழ்த்தினர்கள். சிறுகதை எழுத்தாளர் தெளி வத்தை யோசப் பதிலுரை வழங்கினர்.
தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த படைப்பாளிகளான திரு. கோதண்டம், திரு. ஜகந்நாதராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றிஞர்கள். திரு. எஸ். பொன்னுத்துரை கருத்துரை வழங்
ஞர்.
தூல் அறிமுக விழா
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் அந்தணி ஜீவாவின், தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'ஈழத்தில் தமிழ் நாட கம்" என்ற நூலின் அறிமுகவிழா 198 ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி கொழும்பு மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர் திரு. நோபல் வேதநாயகம் அவர்கள் தலைமையில், ஒட்டல் டெப்ரு போணில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பிரதேச அபி விருத்தி அமைச் சர் திரு. செ. இராசதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நூல் அறிமுக விழாவில் மகாகவி பாரதி நூற்ருண்டு விழாவை முன்னிட்டு இலங்கை முதலாவது நிகழ்ச்சியாக "பாரதி கவியரங்கு” கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் கள் மலைத்த்ம்பி, மேமன்கவி, சடகோபன், ஜவாத் மரைக்கார் ஆகியோர் பங்குபற்றிஞர்கள்.
மக்கள் கவிமணி
மலையக இலக்கிய முன்ைேடியும் மூத்த எழுத்தாளருமான சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் ஐம்பதாண்டு எழுத்துலக
62

நிறைவைக் கெளரவிக்கும் முகமாக மலையக கலை இலக்கியப் பேரவை 1981 ம் ஆண்டு கொழும்பு நகரில் தமிழ்ச்சங்க மண்ட பத்தில், தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் தலைமையில் பெருவிழாவெடுத்துக் கெளரவித்தது.
இவ்விழாவின் போது மக்கள் கவிமணி" என்ற பட்டத்தை வழங்கி, பேராசிரியர் கைலாசபதி, சி. வியின் இலக்கியங்களைப் பற்றி சிறப்பானதொரு ஆய்வுரை நிகழ்த்தினர். இவ் விழாவில் திரு. நவஜோதி, சபா. ஜெயராசா, இளங்கீரன், தெளிவத்தை ஜோசப் ஆகியோர் பாராட்டுரை வழங்க, திரு.ஏ. பி. வி. கோமஸ், பான தங்கம், வி. என். பெரியசாமி ஆகியோர் ‘பா’ மாலை சூடினர்கள்.
பாரதி நூற்றண்டு விழா
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். நாடு தழுவிய தழுவிய ரீதியில், மகாகவி பாரதிக்கு நூற்ருண்டு விழாவை நடத் திய பொழுது, மலையகத்தில் பாரதி விழா நடைபெற மலையக கலை இலக்கியப் பேரவை துணை நின்றுள்ளது. கண்டி பாரதி இலக்கிய மன்றத்துடன் இணைந்து, கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் 'பாரதி நூற்ருண்டு விழா' வுக்கு தமிழகத்தில் இருந்து வருகை தந்த இலக்கிய விமர்சகரும், கவிஞருமான திரு. சிதம்பர ரகுநாதன், நாவலாசிரியை திரு. ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாரதி பற்றிய உரைகளை நிகழ்த்தினர்கள். மகாகவி பாரதி பற்றிய சிங்கள நூலை வெளியிட்ட மலையக கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவரும், தமிழறிஞருமான் ஏஸ், எம். ஹனிபாவிற்கு மலையக கலை இலக்கியப் பேரவையின் சார்பில் கே. கணேஷ் மூலம் பொன்னுடை போர்த்திக் கெளரவித்தது.
பாடகர் முத்தழகுவிற்கு கெளரவம்
மலையகப் பாடகரான வி. முத்தழகுவையும், அவரது வெள்ளி விழா ஆண்டில் 8 - 5 - 8 ம் ஆண்டு கொழும்பு ஒட்டல் சாந்தி விகாரில் கலைச்சங்கச் செயலாளர் கே, பாலச்சந்திரன் தலைமையில் பாராட்டிக் கெளரவித்தது. பாடகர் முத்தழகுவுக்குக் கவிஞர் சி. வி. பொன்னடை போர்த்திக் கெளரவித்தார்.
நூல் அறிமுகம் - கருத்தரங்கு
மலையக கலை, இலக்கியப் பேரவை பல நூல் அறிமுகங்களை யும், கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது. திருமதி யோகா பாலச் சந்திரனின் யுகமலர்', 'கவிஞர் எம், எச். எம். ஹலீம்தீனின் *காலத்தின் கோணங்கள்" ஆகிய நூல்களை அறிமுகப்படுத்தியது டன் அதன் படைப்பாளிகளை நல்ல முறையில் கெளரவித்தது.
மக்கள் கவிமணி - சி. வி. ஆய்வரங்கு
மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை அவர்களை வாழும் பொழுதே கெளரவித்துப் பெருமைப் படுத்திய மலையக கலை இலக்கியப் பேரவை அவர் மறைந்த பின்னரும் உரிய முறை
65

Page 34
யில் அஞ்சலி செலுத்தியது. சி. வி. மறைந்த உடனே அவரது உருவப்படத்துடன் மரணச் செய்தியை தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மும் மொழிச் சேவையிலும் மரணச் செய்தியை ஒளிபரப்புவதற்கு மலை யக கலை இலக்கியப் பேரவை காரணியாக இருந்தது.
சி. வி. யின் முதலாவது நினைவு தினத்தை நினைவு கூருமுக மாக அட்டன் கலை இலக்கியப் பத்திரிகைத் தொழிற் சங்கவாதி களுடன் இணைந்து, சி. வி. ஆய்வரங்கு ஒன்றை அட்டன் நகர மண்டபத்தில் 1 - 12 - 85 அன்று நடத்தியது. இதற்குப் பெரிதும் ஒத்துழைப்பு நல்கியவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தினர் என்பதனைக் குறிப்பிட்டாக வேண்டும், இந்த சி. வி. ஆய்வரங்கில் திரு. சாரல் நாடன் நிகழ்த்திய ஆய்வுரையே இப்பொழுது நூலாக வெளிவந்துள்ளது.
பிற தகவல்கள்
மலையக கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் 1983 ல் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட் டனர். தலைவராக ஏ. பி. வி. கோமஸ், தணைத் தலைவராக குறிஞ் சித்தென்னவன், செயலாளராக அந்தனிஜிவா, பொருளாளராக மாத்தளை வடிவேலன், அமைப்புச் செயலாளராக க. ப. சிவம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் இடைவிடாத தூண்டு தலால் எழுத்துத்துறையைச் சிறிது காலம் மறந்து இருந்த எழுத் தாளர்கள் மீண்டும் புதிய ஆர்வத்துடன் எழுத வந்தனர். அவர் களில் முக்கியமானவர்கள் சாரல் நாடன், தமிழோவியன், பண்ணு மத்துக் கவிராயர், திருமதி நயிமா, ஏ. சித்திக் என்று குறிப்பிட் டுக் கூறலாம். மலையக கலை இலக்கியப் பேரவையின் பணிகளில் பானு தங்கம், மல்லிகை சி. குமார், புசலாவ இஸ்மாலிகா, மல ரன்பன், இரா. அ. இராமன், தமிழ்ச்செல்வன் மாசிலாமணி, கலா, விஸ்வநாதன் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.
luosous Gaussuf Laskib
மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்து ஆண்டு செயற் பாட்டின் "அறுவடை தான் மலையக வெளியீட்டகம் இ த ன் முதல் வெளியீடாக சாரல் நாடனின் "சி. வி. சில சிந்தனைகள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. * குறிஞ்சித் தென்னவன் கவிதை கள் அச்சிலிருக்கிறது. அது புத்தாண்டில் பொங்கலன்று வெளி வரும். அதைத் தொடர்ந்து மலையக எழுத்தாளர்களின் படத் தையும் குறிப்புக்களையும் கொண்ட மலையகத்தின் கலை மணிகள்" என்ற நூல் என்று உறுதி கூறுகிருேம். அந்த நூல் இந்த விழா வில் போது வெளிவரும் - ஆனல் எழுத்தாளர்கள் பலர் இன் னும் படங்களும் குறிப்புகளும் அனுப்பி உதவவில்லை என்று கவ லையுடன் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
இனி, எதிர்காலத்தில் மலையக எழுத்தாளர்கள் ஒற்றுமையுடன் புதிய வரலாறு படைப்போம். O
64

எனக்குப் புதிய அநுபவங் கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆறு மாத கால அநுபவங்களைத் தொகுத்துப் பார்க்கும் போது எனக்கே சில சமயங்களில் மலைப் பாக இருக்கின்றது; வேறு சில சமயங்களில் ஆச்சரியமாகக் கூட இருக்கின்றது.
*மல்லிகைப் பந்தல்" முதல் வெளியீடு கடந்த ஜூன் மாதக் கடைசியில் வெளிவந்தது. அந்த முதல் வெளியீட்டை மல்லிகை யோடு சம்பந்தப்பட்ட ஒர் ஆக் கத்தை வெளியிட வேண்டுமென முதலில் நிச்சயித்தேன்.
ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கென ஒரு நோக்கமிருந்தது. மல்லிகையை ஆரம்பித்த காலத் திலிருந்தே அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பாணியிலேதான் எனது செயல் திட்டம் அமைந்து வந்தது.
மதிக்கப்படத்தக்க, போற் றப்படக் கூடிய, கெளரவிக்க வேண்டிய பல ஆக்க கர்த்தாக் கள், முன்னேடிகள், சாதனையா ளர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் - இன்னும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மனப் பூர்வமாக நம்பியவன் நான்,
காலத்திற்காகக் காத்திருக்கின்றேன்
- டொமினிக் ஜீவா
அவர்களது உ ரு வத் தை மல்லிகை முகப்பில் அட்டைப் படமாகப் பதித்து, இந்த மண் ணுக்கு அவர்கள் செய்துள்ள
சேவையை, இந்த மண் ணை நேசிப்பவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்த வேண்
டும் என மனசார விரும் பி ச் செயல்பட்டவன் என்கின்ற முற்ை யில் என க் குத் தெரிந்தவரை உழைத்து வந்திருக்கின்றேன்.
முப்பத்தைந்து எழுத்தாளர் களை ஒருங்கிணைத்து முதல் புத்த கமான "அட்டைப்பட ஓவியங் கள்" வெளியிட்ட போது பாராட் டியவர்களில் பலர் சில குறை களையும் சொன்னர்கள். அந்த முப்பத்தைந்து எழுத்தாளர்களி னது உருவங்களையும் அவர்களது அறிமுகத் தலைப்புக்களுக்குமேலே படமாக வெளியிட்டிருக்கலாமே என்பதுதான் அந்த யோசனை.
உண்மையாகச் சொல்லுகின் றேன். முதன் முதலில் அட் டைப் படமாக நமது சாதனை யாளர்கள் மல்லிகையில் இடம் பெற்ற பொழுது, இது பின்னர் நூலுருப் பெற்று வெளிவரும் என நான் உண்மையாகவே கருதவில்லை.
6

Page 35
நூலுருப் பெற்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரி னதும் புகைப்படங்கள் என்னி டம் இருக்கவில்லை. இருந்த சில படங்கள் கூட, அளவுப் பிரமா ணங்களில் வித்தியாசப்பட்டிருந் தன.
எனவே ஒருசிலரது படங் களைப் பிரசுரித்து, வேறு சிலரது உருவங்களைப் பிரசுரிக்காது விடு வது சரியல்ல என்ற காரணத் தினுல் ஒட்டு மொத்தமாகவே படங்கள் அந் நூ லி ல் இடம் பெறவில்லை.
இதிலிருந்து ஒரு பாடத்தை நான் படித்துக் கொண்டேன். கூடியவரை சகோதர எழுத்தா ளர் களது புகைப்படங்களைச் சேகரித்து வைப்பது என முடி வெடுத்தேன்.
Jy * 60) L-LUL - p5nruusrf&s6oTnTas இடம் பெற்றவர்களது கருத்துக் களை மேலும் நூலுருவில் கொண் டுவர ஆயத்தங்கள் செய்து வரு கின்றேன். அந்தத் திட்டத்தை அமுல் நடத்த எனக்கு இன்னும் கால அவகாசம் தேவை.
அடுத் துச் சோமகாந்தன் எழுதிய "ஆகுதி" பற்றியது.
நமது மண்ணில் வாழ்ந்து கொண்டு, பல பிரச்சினைகளைத் தம்முள் கொண்டு போராடி வரும் ஒரு சமூகத்தினர் பற்றிய சிறுகதைத் தொகுதி அது
இதுவரையும் இந்த மண் ணில் பல்வேறு மக்கள் பிரச்சி னைகள் பற்றிச் சிறுகதைகள் வந் துள்ளன. அதில் ஆ கு தி யில் வரும் கதைகள் வேறுபட்டவை. புதிய பரிமாணங்களும் வெளிச் சங்களும் கொண்டவை.
ஆகுதி வெளியீட்டில் எனக் ப் பல சிரமங்கள் குறைந்தன. ஆசிரியர் சோமகாந்தன் தனது அயராத உழைப்பின் வலிமை
FLIts
யால் குக் கிராமங்களுக்குக் கூடச் சென்று தமது படைப்பை அறி முகம் செய்து கொண்டது நல் லதொரு மு ன் முயற்சியாக எனக்குப் பட்டது.
மூன்ருவதாக ஒரு வித்தியா படைப்பைத் தருவது எனத் தீர்மானித்தேன். நெருங் கிய பல நண்பர்களுடன் கலந்து யோசித்தேன். வாசுதேவனின் புதுக்கவிதைகளை வெளியிட்டால் என்ன என் ருெ ரு எண்ணம் மனசில் ஊன்றப்பட்டது. இது கொழும்பில் நடந்தது. நண்பர் களுடன் உரையாடிக் கொண்டி ருந்த பொழுது மேமன் கவி இந் தக் கருத்தை முன் வைத்தார். ஒரு புதுக் கவிஞன், இன்னுெரு புதுக் கவிதையாளனது நூல் வெளிவர வேண்டுமென வற்பு றுத்தியது என் மைைசத் தொட்
-silo
தமிழகத் தி ல் Graffort மாயைக்குள் உட்பட்ட பல புதுக் கவிதையாளர்கள் ஒரு வ  ைர நோக்கி ஒரு வர் வசைபாடுவ தைக் கூர்மையாகக் கவனித்து வந்த எனக்கு மேமன் கவியின் ஆலோசனை ஆரோக்கியமாகப் பட்டது.
நேரில் வாசுதேவனைத் தெரி யாது; பழக்கமுமில்லை. யாழ். பல்கலைக் கழகத்தில் படிக்கிருர் என்பது மாத்திரம் தெரியும்,
இந்த யோசனை மனசில் பட்
டதும் வாசுதேவனைச் சந்திக்க
ஏற்பாடு செய்தேன். என்னைத் தேடி வந்தவர் எனது கருத்தைக் கேட்டதும் தயங்கினர். "நான் இப்போதுதான் வளர்ந்து வரும் இளம் பயிர். கொஞ்ச நாள் போகட்டுமே" எனத் த ட் டி க் கழிக்கப்பார்த்தார்.
முடிவில் எனது கோரிக் கைக்கு இணங்க வேண்டி ஏற் பட்டது.
66

ஆரம்ப காலத்தில் பிரசுரா லயம், பதிப்பகம், வெளியீட்ட கம் என்ற பெயர்களே எனக்குச் சிபார்சு செய்யப்பட்டன. எனக்கு இப் பெயர்களில் அத்தனை நம் பிக்கையில்லை. காரணம் தமிழ கத்தின் மறு பதிப்பாக இப் பெயர்கள் ஒலித்துக் கொண்டன.
இந்த மண்ணில் மணம் இந் தப் பெயர்களில் வெளிவரவில்லை.
மல்லிசுைக் காரியாலயத் திற்கு எதிரே ஒரு வீடு; முன் ஞல் பெரிய மல்லிகைப் பந்தல். நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்தானத்திலிருந்து பத் த டி தூரம் இருக்கும். ஏதோ குறுட்டு யோசனையுடன் நிமிர்ந்து பார்த் தால் அந்த மல்லிகைப் பந்தல் தான் கண்ணில் படும்.
நூல் வெளியீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்? நமது மண் ணைப் பிரதிபலிக்கும் பேராகவும் இதுவரை யாருமே கையாளாத நாமமாகவும் இருக்க வேண்டுமே என்ற மன அரிப்புடன் ஏதோ குறுட்டாம் போக்கில் சிந்தித்துக் கொண்டு நிமிர்ந்த என் கண் களில் அந்த மல்லிகைப் பந்தல் தட்டுப்பட்டது.
"மல்லிகைப் பந்தல். மல்லி கைப் பந்தல்." இரண்டொரு முறை ம ன சில் உச்சரித்துப் பார்த்தேன்; நெஞ்சு மணத்தது.
*மல்லிகைப் பந்தல்" பதிப்ப கந்தின் பெயர் உருவாகி விட்ட தன் பின்னணி வரலாறு இதுவே தான்.
இன்று நெஞ்சில் பல திட் டங்கள் நிறைந்து வழிகின்றன. எதைக் கொள்வது, எதை விடு வது எனத் தேர்ந்தெடுக்க முடி யாத தயக்க நிலை எனக்கு.
ஆர்மார்த்தமான நண்பர்க ளுடன் ஆராய்கின்றேன்.
தொடர்ந்து புதிய கோணத் தில் புத்தகங்களை வெளியிட வேண்டுமென்பது அவர்களது ஆலோசனை. கட்டம் கட்டமாக நூல் வெளியீடுகளை அதிகரிக்க வேண்டுமென்பது எனது அவா.
நீண்ட நாட்களாகவே எனக் கொரு ஆசையுண்டு. கேரளத் தில் நடப்பது போல எழுத்தா ளர்கள் ஒருங்கிணைந்து பதிப்பகம் அமைத்து நூற் களை வெளிக் கொணர்ந்தால் என்ன என்ற அபிலாஷை. இதற்காக நான் முயற்சி எடுக்காமலுமில்லை. பரஸ் பரம் நல் விளப்பம் கொண்ட ஒரு பத்து எழுத்தாளர்கள் சேர்ந்
தால் போதும். அருமையாகச் செயலாற்றலாம். அப்படியான மனமொருமித்த எழுத்தாளர்
களைத் தேடும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றேன்.
மனசுக்கு நிறைந்த சங்கதி ஒன்றை இங்கு சொல்லத்தான் வேண்டும். இந்தப் பதிப் பக வேலைகளில் பலர் பொருளாதார ரீதியாக உதவுகின்றனர். பலரை நான் அணுகி உதவி கோரிய வேளை, அவர்கள் உதவியபோது நான் உண்மையிலேயே பிரமித் துப்போய் விட்டேன். நம்மைநமது உழைப்பை- நேசிக்கக் கூடிய அநேகர் இருந்து கொண் டேதான் இருக்கிருர்கள். நாம் தான் அவர்களை இனங் கண்டு அணு கத் தவறிவிட்டோமோ என்ருெரு எண்ணமும் என் மன சில் இழையோடாமலில்லை.
சஞ்சிகை வெளியிடும் அநுப வம் ஒன்று, புத்தகங்கள் வெளிக் கொண ரு ம் அநுபவம் இன் ஞென்று.
இரண்டாவது அநுபவத்தில் நான் பல புதிய பாடங்களை இந்த ஆறு மாத காலங்களில் பயிலக் கூடியதாக அமைத்தது.
` 6ገ

Page 36
முதல் நூ லை வெளியிடும் சமயம் நான் பயந்து பயந்து தான் செயலாற்ற முடிந்தது. சந்தையில் இது விலை போகுமோ, இல்லையோ? என்ற ஐயம் எழுந் ததுதான் காரணம். முதல் புத் தகம் வெளிவந்த ஒரு மாதத்தி லேயே எனக்குப் புதிய உற்சா கம் ஏற்படத் தொடங்கி விட் டது. எனக்கு முன்னர் பின்னர் மு கப் பழக்கமில்லாத பலர், மல்லிகை அலுவலகத்திற்கு நேரே வந்து எனது கையால் புத்த
கத்தை வாங்கிப் போவதைக் கண்டபோது எனக்குப் புதிய நம்பிக்கைகள் துளிர் விடத் தொடங்கின.
தே சம் பூராவிலுமிருந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து புத்தகத்தைக் கேட்டெ ழுதும் கடிதக் கோரிக்கைகளும் அடிக்கடி வரத்தான் செய்தன.
இவைகள் அத்தனையையும் மனசில் அசைபோட்டுப் பார்க் கும் இவ் வேளையில் என் நெஞ் சில் சில ஆசைகளும் முளைவிடா மல் இல்லை.
சின்னதாக ஒரு மினி வான் ஒன்றைப் பெற்று அதில் நிரம்ப நமது ஈழத்து எழுத்தாளர்களின் புதிய சிருஷ்டிகளைச் சுமந்த வண் ணம் வட பிரதேசத்தில் இருக்கக் கூடிய வார ச் சந்தைகளுக்குச் சந்தை நாட்களில் சென்று நானே முன் நின்று நமது சகோதரச் சிருஷ்டியாளர்களினது புத்தகங் களை மல்லிகைப் பந்தல் மேடை யில் கூவிக் கூவி விற்க வேண்டு மென்பதே எனது மனப் பேரா சையாகும்.
திட்டம் மனசில் முகிழ்ந்து விட்டது. காலத்திற்காகக் காத் திருக்கின்றேன்.
யாளராகப் பரிணுமம்
மகாநாட்டு உரையில் மல்லிகை
சிறுகதை எழுத்தாளராக அறிமுகமாகிப் பின்னர் சஞ்சிகை
பெற்றுள்ள டொமினிக்
ஜீவா இம்
முற்போக்கு அணியின் வரலாற்றிலே தனியாகக் குறிப்பிடப்பட வேண்டிய தகுதி உடையவராவர். அவர் கடந்த இருபத்தி ரண்டு ஆண்டுகளாக வெளிக் கொணரும் மல்லிகை சஞ்சிகை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிந்தனைகளதும், செயற் பாடுகளதும் வரலாற்றுப் பதிவேடாகவே திகழும் சிறப்புடை யது. இதன் இலக்கியப் பணி தனியான உயர்நிலை ஆய்வுக் குரிய விடயப் பரப்புடையதாகும் இதனை அயராது வெளிக் கொணரும் டொமினிக் ஜீவா அவர்களை இலங்கை முற் போக்கு எழுத்வாளர் சங்கம் என்ற பெரும் அமைப்பில் உள் ளடக்கியுள்ள ஒரு தனி மனித நிறுவனமாகவே கொள்ளலாம்.
எழுத்தாளர் மகாநாட்டில் பேராசிரியர் சு. வித்தியானந்தன்
ஆற்றிய உரையில் ஒரு குறிப்பு.
68

செனட்டர் நடேசன்
அன்பும் ஆற்றலும் கொண்ட அரும் பெரும் மனிதர்
ராணி அப்புக்காத்து திரு. எஸ். நடேசனின் மறைவுடன், இந்நாட்டின் பெருமக்கள் பட்டி யலிலிருந்து ஒரு பெயர் அகன்று விட்டது. 1947 ல் இலங்கை நாடாளுமன்றத்தில் மேல் சபை துவங்கிய நாள் முதல் 1972 ல் அது இல்லா தொழிக்கப்பட்ட நாள்வரை அதில் அங்கம் வகித்த அவரை, செனட்டர் நடேசனுக நாடு முழுவதுமே நன்கறியும். ஆனலும். செனட் மன்றில் மட் டுமன்றி வேறு பல துறைகளி லும் அவரது ஆற்றல் வெளிப் பட்டது. பல்துறைப் பாண்டித்தி யத்தில் செனட்டர் நடேசனுக்கு இணையாக ஒரு சிலரே இருக்க முடியும். இலங்கையின் பல முக் கிய பிரமுகர்களைப் போலவே நடேசனும் கேம்பிரிட்ஜில் உயர் கல்வி பயின்றவர். சட்டத்தைத் தொழிலாக வலித்துக் கொண்ட வர். கொழும்பிலேயே தனது தொழிற் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தவர்.
1952 di) ந  ைட பெற்ற பொது த் தேர்தலின்போதே யாழ் குடாநாட்டில் அவர் பல ருக்கு அறிமுகமானுர். அத்தரு ணத்தில் யாழ்ப்பாணத் தொகு தியில் தமிழ் மக்களின் தலைவர் எனக் கருதப்பட்ட திரு. ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப்
புதிதாகத் துவங்கிய சமஷ்டிக் கட்சியைச் சார்ந்த ஈ. எம். வி.
நாகநாதன் போட்டியிட்டார்.
- ஐ. ஆர். அரியரத்தினம்
சமஷ்டிக் கட்சி தலைநிமிருவ தற்கு இடம் கொடுக்கத் தயா
ராயிருக்காத திரு. பொன்னம்
பலமும், செல்வாக்குமிக்க தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் சமஷ் டிக் கோட்பாட்டினையே கேலிக் கிடமாக்கி தீவிர எதிர்ப் பிரசா ரத்தை நடாத்தினர். சமஷ்டிக் கட்சியின் அங்கத்தவராகவோ, எக்காலத்திலும் அதன் அனுதா பியாகவோ கூட இல்லாதிருந்த செனட்டர் நடேசன் இத் தேர் தலில் தமிழ்க் காங்கிரஸுக்கு
எதிராகவும், சம வீ டி க் கட்சி
அபேட்சகருக்கு ஆதரவாகவும் பணியாற்ற முன்வந்தார். சமஷ் டிக் கட்சி அபேட்சகருக்கு ஆதர வாய் நடந்த கூட்டங்களில் உரையாற்றிய நடேசன், சமஷ்டி முறையின் சாத்தியப்பாட்டினை வலியுறுத்தியதுடன் நாட்டி ன் இனப் பிரச்சினைக்குச் சமஷ்டி அமைப்பே ஒரு திருப்திகரமான தீர்வாக அமையும் எனவும் கூறி ஞர். தனது வல்ல சொற்பொழி வுகளால் எடுத்த எடுப்பிலேயே பிரபலம் பெற்ற செனட்டர் ந டே சன், தொடர்ந்து வந்த தேர்தல் காலங்களில் மக்கள் மிக வும் விரும்பி ரசிக்கும் பேச்சா ளர்களில் ஒருவராகத் திகழ்ந் தார். அரசியல் பிரச்சினைகளை அலசுவதில் அவருக்கிருந்த வெட் டொண்டு துண்டு இரண்டான ծռrf60ւօպւb, பிரச்சினைகளுக்கான தீர்வை மக்களுக்கு விளங்க வைப்
69

Page 37
பதிலான எளிமையுமே செனட் டர் நடேசனின் கொற்பொழிவு களுக்கு மவுசைச் சம்பாதித்துக் கொடுத்தன.
சட்டப் புலமையில் திளைத்த அவரது சிந்தனைக் கூர்மை இதே துறையில் ஈடுபட்ட சமகாலத்த வரைப் போலன்றி, அவ ர து சொற்பொழிவுகளில் அடிக்கடி வெளிப்பாடு பெறவே செய்தது. இதற்கான பிரதான காரணம் யாதெனில், அவர் எப்போதுமே எந்தவொரு அரசியல் கட்சியை யும் சாராத சுயேச்சை மனித ராக இருந்தமையும், அபேட்ச கராக எந்தவொரு மேடையி ஆலும் அவர் ஏருதிருந்தமையுமே. இதனுல்தான் போலும், பிரச்சி னைகளைப் பொறுத்த அவரது அணுகுமுறை வெகு ஸ்தூலப்பா டுடையதாய் இருந்தது. பெரும் பாலான மக்கள் அரசியல் கட் களைச் சார்ந்திருக்காத நிலையில் அவர்களை நடேசன் கவர்ந்ததில் வியப்பில்லை.
சமஷ்டிக் கட்சி அரசியல் மேடை வாயிலாகவே செனட்டர் நடேசன் மக்களுக்கு அறிமுகமா ஞர். கூட அவரது சொந்த அரசியல் இடதுசாரிப் பாங்குடை யதாகவே இருந்தது. அவர் எந்த வொரு டதுசாரிக் கட்சியில் சேரா திருந்த பொழுதிலும் அவர் அக்கட்சிகளின் நல்ல நண்பணுகத் திகழ்ந்தவர். அவரை செனட் ச  ைபக்கு மீண்டும் மீண்டும் தெரிவு செய்தவை இடதுசாரிக் கட்சிகளே. யாழ் குடாநாட்டு அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலுவுள்ள சக்தியாக மாறிய வேளையில், அவர் மேடைகளில் கம்யூனிஸ்ட் அபேட்சகர்களுக்கு ஆதரவாகப் பேசினர். 1956-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் காலஞ்சென்ற பொன். கந்தையா
வுக்கு அவர் அளித்த ஆதரவும் அந்தக் கம்யூனிஸ்ட் அபேட்சகரி னது வெற்றியில் பெரும் பாத் திரம் வகித்தது.
யாழ்க் குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் நினைவில் செனட் டர் நடேசனை ஒரு அரசியல் போராளியாக நிலைத்தாலும் முழு நாட்டு மக்களும், அறிவுத் துறையினரும் அவரை மிகச் சாமர்த்தியமான ஒரு சட்ட ப் போராளியாகவே தினை வில் கொள்வர். தேர்தல் மற்றும் அரசியல் யாப்புச் சட்டத்துறை யில் அவர் துறைபோனவர். முக் கிய அரசியல் பிரமுகர்கள் சம் பந்தப்பட்ட தேர்தல் வழக்குக ளில், ஏதாவது ஒரு தரப்பில் செனட்டர் நடேசன் வாதாடு வதைக் காணலாம். இவ்வாருன வழக்குகளில் செனட்டர் நடே சன் திறமையாக வா தா டி வெற்றி பெற்ற காரணத்தால் தான் இந்நாட்டு அரசியல் பரப் பில் தொடர்ந்தும் சில பிரமு கர்கள் காலூன்றிக் கொண்டு இருக்கின்றனர். எந்த அரசாங்க மும் அரசியல் சட்டத்தை மீறிய சந்தர்ப்பங்களில் அதைப் பகிரங் கமாகச் சுட்டிக் காட்டும் துணிச்
70
 

சல் அவருக்கு இருந்தது. சிறிது காலத்துக்கு முன்னர், அரசு அரசியல் சட்டத்தை மீறியது பற்றி இவர் கூறிய சில கருத் துக்கள் தொடர்பாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவ் வழக்கில் தனக்காகத் தானே வாதாடி வெற்றி கண்டவர் செனட்டர் நடேசன்.
இடதுசாரிப் போக்குள்ள செனட்டர் நடேசன் சோவியத் யூனியனதும் இதர சோஷலிஸ் நாடுகளினதும் நல்ல நண்பணுகத் திகழ்ந்தவர். இந் நாடுகளுக்குப் பலதடவைகள் விஜயஞ் செய்த அவர், பயண அனுபவங்களைத் தமது உரைகளில் குறிப்பிடத் தவறியதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, செனட்டர் நடேசன் ஒரு தாராள
தரமான
27,
திருமண அழைப்பிதழ் செய்து கொடுக்கப்படும்.
காயத்திரி அழுத்தகம்
சீனியர் ஒழுங்கை,
umþúLisdorúb.
சிந்தை கொண்ட கொடைவள் ளல். நிஜமாகவே கஷ்டமுறு வோர் எனத்தான் கருதியோருக்கு அவர் தாராளமாய் உதவினர். அவர் நீண்ட காலமாக மாணிப் யாய் இந்துக் கல்லூரியின் நிர் வாக சபை உறுப் பின ர (ாக இருந்து, அப்பாடசாலை வளர்ச் சியின் முக்கிய தூணுகத் திகழ்த் தார்.
அவர் ஒரு நீண்ட, கெளர வமான வாழ்வினை மேற்கொண் டிருந்தவர். அவரது ஆற்றலா லும், அன்பாலும் பலனடைந்த அத்தனை பேராலும் அவர் என் றென்றும் நினைவு கூரப்படுவார்.
LLAzSAALAYSALALML MLLM ML M LMLAM MLLLAALL LLLLLLLALJY صبریہ حیہ حصہ حصہ حصہ حصہ حیحہ
sVN-veyAvt.ARay LALMLLAMLALALMLAqA ALMLM AALMLMAYSLALA LLAMLAAAASLLLLLA LALMAAA ASLLLLLLAMLMLAY
۔ ۔ ۔ . . ---...............------- سنہ "شمشیت -- سند - مـ---............-----...... . , , ....................... ------..............
37.

Page 38
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அச்சக G
அற்புதமான a 2su s (5
எம் மை ஒரு தடவை
அனுகுங்கள்
நியூ கணேசன்
பிரிண்டர்ஸ்
22 அப்துல் ஜப்பார் மாவத்தை, கொழும்பு-12
53 4, 22
72

ESTATE SUPPLIERS MilSSION AGENTS
VANETES O
CONSUMER GOODS
OLMAN GOOOS
N FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR IN K0C FC D S WHOLESALE 8: RETAL
Dial : 26587
To
E.SITTAMPALAM8 SONS
223, FIFTH CROSS STREET, COLOMEBO - 11.

Page 39
Registered as a News Paper at G. P.
K. W. J. 73 News B6)
ANUARY 1987
,,................................ مجھلی 專 ." אר ܝܵܬ
A.
مرجال. ایم
140, AR
COL
A FÜSAADA 13A B a Tulisasar särgs வனும் ஆசிரியரும் வெளியிடுபவருமான சாதனங்களுடன் யாழ்ப்பானம் ஜீ கா தகத்திலும் அச்சிடப் பெற்றது.

O. 5r Lark
Massikai
Delers in
WALL FANELA ING CHP, OARD S TIM BER
Parla: .
With Best Compliments of:
MOUR STREET,
OMB0-12.
றை வீதி, யாழ்ப்பாணம், முகஜரியின் வசிப்ப
டொமினிக் ஜீவா அவர்கவில் மல்விசை த்தா அச்சகத்திலும்,அட்டை விஜயா அமுக்