கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழமுது 1972.07-09

Page 1


Page 2
eLibuit Glaruto gusturi B8ăe ortrut, அது போலத் தான் ஒரு சுவீப் டிக்கெட்டுக்கு நீங்கள் கொடுக்கும் ஐம்பது சதத்தின் ஆற்றலும்உங்களில் பல்லாயிரக் கணக்காளுேர் கொடுக்கும் ஐம்பது ஐம்பது சதங்கள் திரண்டு அரும் பெரும் பரிசுகளாகவும் தேசிய் அபிவிருத்திக்கு வேண்டிய மூலதனமாகவும் உங்களுக்கே திரும்பவும் பயன் தருகின்றன. ஆகவே தான் நீங்கள் தேசிய லொத்தர் சபையின் சுவிப்பில்
வென்றலும் தோற்றலும் வெற்றி உங்களுக்கே!
தேசிய லொத்தர் SIGURL
|-
 
 

கெளரவஆசிரியர்மணிசேகரன்
தமிழ் 3.
அட்டையில் வ. அ. இராசரத்தினம்
محہ حشخترج
கெளரவ உதவி ஆசிரியர் பா. சிவபாலன்
தமிழமுது இலக்கியக் குழு
த. சிறீனிவாசன்
கு. கணேசலிங்கம்
ஆ. குணநாயகம்
பா. சிவகடாட்சம்
வ்ே. குணரத்தினம்
சி. கணேசலிங்கம்
இ. ச. கோபாலபிள்ள்ை
இரா. சிவச்சந்திரன்
நா. சுப்பிரமணிய ஐயர்
தமிழமுதில் வெளி வரும் கதைகளில் உள்ள பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. கட் டுரைகளில் வெளிவரும் கருத் துக்களுக்குக் கட்டுரை எழுதிய இலக் கி ய க ரி த் தா க் க ளே
ஆடி-ஆவணி-புரட்டாதி 1972
அமுது 9
இவ்வமுதில்.
இதயம் பேசுகிறது தலையங்கம்
மனக்கோலம்
சோமன் சண்முகம்-சிவலிங்கம் எஸ்’ எம். ஜே. பைஸ்தீன் அம்பி தர்மதலசிங்கம்
61. 9/. இராசரத்தினம் எம். ஏ. ரஹ்மான்
3. சிவானந்தன் க்ே. எஸ். சிவதழாரன் , தெளிவத்தை ஜோசப் தவாஜா அகழத் பருகி
இ. இராசரத்தினம் இ. பொரோவிக்
பொறுப்பாளிகளாவர்.
se-fi.
uT. சிவகடாட்சம்

Page 3
தமிழமுது இதழ் கண்டேன். க விஞர் முரு  ைக ய னி ன் LJ |-5605 அட்டைப்படமாகக் கொண்ட தமிழமுது இதழ் சிந் தனையைத் தட்டி எழுப்பும் ஆசிரிய உரையுடனும் வெளி வந்தது குறித் து மகிழ்ச்சி அடைகிறேன்.
"அம்பலம்" என்ற பகுதியில்
பிரபல மூவரின் குறிப்புக்கள் தரமானதொரு விடயமாகும். *ஊழல்கள்" என்ற சிறுகதை சமுதாயப் பிரக்ஞையை சித்த ரிக்கிறது. மொத்தத்தில் தர es அவ்விதழை கெளரவித் துப் பாராட்டுகிறேன்.
வெ முருகபூபதி.
வளர்மதி நூலகம் நீர்கொழும்பு
சென்ற இதழில் உறுதியுட னும் நின்று சொல்ல வேண்டி யதைச் சொல்லி, சாடவேண் டியதைச் சாடிய ஆசிரிய தலை யங்கம் என்னை மட்டுமன்றி, இன்னும் எத்தனையோ பேர்க ளைக் கவர்ந்து விட்டதென்ப தைச் சொல்ல விரும்புகிறேன். ச. மகாலிங்கம் பொலிஸ், அலுவலகம்
கொழும்பு
தமிழமுது எட்டாவது இதழ் படித்தேன். ஈழத்தின் இதர இலக்கியப் பத்திரிகைகளின்
* மாகிய
தரமான வெளியீடுகளுக்கு தமி ழமுது வழிகாட்டுமென நம்பு கின்றேன்.
இ. சிவபுண்ணியம்
சாந்தி பருத்தித்துறை
தமிழமுது எட்டாவது இதழ் கள் கண்டோம். ஈழத்தின் பிர பல எழுத்தாளரும், கவிஞரு GADG5 Gð 35 L u Gör gayurகட்குஉரிய இடமளித்து இருப் u ġil பெருமகிழ்வுட்ையதாகும். தொடர்ந்து ஈழத்து ст(урф திலக்கிய ஆக்கப்ப்ணி புரிபவர் களை அ ட் டைப் ப - மூல ம் கெளரவிப்பது வரவேற்றக் கூடியதாகும்.
இதே தரத்தில் தமிழமுது வகள ஏடாக மலருமாயின் நம் போன்ற ஈழத்து வாசகர் களுக்குப் பெ ருவி ரு ந் தும், பெருமையுமாகு மென் ப தி ல் ஐயமில்லை.
கே. தியாகமணி
படித்துச் ᎴᏂ ᏳᏛ Ꮔ1 Ꭽ ' . ::i Ꭽ5ᏪᏍᎬ நல்ல பல அம்சங்ககா, , , டுள்ள இவ்விலக்கிய a,b) தமிழ் கர்களின் ஆ , ரவைப் )لا (عID Ib குரியது.
தினகரனில்.
'Op ഖ
 

* Շն:
۔ -*.................... ஈழத்துத் திரைப்படத்துறையில் சத்யஜித்ரேக்களை உருவாக்குவோம்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்தமட்டில் இன்னும் நாங்கள் வளரும் குழந்தைப் பருவத்திலே தான் இருக் கிருேம். எண்ணிக்கையிலும் கூட பத்துக்குக் குறைவான திரைப் படங்களே நாம் தயாரித்து வெளியிட்டிருக்கின்ருேம். எப்படித் தான் இருந்த போதிலும் எமது நாட்டில் வெளிவந்த திரைப் படங்களைப் பின்னுேக்கிப் பார்க்கும் போது, சினிமாச் சாதனம் மக்களிடையே என்ன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நல்ல குறிக்கோளை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிருேம் என்பதை அவைகளின் பரிஞம வளர்ச்சி எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது.
தமிழில் சுமாராக ஒரு வருடத்துக்கு ஐம்பது, அறுபது படங்கள் வரை வெளிவந்து கொண்டிருக்கின்றன அத்தோடுஎங்களுக்குச் சினிமாச் சாதனம், “Gu 5 Tas படம்" காலம் தொட்டு அனுபவமும் உண்டு. இன்னும் கூட அதை பொழுது போக்குச் சாதனமாக நாம் கையாண்டு வருவதைக் கண்டு, அயல் மொழித் திரைப்படத் தயாரிப்பாளர்கள். சிரித்தாலும் ஆச்சரியப்படுவதற் கொன்றுமில்லை.
மலையாளம் கூட தனது மொழிசார்பாக செம்மீனை சர்வதேச அரங்கிற்குக் கொடுத்திருக்கின்றது. கன்னடம் “ச ம் ஸ் கா ர" என்னும் படத்தை சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்தியா வின் சார்பில் திரையிடக் கொடுத்திருக்கின்றது. சிங்களமும் கூட கம்பெரலிய, காகமும் மனிதனும் போன்ற படங்களுக்குச் சர்வ தேசப் பரிசில்கள் பெற்றுள்ளன. எமது மொழி சார்பாக நாம் என்ன செய்திருக்கின்ருேம்? எம். ஜி. ஆர். சிவாஜி மன்றங்கள் அமைக்கு மளவுக்கு எங்களை திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்றி இருக்கிறர்கள் என்ரு சொல்வது?
இந்த நேரத்திலே தான் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபன இயக்குநர் குத்தூஸ் அவர்கள் இலங்கை மண் வளத்தை யும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கத்தக்கதாக படம் தயாரிப் பவர்களுக்கு கூட்டுத்தாபனத்தால் உதவியளிக்கப் போவதாக அறிவித்திருப்பது, நமக்கு மகிழ்வைத் தருகிறது. ஈழத்தில் தமிழ்த் திரைப்படத்துறையில் சத்யஜித்ரேக்களை உருவாக்கும் பொறுப்பு அவர் கையிலேதான் தங்கியிருக்கின்றது என்பது எமது அபிப் பிராயமாகும்.

Page 4
IDSTö8576DiD
கொழும்பு, கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற நிறுவனம் தற்பொழுது எழுத்தாளர்களுக்கு, சுவைஞர்களுக்கு உருவாக்கப் பட்டிருக்கும் மற்றைய அமைப்புக்களை விட, கொஞ்சம் ஆக்கபூர் வமான காரியங்களை அவ்வப்போது செய்து வருபவதைக் கண்டு உண்மையிலேயே பாராட்டாமல் இருக்க முடியாது. அண்மையிலும் கூட வானெலில் இடம் பெறும் "கலக்கோலம்" என்ற விமர்சன நிகழ்ச்சிக்கு, கொழும்பில் ஒரு விமர்சன அரங்கனயே அமைத் துக் கொடுத்தார்கள். அந்தக் கலந்துரையாடலில் கலைக்கோலம் இப்பொழுது செய்வதிலும் பார்க்க இன்னும் நல்லாச் செய்ய வேண்டும், செய்யலாம் என்ற கோஷம் பரவலாக, அடிபட்டது. இரா சந்திரசேகரன், காவலூர் இராசதுரை, எஸ். பொன்னுத் துரை, எம். ஏ. ரஃமான், கே. எஸ். சிவகுமாரன், முருகையன் ஆகிய இன்னும் பல படைப்பாளிகள் தங்கள் அபிப்பிராயத்தை கூறினர்கள்: "வீர வியட்நாமுக்கு அஞ்சலி என்ற கவிதாஞ் சலி நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இளம் கவிஞர்கள் சமைத்த கவிதைகளை கவிஞர் முருகையன் மதிப்பீடு செய்தார்.
இந்தப் பருவத்தில் கவிஞர் ச. வே. பஞ்சாட்சரத்தின் "இன்ப வானில் என்ற கவிதை நூல் வெளிவந்திருக்கின்றது, புசல்லாவை யில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பிரபல படைப்பாளி
களான நந்தி, புதுமை லோலன், ஏ. டி. பொன்னுத்துரை போன்ற பலர் பங்கு பற்றினர்.
மதுரகவி இ. நாகராசன் "குயில் வாழ்ந்த கூடு" என்ற காவியம் ஒன்றை இயற்றியிருக்கின்ருர், யாழ் இலக்கிய வட்டத்தின் சார்பில் நடந்த வெளியீட்டு விழாவுக்கு பிரபல எழுத்தாளர் சு. இராச நாயகன் தலைமை வகித்தார். கவிஞர்களான வி. கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, ஐயாத்துரை ஆகியார் விழாவில் பங்கு ru Ağəmbesör nif.
ஒரே தரத்தில் இரசிகமணி கனக-செந்திநாதன் மூன்று நூல் களை வெளியிட்டிருக்கின்ருர், கடுக்கனும் மோதிரமும், திறவாத படலை, தமிழ் நூல் வழி காட்டி-ஆகிய நூல்கள் வெளியீட்டு வைபவத்துக்கு எழுத்துலக முன்னேடியான சம்பந்தன் தலைமை வகித்தார். அண்மையில் குடும்ப சிட்டியில் தடைபெற்றது.
மற்றும் “சிரித்திரன் பிரசுரமாக செங்கை ஆழியாளின் அலை கடல் ஒபாதோ, சித்திரா பெளர்ணமி, "வீரகேசரி ஸ்தாபனத் தாரால் நா. பாலேஸ்வரியின் ‘பூஜைக்கு வந்த மலர்', காவலூர் இராசதுரையின் “வீடு யாருக்கு ஆகிய புத்தகங்கள் வெளிவந்திருக், கின்றன.
Losib4.

கட்டுரை
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில்
மலையக எழுத்தாளர்கள்
இர. சிவலிங்கம்
9 6 0-ம் ஆண் டி ற்கு ப் பி ன் ன ர் தா ன் ம லை ய கத் தில் சீரிய இலக்கிய முன் னே ற் ற ம் ஏ ற் பட் ட து எனலாம். இதற்குப் பல காரண ங்கள் உண்டு. நூருண்டுகளுக்கு மேலாகக் மலைநாட்டில் தொழி லாளர்களாகவே வாழ் ந் து விட்ட மக்கள் சமுதாயத்தின ரின் புதிய தலை முறை யி ன ர் கட்டறுத்துக் கெ ாண் டு வீறு டன் செயற்பட்டனர்.நாட்டுப் பற்றும், நாம் இந்த நாட்டி லேயே முன்னேற வேண்டும். வேரூன்ற வே ண் டு ம் என்ற மனத்திட்பமும் தன்னம்பிக்கை யும்  ெகா ன் ட ஒரு இளைஞர் இயக்கம் உ த் வே க த் துடன்
செயற்பட்ட கால் பல்வேறு
துறைகளிலும் எழு ச் சி ஏற் பட்டது. இந்த எழுச்சி இலக் கியத் துறையிலும் பரிண மித் தது. சிறுகதை கவிதை நாவல் கட்டுரை ஆகிய இ லக் கி ய த் து  ைற களி ல் மலையக எழுத் தாளர்கள் 1950-ம் ஆண்டுக் குப்பின்னர் காலடி எ டு த் து வைத்தனர். என்ருலும் மலைய கம் என்ற பிராந்திய பிரக்ஞை யோடும் ஒரு வகை உத்வேகத் துடனும் எழுதத் தொடங் கியது. 1960-ம் ஆண்டுக்குப் பின்னரே யாகும். இந்த உத்வே கம் கடந்த பத்தாண்டுகளாக
ம லை ய க எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்களாக எண்ணிக்கைகளையும், ச மூ க பிரக்ஞையையும் பெரிதும் வளர்த்துவிட்டிருக்கிறது.இந்த வளர்ச்சியும் இ ல ங்  ைக யி ன் இலக்கிய வளர்ச்சியை அணு கியே அமைந்துள்ளது.
திரு அழகு சுப்பிரமணியம் கவிஞர் தம்பிமுத்து போன்ற வர்கள் சிறந்த ஆங்கில இலக் கியம் வளர்த்துக்  ெகா எண் டி ருந்த பாணியிலே மலேயகத்தை சார்ந்த திரு. சி. வி. வேலுப் பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் மலையகக் கவிதைகள் எழுதிச் சிறப்பெய்தினர்கள். தமிழ் கல்வி வளர்ச்சியும் சமூக அர சியல் அரங்குகளிலே தமிழார் வமும் பெருக் கெடுத்தோடிய கால கட்டத்தில் தமிழ் எழுத் தார்வமும் வீறு கொண் டு மேலெழுந்தது. ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த நம் நாட்டு எழுத்தார்கள் தங்கள் முதிர்ச் சியைப் பரிசோதிக்க தங்கள் படைப்புகள் ஆங்கில இலக்கிய உலகில் இடம் பெற முயன்ற னர். அவர்களது எழுத்துக்கள் இங்கிலாந்திலும், அமெரிக்கா
வி லு ம், ஆஸ்திரேலியாவிலும்
இந்தியாவிலும் வெளி யி ட ப் பட்ட பொழுது அவர்களின்

Page 5
முதிர்ச்சி முத்திரை உறு தி ப் படுத்தப்பட்ட தோடல்லாமல் நமது ஆங்கில எழுத்தாளர் களுக்கு சர்வதேசப் புகழும் கிடைத்தது. அதே போன்று தமிழ் எ மு த் தா ள ர் களும் ஆரம்ப கால கட்டத்தில் தமது சிருஷ்டிகள் இந்திய ஏடுகளில் இடம் பெறவேண்டு மென்று அவாவியதில் ஆச்சரியமொன்று மில்லை. நமது எ முத் தா ள ர் களின் சிறுகதைகளும் கட்டுரை களும் இந்திய ஏடுகளில் இடம் பெற்றன. பீடும் பெற்றன. நமது எழுத்தாளர்களின்நூல் கள் தமிழ்நாட்டில் வெளியிடப் பட்டன. நமது கதைகள் பரி சில்கள் பெற்றன. நம் நாட்ட வர் எழுதிய நூலொன்று தமிழ கத்துச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. நம் நாட்டறி ஞர்களின் ஏடுகள் இந்தியப்பல் கலைக்கழகங்களில் பாட நூலா கும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்த நிலையிலும் ம லே ய க எழுத்தாளர்கள் தீ விர மா க முயன்று வெற்றியீட்டியுள்ள னர். பல தமிழக ஏடுகளில் மலை யக எழுத்தாளர்களின் எழுத் துக்கள் இடம் பெற்றுள்ளன. சுவைஞர்களின் பாராட்டுதல் களையும்; பரிசில்களையும் ஈட்டி யுள்ளன. தமிழ் நா ட் டி ல் முதிர்ச்சி மு த் தி  ைர பெற்ற இலங்கை எழுத்தாளர்கள் இப் பொழுது இ ல க்  ைக த் தமிழ் இலக்கியத்தை தன்னிறைவுட னும், தன்னம் பிக்கையுடனும் படைத்து வருகின்ருர்கள்.இலக் கியப் படைப்புகள் பெருகி வரு கின்றன.
மலையக எழுத்தாளர்களும் தன்னம்பிக்கையுடன் இந்திய முத்திரையை எ தி ரி பார் க் காமல் எழுதினர்கள். மலையகத்
திலே தமிழ் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தோ ன் றி ய் தோடல்லாமல் மலையகத்தில் நூல் வெளியீடுகளும் நிகழ்ந் தன. பல நூல்கள் வெளிவந் திருக்கின்றன. எ ன் ரு லு ம் குறிப்பாக பரிசுக் கதைகளடம் கிய "கதைக்கனி' களை யு ம் கவிதைத் தொகுப்பான"குறிஞ் சிப்பூவை'யும், மலை நாட் டு எழுத்தாளர் ம ன் ற த் தி ன் வெளியீடான 'குறிஞ்சி மல ரை"யும் குறிப்பிடவேண்டும்: "தாயகம்," "கயமை' என்ற நாவல்களும் "தூ வாண ம்" என்ற கவி  ைத நூலும் மே நாட்டிலே வெளியிடப்பட்டன.
மலையகத்திலே மலர்ந்தபல இலக்கிய ஏடுகளில், மலைமுரசு, பூங்குன்றம், நினைவு ஆ கி ய வற்றை குறிப்பிடாதிருக்கமுடி யாது. மல்ையக எழுத்தாளர் களின் படைப்புக்கள் இ ட ம் பெருத இலங்கைத் தமிழ் ப் பத்திரிகைகளே இ ல் லை. இன் றைய நிலையில் மலையக எழுத் தாளர்கள் ம லை ய க ம் என்ற வட்டத்தை மீறி எழுதும் நிலை யெய்தியிருக்கின்ருர்கள்.இன்று தெளிவத்தை ஜோசப், என் எஸ். எம். ரா  ைம யா ஆகி யோர்கள் மலையக இலக்கியம் படைப்போர் என்ற வட்டத் திற்குள்ளேயே  ைவத் திருக்க முடியாத அளவுக்கு வளர்ந் திருக்கிருர்கள்-ச்ாதனை புரிற் திருக்கிருர்கள்.
குறிப்பாகக் கூறு மிடத்து தெளிவத்தை ஜோசப் எழுதி யுள்ள. நூற்றுக் க ண க் கா ன படைப்புகளில், கா த லி ன ல் அல்ல என்ற நாவலும், மீன் கள், அது, ஊன்றுகோல், இது பன்னிரெண்டாவது, க  ைட சி வேளை, லில்லி ஆகிய சிறுகதை,

களும் மலையகக்கதைகளே அல்ல இவைகள் பொது இலக்கிய சிருஷ்டிகள். இதைப் போன்றே கே. கணேஷ் போன்ற ஆரம்ப இலக்கிய மு ன் னே டி க ஞ ம் பிராந்திய எல்லை மீறி எழுதி ஞர்கள். மலையக எழுத்தாளர் கள் எல்லை மீறி எழுதும் எழுத் தாற்றல் பெற்று விட்டார்கள். என்பதற்கு "அக்கரை இலக் கியம்" என்ற வெளி யீ டு ம் சான்றுபகருகிறது. அ க் கரை இலக்கியத்தில் பன்னிரெண்டு இலங்கை சிறுகதைகள் பிர சுரிக்கப்பட்டன. இ வ. ற் று ஸ் என். எஸ். எம். ராமையாவின் வேட்கையும், தெ விரி வத்தை ஜோசப்பின் மீன்களும், திருச் செந்தூரனின் உரிமை எங்கே. யும் மலையக எழுத்தாளரி களின் படைப்புகளாகும் தமிழ்
நாட்டிற்கு அப்பாலும் நல்ல
சிறு கதைகள் உ ரு வ T க் கு ம் சிறந்த எழுத்தாளர்கள் உள் ளார்கள் என்பதை நிலைநாட் டும் உதாரணமாக, என். எஸ் எம். ரா  ைம ய ர வின் வேட் கையை, "ம ஞ் ச ரி' என்ற தமிழ் நாட்டுத் தமிழ் ஏடு மறு பிரசுரம் செ ய் த து. இன்று தமிழ் நாட்டு ஏடுகள் பிரசுரிக் காதா என்று தவ மிருந்த நிலை மாறி அவைகள் எழுதிக் கேட் கும் பெறும் நிலைக்கு மலையக எழுத்தாளர்கள் ஓரிருவராவது உயர்ந்துள்ளார்கள்.
அவைகளுக்கு புதிய கன்று கள் நடும் பொழுது பாது காப் பாகவும், அவைகளின் ஆரம்ப வளர்ச்சிக்கு ஊறு நிகழா வண் னம் உறுது செ ய் ய வு ம் வட்ட வேலிகள் அமைப்பது வழக்கம். கன்று வளர்ந்து கணி கொடுக்கும் நிலை யெ ய் தும் பொழுது வே லி க ள் தேவை யற்றன வாகி விடுகின்றன.அது
போன்று இன்றைய இலங்கை தமிழ் இலக்கிய உலகில் மலையக மு த் தி  ைர யி ன் றி தனித்து நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலையை மலையகத்தைச் சார்ந்த எழுத் தாளர்கள் எட்டி விட்டார்கள் என்றே கூறவேண்டும். இன் றையஇலங்கையின் நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தங்கள் சக் திக்கும் மீறிய பங்கினை புதிய தலைமுறை எழுத்தாளர்களான மலையக எ முத் தா ள ர் க ள் செலுத்தி விட்டார்கள் ஆகவே இனிமலையக இலக்கியம் என்று தனித்து நோக்காது இலங்கைத் தமிழ் இ லக் கி ய த் தோடு இணைத்தே மலையக எழுத்துக் களை நோக்க வேண்டும். இது வரை வளர்ந்து விட்ட எழுத் தாளர்கள் மட்டுமல்ல இன் யும் வ ள ர் ந்து வரும் எழுத் தாளர்களும் அத்தகையோரே என நிறுவும் வண்ணம்அண்மை யில் இலங்கைச் சா கி த் தி ய மண்டலம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டி யில் முதற்பரிசு பெற்றவர் மலை யக எழுத்தாளரான திரு. சி. பன்னீர் செல்வம் ஆவார்கள்.
ம லை ய க எழுத்தாளர்கள் கவிதைத் துறையிலும் த ம து கை வண்ணத்தை கவின் குன் ருது காட்டிவருகிருர்கள் ஈழக் குமார், எல். அசோமட், மலைத் தம்பி, ஜெயம், தமிழோவியன் ஆ கி யோ ரி ன் கவிதைகள் உயிர் த் து டி ப் புள்ளன.கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை, நாதன், சாமி போன்ற முன் னேடிக்கவிஞர்கள் மட்டுமின்றி புதிய கவிஞர் பரம் பரையும் நல்ல கவிதைகளைத் தொடர் ந்து வழங்கி வருகிறர்கள். இக் கவிதைகளோ, சிறுகதைகளோ இலங்கைத் தமிழ் இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெரு

Page 6
விடினுங் கூட நல்ல தரத்தை எட்டியுள்ளன. "காந்தீய" கதை கள் என்று எஸ். பொ வழங்கிய சிறுகதைத் தொகுப்பில் ராமை யா, தெளிவத்தை ஜோசப் ஆகிய இருவரின் கதைகளும் இடம் பெற்றுள்ளன. பரிசோ தனை இ லக் கி ய களத்திலும் மலையகம் தனது பங்கை செவ் வனே செலுத்தியுள்ளது. மலைய கத்தைச் சார்ந்த பலர் நல்ல உருவகக் கதைகள் படைத்து வருகின்றர்கள் "குறிஞ்சிமல" ரில் வெளிவந்த பலி - என்ற மும்முனைக் குறு நாவல் பரி சோதனை இலக்கியத்திலே மை யக எழுத்தாளர்களின் மிகச் சீரிய சா த னை என்று இங்கு குறிப்பிடுதல் மிகையாகாது. இக்குறுநாவலை ர |ா  ைம யா தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் ஆகிய மூன்று எழுத் தாளர்களும் சேர்ந்து படைத் துள்ளார்கள். “பலி* மூவர் படைத்த குறுநாவல் எனக் கொள்ளல் கூடும். அதே சமயத் தில் சிரஞ்சீவி, பிராயச் சித்தம்தொடர் நினை வு கன்" என்ற மூன்று தனித்தனிச் சிறுகதை களாகக் கொள்ளலும் கூடும். குறுநாவலில் முதலிரண்டுகதை களும் தனித்தனி சிறுகதைகளா கவும் வெளிவந்திருக்கின்றன. சேர்ந்து குறு நா வ லா கவும் தனித்துச் சிறுகதைகளாகவும் நிற்கக்கூடிய வண்ணம் படைக் கப்பட்ட இவ்விலக்கிய முயற்சி இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் அரிய சாதனைகளில் ஒன்ருக அமைகிறது.
நா ட க த் துறையிலும் பல மலையக எழுத்தாளர்கள் ஈடு பட்டிருக்கிரு ர்கள். நல்லு சாமி யும், ராமை யாவும் பல சிறந்த வானெலி நாடகங்கள் எழுதி யுள்ளார்கள். திருச் செந்தூரன்
பல நாடகங்கள் எழுதி மேடை யேற்றியுள்ளார் அ ட் ட னில் நடைப் பெற்ற மலையக நாடக விழாவில் 15 க்கு மேற்பட்ட நாடகங்கள் அரங்கேற்றப் பட் டன. மொழிபெயர்ப்புத் துறை யில்பேராதனை.நா. சுப்பிரமணி யம் அவர்கள் சில சிங்கள சிறு கதைகளைத் தமிழில் பெயர்த் துள்ளார். இந்தத் துறை நமது இலக்கிய உலகில் நன்கு வளர இடமுள்ளது.மொழி பெயப்ார்ப் புத் துறை க்கு சிறந்த எதிர் காலம் உண்டு. நாட்டில் இப் பொழுது ஏற்பட்டுள்ள கல்வி மாற்றங்கள் மொழி பெயர்புத் துறையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கக்கூடிய தாய் அமைந் துள்ளன. இ லக் கி ய உலகில் தேசிய ஒரு  ைம ப் பா ட்டை வளர்க்கவும், சர்வதேச இலக் கியத்தை நமது மொழிகளில் தரவும் மொழி வெயர்ப்புத் துறை நன்கு வளரவேண்டும் - பல மலையக எழுத்தாளர்கள் இத்துறையில் ஈடுபட்டு புதிய சாதனை க்ள் நிலைநாட்டுவதற் கான அரிய வாய்ப்புகள் அவர் களை எதிர் நோக்கியுள்ளன.
மலையக எழு த் தா ள ர்கள் நி  ைற ய எழுதியுள்ளாரிகள். நிறைவுறவும் எழுதியுள்ளார் கள். எனினும் வெளியீட்டுத் துறையில் அவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். இந் த பிரசுர வேதனைகள் நீங் கி ன் , இலங்கைத் தமிழ் இ ல க் கியத்
திற்கு மலையகம் ஆற்றியுள்ள
பங்கு நன்கு மிளிரும் . இன்று நமது நாட்டில் வெளிவரும் தமிழ் சஞ்சிகைகளான மல்லி கை, அஞ்சலி, தமிழமுது, மலர் ஒலி, கலசம் பூங்குன்றம், சிரித் திரன், நினைவு, கதம்பம், இளம் பிறை, மணி மஞ்சரி. ஆகியனது நமது இலக்கிய வளர்ச்சியைக்

கோடிட்டுக் காட்டுகின்றன. இவைகளின் வெளியீட்டால். பல புதிய எழுத்தாளர்களும் பண் பட்ட எ முத் து க் களும் இலக்கிய உலகுக்கு தொடர்ந்து அறிமுக படுத் தப்பட்டு வரு கின்றன. நமது இலக்கிய முயற் சிகள் மேலும் நன்கு ஒளிர்வதற் கான அறிகுறிகள் காணப்படு கின்றன.
இன்றைய கால கட்டத்தில் LD äôt) uu 45
எழுத்தாளர்களின்
உத்வேகத்தில் ஒரு மந்த நிலை காணப்படுகின்றது. ம லை ய க இலக்கியம் வற்ருத வள நதி யாய் பாய்ந்து கொண்டிருந் தாலும் வரட்சிக் காலத்தில் துள்ளிப்பாயும் நதி துவண்டு
நெகிழ்வது போல் தளர் நடை
யில் தவழ்கிறது. இந்த சோர் வுக்கான கார ண ம் விளங்க வில்லை.
V
With best Compliments
M. A. KZA & Co.
Exporters of Ceylon Produce
P. O. Box 816.
COLOMBO.

Page 7
வின்று காலையில் வந்த அக் காள் அன்னபூரணமும் புருச னும் எவ்வளவோ ւ Ֆ ம எடுத்துக் கூறியும் மகேசு Gallas வேயில்லை. வழக்கம் போல
“எனக்கு அவரோடு ஒண்டா
இருப்பதற்கு விதி எழுதி வைக்க வில்ல, அக்கா” என்ற புறுபுறுப்போடு கண்களிலிலும் நீர் கோர்த்துப் போடும் புருச னைத் தங்கை பிரிந்து வாழ்வது அக்காளுக்கு வியப்பையும், திகப்பையும் உண்டு பண்ணி விட்டது. அத் தான் தனபால சிங்கத்திற்கும் கூட நெஞ்சினில் ஆத்திரம் கு ைமந்தது.
மகேஸ்வரி சந்திரசேகரனக் கல்யாணம் செய்து மூன்று வரு சங்கள் இருக்கும். கொழும் பில் அரசாங்கக் கத்தோர் ஒன் றில் அவன் மூன்ரும் தர லிகிதர் வழக்கமாக மாதமொரு முறை ஊருக்கு வந்து மகேசைப் பார்த்துக்  ெக |ா ள் ளா து போஞல் கந்தோரில் அவனுக்கு வேலை கொஞ்சம் கட்டை தான். வலக் கண் துடித்துக் கொள்ளும் . வீட்டு நினைவுகள் யாவும் நெஞ்சினில் குவிந்து கொள்ளும் . அப்போதெல் லாம் பிரதம லிகிதரே வந்து பகிடியாக * சந்திரசேகரன், என்னப்பா வேலையெல்லாம் அரியசாக இருக்கு. எலல! ம் ஒருக்காய் வீட்டுக்கு Gö Lum uu வாரும் .." சரி வரும் என்று சொல்லிவிட்டுப் போன, கால்
சூடு ஆற முந்தியே. சுடச் சுட லீவு விண்ணப்பம் எடுத்து ஒரு நாள் "கசுவல் லீவு போட்டு" வீக்கண்ட் டில் "" போய் வருவான்.
* மகேசு, நீ செய்தது கொஞ்சமெண் .ா லும் நல்லா இருக்கா. பொம் பிளையன் புரு ச னு க் கு ப் பணிஞ்சு போறது தான் குடும் பத்துக்கு அழகு. இப்ப என்ன வந்திடப் போகுது. நாலு எழுத்துக் கிறிக்கிப் போட்டா, நாளைக்கே உன் புருசன் ரெயி லில வந்திறங்குகிருனே இல்லை யோபார் " என்ருள் அன்ன பூரணம் .
கடைசியில் அந்தக் குடும்பத் துக்குள் சச்சரவை உண்டு பண்ணியது மகேசின் அந்தக் கடிதம் தான். எப்படியிருப் பினும் ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு மகேசு அப் படிக் குத்தலாக எழுதியிருப் பது தவறு. அதஞல் தானே சந்திரசேகரன் மகேசின் முகத் தில் விழிப் ப தி ல் லை யெ ன் று எ ண் ணி யு ள் ளா ன். இந்த இளம் குடும்பத்துக்குள் இதற் குள்ளாகவா பிரிவினைகளும், பிரச்சனைகளும், அக்கா அத் தானின் சமாதானங்களும்.
தனபாலசிங்கமும் மகேசு தன்னில் வைத்திருக்கும் மதிப் பை எடை போட்டு, நம்பிக்கை
மலரக் கேட்டான். ‘தங்கச்சி மகேசு, என்ன நடந்தது எண்டு
எங்களுக்கு விவரமாகச் சொல் லன். புருசன் கிணத்தில் இறங் குவம் என்று கேட்டா, பெண் சாதி அவன் பின்னுல போறது தான், ஒரு பொம்பிளையின்ர கடமை, அதுகும் கொழும்பில முந்திக் குடித்தனம் பகண்ணின வீட்டுக்கு வா என்று கேட்டால்

Gurras G and Gior to u gl s fr Gear
un T355...’’
"அவர் இப்ப இருக்கிற வீட்
டை விட்டிட்டு வேற எங்க
யாவது வீடு எ டு த் து க்
கூப்பிட்டா, இந்த நிமிசமே அவரோடு போவேன்." என் ருள் மகேசு, கணகளிலிருந்து வழியும் நீர்த் துளிகளைத் துடைத் ஈக் கொண்டு.
கொழும்பில் வீடு எடுப்பது என்பது சுலபமான காரிய மா?
சந்திரசேகரன் பட்ட கஷ்டங்
கள் கொஞ்ச நெஞ்சமல்ல. எத்தனை படிகள் ஏறி இறங்கி ஏக்கப் பெருமூச்சிடன் அவன் வெளிவந்திருக்கிருன். கார்க் "கராஜ்' களுக்கும், கக்கூஸ்க்கு அருகினில் இருக்கும் "ஸ்டோர்
ரூம்களுக்கும், நூற்றி ஐம்பது,
நூற்றி எழுப ைதந்து ரூபா வாடகை கொடுத்து யாழ்ப் பாணதவர்கள் குடும்பத்தை நடத்து கையில் F nr 35 nr put GOT * கிளறிக்கல் எடுப்பதென்றல் எவ்வளவு சிரம மா யி ரு க் கு ம். ஏதோ அதிஷ்ட தேவதை அவன் பக் கத்தில் இருந்தமையால் ஒரு *அனெக்ஸ் கிடைத்தது. கல் யாணம் செய்த இரண்டு மாதங் களால், வங்கியிலிருந்து சீதனக்
காசில் மூவாயிரம் eit unt, எடுத்து "கீ மணி கொடுத்துப் பால் காய்ச்சிப் பஞ்சாங்கத்
தில் நல்ல நாள் பார்த்து மகே சோடு புதுக்கு டி த் த ன மா க வந்தான். கொஞ்சக் காலம் சுக சீவியம் நடத்திய பின்பு குழ்ந்தைப் பே ற் று க் கா க சாருக்கு அனுப்பி வைத்தான். இனரிலிருந்து மகேசுக்கு இங்கு எப்பவர உத்தேசம் என்று எழுதி, மகேசும், "இஞ்ச எங்க சீதன வீடெல்லாம் சீரழிஞ்சு போச்சு எல்லாத்துக்கும் முந்தி அங்க
வாறத்துக்கு எனக்கு மனதில ஒரு மாதிரியா இருக்கு. என்ன செய்வம நீங்களங்க நான் இஞ்ச இருப்பதற்கு கடவுள்
எழுதி வைச்சிட்டார்.மூவாயி
சேவண்ட்" வீடு
11
மண்ணுக்காவது நீங்க
ரம் ரூபா போனுலும் g) o fr யில்ல . அந்த வீ ட் ைட விட்டுட்டு வேற எங்கயாலும் இப்போதைக்கு அறை எடுத் துக் தங்கிங்கோ. 'இதுதான் அவர்களிக்கிடையில் த த் ஆ: கடைசிக் கடிதப் பரிவர்த்தனை.
"மகேசு, ஏன் ரி தங்கச் சி. இப் படி க் கு குடும்பத்தைக் கொட்டிக் குலைக்கிருய்.நாலு பேர் என்ன சொல்லப் போகி னம். உனக்காக இல்லாது போனலும், இந்தப் பச்சை வாழு மதில்லையா?. நா ਔ அது நலலா வாறது உனக்கு விருப்பம் இல்லைப் போலிருக்கு
"என்ருள் அன்னபூரணம். மகேசின் மடியில் உறங்கிக் கிடக்கும் குழந்தை  ைய க்
காட்டி கொண்டு.
மகேசுக்கு நெஞ்சம் அன லாகத் தகித்தது. குமிநிற்று நொந்து Gurruu நிராசை தாளாது தா ழ் வா ர த தி ல் கிடந்த ஈர்க்கு மாற்றுக் கட்டை எடுத்து முற்றத்தைப் பெருக் கிச் சாணி தெளித்தாள். அப் போது சப்பாத்தின் ஒலி கேட் டுத் திரும்பிப் பார்க்கின்ருள், பூ ங் கோ  ைத யி ன் கணவர் பயணத்திலிருந்து போகின்ருள் என்று எண்னும் போது அவள் மனம்பொருமிற்று.
பூங்கோதையின் புருசனைக் கனடால் முன் பென்ருல் அவ ளுக்கு ஏளனச் சிரிப்பு மலரும். கொழும்பில் ஒரு நாளைக்குச் செலவுக்கு மூன்று ரூபா வேண் டும். ஆறு நாட்கள் "கசுவல்”

Page 8
லீவு எடுத்தால் அரசாங்க விடு முறையோடு வீட்டில் எட்டு நாளை க்கு நிற்கலாம், எட்டு நா ளை க்கு ம் இருபத்து நான்கு ரூபா. இங்கே செலவழிக்கிறதிலும் பார்க்க வீட்டுக்கு ஒரு தரம் போய் வர லாம் என்று, பொருளாதாரப் பிரச்சனைக்கு அணுகி, காசுக் கணக்குப் போட்டு நான்கு மாதத்துக்  ெக் எ ரு த ர ம் * ெர யி ல் வே வாரண்டில்" சீசனுக்கு ஏற்றது போல் அன்ன சிப்பழம் காலமென்ருல் இரண்டு அண்ணு சிப்பழங்களும். *றம் புட்ட7 ன்’ என்ரு ல் ஒரு நூற்றையோ இரு நூற்றையோ வேண்டிக் கொண்டு அந்தக் காக்கிக் களிசான் சகிதம் வரு வதையிட்டு.
மகேசுக்கு இப்போது முகம் அந்தி வானமாகச் சிவத்துக் கறுக்கின்றது. நெஞ்சம் புளு 63 y 75 நெழிகின்றது. வெல வெலத்துப் போய் அறைக்குள் வந்து அந்தக் கடிதத்தை மீண்
டும் பிரிக்க-உங்கள் கணவர் சந்திரசேகரனுக்கும் நீங்கள் வா ட  ைக க் கு இருக்கும்
கொழும்பு வீட்டுச் சொந்தக் காரி சுஜாதா வுக்கு. மிகுதியை வாசிக்காது குளற வேண்டும் போலிருந்தது மகேஸ்வரிக்கு.
米 来源 来
புதுக்குடித்தனம் போவதற்கு முன்பு, சுப செய்தி யொன்றைச் சொல்ல வருகின்றேன் என்று பிரஸ்தாபித்துக் கணவரிட மிருந்து வந்த கடிதத்தை வாசித்த பூரிப்பில் மகேசுக்கு, நெஞ்சினில் இங்கிதமாக நினை வுத் துளிர்கள் அரும்பின, அத ஞல் அவளின் உள்ளம் பொங்கி விரவ "சுப.செய்தி யாம் ஒரு வேளை அவருக்குப்புறமோசனே
ep Gou L - G
12
சீ அப்படி இருக்க முடியாது. அவரிலும் பார்க்க இன்னும் பத்துப் பேர்கள் "சீனியர் ஆக் கள் இருக்கினம். அப்படி யானுல், யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் கேட்டவர்.கிடைச்சு விட்டுதோ. மனி சிக்காரி கர்ப் பவதி யாம். எழும் பக் கிழும்ப ஏலா தாம். கடை காரியத்துக் குப் போக ஒருத் தரும் இல்லே unt h. ச ந் த க் கா ரரும் எறும்புக்குக்கூட உதவிக்கில்லை யாம். சரியான ஆள். பொய் களை எழுதி பெரிய வங்களை ஏமாத்தித்தான் போட்டார் போல இருக்கு’ சிரிப்பினுடே அவளிதயம் சிலந்தி வலையாகப் பின்னிக்கொள்கின்றது.
வழக்கத்துக்கு மாருக மகேசு கணவர் வருகிருர் என்ற திஞல்
நேர காலத்தோடு நித்திரை யிலிருந்து எழுந்தாள். அப் போது சவ்வானம் புல ர
வில்லை. நிறைசூலிப் பெண் ணைப் போன்று கார் மேகங்கள் இருளோடு இருளாகக் கவிந் துள்ளன. வானத் தடாகத்தில் மலர்ந்துள்ள நட்சத்திர மலர் களில், வி டி வெள்ளி யு ம் காலிச்சு, பனைக்குக் கீழே தனித் துவமாய் நின்று கண் சிமிட்டு கின்றது. நேரமும் அதிகாலை ஐந்துக்கு மேலாகிப் போயிற்று. மகேசு, எழுந்ததும் ஏழாதது மாய் வெளியே வந்து பழைய வாளி க் கு ஸ் ஸ்ரீ ரு ந் த உமிக் கரியை அள்ளி பல்லை மினுக்கி கொண்டு கிணற்றடிக்குச் சென் ருள். பின் சட்டையைக் கழட்டி துலாப் போடுவதற்காக நட்டு வளர்த்த அந்த முருக்க மரத் தில் போட்டு விட்டு சேலையை அவிழ்த்து குறுக்காகக் கட்டி தோய்ந்து ஈரத்தைக் கோதிக் கொண்டாள்.

"மகேசு. ‘என்ருன் சந்திர சேகரன். காரிலிருந்து இறங்கி விட்டின் முற்றத்தைத் தாண்டி விருந்தைக்குள் நுழைந்த வண் 607 LD .
* மகேசு ஆரோடும் ஓடிப் வோகயில்ல. இஞ்ச தான் நிக்கிறன் ."குறும்பாகப் பேசி கிணற்று வேலிக்கு மேலால்
எட்டிப் பார்க்கின்ருள். பின் ஒடிப்போய் வாஞ்சையோடு அவன் கையிலிருக்கும் சூட்
கேசை அலங்க மலங்கப் பறித்து பவ் வியமாக வரவேற்ருள்.
சந்திரசேகரனும் உடுப்புக் களைக் களைந்து நித்திரை அலுப் LunT 6) ஈசிச்சேரில் ச ரி ந் து கொள்ள, கோப்பியோடு வாய் கொப்பிளிக்க செம்பும் தண் னிரு மாக வந்த மகேசு "நீங்க
கொழும்பில சா ப் பி ட ற தில்லையா...எந்தப் புள்ளை குட்டிக்கு இப்பவே மிச்சம் பிடிக் கிறியள் சாப்பாட்டைக்
கவனிக்காததில முள்ளெலும்பு அப்படியே வெளிய தெரியுது. ஏன் இப்படி வயக் கட்டு காஞ்சு கறுத்துப்போனிங்கள். நானும் என்னைப் பற்றிப் கவலைப் படாதையுங்கோ, காசு அனுப்ப வேண்டுமெண்டு és 1 - L– IT u மில்ல, ச ரா ப் ப ா ட் டி ல மாத்திரம் ஒறுத்துப் போடா தையள் எண்டு, வழிக்கு வழி க17 கிதத்துக்கு மேல காகிதத் தில், எத்தனை தரம் திருப்பித் திருப்பி எழுதியிருப்பன். சிவர் இருந்தால் தானே சித்திரம் எழுதலாம் ...காலையில் கந் தோருக்குப் போக முந்தி பாலக் காரனிடம் சொல்லி வைச்சுப் unta), அல்லது இரண்டு முட்டையை வேண்டி சுடுதண்ணியில போ ட் டு, அரை அ வி ய ல |ா. க க் குடிச்
13
சிட்டுப் போன, எனக்கு முன் ஞல இந்தக் கோலத்தோடு வந்திருப்பியளா? இதுக்காகத் தானே வீடு எடுங்கோ, எடுங் கோ என்று கத்தித் துலேக் கிறது." என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் மகேசு.
"மகேசு, நீ சொல்லுவாய் எண்டு தானே நான் வீடெத்துப் போட்டு வந்திருக்கிறன்'. அந்தச் சு ப செ ய தி யை ச் சொன்னன் சந்திரசேகரன். மகேசுக்கு சற்று நேரம் இதயம் நின்றதுபோலிருந்தது.கொழும் புக்கு குடித்தனமாக போகப் போகிறன் என்று குதுர கலம் குடி கொண்டது. அவளோடு படித்த மாலினி, விமலாபோன பயணம் ஊருக்கு வந்த பொழுது கொழும்பு வாழ்க்
கையைப் பற்றிச் சொன்ன போது "இஞ் சே ர ப் பா, மகேசு முந்தியண்டா நான்
சரியான மெல்லிய ஆள். இப்ப கொழும்புத் தண்ணிக்கு நல்லா ஊதிப் போட்டன். அங்க என்ன புடுங்குண்ட வேலையா?. விடிஞ் சதும் பானுக்கு “பட்டரைப்" பூசிறது.அவரும் சாப்பிட்டுப் போன பிறத்தால நானும் மாரிக்கட்டில போய் கரட்டு, பீற்ருட்டு, இல்லாட்டிப் போன போஞ்சி..அல்லது நல்ல மரக் கறியா, அரை அரை ருத்தல் வேண்டிக் கொண்டு வந்து, அவக் அவக் கெண்டு காய்ச்சி இறக்கினதுபாதி இறக்காதது பாதியா, பதினுெரு மணிக்கு முன்னம் கரியல்காரனிடம் குடு த்திட்டால் பேந்தென்ன மகேசு பாத்றுாமிக்க பூந்தா "சவர் பாத்" தான். அங்கால எல்லாத் தையும் கூட்டித் துப் பரவாக்கி, வீட்டின் கதவுக்கு திருங்கைப் போட்டிட்டுக் கிடந்தா, அவர் வரும் தனக்கும் விடியிற தும்

Page 9
தெரியாது. இருளுறதும் தெரி யாது.*மகேசு மானசகமாக விமலாவின் கொழும்பு வாழ்க் கையை எண்ணும் போது தனக் கும் அந்தப் பாக்கியம் கிட்டப் போகிறது என்று அவள் முகத் தில் மகிழ்ச்சி ரேகைகள் கிளத் தெழுகின்றன.
சந்திரசேகரன், இ ர ண் டு நாள் விடுமுறையில் வந்ததற் குள், குடித்தனத்துக்கு வேண் டிய அரிசி, மா , மிளகாய் தூள், சுளகு, நல்ல முருங்கக் காய் ஒரு கட்டு, மற்றும் வீட்டுக்கு வேண் டிய தட்டு முட்டுச் சாமான்கள் சேகரித்துக் கொண்டு, புதுக் குடித்தனமாக வந்தபோது காற்றுப் புக முடியாத அந்த ஒரே ஒரு அறை தான் வீடாக இருக்கு மென்று மகேசு கன விலும் எண்ணவில்லை.
நாளடையில் அந்த அறையை இரண்டாகப் பிரித்துத் திரை
போடப்ப ட் டு ஸ் ள து. முன்
பகுதி 'விசிட்டிங்கோல் பின் பகுதி குசினியும் படுக்கை அறையும் . முன் “விசிட்டிங்
கோலில் நான்கு கதிரைகள். ・劉60)あ அலங்கரித்திருப்பது "சுவிட்" டிரீம்ஸ் -இனிய கன வுகள் என்று வர்ன நூல்களால் நெய்யப்பட்டுள்ள மேலுறை கள். அதற்கடுத்து மேற்குப் பக்கமாகக் சார்ந்து றேடியோ வைக்கப்பட்டிருக்கும் கண்ணுடி யிலான 'கபேட்" ஒன்று அத னுள்ளே நல்ல நல்ல புத்த கங்
கள. திருமணப சு ப் பொருட்கள். மேற் சுவரில்
சுவர் மணிக்கூட்டுக்கு அக்க
மும் பக்கமாக அவர்களது கல்யாணப் போட்டோ க்கள். இத்தனையும் மறைத்து வெளிக் கதவின் நிலையில் தொங்க விடப் பட்டுள்ளது. ‘கேட்டிண் துணி'
14
இதுதான் சந்திரசேகரன் மூவாயிரம் ரூபா கொடுத்து எடுத்துள்ள வாடகை வீடு. இவர்களோடு மற்றக் குடும்ப மாக இருப்பது வீட்டுச் சொந் தக்காரி விதவையான சுஜாதா வும், மூன்று வயது மகன் ராசு வும். வழக்கமாக அன்ருெரு தா ள் வெள்ளிக்கிழமை கோவி
லுக்குப் போய் விட்டு வந்த மகேசு, சுஜதா தன் கணவ ரோடு பேசும் குரல் கேட்டு
அ தி ரி ச் சி யு ந் ற வ ள ஈ க. பேயறைந்தது போன்று அப் படியே கதவின் பின் புறமாக நின்று கொண்டாள்.
'உங்க மிஸிஸ். கொஞ்சம், செல்விஸ்தான் ப ற் ற வ ங் களைப் பற்றி கொஞ்ச மெண் டாலும் "வொறி" பண்றதில்ல. பாருங்க சந்திரன், பகலில லையிட்போட்டா நூர்க்கிற வாடிக்சையே யில்லை. போன
மாசம் இருபத்திரண்டு ரூபா லையிட் ܗܝ
பில் . தல்லாம் மனசுக்கு சரியா பாருங்க. நேற் றைக்கு பன்னிரண்டு மணி
மட்டும் பாத்றுரமுக்க நிண்ட தால, நான் சமைச்சு முடிய பின்னேரம் மூன்று மணியாப்
Gun j: 5, ராசுவும் பசியில கிடந்து ராட் டினம் போட் டான்.’ சிரிப்புச் குத்தலு
மாக, இல்லாததும்பொல்லாத தும் சொல்லிக் கொண்டிருந் தாள் சுஜாதா.
கோவிலிருந்து மகேசு வந்து விட்டாள் என்று அறிந் த சந்திரசேகரன், “மகேசு. *' என்று கூப்பிட்ட சப்தத்தில்
அவளும் ** என்ன அப்படிக் குலை போகிற காரியம் நடந் திட்டுது . ...”* என்ருள்
கரகரத்த குரலில்,
*"நேற்றைக்கு கத்தியானம் எத்தனே மணி மட்டும் பாத்று

மிக்க நிண்டாய். ** அவனின் மூக்கு நுனிகளில் கோபம் செம்
மை படருகிறது. மனதில் ரு வித ந ை ல் பற்றிக் காள்கின்றது:
'வழக்கம் போல பத்து
மணிக்கு முந்தி என் வேலைகள் எல்லாம் முடிஞ்சு..."
**ஏன் பொய் சொல்ரூப். இந்த வீடு உன் ர அப்பன் வீட் டுச் சொத்தோ, அல்லது உன்ர ஆத்தை வீட்டுச் சொத்தில்ல. இது வாடகை வீடு, மற்ற வங் கட பொருள் என்ருலும் எங்கட பொருள் போ ல நாங்கள் எண்ன வேண்டும். அது தான் மனிசத் தன்மை. செய்யாததை செய்து போட்டு அதுக்கிடை யில் பொய்யும் புரட்டும்." அவள் கண்களில் நீர் முட்டு கின்றது. இதன் பின் இரண்டு நாட்கள் சந்திரசேகரன் மகேசு வின் முகத்தில் விழி க் க வே
கொழும்பில் க ன வ ர ருகே இருந்து குடியும் குடித்தனமு மாக வாழ வே ண் டுமென்று . த்தனையோ கன வு களை யும் ஃனவுகளையும் தே க் கி வந்த மகேசு, இப்போது வாடகை வீட்டுக்கு வர மறுக்கிறது சுஜா தா வி ன ல் ஏ ந் பட்ட அந் தக் குடும்பச் சச்சரவு தான்
என்று சந்திரசேகனின் இதயம்
பேசு சிற்று.
( ii )
ஆறு மாதங்கள் கழிந்து விட் டன. சத்திரசேகரன் கோ ப தாபத்தை மறந்து ஊருக்குத் தி ரு ம் பி யு ள் ளான். அவன் வராது இரு ந் தி ரு ந் த ர ல்நாற்றியெட்டில் கா ய் ச் ச ல் கண்டு, ஆபத்தாக ஸ்ம ர ணை
15
யின்றி ஆஸ்பத்திரியில் அனும திக்கப் பட்டிருந்த போது - என்ன அவ்வளவு குழந்தைப் பாசமற்ற து ற வி யா அவன்? வந்த போது ஆஸ்பத்திரியிலி ருந்து குழந்தையை வீட்டுக்குப் கொண்டு போய் விட்டார்கள் என்றதிகுல் கார் பி டி த் து நேரே வீட்டுக்கு வந்தான். அப் போது அவர்களுக்குள் யாசி மு த லில் பே சுவது என்ற போராட்டங்கள் எழும்பின. பெண்ணுகப் பிறந்தவள் சமா ளித்துத் தானே ஆக வேண்டும், அது தானே புத்துச் சாதுரிய மும் கணவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும். இமை நுனிகளில் அரும்பியுள்ள நீர்த் து வி களை த் து  ைட த் து க் கொண்டு. நேர் முகம் நோக் காது குழந்தையின் ச ட்  ைட யைச் சரி செய்வது போன்று “ ‘எப்ப வந்தீங்கள்? கோச்சி இ ண்  ைட க்கு சு ன ங் கி யா போச்சு. ** 37 ன்ருள்
**இப்ப பிள்ளைக்கு எப்படி.* பாயினில் உறங்கி யிருக்கும் குழந்தையின் கேசங்களை வரு டிக் கொண்டு கேட்கின்ருன். ஈனஸ்வரத்தில் குழந்தை என் னென்னவோ பேசிக் கொள் கின்றது. ஏதோ ஒரு பொருளை உற்றுப்பார்ப்பது போ ன் று. விழிகளில் ஆலஸ் யம் ததும்ப குழந்தை ச ந் தி ர சே க ர ன வைத்த கண் வாங்காது பார்த் துக் கொள்கின்றது.
'ஏதோ ஆண் ட வன் புண் னியத்தால், என் ர புள் ளை தப்பிப் போச்சு...அண்டைக்கு நடுச் சாமத்தில் கார் இல்லா மப் போனு என்ர புள்ளையை உசிரோடு பார்த்திருக்க ஏலாது எண்டு டாக்குத்தர் சொன்னுரி இப்ப ஒரு நாளைக்கு சாப்பாட்

Page 10
டுக்குப் பிறகு தண்ணிமருந்தில ஒரு கரண்டியும் குளிசையில் இரண்டுமாக குடுக்கச் சொல் லிக் தந்திரு க் கி ரு ங் க ள்." மிகுதி வார்த்தைகள் மகேசு வின் வா ய்க ளி லி ரு ந்து வர மறுக்கின்றன.
**மகேசு, கொழு ல் பில என் னேடு இருந்திருந்தா, இந்தக் கேடுகள் எல்லாம் வ ந் தி ரு க் குமா? அண்டைக்கு அவன்ர கார் இல்லாமல் இருந்திருந் தால் என் புள்ளையின்ர கெதி என்ன மாதிரி இருந்திருக்கும்" ஒரு சின்னப்போ டுபோட்டான் சந்திரசேகரன்.
* நீங்க என்னை மன்னிச்சிடுங் கள். உங்களோடு எள்ளளவும் எனக்கு ம ன ஸ் த ந ப மில்ல. இந்தா பாருங்கள் இந்தக் காயி தத்தை. அதை நாலு தரம் நல்லர் வாசியுங்கள் . வாசிச் சிட்டு ஒழிவு மறைவின்றி உண் மையைச் சொல்லுங்கள்" நான் செய்தது சரியா சரியில் யா சுண்டு இனி யென்ன நடந்தது நடந்து போச்சு வாழ்க்கை யில மணிசர் பிழை விடுகிறது
சர்வ சா தா ர ன ம். நீங்க
என்னை வெறுத்தாலும் பறுவா யில்ல. என்புருசன் இன்னெருத்
மீண்டும் நீர் து ஸ்ரீ க ள் தடை யின்றி ஓடி வருகின்றன.
சிரித்துக் கொண் டே கடி தத்தை வாசித்த சந்திரசேக ரன், “மகேசு, நான் சுஜாதா வின் வீட்டை விட்டுப் போனது போன மாசம்தான். இல்லாது போனுல் . நான் அ வ ளு க்கு தக்க பாடம் படிப்பிச்சிருப்பன் அவள் விரிச்ச வலையில் சிக்கிய இர ண் டா வது பெண், நீ மகேசு, அந்த வீட்டின் வரு மானத்தைக் கொண்டு தான் சுஜாதா சீவிக்கின்ருள். புள்ளை யைப் படிப்பிக்கின்ரு ஸ். நல்ல சீலையை உடுத்துக் கொள்கின் ருள். நாங்கள் குடுத்த மூவா யிரம் ரூபா கரைஞ்சு போச்சு. ாங்களை அந்த வீட்டை விட்டு கலைச்சு, வேறு யாரிடமும்மூவா யிரம் ரூபா வேண்டுவதற்காகத் தான், இந்தக் கா யி த த் தை அவள் கைபட எழுதியிருக்கின் ருள், !' என்று அமைதியாகச் சொன்குன். சந்திரசேகரன். மகேசுக்கு இ ப் போது தான் உண்மையின் ஒளி மின்னற் கீற் குக தேகமெங்கும் பாய்ந்தது.
அவள் கூனிக் குறுகி குற்றவாளி
தியின் நெஞ் சில தெய்வமா -
இருக்க நான் என்ன சோடு போன வளா.. ** மகேசு நெஞ் சில் புரண்ட தாலிச் சரடை எடுத்து கண்களில் ஒற் று கி ன் ருள். மு சுத் தி ல் நீர் படிந்து உலர்ந்த கொடுகளுக்கு மேலே
16
போல நின்று கொண்டாள்.
( iii )
அடுத்த வாரம், பத்திரிகை யில் "வாடகைக்கு அனெக்ஸ் விடப்படும்.மூவாயிரம் ரூபா ‘கீ மணி. "எ ன் று அந்த வீடு விளம்பரப்படுத்தப் பட் டி ருந் திதி

சண்முகம்-சிவலிங்கம்
மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணே யாங்களும் என்று மகிழ்ந்தனம். *பூமி எம்தாய்" என உன்னைப் போற்றினர்
பூமி எம்தாயென யாங்களும் போற்றுவோம். பெண்களின் சிவந்த கன்னம் போல எங்கள் வாசலில் ரோஜா பூத்தன. மங்கல் வெளியிலும், !
மழையிலும் காலேகள் சிந்தும் ஒளியிலும் சேர்ந்து புரளும் அந்தப் பூக்களை நாங்கள் வியந்தனம். எங்கே இருந்தன? எங்கே இருந்து-அவை இங்கே மலர்ந்தன என்று வியந்தனம். நீயே ரோஜாச் செடியும் ஆயின. நீயே பசிய தண்டும் ஆயின. நீயே இலைகள்; நீயே மலர்கள் நீயே முட்கள் யாவும் ஆயின. உழுதே உன்னை உறிஞ்சும் வேர்களின் உடலும், உயிரும் யாவும் இங்கு நீ எனக் கண்டனம்.
நீயே இங்கு உயிரென விளைந்தும் உணர் வென வளர்ந்தும் வருகிரு யாதலின் வாழ்த்துதல் செய்வோம்.
II W
இன்னும் உன்னை வாழ்த்துதல் செய்வோம், ஏனெனில் நிததிய இருப்பும் நீயே, எங்கள் பலாவின் அடியில் தினமும் இலைகள் உதிர்ந்து கிடக்கும். அருணன் தங்க ஒளியில் கிளையில் மீண்டும் தளிர்கள் தோன்றித் தினமும் வளரும்.
7

Page 11
இந்த இலைகள் உதிர்ந்து மீண்டும் இளகி அழுகி உன்னைச் சேரும். இந்த இலையில் இருந்த நீயே இன்னும் சென்று தளிர்ப்பாய் மீண்டும், உதிர்ந்து மீண்டும் உயிரில் கூடி ஒளியில் நிழலாய் ஊர்ந்து நீள்வாய், வியந்தனம், உன்னை வியந்தனம்; நீயே வினையும் விளைவும் என்று மகிழ்ந்தனம்.
III
இன்னும் உன்னை வாழ்த்துதல் செய்வோம் ஏனெனில் நீயுனை உணர்ந்ததும் ஆணுய். உன்னைக்கடந் தொரு உடலே இல்லை. உடலைக் கடந்தொரு உயிரும் இல்லை. உயிரைக் கடந்தொரு உணர்வே இல்லை. உணர்வைக் கடந்தொரு மனமும் இல்லை.
மனதைக் கடப்பது மனதுள் மண்டிய உணர்வுப் புதையலுள் உறைதலே என்றனம். உணர்வினுள் புதையப்
புதையப் . புதைய . உருவும் வடிவும் உதிர்ந்து கரைந்து மின்துகள் போன்ற வெளியின் ஒட்டமாய் அந்த ஆதியைத் தரிசனம் செய்கிருேம். அந்த ஆதியும் நீயே ஆளுய். ஆதலால் உன்னை வாழ்த்துதல் செய்வோம். மனதைக் கடப்பது மனதுள் புதைவதால் மனதைக் கடத்தல் இல்லை என்றனம். மனமும் உணர்வும் உயிரும் உடலும் மண்ணே எல்லாம் உனது லீலையே. மனம் எனும் ஆற்றலில் இன்னுேர் ஆற்றல் மலரினும், மண்ணே, அதுவும் உன் லீலையே. இனிய மண்ணே. இதனை உணர்ந்ததால் தனியே நாம் இனிச் சாதல் தவிர்த்தனம். இனிய மண்ணே, இதனை உணராத் தனிமைக்கு மாயை எனும்பெயர் தந்தனம். மாயையின் சிரைகள் மறையும் வேளையில் مم மண்ணே, உனது மனம் எனும் ஆற்றலால், உன்னேயே நீயே உணர்ந்து தெளிகிருய். மண்ணே,
உன்னை வாழ்த்து நின்றனம் மண்ணே யாங்களும் என்று மகிழ்ந்தனம்.
18

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், ஜி. பீ. சேனநாயக்கா
இருவரும் கண்ட “புதையல்’
- எஸ். எல். ஜே. டைஸ்தீன
பத்து நி மி ட த் து க் கு ஸ் வாசித்து முடிக்கக்கூடிய ஒரு சிறுகதை. திரையில் அதையே இரண்டு மணி நேரத்தில் சித் ரிக்குந் திரைபடம். ஜி பீ. சே ஞ நா யக் க, லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ் இ ரு வ ர து ம் புதையல் தான் அது. தமிழ்ப் பட மொன்றென்ருல் மூன்ருே நான்கோ ஆங்கில, இந்திப் படங்களை மூன்று பணித தியா லங்களை க்குள் திணிக்கவோ, ஒன்றுமே இல்லாமல் நீட்டுதல் செய்யவோ பிரயாசைப்படும்
சூழலில் ஒரு சிறுகதையைத் தி ரை க் க ரு வா க த் தெரிவு செய்த லெஸ் டர் பாராட்டுக் குரியவர். ஜீ. பீ. சிங்களத்தின் தலைசிறந்த இலக்கிய வாதிக ளுள் ஒருவர். எனவே சிங்கள இலக்கியத்துக்கு லெஸ்டரது அஞ்சலி இதுவெனலுந் தகும். சிங்கள சினிமா இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவெய்தும் இவ்வாண்டில் கலையும் இலக்கி யமும் இணை ந் து அமைதி
19
sion)
காணும் ஒரு நல்ல போக்கினை யும் இது காட்டுகிறது.
குறிப்பிட்ட அங்கலட்சணங் களைக் கொண்ட ஒரு பெண் ணேப் பலி கொடுத்தால் புதை யல் கிட்டும் எனப் புராதன ஏ டொன்றில் காணப்பட்ட
செய்தியை அறிகிருன் ஒருவன்.
அவ்வாறு புகை யல் பெறும் ஆசையில் ஒரு திய்ை மணந்து எதிர்பாாத்த பி ர தி பல ன் இன்றி அவளைக் கொலை செய் யும் அ 5 து கதையே 'நிதா னய" (புதையல்). கொலே செய் யுமளவுக்குத் துணிந்துவிட்ட ஒரு வனது ம ன ப் ப? ங் கை வெளிப்படுத்துவது இக்கதை
யைத் தாம் எழுதிய நோக்கங்
களுள் ஒன்றென் கிருர் ஜி. பீ அக்கொலைகாரனது மனத்துக் குள் வாசகர்களைப் பிரவேசிக் கச் செய்ய உதவுமாறு கதை யைக் கூறியிரு ப் ப தா கவு ம் அவர் குறிப் பி ட் டு ஸ் ளா ர், எனவே, தான் இழைத்த பாத கத்துக்காகப் பச்சாத்தா பப் பட்டுத் தற்கொலை செய்து கொள் ஞ மு ன் செ ய் யு ம் பாபோச்சாரணமாக (Contesஇக்கதை அமைந்துள் ளது. "இக்கதையைக் கேட்ப தன் மூலம் நீங்கள் எனக்காக இரு சொட்டுக் கண்ணிர் வடித் தால் அதுவே எனக்கு பெரும் திருப்தியையளிக்கும்' என்று படத்தின் இறுதியில் கதாநாய

Page 12
கன் வில்லி கூறுகிருன். கதா நாயகனே கதையைக் கூறுவ தாகச் சிறுகதை எழுதப்பட்டி ருக்கிறது. படத்திலும் அதே உத்தி ஆ ள ப் பட் டு ஸ் ள து. எனவே படம் முமுவதும் ஒரு வகையான சோகம் இழை யோடிச் செல்கிறது. காமினி டுபான்சேகாவின் பின்னணிக் குரல் இச்சோகத்துக்கேற்ற சூழலை நன்கு உருவாக்குகிறது.
ஜி. பீ. ஒரு சிறந்த சிறுகதை யாசிரியராவார். அவருக்குச் சிறுகதை பற்றித் திட்டவட்ட மான அறிவும், கோட்பாடுக
ம் உள. நிதா னய கதை
இடம்பெறும் “பலிகெனீம்’-
வஞ்சம் சிறுகதைத் தொகுதி யில் சிறுகதை இலக்கியம் பற்றி அவர் எழுதிய கருத்துரையால் இதனை அறியலாம். அவர் போற்றும் சிறுகதை இலக்க திைரங்களுள் ஒன்று சிறுகதை யா fைது ஒரு மு மு மை யா ன விஷயத்தை அல்லது கதை யைக் கொண்டிருக்கவேண்டும். கதை, இறுதியில் முடிவுபெற வேண்டும் . அதுவரையில் கதா இரியர் வாசகரைத் தமது பிடி னின்றும் விடுபடாவல் பற் றிப்பிடித்திருக்க வேண் டு ம். பட த் தி லும் இப் ப ன் பு பேணப்ட்டுள்ளது. ம ஃன வி யைப் பலியிட முனையும் வில்லி, படத்தின் நடுக்கட்டத்தில் அவ் வெண்ணத்தை மு ற், ரு க க் கைவிட்டுவிடுகிருன் .
லம் படத்தின் முடிவுரை இதையிற் சுவை குன்றது வளர் கிறது. எந்த இடத்திலும் சலிப்புத் தட்டுவதாக இல்லை. இ தி ன் மூ ல ம் நி த ர ன ய கதையை எழுதியதில் ஆசிரிய ரது மற்றுமொரு நோக்கமும் நிறைவேற்றப்படுகிறது. 'திகி 2) யும், ஆர்வத்தையும் ஏற் படுத்துவதும்" ஆ சி ரி ய ர து
பெயர்
இ த ன்
நோ க்க ங் களு ஸ் ஒன்று. கதையை வாசிப்பதால் ஆர் வம்; கதைப் பொளினது தன் மையால் திகில். இதற்கிணங்க லெஸ்டர் கதையைக் காட்டும் வரை ஆர்வத்தை ஏற்படுத்து கிறது. பல்வேறு காட்சிகளில் திகிலுணர்வு ஏற்படுகின்றது. திகிலுணர்வைக் கூடிய வரை யில் மேலெழாமற் தவிர்க்க முயன்றிருப்பதாகவும் குறிப் பி ட் டு ஸ் ளா ர். . அது போலவே லெஸ்டரும் ரசிகர் களை ஒரேயடியாகப் பயமுறுத் தாட்டாமல் உணர்வுகளையும் மாற்றிச் செல்கின் ருர். பாழ டைந்த வீட்டுககாட்சி, சவப் பெ ட் டி யி லி ரு ந் து பிணம் எழுந்து வருதல் போன்ற காட் சிகளைப் போலவே, கதாநாயக னது தற்காலிகக் காதல் லீலை கள், மனைவியுடன் கனவுலகில் நடனமாடுதல் போன்ற உல் லாசக் காட்சிகளுங் கலந்துள் ଶT ଛା୪t.
கதையிலும் . படத் தி லும் முக்கிய பாத்திரம் வில்லி, சிறு கதையிலே அப்பாத்திரத்துக் குப் பெயர் ஏதுங் கிடையாது. படத்துக்காக வில்லி என்ற சூட்டப்பட்டுள்ளது. சிறுகதையிலே "நான் ‘* தான் கதாபாத்திரம். த லே மை ப் பா த் திர ப் ப டை ப் பு நன்கு நிறைவு பெற்றுள்ளது. ஜீ பீ. பலவீனமும், குறையும் உள்ள கதாபாத்திரங்களைச் சிருஷ்டிக் கும்போது அவற்றின் பேரில் வாசகர்கள் ஆ த் தி ர மோ, கோபமோ கொள்ள இடமளிப் பதில்லை. சம்பவம்களை அப்ப டியே மு ன் வை த் து, முடி வெடுப்பதை வாசகர் பொறுப் புக்கு விட்டுவிடுவார். இவ்வா ருக வில்லியின் பாத்திரத்துக்கு உயிரூட்ட படத்தில் ஒரு புதிய அ ம் ச மும் சேர்க்கப்பட்டுள்

ளது: தி  ைர க் க  ைத யி ன் பொருட் டு ச் செய்யப்பட்ட ம ர ற் ற ங் க ஞ ள் இது வு மொன்று. வில் லி பண ஆசை படைத் துவ னென்றும், அதன் பொருட்டுச் சொந்த சகோதர
னையும் கொலை செய்யத் துணி
டவனென்பதும் ரசிகர்களது யூ க த் து க் கு வழங்கப்படுகின் றன வில்லி பெரும்பாலும் கற்பஞலோகத்திற் சஞ்சரிப்ப வன். அவனது குணப் பண்புக ளில் மு ர ட் டு த் த ன மே மேலோங்குவது. எ னி னு ம் அதிற் சிறிதளவு மென்மையு முண்டு. தாயின் மரணத்திற்குப் பிறகு, மணமுடிக்கும் வரை அவ னில் அன்பு செலுத்த எவருமில் லாமையே அவ னு க் கு ஸ் ள பெருங்குறை. இவை யாவும் ஒரு சேர்ந்த வில்லியை காமினி டொன்சேகா நமக்கு உருவாக் கிக் காட்டுகின் ருர் .
திரைக் கதை அ மை ப் பு ம், so 60 L untu ga) li குறிப்பிடத் தக்கவை. சிறுகதையின் களம் கொழும்பு மாநகரமே. காலப் பின்னணியும் அ நே க மா க நவீன கா ல மே யாக லா ம். ப. த்தில் களம் மலைநாட்டின் பிரபுததுவச் சூழலே காலமும் ஆங்கிலேயராட்சியின் ஆரம்ப சுட்டமாகக் ? எனப்படுகிறது. மு னரினும் கதைப் பின்னணிக்கு வரலாற்று முதன்மை தர முயன்றவிஷயம் சரிவர அமை ய வில்லை. அரச சபைக் காட்சி ஒன்றும், ஆங்கில அரசாங்க அதிபருடன் (* வர்ன் மெண்ட் ஏஜண்ட்) வில்லி நிகழ்த்தும் ஆங்கில உரையாடலும் முரண் பாடுகளை உண்டாக்குகின்றன. கதையின் களம் காலம் இரண்டும் படத்தின் ஆரம்பத் #iმ fiბ குறிக்கப்படாமையால் ஏற்பட்ட குறை இதுவாகும்.
தற்கு அ ழ கா ன து.
சிறுகதையில் க தா நா ய க னும், ஐரினும் மட்டுமே அங்கு இடம்பெறும் கதாபாத்திரங் கள். எனினும் படத்தில் தலை மைப் பாத்திரத்தின் குணம் பண்பை விளக்கும் பொருட்டு, வேலைக்காரன், டாக்டர், வில் லியின் அண்ணி முதலான புதிய பா த் தி ரங் கள் பொருத்த மாகப் புகுத்தப்பட்டுள்ளன .
உரையாடல் பு த் தி பூ ர் வ மானது. பாத்திரப் பண்பு கட் கேற்ப அமைந்துள்ளது. "நீங் கள் அவசரமாக முடிவெடுக் கும் வழக்க முண்டல்லவா’’ என ஐரின் வில்லியை வினவ அவன் "ஆம்" எனப் பதிலிறுக்
கின்றன். ன் தொடர்ந்து “அதுபோலவே அம்முடிவை
அவசரமாக மாற்றுவதும் உண் L. Gi) Gusaurit”” ன்று கேட்க "குறுக்குக்கேள்வி கேட்பதேன்" என்கின்றன். 'குறுக்குக்கேள்வி கேட்பது உ ங் களு  ைட ய கு ண த் தை அறிவதற்காக” என்று கூறுகிருள் ஐரின். வில்லி 'இறுக்குக் கேள்வி கேட்பதால் ஒருவரது குணத்தை அறிய முடியாது" என்று கோபத் தோடு தெரிவிக்கிருன். இது போன்ற இயல்பான உரையா டல்கள் பல உள்ளன.
ந வீ ன திரையமைப்பில் ஒரு முக்கிய பண்பான குறி யீடு சில இடங்களில் உப யோ கி க் க ப் பட்டு ஸ் ள து. மயில் அத்தகைய குறியீடு ஒன்ரு கும் . “அது பார்ப்ப
କt ଢof னும் அதன் குரூரத்தைக் குரலிலிருந்தே அறியவேண் டும். மயிலின் கொடூரமான குரலைக்கேட்டு முட்டை கூட வெடி த் து வி டு ம, நா ன் வளர்த்த ஆண் மயில் த ன து

Page 13
பேடை ஈவீரக்க மின்றிக் குத் திக்கொன்று வி. . து' என்கி ருன்.வில்லி அது மு 8 ற்கெ கண்டு ம் யி லி ன் ஓசை* யக்கேட்டு ஐரின் நடுங்குகிருள்.
படத்தின் துரித ஓட்டத்துக்கு படத்தொகுப்பு (எ டி ட் டிங்) உதவுகிறது. ஐரின் வில்லியின் வீட்டிலிருந்து தனது தாயிடம்  ெச ன் று வி டு கி ரு ஸ் . அவன் அவளைத் தேடிச் செல்கிருன். அவள் தாய்வீட்டில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிருள் ஆறு த லளிக்கும் வ  ைக யி ல் அவன் கையை நீட்டுகிறன் . மறுகாட் சியில் இருவரும் வண்டியிலே வீடு திரும்புகிரு ர்கள். ஊஞ்ச வில் ஆடும் ஐரினை வில்லி கட் டித் தழுவ வோ, ஐரின் அழுது அரற்றவோ, ஊஞ்சலாட்டத் தின் போது ஒரு பாட்டையும் பாடி வைக்கவோ லெ ஸ் ட ர் இடம் வைக்கவில்லை. மேலும் படத்தில் ஒரு பாட்டேனும் இல் வாமையும் குறிப்பிடத்தக்கது.
கதையின் உச்சகட்டம் வில் விக்கு இக்கட்டான பண நெருக் கடியை உண்டுபண்ணுகிறது. வீடு ஜப்தி செய்யப்படும் நிலை எனவே பணத்தைப் பெறுவ தற்குப்புதையல் தேடுவதை யே தீர்வாகத் தெரிவு செய்கிருன். சிறுகதையிலோ பு  ைத ய ல் தேடும் ஆசை ஆரம்ப முதலே பரவலாக அவனிடம் காணப் படுகிறது. ஆனல் படக்கதை வளர்ச்சியோ அத்தகைய முடி வுக்கு இடந்தர வில்லை. நாடகப் பாங்கான மு டி  ைவ வேண்டு மென்றே வரவழைக்க முயல் வதாகத் தோன்றுகிறது. வில்லி ஒரு கட்டத்தில் பு ைத ய லே ப் பற்றி நினைவுபடுத்தியமைக்காக ஐரின் க ன் ன த் திலறை கிருள் அந்தளவுக்கு மறந்திருந்தவன்
22
மீண்டும் அ  ைத யே தெரிவு செய்ய முயல்வதை நம்ப முடிய வில்லை. அவ்வளவுக்கு இழிவான முறையிலும் வில்லி முற்பகுதி யில் சித் திரிக்கப்ப்டவில்லை. சகோதரனது மரணத்துக்குக் காரணமாக இருந்தி *கலாம் என்ற யூகம் ஆரம்பத். ல் வழங் கப்பட்டதேயன்றித் திட்ட வட்டமாகக் கூறப்படவில்லை.
படத்தின் முடிவுt ஒருவித வெறுமை உனா வையே ஊட் கிேறது. பலியிடும் காட்சி தேவையான அளவுக்கு விறு விறுப்பையும் திகிலேயும் ஊட்ட
வில்லை. சட்டென முடிந்து விடு
கிறது. இவ் வெறுமை சிறுகதை அமைப்பின் குறை யா க வும் இருக்கலாம். மே ல் நா ட் டு க் கதைகளிலே புதையல் எடுத் தல் லோகாயத சம்பந்தமான தாக இருக்கும். எவ்வளவோ இஷ்டங்களுக்கு மத்தியிலே புதையல் தேடி எடுக் கப்படும். மெக் கென் ஞ ஸ் கோல்ட், ட்ரெஷ ரி ஐலண்ட் போன்ற ஆங்கிலத் திரைப்படக் கதை களை இங்கு குறிப்பிடலாம். கீழைத்தே யக் கதைகளிலோ ஆத்மீகமே வலியுறுத்தப்படும். ஒரு கணவனது பெரும் புதை யல் நற்குண நற்செய்கைமிக்க மனைவியே என்ற கருத்தே நிதான யவில் கூறப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் வெகு
கா லத் து க் கு முன் கலைஞர்
கரு ஞ நி தி யி ன் கதையைக் கொண்டு வெளிவந்த புதையல் படம் நினைவுக்கு வருகிறது. அதிலும் புதையல் தேடுவோர் இறு தி யி ல் புதையலையின்றி, *" பேராசை பெருநஷ்டம் " என்ற அறிவுரையையே பெறு கின்றனர் 10 நி மி ட த் தி ல் , வாசிக்கக்கூடிய ** நிதானய " சிறுகதையில் இவ்வெறுமை

அதிகம் தோன்றவில்லை. ஆனல்
இரண்டுமணி நே ர த் து க் கு
நீ டி க்கு ம் திரைப்படத்தில் நன்கு விளங்குகிறது
ஜீ. பீ. யின் சிறந்த கதை
களுள் நிதான ய ஒன்ருகும். ஆனல் 'நிதான ய" லெஸ்டரது அதிசிறந்த பண்டப்பு என்று கூறுவதற்கில்லை. எ னி னு ம் படத்துக்குப்படம் உள்ள வேறு பட்ட தன்மையை இதிலும் காணலாம்! மாறுபட்ட ஒரு சிங்களப்படம்! நான் இப் படத்தை சிங் க ள மக்கள் பெ ரு ந் தொ கை யி ன ர (ா க வாழும் ஒரு வலயத்தின் தலை
நகரிலே கண்டுகளித்தபோது, கலரியில் சுமார் 20 பேரி, முதல் வகுப் பி லே முழுத் தொகையும், இர ண் டா ம் வகுப்பிலே சும ரான அளவு என்ற வகையிலே ரசிகர்கள் இருந்தமை இத்தகைய படங்க ளுக்குரிய பண்பாகும்! அங்கும் சுமார் இரண்டு வார காலம் மட்டுமே ஓடியமையும் மற்று மொரு பனபாகும். எனினும் லெ ஸ் டர் இவற்றையிட்டுக் கவலைப்படுபவரல்லர். அவர் இம்முறை ஒர் இலக்கியப் படைப் பாளிக்கு உ ய ர் ந் தி கெளரவத்தை வழங்கியிருக்கி ருர்,
ܡܒ X܂
With best Compliments
RADHA 8 CO,
General Merchants & Commision Agent Local Produce Agency)
90, Bazar Street, VAVUN YA.
எமது நல்வாழ்த்துக்கள்
STsi 562 Lib .
சாய்ப்புச் சா மான் களும் மற்றும் பல சரக்குச் சாமான்களும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
கொழும்பு
6i GLIrigit)
43, புதிய மார்க்ட் வ வு னி யா,
23

Page 14
பஸ் ஹோல்ற்
வசுத்தரிப் பொன்றில் அன்றும் வரிசையில் தூங்கி நின்றேன் . பசித்ததால் என்றே எங்கோ பரிவினப் பெற்ற பேதை
பெற்றவக் கருணை யாலே பிறந்ததைக் கையி லேந்தி குற்றுயிர் இரண்டைக் காக்கச் குரல்கொடுத் தாங்கே வந்தாள்.
சற்றுமே கிறுங்கா தோர்தம் தலையசைத் தகலச் சொன்னுர் பெற்றவர் பெண்கள் கூடப் பிறநிசை எதையோ பார்த்தார்.
பற்றியென் னுள்ளம் வேகப் பையிலே கையைப் போட்டேன் சற்றெரு சதத்தை யேனும் தருமமாய் விடுவோ மென்று
எடுத்திடப் பார்த்த போதில் என்பணப் பையே இல்லை! "அடித்தவர் எவரோ - மெல்ல அசைந்ததென் தலையும், அந்தோ!"
தலையசைந் திடுமவ் வேளை தாவியென் மனதில் இந்த உலகியல் அழகே ஆங்கோர் உருவக மாகக் கண்டேன்.
"அடித்தவன் சிரித்துச் சென்றன் அழுதவன் அழுதே சென்றன்
நடுத்தெரு வழகே இந்த நானிலத் தியல்பாம் அம்மா!
- அ ம் பி
24

lirerun
யூலிஆசிடிேய் Vデ商@型--
-திர்மகுலசிங்கல் sess
கடுகிச்செல்லும் g ர ண் டொருவா கனங்களின் ஒலி ருேட்டில் கேட்டுக் கொண்
கைத்தத் திறந்து சிறிது நேரம் படிக்கின்ருன் upf
லவில்லை. பல்கலைக்கழகத்துக் குச் சென்று சில சேஷ்டைகள் விட வேண் டு மென் று மனம் துடித்தது.
பரமேஸ் ஆள் சற்றுக் கறு வல். வா ட் ட சா ட் ட மா ன உடம்பு. கன்னங்கரேல் என்ற மீசை. பல்கலைக்கழகத்துக்குப்
புகுந்து சில மாதங்கள்தான்
ஆகின்றன. புத்தகத்தினை மூடி வைத்த பரமேஸ் அவசரம் அவசரமாகப் பல்கலைக்கழகத்
கலைக்கழகக் கேற்றினைத் தாண் 4é Gén LD 6är MIT Lb (Common Room) பக்கம் எட்டிப்பார்க்
25
கின்றன். தன க்கு முன்பேசிலர் கொமன்று மில் வந்திருப்பதைக் காண்கின்றன்.
ச் óዎ ፲፱ ̈ dir சோதி&ன கிட்டி விட்டுது. இனிப் படிக்கவேணும்" நண்பன் சிவராச னின் குரல் பயம் \கலந்து ஒலிக்
ன்றது" பொறு
G3 A5 ur Lo Găur fr ஆலும் ஒரு மாதி thւն Luigld df (pg. ச் சு ப் போ ட GJIT?” 6T67 நண்பன் 历色 லேஸ் **CFir - s avgif) யொன்றை எ டு த் துப் போடுகின்ரு ன். "ஒருக்கால்
னும் 905 வருசம் பல்கலைக்கழ கத்தினைக் குத்தகைக்கு எடுக்க G) Th”'”. கடின முயற்சியின் பின்பு பல்கலைக்கழகம் வந்த நண்பர் ஒருவர் சமாதானம் சொல் ஆலு கி ன் மு ர். பேச்சு தொடர்ந்து செல்லுகின்றது.
“அது கிடக்கட்டும் அவள் ரஞ்சினி எண்ட பெட்டையை
ADgle
*ஏன் விசுவலிங்கம்’ s2| 6l ளில நீர் கொஞ்சம் லைனே??
"இல்லை மச்சான். நான் சும்மா கேட்டனன். என்ன இருந்தாலும் அவள் சிரிக்கை

Page 15
யுக்கை பாக்கவேணும், கொல்
9 p. B) tDt-fr
"அவள் சா றி யு டு த் து க் கொண்டு போ கை யு க் கை பார்க்கவேணும்" ஹா. ஹா. ஹா.
"நேற்ருெரு பெட்டை பச் சைச்சாறி கட்டிக்கொண்டு வந்தாள் கண்டியே**?
**பொருளாதார விரிவுரை வகுப்பிலை முன்னுக்கு இருந்த 608 67r[T LDéjér AT só ''?
**இல்லை மச்சான் அந்தக் கரையிலை சரோ சாவுக்குப் பக் கத்திலை இருந்த வள்”
**சொந்த ஊர் எவடமாம்"
"பருத்தித்துறையாம்' ** பருத்தித்துறையிலை டத்திலை"
* பிறகு கேட்டுச் சொல்லு கிறன் ??
657T @
** அந்தக் கூ லிங் கி ளா ஸ் போட்டுக்கொண்டு பாலனேடை திரிஞ்சாள் ஒரு பெட்டை அ வ ள் எப்பிடி ut-itri**? குமாரின் குரல் ஆவலுடன் கேட்டு ஓய்ந்தது. **இந்த வாசிற்றியுக்கை இந்த முறை வந்ததுக்கை அதுதான் பிழையில்லை மச்சான்'
"நல்ல வடிவான பெட்டை”
அது மாத்திரமல் லடா நல்ல நடை" "உது மாத்திரமல் லடா அவளின்ரை கண்தான்ரா கொல்லுது’’
"தேப்பன் என்ன தொழி லெண்டு தெரியவில்லை மச் 9FfrGi7 ””
நேற்றுப்
26
செற்றுகளுக்கு
"தேப்பன் எ க் க வு ன் ட ஞம். தமையன் ஒருத்தன் டொக்டராக இருக்கிரு ஞம்”
"அப்ப எங்கடை வளை யா ள்
அவள்
G. Lunr8ay” ”
*"போகப் போகத் தெரியும்’
** நான் நினை க் க யி ல் லை பாலனை அந்தப் பெட்டை விடு வள் எண் டு"
o “ge fif போகுது, அவதான் உலகத்திலை பெரிய பொம் பிளையே விட்டுத்தள்ளு' '
来源
来源 来源
நேரம் 9.10 ஆகின்றது.
* மச்சான் 9 மணிக்கு விரி வுரை இருந்தது. 10 நிமிசம் போய்விட்டது. க  ைத யி லை நேரம் போனதே தெரிய யில்லை. விரிவுரைக்குப் போக வோ? விடவோ? நண்பன் ஒரு வரின் குரல் வினவுகின்றது.
" இவ் வ ள வு நேர மு ம் இருந்துவிட்டுப் போறது சரி யில்லே. பிறகு ஆற்றையும் கொப்பியை எ ன் டா லும் பார்த்து எழுதுவோம்.”*
"அப்படித்தான் செய்வோம் எல்லாரும் இருங்கோடா மச் er fróðf **
எல்லோரும் அமர்கின்றனர்.
"இப்போ ஆ ற் றை விரி வுரை'
**நல்லையாவின்ரை"

"அதுக்குச் சரியாக லெக்சர் பண்ணவும் தெரியாது, பல்லைக் காட்டிக்கொண்டு நிக்கும்"
"அது மாத்திரமல்ல நேரம் செண்டுபோனுல் பா ய் ஞ் சு விழும்?"
"எவ்வளவு ப டி ச் சா லு ம் அந்த ஆளிலை ஒரு பண்பு இல்லை. குடிச்சுவிட்டும் லெக் சர் பண்ண வருமாம்"
இதுக்கிடையில் விரிவுரைக் குப் பிந்திவந்த இரண்டொரு மா ன வ ர் களு ம் சேர்ந்து கொள்கின்ருர்கள். பேச் சுத் தொடர்ந்து செல்லுகின்றது.
‘'இப்ப புதுக்க இரண்டு வந் திருக்குதுகள். கண்டியளேர்
u Diġi F nr 6ir'” ?
கதையைத் தொடங்கினர் புதுக்கவந்த நண்பர் ஒருவர்.
“எப். டி ஆள்"
'ரொப் மச் சான் ??
‘அதிலை ஒண்டு லெப்பை யின் ரை ஒண்ட விட்ட் தங் கைச்சியாம். நல்ல சிவப்பி பெட்டை நல்ல குடும்பச் சாங் கமான தாமடா'
"எனக்குத் தெரியாது பெட்
a) - 6) fi எனக் கொருக்கால் காட்டுகிறியே**?
அரியத்தின் குரல் ஆர்வத்து டன் கேட்டு ஓய்ந்தது.
"பொறு. பொரு ளா தா ர
லெக்சர் முடிய உதிலை சுளண் டால் காணலாம். அல்லாவிட்
27
டால் மத்தியானம் கன்ரீனுக்கு வருவாள்தானே ???
'காட்டுவதற்கு
ம ற் ந் து போகாதை"
"படிப்பை ம ற ந் தா ஆலு ம் இதை மறப்பேனே?
“அதுதானே போனமுறை குண்டு அடிச்சனி**
ஹ்ா. GADIT. . . . . of it......
"வேறை ஒரு நெடுவல் சுவ லைப் பெட்ட்ை இந்த முறை வந்தவள் தெரியுமோடா மச் SF nr 6ö7 ** **
“எங்கே இருந்தது???
"வேம்படியிலை இருந்து*
‘'வேம்படியிலை இருந்து வந் தால் ஆள் கொஞசம் எடுப்பா யிருக்குமே???
அவ எங்க்ே இருந்து வந்தால் தான் என்ன"? வாசிற்ற யுக்கை கொம்புவிட ஏலாது"
''GT656or Gr rbo
“ “ 55 LD (6) Tahun boo
* கட்டைக் க ம லா வோ, நெடுவல் கமலாவோ???
"இரண்டிலை ஒண்டுதான்"
நேரம் 11 மணி.
*" வந்து கன நேர மா ப் போச்சு. கன்ரீனிலை போய் 9ք(5
ரீ குடிச்சால் என்ன?
ஆற்றை கணக்கிலே ரீ குடிக்க G) for Lib**?

Page 16
இப்போது ஒருவரையொரு வர் பார்த்து முளிசுகின்றனர்.
'அவரவற்றை கணக்கிலை குடிப்பம் வாருங்கோ’-துரை யின் குரல்.
எல்லோரும் எழும்புகின்ற er rf . V
பிளெயின்ரீ யைச் சுவைத் துக் கொண்டே கன்ரீனைச் சுற் றிப் பார்வையினே ஒட்டுகின்ற னர். கன்ரீனுக்கு உள்ளே ஒரு புதிய சோடி க  ைத த் து க் கொண்டு இருக்கின்றது.
"இந்தச்சோடி எப்ப சேர்ந் ததுகள்"
"மன்மதக்கலை சொல்லிக் கொண்டே? விட்டுத் தள்ளு’!
வாசிற்றியிலை
**அதுதான்
விரும்
படிச்ச குமருகளை கட்ட புகிறயில்லை'
**என்னஐஞானம் பேசுகிருய். உனக்கு ஒண்டும் கிடைக்கயில் డిఖGu**?
'நான் நினைச்சனெண்டால் சுனரவைப்பன். உதுகள் சரி
யில்லாத வேலையள் எண்டு விட்டுவிட்டு இருக்கிறேன்"
fgif விடு??
நேரம் 11.15 ஆகின்றது: மச்சான் கதையிலை இருந்து விட்டம். இப்ப தமிழ் லெக்சர் எல்லே இருக்கு’!
"15 நிமிஷம் போய்விட்டுது இனி ப் போ ய் என்னத்தைப் பிடுங்கப்போறம்”
28
ஸ்போர்ட் றுர முக்குப் பேவ
DfT I Dër mr Gir.
*சரி வாருங்கோ மச்சான்'
**கரம் விளையாடுவோமோ?*
ரென்னிஸ்தான் உடம்புக்கு நல்லது'
நேரம் 11.45 ஆகின்றது
"மச்சான் சாப்பாடு ரைம் ஆகுது 15 நிமிசத்துக்குப் பேப் பரைப் பார்த்துப் போட்டுப் G3 unir Gau b””
* என்ன மச்சான் நியூஸ்"
"கள்ளக் காதலன் கையும் பி டு பட் டு ப்
மெய்யுமாகப் போளுஞம்’
“ “ STții soos uunt b ” ’
"யாழ்ப்பாணத்திலையாம்'
** வேலியாலை எட்டிப் பாக் கிற கள்ளக்காதல் போலே?"
QsOfT...... 620..... ஹா.
"வா. ஒரு திறிருேஸ் குடிச் சால் நல்லாயிருக்கும்போலை"
*"அதுக்கென்ன ! இரண்டு பத்துவம்' சிகரட் புகை சுருள் சு ரு ள |ா க ப் புகைந்து செல்லுகின்றது.
வாங் கு.
நேரம் 12 மணி.
"இண்டைக்குக் கணேஸ்கபே யிலை சாப்பிட்டால் நல்லாயி ருக்கும்".

இண்டைக்கு மூ லை க் க டை
இறைச்சித் தான் நல்லாயிருக்
கும்'
"சரிவர்"
615 pub 1.30 <器 கி ன் ற து, சாப்பிட்டுவிட்டு நண்பர்கள்
கொமன்றுரம் பக்கம் செல்கின் ஒருர்கள். மீண்டும் கதை.
** இரண்டொரு குமருகள் "லை பிறறி” ப் பக்கம் போகுது கள் வாடா சுளட்டுவம்'
எல்லோரும் எழும்புகின்ற <ଦot fit.
*லைப்பிறறியில்" படிக்கும்
இடங்களைத் தேடிச் சில பெண் கள் செல்லுகின்றர்கள். அவர் களைத் தேடிச் சில ஆண்கள் செல்லுகின் ருர்கள்.
** எனக்கு மச்சான் ஒரு யோசனை தோன்று து*
** பெண் க ள் தா ன் இந் த முறை சோதினையிலை நல்லாச் செய்யப் போருளவை போலை .
ஒடிப் பழக வில்லை ஊரில் மைதானமில்லை ஊக்கமுள்ள தம்பியரே, உங்களுக்கோர் சலுகை நூறு யார் ஒட்டத்தில் முப்பதடி முன்னுலே
நின்று தொடங்குங்கள் என்றராம் நீதிபதி
நாங்களும் சுளட்டலை விட்டுப் படிப்பம் .”*
"ப டி ச் சு எ ன் ன த் தை வெட்டி விழுத்தப்போருய்"
நேரம் 4 மணி.
* மச் சான் நேரம் நாலு மணியாச்சுது. கலைமண்டபத் திலை இண்டைக்கு வியட்னும் படம் ஒண்டு காட்டுகிருங்க ளாம், போய்ப் பாப்பம் வா.
எல்லோரும் செல்லுகின்ருர்
கள்.
களைப்படைந்து சலிப்படைந்த நண்பர்கள் வெளியால் வரு கின்றனர். ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கின்றனர்.
* சோதினை படிக்கவேணும்.
கிட்டிவிட்டுது
ठू ஒம் மச்சான் விடக்கூடாது.
நான் துவக்கம் படிப்பம் விடக்கூடாது மச் சான்.
ஒம் விடுகிறதில்லை.
நீதி
t.Jm. Sø) st-fr | " & lb

Page 17
ଖୂର୍ତ୍ତି
. --ഷത്ത്"
5)
Wur
一rー سمبر
தி,
(، والتثة
வ. அ. இராசரத்தினம் அவர்கள் கிழக்கிலங்கை யின் மூத்த கதைஞர், " தோணி’ என்னும் தமது சிறுகதைத் தொகுதிக்கு பூgரீ லங்கா சா கி த் தி ய மண்டலப் பரிசு பெற்ற வர். அன்றிலிருந்து இன்று வரை சுமார் கால் நூற் முண்டு காலமாக அதே அருவி ஓட்டம் போன்ற நடையிலே சிறுகதைகளை எழுதிக்கொண்டே இருக் கின்ருர் இந்த மூத்த கதைஞரைப் பேட்டி கண் டவர் " இ ள ம் பி  ைற " எனும் சஞ்சிகையின் ஆசி ரியர் எம். ஏ. ரஹ்மான் அ வர் க ளா வர். நாட | றிந்த எழுத்தாளரான இவர் உருவகக் கதைகள் எழுதுவதிலே சிறப்பிடம் பெற்றவராவர்.
பேட்டி கண்டவர்
எம். ஏ. ரஹ்மான்.
நீங்கள் எப்பொழுது, எவ்வாறு எழுத்துத் துறையுள் பிரவேசித் தீர்கள்?
ஆரம்பப் பாடசாலை மாணவ ஞக இருக்கும் போதே நான் சிறந்த வாசகன். அகப்படடன வற்றையெல்லாம் படிப்பேன்.
30,
வ. அ. இராசரத்தினம்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே, தற்போது இலங்கையின் சிறந்த கவிஞர் துளுள் ஒருவராகத் திகழும் திரு. வி. கி. இ ரா ஜ துரை ( ராஜபாரதி என் உடன் மாணவனுக இருந்தார். அப் போது, சொல்லடுக்கிக் கவிதை பண்ண முயன்ற அவரோடு போட்டியாக நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். எழு தி ய  ைவ களு ஸ் ஒ ன் றி னை கோயம்புத்தூரிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த 'வசந்தம். மாசிகைக்கு அனுப்பினேன். என் முதற்கவிதை அதிற் பிர சுரமாகியதும் நானும் கவிதை எழுதலாமெ ன த் துணி நீ து, தொ டர் ந் து வசந்தத்திற்கு கவிதை எழுதிக்கொண்டிருத் தேன்,
சிறந்த சிறுகதையாசிரியர் சிலர் கவிதையோடுதான் எழுத்துலகப் பிரவேசம் செய்துள்ளார்கள். எஸ். பொ. வும் உங்களைப் போன்றுதான் . சரி, கவிதைத் துறையிலிருந்து விடுபட்டு சிறுகதைத் துறைக்குள் எவ்வாறு வந்தீர்கள்?
நாஞக வரவில்லை. கவிஞஞக வ ள ர் ந் து கொ ன் டி ரு ந் த என்னை, அப்போது ‘சுதந்திரன்’ ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகமும், 'ஈழகேசரி" இராஜ அரியரத்தினமும் ஊக்க மும் உற்சாகமும் நல்கி சிறு
 
 

கதைத் துறைக்குத் திரு ப் பி 6É? L*.t.—fr ff g56ir.
நீங்கள் எழுதியுள்ள சிறுகதை களுள் "தோணி' மிகப் பிரபல மடைந்துள்ளதல்லவா? அதற்கான பின்னணியைக் கூறமுடியுமா?
ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்னேடிகளுள் ஒருவரான இலங்கையர்கோன் 1948 ஆம் ஆண்டளவில் எனது ஊரிலே பகுதிக் காரியாதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந் தார். அவரோடு சிஷ்ய உறவு கொண்டிருந்த நான்' 1950-ல் S2}6a ST(LP6 L GAMBLER 676ö7 so ஆங்கிலச் சிறுகதையைப் படித் தேன். மூதூர் மீன்பிடிகாரன் ஒருவன் வருமான மற்ற அத் தொழிலில் வெறுப்புற்றுத் தன் உடமைகளையெல்லாம் விற்று விட்டு விவசாயத்திலே முதலீடு செய்கின்ருன். வி 3ள ச் சலி ன் போது மகாவலி நதியின் வெள் னப்பெருக்கு விளைச்சலை அடித் "துக்கொண்டு போயிற்று என்ப தாகக் கதை அமைந்திருந்தது. கதையைப் படித்ததும், மீன் பிடிகாரனை மீன் பிடிகாரஞக மட்டும் வைத்துக்கொண்டே கதை எழுதியிருக்கலாம். இதில் இரண்டு கதைகள் இருக்கின் றன என்று அவரோடு மிகக் காரசாரமாக விவாதித்தேன். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனகி விட்டானே என்று அவர் ஆத்தி ரப்பட்டிருக்க வேண்டும். “உம் மூர்க் கதை தானே. நீர் எழுது மன்" என்று சீறி விழுந்தார். *எழுதத்தான் போகிறேன், இதைவிட நன்ற க’’ என்று நானும் விட்டுக்கொடுக்காமல் பதில் சொன்னேன். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அச் கதைக்கருவை என் மனத்திற் சுமந்து, நொந்து 1 9 5 4-ல்
31
தோணியைப் பிரசவித்தேன். வேற்றுாருக்கு மாற்றலாகிச் சென்றிருந்த ல ங் கை ய ர் கோன் ஈழகேசரியில் அதைப் படித்துவிட்டுப் பாராட்டுக் கடி தம் எழுதியிருந்தார். நான் சிறுகதைத் தொகுதி வெளி யிட்டபோது, அதையே புத்த கத்தின் பெயராக வைக்க வேண்டும் என்று என் இலக்கிய நண்பர்கள் வற்புறுத்தினர்
கள்.
தோணி சிறுகதை மூலம் நீங்கள் ஏராளமான பெருமைகளைச் சம் பாதித்துள்ளிர்கள் அது முதலா வது "ஈழத்துச் சிறுகதை க ள் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டது. மஞ்சரி மறுபிரசுரஞ் செய் தது ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகியது. ரஷ்ய மொழிச் சிறுகதைத் தொகுப்பிலும் சேர்த் துக்கொள்ளப்பட்டது. இவ்வளவு பெருமைகளுக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கதையைப் படித்த சூட்டோடு இலங்கையர்கோன் அ தை ப் பாராட்டி எழுதியதையே நான் இன்றைக்கும் பெருமையாகக் கருதுகின்றேன்.
"பழம்பெரும் சிறுகதையாசிரியர் கள், எழுத்துத்துறையிலிருந்து சற்றே ஒதுங்கிவிட, அவ்விடத்திற்கு வந்த சிறுகதைச் சிற்பிக்ளுள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் வ. அ. இராசரத்தினம்" என்று இரசசிகணி கனக செந்திநாதன் தனது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்னும் நூலில் தங்களுடைய எழுத்துப் பிரவேசம் பற்றிக் கூறுகி ருர் அல்லவா? R
ஆமாம்! அதற்கென்ன? அவர் தவருக ஒ ன் று க் சொல்ல 69deča (Suu?

Page 18
அதற்காக நான் கேட்க வில்லை. ஈழத்துச் சிறுகதைச் சிற்பி களுள் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சிறப்புப்பெற்ற உங்களுடைய சிறு கதைகளின் பண்புகள் கேரளச் சிறுகதைகளின் சாயலே ஒத்திருப்ப
தன் காரணம் என்ன?
இது 'ஒரு நல்ல கேள்வி என்றே எனக்குப் படுகின்றது. தொண்டைமானுறு என்ற உப் பங்கழியையும் கீரிமலை என்ற கட்டாந்தரையையும் கலட்டி யிலே நெடிதுயரிற்து ஓலைகளைச் சலசலத்து நிற்கும் பனைமரங்க ளேயும், தன் ஆருகவும். மலை யாகவும் காவாகவும் கொண்ட யாழ்ப்பாணத்தைப் போலல் லாமல், காவும், பொழிலும், கழிமுகமும் புள்ளனிந்த ஏரி யும் மல்கிய சழுமையான, அச்செழுமையே அதன் அழ கான பிரதேசத்திலே பிறந்த வன் நான். மா வ விக் கரை மருதமரங்களின் குளுமையை யும், கடலோரத்துத் தென்னஞ் சோலைகளின் செழுமையையும் அனுபவிப்பவள் நான். அது மட்டுமல்ல. பரம்பரைக் கத் தோலிக்கனகப் பிறந்த நான், முஸ் லி ம் க ள் அதி க மா க வாழும் கிராமத்திலே, சமு தாய வாழ்விலே அவர்களோடு பின்னிப் பிணைந்து வாழ்கின் றேன். பாடல் பெற்ற கோணே சரையும், அவருக்காக யாரோ எழுதி வைத்த கல்வெட்டை யும் தம் வாழ்வின் அடி நாத மாகக் கொள்ளும் சைவ மக் கள் என் அயலவர்க்ள் இதை
யெல்லாம் எனக்குக்கிடைத்த
பெரும் பேருகவே கருதுகி றேன். இந்தப் பேறு மலையாள எழுத்தாளர்களுக்கும் கிடைத் திருக்கலாம். ஆதலாற்ருன் , மலையாளக் கதைகளுக்கும் என் கதைகளுக்கும் இ  ைட யி ல் ஏதோ ஒர் ஒற்றுமையை நீங்
32
கள் காண்கின்றீர்கள் என எனக்குப்படுகின்றது. ந ல் ல வேனே. என்னை ஈழத்துப் பொட் டேகாட் என்றே, முஹம்மது பவுர் என்றே, பொன்குண்டல் வர்கீஸ் என்றே குறிப்பிடாமம் இருந்தீர்களே அதற்காக நான் நன்றி பாராட்டுகின்றேன்.
திருநெல்வேலிச் சீமை தந்த எழுத்தாளர்களைப்பற்றி அடிக்கடி தங்கள் இலக்கிய விமர்சனப் பேச் சுக்களிலே சிலாகித்துப் பேசுகின்றீர் கள். இந்தப் பாசத்தின் ரிஷி மூலத்தை நாங்க ளு ம் அறிய லாமா?
ரிஷிமூலமா? அதைக் காண முடியாதென்று சொல்கிருர் கள். அது கிடக் கட்டும். என் எமுத்துலகப் பிரவேச காலத் தில் கவிதைப் பிரேமை பிடித் திருந்த நான், கண் ட க ண் ட க விதை ப் புத்தகங்களை யெல் லாம் படித்தேன். சுப்பிரதீப னின் கூளப்பநாயக்கன் காத லும் திரிகூட ராசப்பக் கவிராய ரின் குற்ருலக் குறவஞ்சியும் என்னைத் தம் ஓசை நயத்தால் மயக்கின. குற்ருலக்குறவஞ்சிப் LJm t-6i) & ởIT 6ư Tr từ sớì Lo. 6) từ பாடிக்கொண்டேயிருப் பேன். அதிலுள்ள ஈடுபாட்டினல் என் வீட்டிற்குத் 'திரிகூடம்" என் றும், மூத்த மகளுக்கு வசந்த வல்லி என்றும் பெயரிட்டேன். திரிகூடராசப்பக் கவிராயருக் குப் பின்னர் பாரதியும், அதற் கும் பின்னர் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, சிதம்பர ரகு நாதன், வல்லிக்கண்ணன் ஆகி யோர் என்னைக் கவர்ந்தார்கள். நமக்குக் கிட்ைத்த ஆயுதமான பாஷையை மலினப்படுத்தா மல், சொல்லவேண்டியவைக ளைச் செட்டான சொற்கோ வைக்குள் மடக்கி விடுவதால் ஏற்படும் வைரம் பாய்ந்த

தமிழ் நடையே எனக்குத் திரு நெல்வேலிக் காரர்களிடம் ஒரு
பா ச த் தை ஏற்படுத்தியதே.
தவிர, வேறு ஏதும் குறிப்பாக இல்லை. நான் குறிப்பிட்ட திரு நெல்வேலிச் சீ மை க் கா ர ர் களின் இலக்கியக் கோட்பாடு களையெல்லாம் நான் ஏற்றுக் கொண்டு விட்டதாகத் தப்புக் கணக்கு ப் போ ட் டு விட வு ம் வேண்டாம் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் "ஆச்சே, 'போச்சே என்று பாரதி எழு திய பாட ல் களை யெ ல் லா ம் அவன் கவிதைத் தொகுதியிலி ருந்து நீக்கிவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்.
மனிதன் ஒர் அரசியற் பிராணி என வைத் துக் கொ ண் டா லும் நாளாந்த அரசியல் - சமுதாய -பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வளவு தூரம் ஆக்க இலக்கியத் தில் அனுமதிக்கப்படலாம் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
ரசியலில் எனக்கு மிகுந்த அக்கறையுண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் என விலாச மிட்டுக் கொண்டவர்களைவிட மேலாக அவர்கள் நம்பும் அர சியற் சித்தாந்தத்தை நம்பி, அதை நேசித்து, அச்சித்தாந் தத்தை இந்நாட்டின் அரசிய விற் புகுத்திப் பிரயோகிக்க என்னலான சகலதையும் செய் திருக்கிறேன். இன்னமும் செய் வேன். ஆயின், இ லக் கி ய ம் என்று வரும்போது எனக்கு மனிதனே'முன் நிற்கிருன் . அர சியல்-சமூக- பொருளாதாரப் பிரச்சினைகளுக்கிடையில் மணி தனைக் காணவும் - காட்டவும் முயல்கிறேனே ஒழிய, இலக்கி பத்தில் அரசியற் கோஷங்களை எழுப்ப நான் முயலவில்லை. விரும்பவுமில்லை. ஏனென்ருல் நான் இலக்கியகாரனே அன்றி
33
கள் எந்தக்கட்சியில்
ஈரிரண்டு நாலு எனப் பெருக் கல் வாய்பாடு எழுது பவனல்ல.
உங்களுடைய பதிலைத் தொற்றி ஒரு கேள்வி. "ஆற்றல் இலக்கிய காரன் சுய ஆற்றலினுல் உருவாக்
கப்படுகின்றன்" என வாதிடும் எழுத்தாளர்களும் நம் மத்தியில் இருக்கின்றர்கள். "எழுத்தாளர் இயக்கங்களினுல் உருவாக்கப்படு
கின்றர்கள்" என நம்பும் இலக்கிய காரர்களும் இருக்கின்றர்கள். நீங் உங்களை இணைத்துக்கொள்வீர்கள்?
இந்த வினவிற்கு விடை, முதற்கேட்ட கேள்விக்குத்தந்த பதிலிலேயே அ ட் ங் கி வி ட் ட தென்று கருதுகின்றேன்.
தொற்கு நிற்பதை உணர்ந்து அதற்கான விளக்கத்தைத்தான் கேட்கிறேன்.
அப்படியா? நான், கவிதை - சிறுகதை-நாவல்-நாடகம் - விமர்சனம் என்று எவ்வளவோ எழுதியிருப்பதால்தான் என்ன எழுத்தாளன் எனக் கருதுகிறீர் களே ஒழிய, ஒரு குறிப்பிட்ட அரசியற் கட்சியின் அங்கத்து வணுக மட்டும் இருந்தால் எழுத் தாளன் எனக் க ரு தி யி ரு க் க மாட்டீர்கள் அல்லவா? இலக் கியத்தை நேசிக்காத - இலக் கியமே தெரியாத-இலக்கியத் துக்காக வாழாத சிலர் இந்த நாட்டிலே இலக்கியத்தைப் பற் றிப் பேசுவது வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கின்றது.எல்லாப் பாராளு மன்ற அங்கத்தவர்களும் அர் சியல் நிர்ணயசபை அங்கத்தி னர் ஆக்கப்பட்டது போல, எல்லா அரசியல் வா தி களு ம் "இலக்கிய நிர்ணய சபை" யின ராகப் பிரகடனப்படுத்தப்பட"
மல் இருந்தாற் தான் இந்தநாட்

Page 19
டில் இலக்கியம் தப்பிப் பிழைக் கும்.
சுதந்திர ஈழத்தில் தமிழ்நாவல் இலக்கியத்துறையின் முன்னுேடி யாகத் தங்களுடையகொழு கொம்பு என்ற நாவல் திகழ்ந்தது. புதுமை இலக்கியப் பரிசோதனையின் எடுத் துக் காட்டாகத் தங்கள் ‘துறைக் காரன்" என்னும் நாவல் சமைந் தது. இந்த இரண்டு நாவல்களுக் குப் பின்னர் நாவல் இலக்கியத் துறையிற் தாங்கள் நாட்டம் காட்டா தது ஏனே?
தங்கள் கேள்வி யை இட்டு
எனக்குச் சிரிப்புத் தான் வரு
கின்றது. நாவல் இ லக் கி ய த்
துறையில் நாட்டஞ் செலுத்த
வில்லை என எப்படிக் கண்டீர்
கள்? பத்திரிகையிற் பிரசுரமாக
வில்லை என்ற காரணத்தின ற் தானே?
அதே காரணத்தினுல்தான். 莎品 இலக்கியகாரணுக இருந்து இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. சுவைஞர்களின் விணு வினை யே என்னில் ஏற்றி, உங்களிடம் கேட் கின்றேன் ஆமாம் ஏன் பிரசுரமாக வில்லை?
எனது முதல் நா வ லா ன கொழுகொம்பு ஈழகேசரியிற் பிரசுரமாயிற்று ஈ ழ  ேக ச ரிப் பொன்னையா அவர்கள் இலக் கியத்திற்காகவே அவ்விதழை இருபத்தைந்து ஆண் டு களுக் கும் மேலாக நட்டத்தில் நடத் திக் கொண்டிருந்தார். அவர் எனக்குப் பிரசுர களம் தந்தார். பின்னுல் ஈழகேசரி இராஜ அரி யரத்தினம் ஈழநாடு ஆசிரிய
வாசகர்களைக் கவரும் வியாபா
ரா ர் த் த மா ன நோக்கிற்
ரானபோது, ஈழநாட்டிற் பரி
சோதனை செய்யக்களம் அமைத் துத் துறைக்காரனைப் பிரசுரித் தார். தற்போது பிரசுரகள மாக இருக்கும் பத்திரிகைகள்
34
கவனஞ் செலுத்துகின்றனவே யொழிய இலக்கியத்தைப் பற் றிக் க வ லே ப் பட அவற்றிற்கு அவகாசமில்லை. பத திரிகைகளை யோ, பத்திரிகாசிரியர்களையோ நான் குறை சொல்லவுமில்லை ஏனெனில், செய்திப் பத்திரிகை களின் வார இதழ்களே இங்கு "இலக்கிய சேவை"யுஞ் சய் கின்றன. அப்பத்திரிகை ஸ்தா பனங்களுக்கு பத்திரிகை விற் பனை தான் முக்கியமே தவிர மற்றவை யெ ல் ல |ா ம் இரண் டாம் பட்சமானதுதான். இலக் கிய உணர்வுள்ள அப்பத் திரிகை ஆசிரியர்களால் இலக்கியத்திற் ச ரி க வு ம் அனுதாபப்படமுடி கிறதே தவிர வேறெதையுஞ் செய்யமுடியவில்லை. அவர்கள் கேட்பதுபோல ‘க வர் ச் சிகர மான நாவல் எழுத என்னலும் முடியாது. எனது "தேய்பிறை" என்ற குறுநாவலை ஒரு பிரபல பத்திரிகைக்கு அனுப்பினேன் என்னில் நன் மதிப்பு  ைவ த் திருந்த ஆசிரியர் அதை எப்படி யும் பிரசுரித்து எனக்குச் "சன் மானம் தந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கதை யின் சில பகுதிகளை மாற்றி அமைத்துத் தரும்படி கேட் டார் நான் கண்டிப்பாக மறுத்து நான் எழுதியபடியே பிரசுரிக்க முடியாவிட்டால் தி ரு ப் பி த் தந்து விடுங்கள் என்றேன். கதை தி ரு ப் பித் தரப்பட்டது. பல மாதங்களின் பின்னர் அது ஒரு மாசிகையில் இவ்வித சன் மான முமின்றி வெளியாயிற்று. இன் ருேரு சரித்திர நாவல் வேஞேர் பத்திரிகைக் காரியாலயத்தில் மூன்றண்டுகளுக்கு மே லா க துரங்கிக் கொண்டிருக்கின்றது. அப்பத்திரிகாசிரியர் எனது நண் பருங்கூட. தற்போது அவர்

அதைப் பிரசுரிக்கும் நிலையில் இல்லே. ஆனல், நாவலை என்னி டத்தில் திருப்பித்தரவும் அவ ருக்கு மனச்சங்கடமாக இருக் கின்றது போலும் இதையெல் லாம் ஏன் சொல் கிறேன் என் ருல் பத்திரிகாசிரியர் எ தி ர் பார்க்கும் “ஜனரஞ்சகமான நாவல் எழுத என்னுல் முடி யாது. ஏனென்ருல் எழுத்து எனக்குத் தொழிலல்ல. அது ஒரு இலட்சியம். அந்த இலட் சியத் தோடு தொடங்கும் சஞ் சிகைகள் என் நாவலைப் பிர சுரிக்க முன்வந்தாலும் அச்சஞ் சிகைகள் என் நாவல் முழுதும் பிரசுரிச்கப்பட்டுமுடிவதற்குள் பொருளாதார அரக்கன் என்ற கொடும் பாவியாற் சிசுஹத்தி செய்துவிடப்படும் என நான் பயப்படுகின்றேன். இவற்றினைப் புரிந்து கொண்டால் நாவல் து றை யி ல் நான் நா ட் ட ம் செலுத்தவில்லை எனத் தாங்கள் குறைப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். எப்போ தோ ஒருநாள் என் நாவல்கள் புத்தக உருவில் வெளி வ ர த் தான் போகின்றன.
நீண்ட விளக்க ந் தந்தீர்கள், மகிழ்ச்சி, சரி, தோணி என்ற தங் கள் சிறுகதைத் தொகுதி க்கு பூனிலங்கா சாகித்திய மண்டலப் பரி சில் கிடைத்தபோது தங்களுக்கேற் பட்ட உணர்ச்சியைப் சொல்ல முடி uшоп?
தங்களுக்கேற்பட்ட உணர்ச் சிதான் எனக்கும் ஏ ந் பட் டி ருக்க முடியும். ஏனென்ருல் அது எனது முதலாவது சிறுகதைத் தொகுதி மட்டுமல்ல, தங்களது
அரசுவெளியீட்டின்முதலாவது
நூலுமல்லவா?
என்னைப் பற்றி இங்கு வேண் டாம். உங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்
35
சிகளைத் தான் அறிய
விரும்பு கின்றேன். ጎ
சொல்கிறேனே, காலைப் பத் திரிகையில் அச்செய்தி வெளி வந்தபோது என் உ ற வினர் களும் நண்பர்களும் பட்டாசு சுட்டுமகிழ்ந்தார்கள். நா ன யார் யாரையோ மட்டந்தட்டு வதற்காகத்தான் அவர்களை மனத்தில்  ைவ த் து க் கதை எழுதுகிறேன் என்று எண்ணிய வர்களும், இவனுக்கு ஏன் இந் தப் பைத்தியம் என்று அலுத் துக் கொ ண் டவர்களுங்கூட 67 6öT 8èäör li u mr pr nT Lʻ uq. (30) rif 356ir. என் சிஷ்யனுன கற்கையாளன் என்ற இளங்கவிஞன் ஆனந்த மிகுதியில்  ைபத் தி யமாகவே ஆகிவிட்டான்.
(இந்த இடத்தில் வ. அ. இராச ரத்தினம் அவர்களின் குரல் கம் மியது. கண்கள் கலங்கின.விபத்தில் சிக்கி அகாலத்தில் இறந்த இளங் கவிஞனுக்காகக் கண்ணிர் சிந்தி ணு: - சில நிமிடங்களிற் சுதாரித்துக் கொண்டு.)
புகழை வி ரு ம் பா த எழுத் தாளன் இரு க் கி ரு ஞ? அச் செய்தி எனக்கும் பூரிப்பையே அளித்தது. ஆனல் அதிர்ச்சியா கவோ, அசம்பாவிதமாகவோ இருக்கவில்லை. ஏனென்ருல்,அவ் வாண்டு வெளியான புனைகதை நூல்கள் அத்தனையையும் (பதி னென்று என நினைக்கிறேன்) விட் தான் தான் நன்ற கத்தமிழ் செய்த திருமூலராயிருக்கிறேன் என்ற திடமான ந ம் பிக்  ைக எனக்கிருந்தது. வழமையாகச் சாகித்திய மண்டலப் பரிசிலில் இடம் பெறும் ‘குல்மால் வேலை கள் எத்தனை தான் நடைபெற்ரு லும், என்னை ஆகர்ஷித்த பாண் டியன் தமிழின் வீச்சு அவைகள்

Page 20
எல்லாவற்றையும் சங்காரித்து விட்டதென்று எண்ணினேன். எழுவாய்க்குப் பொருத்த மற்ற பயனிலை அமைத்து வாக்கியம் எழுத முடியாதவனும் ஏகார ஓகார இடைச் சொற் களை அர்த்தம் தொனிக்க பிரயோ சிக்க மு டி யா த வ னு ம் ஏன் காணும் கதை எழுத வேண் Guð?
பொருளாதாரத் துறை யை த் தவிர்த்து, மே ற் படி யூனிலங்கா
சாகித்திய மண்டலப் பரிசில் தங்கள்
இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்படுத்திய சாதக அன்றேல் பாதகப் பலிதங் களை மதிப்பிட்டுச் சொல்ல முடி யுமா?
நான் எழுத்தாளனுக இருப் பதற்கும் சாகித்திய மண்டலத் திற்கும் என்ன இருக்கிறது? அ ம் ம ண் ட ல த் தை முன்னி றுத்தி நான் எழுதியதுமில்லை. எழுதப்போவதுமில்லை. காலஞ் சென்ற பூரீ பண்டாரநாயக்கா
அவர்கள் நல்லெண்ணத்தோடு
அமைத்த அம்மண்டலம் எந்த அநுகூலத்தையும் செய்யும் என நான் எதிர் பார் க் க வில் லை. பிரதிகூலத்தைச் செய்ய அத ஞல் முடியாது. عو
ஈழத்து எழுத்துத்துறையிற் தங் களோடு பிரவேசித்த எத்தனையோ பேர் இப்போது எழுத்துலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டார்கள் தாங் கள் இன்னமும் எழுதிக்கொண்டி ருக்கின்றீர்கள். எழுதுவதிற் தங்க ளுக்கு அலுப்பு ஏற்படவில்லையா? எழுத்தாளனுக இருப்பதிற் பெரு மைப்படுகின்றீர்களா?
36
எழுத்துத் துறையில் நான் பிரவேசித்திராவிட்டால் ஒரு பட்டதாரியாக ஆ கி யி ரு க் க லாம். ஆகக் குறைந்தது ஆங்கி லத்திற் பயிற்றப்பட்ட ஆசிரிய ராகி, இன்றைக்கு ஒரு மகா வித்தியாலயத்தின் மூன்ருந்தர அதிபராக இருக்கலாம் என்று என் குடும்பத்தினரும் நண்பர் களும் குறைப்பட்டுக் கொள் ளும் பொருளாதார யதார்த் தத்தைச் சித் தி க் கை யில் ஒரோர் வேளை எனக்கும் கவலை யா க த் தா ன் இருக்கின்றது. ஆயின், இந்த நாட்டின் ஒரு சராசரிப் பட்டதாரியோ, வித் தியாலய அதிபரோ சாதிப் பதைவிட மே ல |ா ன ஒரு சா த னை யை - அவர்களாற் சா தி க்க முடி யா த ஒரு சா த ஃன யை - தான் சாதித் துக்கொண் டி ரு க் கி ன் றேன் என்று எண்ணும்போது அந்தக் கவலையை மறந்து உண்மை யா க வே பெருமைப்படுகின் றேன். இந்த உணர்வுதான் இன்னமும் என்னை எழுதத் தூண்டுகிறது. என் சிறந்த சி ரு ஷ் டி க ள் இனிமேற் தான் பிறக்கவேண்டும் என்ற எண் ணம் இலக்கியத்தைப் பற்றியே என்னை இ ன் னு ம் சிந்திக்கச் செய்கின்றது. இ ன் ன மும் ஒன்று. நான் எழுத்துத் துறை யிலிருந்து ஒது ங் கி விடாத தற்கு மிக முக்கிய காரணம் என் மனைவி லில்லி. என் பெரிய குடும்பத்தைப் பற்றிய கவலைக னேயும் பொறுப் புக் களை யு ம் அவள் சுமந்து கொண்டிருப்பது நான் எழுதுவதற்குத் துணை
யாக இருக்கின்றது.

- இ சிவானந்தன்
கவிதை
ஏலுமெண்டால் நீ விளங்கிப் பார்.
மண்டை மழுமண்டை மொக்கு முழுமண்டை எண்ட நிலை எய்த எங்களுக்கு வழிதெரியும்; *சொந்த சுயபுத்தி தன்ரை சுய ஆதாரம் உந்தி வெளிப்பட்டு உருவாகும் செயலாற்றல் வந்து விடுமென்றல் வழிதுறையைக் கண்டிடலாம், என்ற ஒரு சாயல் இருந்தெம்முள் முனகிடினும்" வந்த வழிமுறைகள் வாழையடி வாழைமுறை முந்தை மரபுவழி முன்னின்று தின்ச திருப்பும்.
எடுத்து விசர்த்துரைத்து இல்லாத பொல்லாத கருத்து வலிந்தெடுத்துக் கடுமைப் பொருளாக்கி வெருட்டி எமைக் குழப்பி விசர் அரும்பும் ஒரு நிலையில் கலக்கி உருக்குலைத்துக் கனன்றிடுமோர் ஒமத்தீ விசுக்க வளர்த்தெடுத்து விரதங்கள் காக்க வைத்து விரக்தி உறுமூடல் வேள்வித்தீப் புகைமயக்கில் மந்திரங்கள் தந்திரங்கள் மாயைபுரி குறளிவித்தை என்பவற்றின் இடையே தான் எம்மவரின் கருத்து உதிரும்
தோலுரித்த பழம்புண்ணில் தேய்த்துறிஞ்சி ரசிப்பதிலே ஆனமட்டும் மினக்கெட்டோம் ஆனவிடிவு ஏதுமில்லை பூதலத்திற் பிறந்தவர்தாம் புத்தியுள்ள சிவன் என்றேம், சாலும் இயல் பான பல சங்கதிகள் தெளியாமற் சுப்பற்ற கொல்லையிலே செக்கிக்ழுகும் மாடுகளாய்ச் சுற்றிவந்து சுற்றிவந்து சேருவதோ ஓரிடத்தில்: காலும் பலம் இழப்பக் கண்ட பலன் . ? எம்பெருமான், 'ஏலுமெண்டால் நீ விளங்கிப் பார்.
விசர்த்துரைத்து - திரித்து வேறு பொருட் படுத்திக் குழப்பி
W விசராக்கிக் கூறுதல்
37

Page 21
சி. சண்முகத்தின் புதிய" நாடகங்கள்
கே. எஸ். சிவகுமாரன்
சிண்மையில் கொ ழு ம் பு மேடைக்கு வந்துள்ள தமிழ் நாடகங்களில் சி. சண்முகம் எழுதிய 'என்ன உலக மடா' **இதுவும் ஒரு நாடகம்' ஆகிய இரு நாடகங்களும் கவனத்தை ஈர்ந்துள்ளன. இப்படிக் கூறு வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாடகாசிரிய ரின் கோட்பாடு. இரண்டு : ந (ா ட கா சி ரி ய ர் ஈட்டிய வெற்றி.
நாடகாசிரியரின் கோட்பாடு
என்னும் பொழுது, நாடகாசிரி யர் தனது நாடகம் மூலம் தெரிவிக்கும் கருத்துத் தான் மனதில் இருத்தப்படுகிறது. ஒரு நாடகாசிரியர் எந்தவித f0, f’T GÖT கருத்தையும் தனது நாடகம் மூலம் தெரிவிக்கலாம். ஆனல், அந்தக் கருத்து பார் வையாளருக்கு வெளிப்படை யாகவோ, மறைமுகமாகவோ உணர்த்து விக்கப்படல் வேண் டும். இ வ் வி த ம் பார்க்கும் பொழுது நாடகாசிரியர் சண் முகம் தனது நாடக ங்கள் மூலம் சமூகப் பணி ஒன்றை நிறை வேற்று கிரு ரி. எமது சமூகத்தின் விரும்பத் தகாத குறை பாடு களை யதா ர் த் த ப் ப  ைகப்பு ல த் தி ல் காட்டி அவற்றின்
மூலம் தனது கருத்தை சொல் லாமற் சொல்லுகிருர். எனவே
நாடகாசிரியருக்கு அவரளவில்
ஒர் கோட்பாடு உண்டு என் பதுவும் அதனை தனது நாடகம் மூலம் அவர் வெளிப்படுத்துகி ருர் என்பதுவும் புலணுகியது.
நாடகாசிரியர் FF ( - ւգ սմ வெற்றி என்னும் பொமுது. நாடகத்தின் உறுதிப்பாட்டம் சங்கள், நெறியாள்கை, நடிப்பு, நாடகத்தின் மூலம் பார்வை யாளர்கள் பெறும் அனுபவம்
ஆகிய யாவும் அ டங்கு ம்.
“என்ன உலக மடா", "இதுவும் ஒரு நாடகம்” ஆகிய இரு நாட
கங்களிலும் இந்த அம்சங்கள் செவ்வனே
அமைவதணு ல் , அவை வெற்றி நாடகங்களாக அமைகின்றன.
இன்னும் சிறிது விரிவாகப் பார்த்தால், ** என்ன உலக மடா" என்ற நாடகத்தில் , சாதிப் பிரச்சினை, கள்ளக்கடத் தல் வியாபாரம், கள்ளக்குடியே ற் ற ப் பிரச்சனை, பெரிய ம னு ச ன் வேஷத்தின் பின் னணியில் க ட மை போன்ற சமூகச் சீர் கேடுளைச் சிறு சிறு துணுக்குகளாகக் கை யாண்டு இவற்றின் சங்கிலிப் பிணைப் புமூலம் ஒர் உணர்ச்சி அனுபவத்தை பார்
 

வையாளர் பெறும் விதத்தில் ஆசிரியர் நாடகத்தை எழுதியி ருக்கிரு ர். நாடகத்தின் முடி வைப் பார்வையாளர்களின் கற்பனை க்கே விட்டுவிடுகிருர், நாடகாசிரியர் தனது நாடக முடிவு இது த ர ன் என்று சொல்ல வரவில்லை. ஆனல் பார்வையாளர்கள் இப்பிரச்சி இனகள் பற்றிச் சிந்திக்க விட்டு விடுகிருர் . இந்தச் சிந்தனை யைத் தூண்டுவதிலேயே ஆசி ரியரின் வெற்றி தங்கியிருக்கி றது. இங்கு தான் நாடகாசிரி தனது கவனத்தைக் கவருகி முர். ஆசிரியரின் முதிர்ச்சியை இந்த இடத்தில் தான் நாம் காண் கிருேம்.
** இதுவும் ஒரு நாம் டக' ந ைக ச் சு  ைவ ப் பாங்கில் அமைந்த போதிலும் . அதுவும் ஒரு "சீரியஸ்' நாடகம் தான். (பார் சொன்னர் நகைச்சுவை நா ட க ங் கள் இ ள க் கார மானவை என்று) உண்மையில் சிறந்த நகைச் சுவை, பாரிய சம்பவங்கள் மத்தியில்தான்
காண படுகிறது. சார்ளி சப்ளி
னின் திரைப்படங்கள் இதற்கு உதாரணம். இந்த நாடகத்தில்
நா ட காசிரியர் கொழும்பு ဓါ7႕ အဲစေ၊ အဲ% ဓါး၊ ဓfé of F# * ##
காட்டுகிருர் . "வெழுத்ததெல் லாம் பால் அல்ல" என்பது போல, நல்ல வன் வேஷம்
போடும் வேஷதாரிகளை நாடக சம்பவக் கி ர ம ங் களு க் கு இணங்க ஆசிரியர் அம்பலப் படுத்துகிறார். இந்த நாடகத் தில் தனிமனித குண இயல் புகள் நாடக நிகழ்ச்சிச் செறு விலும்பார்க்க மேலோங்கியி ருக்கின்றன.
இரு நாடகங்களிலும், நாட கத் தன்மை என்று சொல்லத்
தக்க அம்சங்கள் உள. அடுத்து என்ன நடக்கபோகின்றதோ என்ற ஆவல். எதிர்பாராத திருப்பங்கள், பாத்திரங்கள் முன்னுக்குப் பின் முரணுக நடந்து கொள்ளல், சிக்கன மான ஆனல் அர்த்தம் நிரம் பிய வசனங்கள், சம்பவங்க ளும், வசனங்களும் ஒன்றிலி ருந்து மற்றெரு கட்டத்திற்குச் செல்லும் பொழுது கா ண ப் படும் ஒட்டம் ஆகியவை குறிப் பிடத் தக்கவை
இந்த இரு நாடகங்களும் மேடையேறிய ப்ொழுது, நாட கம், மேடையில் வெற்றியடை யச்செய்த பெருமை இவற்றில் நடித்த அத்தனை நடிகர்களை யும் சாரும். பிர மாதமாக நடித்தார்கள். (நம் மத்தியி லும் நல்ல நடிகர்கள் இருக் கவே இருக்கிருர்கன் ) குறிப் பாக கணேஷ பிள்ளை ( வரணி யூரான் ) நடிப்பில் காணப் பட்ட மெகுகும், அமைதியும், கம்பீரமும் வசன உச்சரிப்புத் தெளி வு ம் மிகச் சிறப்பாக இருந்தன. " அ தே ச ம ய ம் ராஜேஷ்வரி சண் மு க த் தி ன் நடிப்பு இந்த நாடகங்களில் ( விசேஷமாக ' என்ன உலக மடா" நாடகத்தில் ) சிறப்பாக இருந்தது. "தேரோட்டிமகன்’ "விடிவை நோக்கி" ஆகிய நாட கங்களிற் போன்று இந்த நாட கத்திலும் அவர் சிறப்பாக நடித்தார்.
கணேசபிள்ளையும் , ராஜேஸ்
வரி சண்முகம், இந்த இரு நாடகங்களிலும் வெவ்வேறு பாத்திரங்களில் சில நிமிஷ இடைவேளைக்குப் பி ன் ன ர்
நடித்து, முரண்பாடான கதா
39
பாத்திரங்களின் தன்மைகளை

Page 22
வெளிப்படுத்திக் காட்டியது மிகவும் பாராட்டத் தக்கது.
கே. எஸ். கந்தசாமி ஆகியோரின் நடிப்பி லும் கவர்ச்சி இருந்தது.
அடுத் தடுத்துக் காட்சிகள் துரிதமாக இடம் பெற்றதும், ஒளியமைப்பு தொழில்நுட்ப ரீதியாக செயற்பட்டமையும் மேடையின் சிக்கனமும் நாட கச் சம்பவச் சூழ்நிலையை உரு வாக்க உதவின. சாதாரண
பாலச் சந்திரன்,
ck 米米
நாடகப் பிரியன் என்ற முறை யில் நல்ல நா ட க ங் களை ப் பார்த்த மனநிறைவு எனக்கு ஏற்பட்டது.
நாடகாசிரியர் சண்முகம், வர்க்க முரண்பாடுகளை இன் னும் ஆழமாகவும், தீர்க்கமாக வும் ஆராய்ந்திருக்கலாம் என்ற குறைபாடு வேறு விதத்தில் பரி சீலிக்கப்படவேண்டியது. அந் தக் குறைபாடு நாடகத்தை அனுபவிக்கத் தடையாக இருக் கவில்லை. ...
எங்களிடம்:
sk கைத்தறிச் சேலை
கள்
விளையாட்டுப் பொருட்கள்
ரொய்ஸ் வகைகள்
மற்றும் பொருட்களும்
குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்
GSGI Giri) 4yb மில் மூேட்,
திருமண
வைபவங்களா ? எந்த விழாவாயினும் சரி, சிற்றுண்டிவகைகள்
குறித்த நேரத்தில் தயாரித்துக் கொடுக்கப்படும்
ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
கோலிஜ்
ஹவுஸ்
108, பஜார் வீதி, 6j 6| Goil urr.
40

தி பாலாபீஸ் ம கணிக் கூடு ஒரு முறை அடித்து ஒய்ந்தது.
மணி ஒன்று உச்சிப்பொழுது. தரையின் சூடு கண்ணுக்குப்
பட்டும் படாமலும் ம ன் னி
மேலேறிக்கொண்டிருந்தது.
உஷ்ணத்துக்கே உரித்தான தூசி மயமான ஒரு ஜிகினச் சூழ்நிலை அந்தத் தபாலா பீஸ் சந்தி பில் நிறை ந் திருந்தது. முன்பெல்லாம் பொட்டலாகக் கிடந்த அந்த இடத்தில் இப் போது மூலைக்கொன்ரு ய் பஸ் ஸ்டாண்டுகள். தகரக் கூரை யும் கூரைக்கடியில் பிதுங்கும் கியூவுமாய், "கொழும்பு" பஸ் ஸ்டாண்டிலிகுந்து. ‘குடடியாக் கொலை ஸ்டாண்ட் வரை அதற் குள் தான் எங்காவது ஒரு மூலையில் இருக்கும். மொத்தத் தில் அது தான் பதுளையின் செண்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்.
பஸ் ஸ்டாண்டில் நாம் பார்க் கும் முகங்கள் எல்லாமே சூட் டுக் கல்லில் கிடக்கும் ரொட்டி போலத்தான் இருக்கின்றன. காய்ந்து கருகிப்போய்!
*சீனக்கொலை பஸ் ஸ்டாண் டிலும் க்யூ வெடித்துக்கொண்டு
தான் இருக்கிறது. ஆலிஎலை
போகும் ஒரு வரும் அதற்குள் திணிந்து கொண்டிருக்கின்ருர் .
4.
தெளிவத்தைeஐசப்
கண்டக்டர். தன்னை ஏற்றிக் கொள்ள மாட்டார் என்பது அவருக்கே தெரிந்திருக்கலாம். பதினெட்டு இருபது மைல் என்று பயணம் செய்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு நிற்கையில் இந்த மூன்று மைல் காரருக்காகவா இடம் கிடை க்கப் போகிறது!
கீயூவின் முதல் ஏழெட்டு ஆட்களும் சிங்களவர்கள். அது வும் ந டு த் தர வயதுக்கும் கொஞ்சம் மேற்பட்ட பெண் மணிகள், பெண்மைக்குரித் தான மென்மையும் கூச்சமும் கழன்று விட்ட வயது.
வெற்றிலை மெல்லலும்; துப் பலும்; சளசளப்புமாக யாரை யும் லட்சியம் பண்ணுத தன்
மையுடன் அவர்கள் நிற்கின்
றனர். பிந்தி வரும் அவர் க ளு க் கு வேண்டிவவர்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிச் சிரித்து விட்டு கம்பிக் குள்ளாக நுழைந்து அவர்களுக் குப் பின்னுல் நின்று கொள்ளு கி ன் ற ன ர். அ ப் படி யே நுழைந்து நுழைந்து முன்வரி  ைசக்கள் மட்டுமே மூ ன் Ո} வரிசை ஆட்கள் திமுதி முக்கின் Grfi s 6ir
"ஒவ்வொரு வரிசைக்குள்ளும் மும்மூன்று வரிசையாக இரண்

Page 23
டரை வரிசைகள் இறுகிக்கிடக்
கின்றன.
குட்டிச் சாக்குகள். பிரம்புக் கூடைகள், பிள்ளைகள் . பெண் கன், ஆண்கள். அத்தனையும் ஒன்றுடன் ஒன்று ந சு ங் g நைகின்றன.
இந்தாப்பா ஒரு வாரிலி போத்தல் குடு சுருக்குன."
அதற்காகவே காத்திருந்த வன் போல் " டஸ் " என்று
மூடியை அடித்து ஒரு டிக் கிளாசை போத்தலில் மாட்டி நீட்டுகின்ரு ன் பார் லிப்  ைபயன்.
இளா 51 ச நிரப்பி தன்னிடம் நின்று கொண்டிருந்த d) li தான தாய்க்குக் கொடுத்தான் வாலிபன் .
நாலு வாய் குடி த் த வ ள் உதட்டைக் தோனிக் கொண்
டாள். கிளாசை திருப்பி நீட்டி
விட்டு நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். தலை நோவு தாங்க முடியவில்லை.
மீதி இருந்த பார் லி யில் ஏழெட்டுப் பத்து வாய்கள் நனைந்து கொண்டன.
வெளியே காற்ருட நிற்பவர் களே க ரு கித் தீ யு ம் போது இதற்குள் அமுங்கிக் கிடப்பவர் கள் பாடு எப்படி இருக்கும்,
ஒருவர் மூச்சு மற்றவரை அன லாய்த் தீய்க்கிறது கழுத்தைச
சுற்றி வியர்வை கச கசக்கிறது.
உடலின் வியர்வையில் சட்.ை
பிசு பிசுவென்று ஒட்டிக்கொள்
கம் கட்டு ஊறி ஒரு
ளுகிறது. கட் w அசெளகர்யத்தை உண்டு பண்
Nறுகிறது. ஆண் கள் தா ன்
42
மார்பை திறந்து விட்டு காற் று தி க் கொள்ளுகின்றனர். பெண்கள். ஆக ஒவ்வொரு வினடியும் ஊசி முனையில் நிற் பது போன்ற துடிதுடிப்புத் தான .
ஹாலி எ லை க் கா ர * நம் பிக்கை இழந்து நைசாக தழு வப் பார்ச் கின் ருர் . வெளி யேறு வது சிம்ம சொப்பனமா கின் நிறது.
நெருக்கல்கள், கால் மிதியல் கள் முறைத்தல்கள், அசட்டுச் சிரிப்புக்கள், அத்தனைக்கும் மத் தியில் வீல் என்று கத்துகிறது ஒரு இரண்டு வயதுப் பிஞ்சு.
ஆனனப் ப ட் ட வ ர் க ளே வெது ம் பி ச் சோரும்போது இந்தப் பச்சைச்சிசு என்ன செய்யும் துவண்டு சாய்கிறது. காற்ருேட்டமாக இருக்கட்டும் என்று இடுப்பில் இருந்ததைத் தூக்கி தோளில் கிடத்துகின் ருள் பெற்றவள். கழுத்தில் கிடக்கும் அழுக்கேறிய நூல் க யி ற் றி ன் பெரியமுடிச்சை சு வைக்கிறது சிசு,
'கயித்தை ச  ைவ யா தே ஆத்தா என்ற சொறு குழந்தை யைத் தோள்மாற்றிக்கொண்ட துடன் கயிற்றையும் ரவிக்கைக் குள் தள்ளி மறைக்கின் ருள்.
தாலிக்கயிறு தனியாகத் தான் இருக்கின்றது. அதில் தங்கம் இல் ஃ. al
கியூவுக்கு வெளியே அவன் குட்டிச்ச" க் ை4 கயிற்ருல் கட் புக்கொண்டிருக்கின்றன்.
63 + էն Լվւգ- رے - L(B( றிச்சோ?*

ஆமாம் என்பதாக தலையை ஆட்டியவன் "இப்படி சுத்திக் க்ட்டித்தர்றேன் தூக்கிக்கினு போயிறு. நான், அஞ்சு மணிக்கு ஆளுகளை விடயில ஆத்தாளைப் பார்த்துவிட்டு இசுக்கோத்து தேத் தண்ணி வாங்கிக் குடுத் துட்டு ஆறு மணி வஸ்லே வந் துடுறேன்’’.
அவன் குட்டிச்சாக்கை கட்டி நிமிர்ந்ததும் அவள் பிள்ளையை நீட்டுகின்ருள்.
“பாப்பாவை வெளியேனச் சும் வச்சிக்கிடுங்க இங்கே வெந் துத் தொலையுது.’
" ஆ சு ரு பத் து ல ஆளு இருக்கோ ? சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த 'மின் வரி சைக்கிழவியின் கேள்வி இது.
'அரிசி வாங்குனிகளோ..”*
** அரிசிக்கெல்லாம் நாங்க வதளைக்கு வாற தில்லே. நாட் டுலேருந்து கொண்டாந்து தரு வர்னு க. வெங்காயம் பருப்பு பயரு எதாச்சும் பாத்துக்கிட் டுப் போவலாம்ணு வந்தேன்."
* கோப்புறட்டுலே குடுக்குற தில் லியே?"
'ப் க்கும் "கட்டவளை' கோப் புறெட்டுல மூச்சு காட்டேதுன் னு ட் டா னு க. "தீகொலை” கோப்புறேட்டுல வச்சுகிட்டே இல்லேன்னுட்டானுக தீஞ்ச மூதேவிக. இங்கதான் இம் புட்டு இம்புட்டா பத்துக் கட யில பிச்சை வாங்கென வாங் திச் சேத்தேன் .' ass குழித்துக் காட்டுகின்ருள்.
மணி ஒன்று பதினைந்தாகிறது. ஒன்றரை மணி பஸ்சை இன் னும் காணவில்லை.
43
வெள்ளைக்கவுனும் சப்பாத்து மாக நாலைந்து ஸ்கூல் பிள்ளை
கள் ஓடிவந்து வரிசைக்குள் மறைகின்றனரி
மற்றவர்களின் இ டு ப் பள
வுக்கு நிற்கும் ஒரு சிறுவன் கத் துகின்றன். அவனுக்கு மூச்சு முட்டித்திணறுகின்றது
கியூவுக்குச் சிறியவனுகவும்: தூக்கிவைத்துக்கொள்ளப் பெரி யவனுகவும் இருப்பதே அவனு டைய பிரச்சினை
இந்த மக்களின் பிரச்சினைகள் போல் அதுவும் அவனுடைய எந்தவித மு ய ற சி யா லும் தீர்க்க முடியாதது! அவன் கியூ வில் நிற்கும் மற்றவர்கள் அள வுக்கு வளர்த்துவிட வேண்டும் அல்லது சிசுவாகி யாராவது ஒருவருடைய இ டு ப் பி லோ தோளிலோ ஏ றி க் கொள் ள வேண்டும். இரண்டுமில்லாவிட் டால் யாராவது வளர்ந்தவர் கள் அவனைத்துரக்கி வெளியே வீசி விடவேண்டும். இல்லாவிட் டால் அவன் இப்படியே நடிங்கி
கத்திக்கொண்டிருக்க வேண்டி
யதுதான்.
தோளில் இருக்கும் வாண்டு ஒ ன் று நிலக்கடலைத்தோலை உரித்து பக்கத்தில் நிற்பவர் தலையில் போட்டுக்கொண்டே இருக்கின்றது. அவரும் தட்டி விட்டுக்கொண்டே இருக்கிள் ருரீஇ
ஒரு இளவட்டம் சட்டை பைக் கழட்டி கம் கட்டில் திணித் துக் கொள்கிறது.
மணி ஒன்று முப்பது. கியூவில் நிற்கும் கூட்டத்தில் ஒரு சல சலப்பு.

Page 24
அதோ பஸ் வருகிறது!
என்னமோ வாரிக் கட்டிக் கொள்ள வருவதுபோல்தான் கண்மண் தெரியாமல் வந்து சட்டென்று பிரேக்கடித்து நிற் கின்முன் பஸ்காரன்.
'தக தக வென்று மிதந்து கொண்டிருந்த தூசி புழுதிப்
படலமாகக் கிளம் கியூவில் நின்றவர்களின் கண், காது, வாய், மூக்கு, செவி ஆகிய துவாரங்களில் து  ைழ ந் து
கொள்கிறது. தும் மல்கள், ஏச் சுக்கள், முனகல்கள் எல்லாம்
பொருமி வெடிக்கின்றன.
*எங்கேயோ செறைக்குப் போறது மாதிரிதான்."
"அப்பாடா இப்பவாச்சும் வந்தானே!...”*
ஒன்றைரைக்குக் 3 art h u
வேண்டியவன் ஒன்ரைக்காவது கியூவிடம் வந்தானே. இத்தனை ஜனங்களுக்கும் எப்போது டிக் கெட் எழுதுவது! எப்போது ஏற்றுவது! எப்போது கிளம்
na
சுறுசுறுப்பான கண்டக்டர் என்ருல் இன்னும் ஒரு அரை மணித்தியாலம்  ைவ த் து ப் பார்க்கலாம். இவனுக்கு பென் சில் பிடிக்கவே தெரியாது. எழுத்தாணி பிடித்து எழுதியே பழகிவிட்டவன். மூன்றுக்குத் தான் கிளம்புவான்.
* ஒன்னரைக்கே போயிறு வான்னு ஒரு வாய் தேத்தண் னிக் கொட ஊத்திக்கிரும ஒடியாந்தேன்."
"மயக்கம் கியக்கம் போட்டு ருதே இந்தச் சன நெரிசல்லே அது வேறெ நசல்.’
44
முழங்கால் மடிய ஒரு காலத் தூக்கி முன் இரும்பில் வைத்துக் கொண்டு நிற்கின்றன் கண்டக்
lif.
அங்கே நடக்கும் நாடகத்தில் அ வ ன் த ர ன் கதாநாயகன். ராஜ பார்ட் அனைத்தும்,
" ஆலி எல; அத்தாமெ; கீரி யக்கொலை, யாரும் இருந்தா வெளியே போயிறு.”*
டிக்கெட் புத்தகத்தை தூக்கி ஆட்டியபடி கூறிவிட்டு டிக் கெட் எழுதத் தொடங்கினன்.
மு த லா வ த ரா க ஏ றி க் கொண்ட அந்த சிங் க ள ப்
பெண்கள் சீட் மாறி மாறி அமர்ந்து ஆசை தீர்த்துக் கொள்கின்றனர்.
முதலாவதாக நி ன் ற வர் க *ச் சாட்டி க ம் பி க்கு ஸ் நுழை ந் து கொண்டவர்கள் எல்லாம் வசதியாக இடம் பிடித்து உட்சார்ந்து கொள்ளு கின்றனர்.
** மே தெனவா மம லியான் னங் உம்ப சல்லி கணிங்.'
இன்னெரு சி. டி. பி. அவ னுக்கு ஒத்தாசை செய்கிறது. ஒருவன் டிக்கெட் எழுத மற்ற வன் காசு வாங்குகின்ரு ன்.
விறு விறு வென்று எழுதிக் கொண்டிடுந்தவன் தி ரு ம் பி
பஸ் சைப் பா ர் க் கி ன் ரு ன்.
அவனுக்குப் பற்றிக்கொண்டு
வருகிறது.
கியூவில் பாதி அப்படியே
இருக்கிறது. அவனிடம் இப் போது டிக்கெட் வாங்கியவன் ஃபுட்போர்டில் நிற்கின்றன்.

**இந்தா ஒய் பின்னுக்குப் போ. இன்னும் போ, தள்ளு நல்லா இன்னம் போ .இந்த ஆ  ெள ல் லா ம் போறதில் äavunt...?”
கண்டக்டர் க த் தி ஞ லு ம் ஏறியவனுல் பின்னுக்குப்போக முடியவில்லை. முன்னல் நிற்பவர் கள் போனுல் தானே இவனல் போக முடியும் போறதா இல் லேயா இப்ப." என்று கத்திய
படி டப் பென்று டிக்கெட் புத்
தகத்தை மூடி கம் கட்டில் இடுக் கிக்கொண்டு பின் டயரி ல் காலூன்றி ஏறி ஜன்னலுக்குள் ளாகப் பிளிருகின்றேன்.
*தூணுக்குப் பின்னுக்குப்போ a 8 இன்னம் கொஞ்சம்போ.
இன்னம் இன்னம் ஏ அம்மா
பின்னுக்குப் போகமுடியாட்டி எறங்கு & 4 பஸ் ஸ்ட்ட."
மறுபடியும் வந்து எழுதத் தொடங் கி வி ட் டான். கியூ குறைகிறது.
உள்ளே "காள் பூல்" என்று கத்தல்கள். சின்னஞ்சிறு சுகள் என்ன செய்யும்? பெரியவர் களாலும் ஒன்றும் செய்ய முடி வில்லை! அவர்களோ கஷ்டப் பட்டு மூச்சு விடுகின்ருர்கள்.
“ஒடுனன்னத்தான் கொஞ் சம் காத்தோட்டமா இருக் கும்."
'அடச்சீ முதுகுல குந்தாதே"
"செத்த வெலகிக்கிறதுளச்ெ துப்பிர்றேன்.""
"இந்த லெச்சணத்துல வெத் தலை வேறயா. அப்படியே
சுருக்குஞ. Lf0 l fD. . . • •
பஸ் திமிர்கிறது. .
நைசா சன்னல்கிட்ட நின்னுக் கிடாதே. "
இப்போது டிக்கட் வாங்கிய வன் ஏற இ ட மி ல் ல |ா ம ல் வெளியே நிற்கின்றன்.
** மே யக்குந்தெக்க மல கற தர*" என்று உறுமியபடி பேய் போல் உள்ளே நுழைகின்ருன் as it is
முதன் முதலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு ஏறிய பெண்
களில் இருவர், ஒரு மூன்ருள்
சீட்டில் உட்கார்ந்திருக்கின்ற னர். சற்று நெருங்கி உட்கார்ந் தால் இன்னும் இருவர் உட் காரலாம் ,
**லெடெக் என்ட இன்னவா" என்று அவர்கள் அடம் பிடிக்
கின்றனர்.
45
காதறுத்த பை ஒரு கையிலும் கத்தும் சிசு மறு கையிலுமாக ஏறிய பெண் அங்கு தனக்குக் கொஞ்சம் இடம் தருமாறு கெஞ்சுகின்ருள் கையில் குழந் தையை வைத்துக்கொண்டு நெரிசலில் நிற்கும் பரிதாபத் தைக் காட்டி அவர்களை வெற்றி கொள்ளும் முயற்சியில் அவள் ஈடுபட்டு கெஞ்சிக்கொண்டிருக் கையில் தான் கண் ட க் ட ர் நுழைகின்ருன்,
*இந்தா அம்மா உள்ளுக்குப் போறதா இல்லையா.." என்று கோபத்தில் அவள் நெஞ்சில் கை போட்டுத் தன்ஞகின்ரு ன். அவன் உந்தித் தள்ளிது வேகத் தில் விழப்போனவள் தடு மாறிச் சமாளித்து குட்டிச் சாக்கை கை விட்டு கம்பியைத் தாவிப் பிடித்து. நின்ருள்.

Page 25
சிசு குய்யோ முறையோ என்று அலறத் தொடங்கியது.
மற்றவர்களையும் அப்படியே தள்ளித் தள்ளி லொ றி யி ல் செங்கல் அடுக்குவது போல் அடுக்கி விட்டு வெளியே வரு இன்ருன் கண்டக்ட் ரி.
அத்தனை சட்டம் பேசியவன் அந்த "அட்வான்ஸ் புக்கில்" யாருக்கு என்று கேட்கவில்லை. கைக்குழந்தையுடன் அல்லல் படும் அவளுக்கு அதில் கொஞ் சம் இடம் கொடுக்கும் படிக் கூறவில்லை.
அவள் ஒரு தோட்டத்துத் தமிழச்சிதானே?
நிற்பவர் க்ளுக்கு மூச்சுவிட மு டி ய வி ல் லை. பிடித்துக் கொள்ள இடம் இ ல் லை. காலூன்ற வசதியில்லை. எங் கேயோ நிற்பவர்கள் 6 fl. lg. எங்கேயோ பிடித்துக்கொண் டிருக்கின்றனர்.
அந்தப் பெண்ணும் வாயால் ஊதி ஊதி குழந்தையைக் களைப் பாற்றிக் கொண்டிருக் கின்ருள். எப்போது மயக்கம் போடுமோ எப்போது சாகுமோ தெரியாது. l
இன்னும் கொஞ்சம் ஏறிஞர்கள், அப்படி ஏறியவர் களில் ஒரு தடியள் நிற்பவர் களை ந சுக் கி நெ ரி த் து க் கொண்டு உள்ளே போய் அந்த
பெண்கள் பிடித்து  ைவ த் திருந்த சீட்டில் அமுக்கிக் கொண்டான்:
"இவன்தான் நோ யா வி யோ' என்று சுற்றி நின்றவர் கள் பொருமிக்கொண்டாலும்
G. Luri
46
அவர்களிடம் வாய் கொடுக்க யாரும் விரும்பவில்லை.
பஞ்சு திணித்த சா க் கு ப் போல் வாய் வழிய நிற்கிறது ւյ6ն).
கிளம்பி ஓடாதா கா ற் று கொஞ்சம் வீசாதா! எ ன் று விலையில்லாத காற்றுக்கு ஏங்கி ஞர்கள். அத்தனை பேரும்,
கண்டக்டர் டி  ைரவ ரை க் கூப்பிட்டான். கையிலிருந்த சிகரெட்டைக் கா ட் டி ஞன் டிரைவர் . சிகரட்டை முடித்து விட்டுத் தான் அவன் வருவான். கண்டக்டர் ஒரு "டீ" அடிக்கப் போனன். உள்ளே இவா கள் வெந்து கொண்டிருந்தார்கள்.
மணி மூன்றுக்குப் பத்து. அப் பாடா ஒன்றரை மணி பஸ் கிளம்பிவிட்டது"
தபாலாபிஸ் சந்தியில் வட்ட மடித்துத் திரும்பும் போதே மற்றவர்களின் எ லு ம் புக ள் முறிந்தன.
கை விண் வி ன்  ெண ன் று தெறிக்கிறது. முதுகு முறி கி றது. இடுப்பு நோகிறது. கால் கள் குகை பிடித்துக்கொள்ளு கின்றன. எதிலாவது மோதிக் கொண்ட சிறிசுகள் கத்துகின் (D60. .
டிரைவர் பிறேக் அடிக்கும் போதெல்லாம் உள்ளே இருப் பவர்கள் உயிரைப் பிடித்துக் கொள்ளுகின்றனர் எ ங் கே பெரட்டித் தொலைச்சிடுவானே என்று அல்ல அப்படி பிரட்டி விட்டாலாவது பரவாயிலைல் பஸ்சை விட்டு வெளியேயாவது விழலாம்.

த்ாகம் என்ற ஒன்றும் அதில்
உள்ள ஆக்கினையும் இத்தனை
கொடுமையாக இருக்கமுடி பாது .
ஆறு காமம், அமிர்தவல்லி,
ஆளிஎஃல என்று ஒரு இடத்தி லும் நிற்காமல் "ஜிவ்" வென்று பறந்துகொண்டிருந்தது பஸ்.
அந்தப் பெண்ணின் கைக்
குழந்தை தோளில் மயங்கிக் கிடக்கிறது. இன்னும் சாக வில்லை. தன்னுடைய மெலிந்த மார்புக்குள் அதை அமு தி கி அனைத்துக்கொண்டு நிற்கின் ருள் தாய் குட்டிச் சாக்கு எங்கே கிடக்கிறதோ தெரியாது! கம்பி யைப் பிடித்துக்கொண்டிருக் கும் கை ஒடிந்து லிட்டது போல் வலிக்கிறது,
பஸ் ஆடு பாலத்தைத் தாண் டியதும் "பெல் அடிபடுகிறது" *கீரியக்கொலை' எல்லாம் ஏத்த மாட்டேன்ஞனே. யார் எறங் கப் போறது" என்று அனைவரும் பார்க்கின்றனர்.
முதலாவதாக எறிய பெண் களும் கடைசியாக ஏர்றியதடிய னும் தான் இறங்குகின்றனர்.
‘ஆலி எலே அத்தாமி கீரியக் கொலை எல்லாம் வராதே" கண்
டக்டர் தமிழில் சொன்னதன்
மர்மம் நமக்கு இப்போது புை ஞகிறது.
இவர்கள் சிங்களவர்களா யிற்றே!
பஸ் மீண்டும் ஒடத் தொடங் குகிறது.
தோட்டத்துக்கூட்டம் அதற் குள் பயணம் செய்து கொண் டிருக்கிறது.
இது ஒரு சின்னப் பயணம். பத்து மைல் தூரம் ஒடும் பஸ் பயணம் . இதே இந்த மக்க ளுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இரு க் கிற தென்ருல் வாழ்க்கை எனும் பெரும் பயணம்.? -
*அறிஞர் தம் இதய ஒடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்ய
வெளிவருகிறது
*ஊற்று”
( அறிவியல் ஏடு)
மாதசஞ்சிகை 1 பல்கலைக்கழக வெளியீடு

Page 26
உருது மொழியில் சிறுகதை இலக்கியம்
தவாஜா அகழத் பருகி
உருதுவில் தற்கால சிறுகதை பிரேம்சந்துடன் தொடங் கி யது என்று கூறலாம். அவர் துல்லியமான உணர்ச்சி பாவம், சிந்தனைச் செறிவு கொண்ட வரி . எளிய, ஆணுல் வளமை மிகுந்த பாணியில், உழைக்கும்
மக்களின் வாழ்க்கையிலிருந்து
பொருள் படைத்த நிகழ்ச்சிக ளையும், மிக மென்மையான தருணங்களையும் எ டு த் து க் கையாண்டிருக்கிருர், நியாஜ், யால் ட்ராம், எல் அகமத் ஆகி யோர் பிரத்தியட்ச பாவத் தைத் தாண்டிச் சென்று தமது திறமைகளைப் புல ப் ப டு த் தி உள்ளனர். அவர்களது கற்ப னைச் சித்திரங்கள் உழைப்பு மிகுதியினின்று தோன்றியவை.
சுற்று முற்றும் ப ழ க் கி மா ன
பிரத்தியட்ச அனுபவங்களை அவர்களைப் போலவே அனேக மாக எல்லா எழுத்தாளர்க ளும் தள்ளி விடுவதைக் காண் கின் ருேம். கற்பனைக் காகுதல்
சித்திரம் என்ற சகதியிலிருந்து
சிறுகதையை மீட்டவா பிரேம் சந்த், நியா ஜ" ம், யால் ட்ரா மும் அதைத் தமது கற்பனைத்
ன் மூலம் அந்தப் படுகுழி யில் தள்ளினர். எனவே உருது சிறுகதையை உருவான அஸ்தி வாரத்தின் மீது அமைத்தார்
பிரேம்சந்த், செக்காவ், மோப
48,
ஸந்த் போன்ற அயல் தேசத்து மாபெரும் எழுத்தாளா அவ ருக்கு உதாரணங்களாக விளங் கினர். முற் போக்கு இயக்க மானது சிறுகதை எழுதுவதி லும் அக்கறையை ஊக்குவித் தது. 1936 க்குப் பிறகு சிறுகதை என்பது முக்கியமான இலக்கிய வடிவம் என்று ஒப்புக்கொள் ள ப் பட் ட து. உருது சிறு கதைக்கு ஒரு நோக்கத்தை யும், மார்க்கத்தையும் வகுத் துக் கொடுத்தவர் பிரேம்சந்த். கொந்தளிப்பான அக்காலத் தில் ஆத்மீக வரலாற்றைத் தமது கதை களி ல் அவர் அமைத்துக் காட்டியுள்ளார்.
பிரேம் சந்த் சீர் திருத் த நோக்கங்களில் சில சமயம் ச ரி ந் து வி டு கி ரு ர். ஆனல் பொருள் படைத்த நிகழ்ச்சி களையும் மக்களது உணர்ச்சி பாவங்களை யும் அப்பட்டமாக வருணிப்பதில் அவர் வெற்றி கண்டுள்ளார். s եւ մ), வாழ்க்கையும் இ ன் ப மா க இணைந்து இருப்பதற்கு மிகச் சிறந்த உ தா ர ன ம் அவர் இயற்றியுள்ள ' கப்பான் ”* (சவத்தை மூடும் சல்லாத் துணி) உருது சிறுகதை வரலாற்றில் இது ஒரு திருப்புமுகம். பல் வேறு சிறுகதை எழுத்தாளர் கள் தொகுப் புக் களை க் கொண்ட ** அ ங் கா ரே ** 1935ல் வெளியாயிற்று. தடை செய்யப்பட்ட போதிலும் அக்

காலத்துச் சிறுகதை எழுத்தா ளர்களிடம் அது விஷேசச் செல்வாக்குடன் விளங்கியது. மிக முக்கியமான நி க ழ் ச் சி 1936ல் முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்
டது தான். சி நூறு க தை யி ன் வளர்ச்சியில் இது மற்ருெரு கட்டம்
1936 முதல் 1946 வரை முற் போக்கு வழியினரது பிரகட னந்தான் உருதுச் சிறுகதையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது, எதிரொலிக்கிறது. குசையினி, கிருஷ்ணசந்திரா, பேதி, அக் தார் அன்சாரி, அக்மத் அலி, இஸ் முத் அக்டாய் கயாதுல்லா, பலவந்த்சிங், அ க ம த் ந தீ ன் காஸ் மி, க ச ன் அ ன் சா ரி, குலாம் அப்பாஸ், மும்தாஜ் செரீன், மும்தாஜ்" முஸ்தீக், இப்ராகிம் ஜானில், மா ன் டு ஆகிய ஒ வ் வொ ரு வ ரு ம்,
தமக்கே உரிய வழியில் சிறு அபிவிருத்திக்காக
கதையின் உழைத்து வந்திருக்கிருர்கள். கற்பனை மிகுந்த அவர்களது சக்தியானது, ச ம் பி ர தா ய மான வடிவத்தையும், சைலி யையும் ஊடுருவிக்கொண்டு புதிய மார்க்கங்களை உருவாக் கித் தருகிறது. உணர்ச்சிப் போக்கில் உள் நுட்பங்களைப் போலவே, சமூகத் தொடர் புள்ள பிரச்சினைகளை அவர்கள் மதிக்கின்றனர். அகமத் அலி யின் " கமாரிகல்"" (எங்கள் சந்து) "மேராகம் ரா” (என் அறை), கிருஷ்ணசந்திராவின் *தோர் பர்ல்ாங் லம் பீ சடக்" ( இ ர ண் டு பர் லாங்ரோட் ), மாண்டுவின் ** நயா காநூ " (புதிய சட்டம்), கயதுல்லா வின் " ஆகிரீ கோஸிஸ்" (கடைசி முயற்சி) பேடியின் "கரம் கோர்ட்" (கம்பளிக் கோட்)
49
இவை இந்த வகைப்படைப்புக் களில் சிறந்த உதாரணங்கள். இவற்றில் கலையும் வாழ்க்கை யும் அ ழ கு ண ர் ச் சி யு ட ன்" இணைக்கப்பட்டிருக் கி ன் ற ன. துரதிஷ்டவசமாக சில கதை கள் ஆண்பெண் உறவுகளைப் பற்றியும் இள வயதினரின் புத்தி பேதலிக்கக்கூடிய வகை யில், துணிவு மிகு தி யு ட ன்
அடக்கமின்றி, வரை யப் பெற் றுள்ளன.
மாண்டு, பேதி, இஸ்மத்
கயாதுல்லா, அக்தர் ஒரணுப், அகமத் அலி ஆகியோர் விரி வான பல துறைகளில் எழுதுவ தாலும் நாணுவித கவர்ச்சிகள் இருப்பதாலும், பாணியில் சிக் கல் காணப்பெறுவதாலும் முக் கியத்துவம் அடைந்துள்ளனர். கற்பனையும் கூரிய நோக்கும் கலந்து காணப் பெறுகின்றன.
எதிர்காலத்துக்கு இது மகிழ்ச்
சியான அறிகுறி. அ க ம த் ராதீன் காஸ் மீ, பலவந்த் சிங், குலாம் அப்பாஸ், கெஜாப்" இம்தியாஜ், மும் தாஜ்முப்தி, ஆ கா பே பர், இ ப் ரா கீ ம் ஜிாலீஸ், கஜ்ரா மஸ் ரூர், ஸ்லே சா அபீது குசேன், மும் கடீஜா மஸ் ரூர், மும்தாஜ் ஷெரீன், காஸ்னிம், மகேந்திர நாத், சுகவா மில், கரட்டுல் அயின் ஷபிக்குர் ரகுமான் ஆகி யோர் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களென மதிக்கப் பெறுகின்றனர். மனம் விட்டு நெஞ்சை அள்ளக்கூடிய வகை யில், மனித சுபாவத்தைப் பற்றி எழுதுபவர்கள் என்ற புகழ் அவர்களுக்கு உண்டு. ஆளுனல் ம ட் ட மா ன கலை யு ன ர் ச் சி கொண் ட சிலர் ஆண்-பெண் உறவைப்பற்றிய பித்தை, பரபர ப் பு மிகு ந் த. வகையில், உணர்ச்சிப் பெருக்

Page 27
குடன் கதைகளில் சேர்த்துள் ளனர். முற்போக்காளர் எழு திக் குவித்துள்ள கதைகளில் மிக மட்டமானவை நல்லவற் றுடன் கலந்து காணப்படுகின் றன. பதரை நீக்கி மணியைக் கொள் வது பகுத் தறிவுள்ள விமர்சகர்களால் முடியும்.
1947ல் தேசம் பிளவுபட் டது பயங்கரமான நிகழ்ச்சி. சொல்லொணு த து ய ரை யு ம்  ெதா ல் லே  ைய யு ம் அது கொணர்ந்தது. பத்துலட்சக் கணக்கில் மக்கள் தமது வீடு வாயில்களை விட்டு வெளியேறி இந் தி யா வி லோ, அல்லது பாகிஸ்தானிலோ குடியேற வேண்டியத தாயிற்று. இந்தத் துன்பியல் நிகழ்ச்சியை உருதுச் சிறுகதை எழுத்தாளர்கள், நடுநிலையுடன் கூடிய நிந்தனைப் படைப்புக்களாக உருவாக்கி யுள்ளனர். ** ஹம் வாஷ்ஷி னஹம்" (நாம் காட்டுமிராண் டிகள்) என்பது கிருஷ்ன சந் திராவின் கதை. புத்தித் தெளி வையும், சகிப்புத் தன்மையை அது உணர்ச்சி மிகுதியுடன் வற்புறுத்தியது, அவரது தூய் மை யா ன மனிதாபிமானம் இதில் பரிமளிக்கின்றது. உண் மையிலேயே இது ஒரு கலைப் படைப்புத் தான். கலகங்களை யும் அ தை க் தொடர் ந் து எழுந்த பிரச்சினே யையும் பற்றி
இ ஸ் ம த் எழுதியிருக்கிருர், "சோனே கா அண்ட” (பொன் முட்டை) என்ற தலைப்பில்
அந்த அம்மை யார் வெளியிட் டுள்ள கதைகளும், “செளத் கா ஜோரா ?” ( செளதீயின் உடுப்பு) தி ற மை ய ந் ற வை அல்ல. ஆனல் கிருஷ்ண சந்திராவின் பல கதைகளைப் போலவே அவ ரது கதைகளும் மிக வியர்த்த
என்ற தொகுப்பும்
50
மாகவும். அடக்கமின்றியும் அமைந்துள்ளன நோ க் க த் தைப் பிர மாதப் படுத்தும் சந் தடியில் கலைஞனது புருஷா காரம் குன்றிவிடுகிறது. அஹ மத் ந தன் காஜபி, திறம்பட மனச்சாட்சி பூர்வமாக, பிரத் தியட்ச பாவத்துடன் கதை எழுதுபவர். உணர்ச்சிகளின் உள் இயக்கங்களை அவர் சித்தி ரித்துக் காட்டியுள்ளார். மேன் மையான மானிட நியதிகளை
அவர் வற்புறுத்திச் சொல்லி யிருக்கிருர், ‘ராஜியத்தைவிட
கலை உணர்வே அவரது கருத் தில் எடுப்பாகக் காணப்படுகி றது. கற்பனைகளையும் உணர்ச் சி க ளை யு ம் துணை யா க க் கொண்டு வாழ்க்கைக்கு அவர் விளக்கம் கூறுகிருர் , தமது கதைகளில் ‘நயா பர் காத்", அ தி ஷே குல் ' ( தீ யி ன் மொ ட் டு) அல்காம் தோ வில்லா' (ஆண்டவன வாழ்த் துவோம்) ஆகிய மூன்றிலும் அவரது உள்ளம் பேசுகிறது. அவை தெம்ப ட் டு கி ன் ற ன. தமக்கு உரித்தான ஒரு சக்
தியை அவர் அதில் இயற்றி இருக்கிருர், குவாஜா அகமத் அப்பாசின் படைப்புக்களில்
பரபரப்பு இருக்கிறது. ஆனல் கிருஷ்ன சந்திராவிடம் காணப் படும் குறைகளும் உள்ளன. ராஜீய பிரசார நோக்குடன் எழுதியுள்ள கதைகள் கற்பனைச்
சக்தியை மட்டும். தட்டுகின் றன.
முன்னுக்கு வந்துகொண்டி
ருக்கும் சிறுகதை எழுத்தாளர் களில் குறிப்பிட வேண்டியவர் கள் தேவேந்திர இஸ்ஸர், அன்
வார் அஜீப், அஷ்பக் அகமத்,
ஜமீருதின், இபுனுல் ஹஸன், கலல் அகமத், ஷெகத் சிதீக, அன்வார், இப்தியார் குசேன்

ஆவர். அவர்கள் கையாளும் உத்திகள் வாழ்க்கையின் அனு தவத்தை உணர்ந்து சுவைக்கச் பச ய் யு ம் தன்மை படைத் ைெவ, துணிவுடன் கூட தீட்
டப்பட்டுள்ள அவை பிரத்தியட்ச பாவம் நிறந்தவை. கதை விசயம் சம் பந்தப்பட்டவரை இலக்கிய
நுட்பங்களே நல்ல் படி படித்து
இன்புறுவதற்கான சாதனங் களில் இவை முக்கியமானவை. இயற்றைக்கு இசைவான விவ ரங்களை அ டி ப் படை யா க க் கொண்டு சங்கேத உத்திகளை தக்க அமைப்புடன் சேர்த்து அவை எடுத்துக் காட் டு கி ன் றன. சந்தர்ப்பச் சேர்க்கையின் தளைகளைத் தகர்த்து, கைக்குப் பிடிபடாத உணர்ச்சி பாவங் களைக் கண்டறியச் செய்யும்
M*MMMMMMMMM*
சித்திரங்கள்.
ஒரு சில சக்தி வாய்ந்த தன்
மைகள் அவற்றில் மேலோங் கிக் காணப் பெறு கி ன் ற ன. ஆ பா ச த் தை வற்புறுத்தும் போக்கு குறைந்து வருகிறது. வாழ்க்கையில் அழகு ததும்பும் சின்னஞ்சிறு நுட்பங்களை வடித் தெடுத்து, கு ன ச் சித் தி ரக் கதைகளையும், மேற்படி நிலே மைகளையும் சேர்த்து இணைக் கும் உத்தி மு க் கி ய மா க க் காணப்பெறுகின்றது. கற்பன சக்தி மிகுந்த கலை ஞ ர் க ள் என்ற வகையில் அ வ ர் க ஞ டைய சாதனைகள் பிரமாத மல்ல. ஆனல் தமது காலத்து
ஆத்மீக வரலாற்றை அவர்கள்
நமக்கு வழங்கியுள்ளனர். நம் பிக்கை மரத்திருந்த நிலையிலி
ருந்து வெளிவரும் தன்மையின
ராக அவர்களைக் காண்கிருேம் .
புரட்சி
தேய்ந்து விட்டது
காரின் டயர்
மேலும் சுரண்டல் பொறுமை இழந்தது
o u Osir”
என்றது டயர் மேலே
கார் கீழே- பெருகியது சிவப்பு இரத்த ம
இரா. சிவச்சந்திரன்

Page 28
தமிழக சித்த மருத்துவக் கண்காட்சி மதுரையில் 17,18-4-71 ல் நடைபெற்றபொழுது நாங்கள் இவ்விடமிருந்து அனுப்பிய மருந்து களைப் பரிசோதித்து சிறந்த முறையில் தயாரிக்கப் பெற்ற மருந்துகள் எனப் பாராட்டி * மருத்துவ மன்னன்' எனும் அணிமுறைப் பட்டம் கிடைக்கப்பெற்றது.
O O மதன சஞ்சீவி லேகியம் (ஆண்களுக்கு மட்டும்)
வாலிப, வயோதிப அன்பர்களே உங்கள் உடல் நலனைச் சிறிது சிந்தித்து சிறு வயதிலும், வாலிப வயதிலும் தெரிந்தும், தெரியாமலும், தவரு ன நட்பாலும் செய்கிற தவறுதல்களே இப்போது உங்களின் தசை, நாடி, நரம்பு முதலிய சப்த தாதுக்கள் கெட்டு நஷ்டமடைந்து, ரத்தக் குறைவு, சோர்வு, கண் எரிவு, தளர்ச்சி, கெட்ட கனவுகள், அடிக்கடி சிறுநீர் உறுப்புக்கள் தளர்ச்சி, எடை குறைவு, முதுகு கை கால் மூட்டுக்களில் வலி, பல ஹினம், பீதி வெறுப்பு உண்டாகி, தாய், தந்தையரிடமும் சொல்ல முடியாமல் மன வேதனை கஷ்டமும் அடைந்து நிம்மதி இல்லாமல் வாழ்கின்றீர்கள். மேற்படி காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் களும். பலரிடம் வ்ருடக் கணக்கிலும் சிகிச்சை பெற்றும் ஒரு
பலனும் இல்லாமல் ஏமாந்தவர்களும் இனிக் கவலைப்பட
வேண்டாம்.
வியாதியஸ்தர்கள் எமது மதன சஞ்சீவி லேகியத்தை ஒரு புட்டி உபயோகிக்கும் பொழுதே பலனைக் காணலாம். எடை அதிகப்பட்டு இரத்த விருத்தியுடன் நாடி நரம்புகள் பல மடைந்த புதிய சக்தி, புத்துணர்ச்சி பெற்று வாழலாம். எடை கூடியவர்களும் நீரழிவு (ப்ளட் பிரசர்-Blood Pressure) பித்தக் கொதிப்பு உள்ளவர்களும் சாப்பிடலாம் ருசியானது: நம்பிக் கையானது; பத்தியமில்லை ஒரே புட்டியில் குணம் காணலாம். இழந்த சக்தியை மீட்டு வீரியத்தையும் திரேக வளர்ச்சியை யும் தரும் குடும்ப வாழ்க்கைக்கும் சிறந்த லேகியம்.
எமது முருகானந்தா வைத்தியசாலையின் இணையற்ற தயாரிப் பான மதன சஞ்சீவி லேகியம் சக்தி வாய்ந்த மூலிகைகளால் தயா
ரிக்கப்பட்டது.
ஒரு ருத்தல் ரூபா 23-00. அரை ருத்தல் ரூபா 12-00.வி.பி.பி. ஆடர்கள் கவனிக்கப்படும்.
ஜீவ நரம்புகளின் பலவீனத்தைப் *மதன லேபனம்" போக்க சிறந்த ஒள ஷ த ம்
வெளிப்பூச்சு மருந்து விலை ரூபா 5-5
எந்த வியாதியாக இருந்தாலும் சரி என்னைக் கலந்து ஆலோசியுங்கள் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்.
முருகானந்த வைத்தியசாலை,
104, செட்டியார் தெரு, - கொழும்பு-11.

திருப்பம்
- இ. இராசரத் தினம்
பல நாட்களாக எழுத்தாளர் சுந்தரம்பிள்ளை எதுவுமே எழு துவதில்லை. இலக்கிய நண்பர் கள் பலரும் நேரிலும், கடித மூலமும் கூட எழுதாமல் இருப் பதால் தேசிய இலக்கியத்திற்கு நட்டம் என்றும் எழுதும் படி யும் கேட்டிருந்தார்கள்.
இவைகள் எல்லாம் சுந்தரம் பி ஸ் ளை க்கு எழுதவேண்டும் என்ற விருப்பத்தைக் கொடுத் தாலும், எழுதுவதற்கு அவர் தயங்கிஞர்.
சுந்தரம் பிள்ளையைத் தெரி யாதார் இந்தத் தமிழ் நாட் டி லே யே இருக்கமுடியாது. அந்தளவிற்கு அவர் பல கால மாகத் தமிழ் இ ல க் கி ய ப் படைப்புக்களினுல் சக ல ரி ட மும் பிரபல்யம் பெற்றிருந்
Φ πfί.
அவர் படைத்த அமர இலக் கியங்களில், இந்த நாட்டின் உழைக்கின்ற மக் கள், தொழிலாளி கள், விவசாயிகள் கதாநாயகர்களாகச் சித்தரிக்கப்ப ட டு ச் சிறப்பிக்கப்பட்டிருக் கின்றர்கள். வாழ்க் கையின் அடிமட்டத் தில் வசதிகள் அற்று வாழும் மக்களின் நல னைப் பற்றி யே
அக்கறை காட்டும் சர்வதேச இலக்கிய வாதிகளில், தன்னை யும் ஒருவராக்கிக்கொண்டு அவர்களுக்காகவே இவர் இலக் கியம் படைத்தார்.
தனது கொள் கை யி லு ம் தான் சார்ந்து நிற்கும் இலக்கி யக் கோட்பாட்டிலும், உறுதி யான நம்பிக்கைவைத்து அதற் காக மட்டுமே எழுதுவதால் இவர் இழ ந் தி ரு ப் பது. கொஞ்சநஞ்சமல்ல.
இலக்கியம் என்ற போர்வை யில் வெறும் "பிஸ்னஸ் பத்தி, ரிகைகள் எல்லாம் வாசகர் களைக் கவர்ந்திழுக்கக் கூடிய தாக ஜனரஞ்சகமான கதை களே எழுதித் தரும் ப டி பும், பணம் தருவதாகவும் கேட்கும் பொழுதெல்லாம் க ன் டி ப் பாகவே மறுத்து விடுவார். ஆனல் புனே பெயருக் குள் மறைந்து நின்று பணத்திற் காக வெறும் ஜரைஞ்சகக் குப்
பவர்களே யும் அவர் பார்த்திருக்கின்ரு ரி. பணத் தி ற் கா க எழுதிக் குவிப்பதாக
; ருபா ய் களு க்கு ச் * சொந்தக்கா ர ரா கி இருப்பார். சிலர் இவரை ப் பார் த் து
23::: ଓଁଙ''

Page 29
விறு விறுப்பு நிறைந்த ஜன ரஞ்சகமான கதைகளை எழுதி ணுல் நிறையப்பணம் சம்பாதிக் லாமே ' எ ன் று சொல்லும் பொழுதெல்லாம்; இவர் இப் படித்தான் சொல்லுவார்.
சவைத்தியனுக்கும் எழுத் தாளனுக்கும்சமூகத்தில் வித்தி யாசமே இல்லை வைத்தியன் எப்படி நோயைக் கண்டு பிடி துத் நோய்க்ருமருந்து கொடு வேண்டுமோ, அதே போலத்தான். எழுத்தாளனும் சமூகத்தில் உன்ௗ நோயைக் கண்டு பிடித்து நோய்க்கு
கவேண்டும்.'
சொல் ஒன்று செயல் ஒன்ருக இருக்கும் மனிதர்களுடன் ஒப்பி டும் போழுது. சுந்தரம் பிள்ளை வியப்புக்குரிய பிரகிருதி தான். எழுத்திலே அவரது வாழ்க்கை யுட்ன் ஒன்றிணைந்த நேர்மை யைத் தரிசிக்கலாம்.
இன்று பல நாட்களுக்குப்பின்
GT@@ வேண்டும் எள் ற் எண் ணம் அவர் மனதில் க ரு க் கொண்டிருக்கின்றது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக் கைத் தூண்டிவிட்டுக்கொண் Lார். அங்கொன்றும், இங் கொன்றுமாக சிதறிக்கிடந்த புத்தகங்கள் எல்லாம் அடுக் கப் பட்டு மேசையின் ஒரு மூலையில் வைக்கப்படுகின்றது.
கால் ஒன்று உடைந்த தினல் முறிந்து விடாதபடி கட்டுப் போட்டு வைத் திருக்கும் "முக் காலி'யை எடுத்து. மேசைக்கு மூன்னல் வைத்து விட்டு, அதில் உட்காருகின் முர். வெள்ளைக்
54
கடுதாசிகள் அவர் முன்ல்ை பரவிக்கிடக்கின்றது. முனனல
பல மாதங்களுக்கு முன்னுல் நேரில் பார்த்த நெஞ்சை அழு த்திக்கொண்டிருக்கும் 3Füh Lieuth ஒன்றை அவரது மனம் போடுகின்றது. அசை
எத்தனையோ நாவல்களும், சிறு கதைகளும் எழுதக்கூடிய சம்பவங்கள் எல்லாம் அவரி மனதில் நிறைந்திருக்கின்றன: இவை யெல்லாவற்றையும் எப் பொழுது எழுதி முடிக்கப்போ கின்ருரோ?
ஒவ்வொரு சம்பவமும் நாவ
லாகவோ, சிறு கதையாகவோ
வடிக்கப்பட்ட பின் பு த ர ன் நெ ஞ்  ைச அழுத்திக்கொண் டிருக்கும் பாரச் சுமை குறைந் தது போன்ற உணர்வில் மிதப்
li fi
அசை போட்ட சம்பவத்தை எப்படியெல்லாம் உ ரு வக ப் படுத்தி எழுதவேண்டும் என் பதை நிதானமாகச் சிந்தித்து முடிவெடுத்து விட்டார். அவ ருக்கே இயல்பான நடையில் சம்பவங்களைத் தத்ரூபமாக, பாத்திரங்களை உயிருள்ளவை களாக்கி...படிப்போர் நெஞ் சைத் தொடும் வ  ைக யில் க ைத  ைய முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதிக் கொண்டிருக்கின்ருர்,
கதையைச் சொல்வதற்கு அவர் கையாளும் 'உத்தி'களும் உவமைகளும் புது  ைம ய ர க இருக்கின்றன. கதைப்போக் குச் சுந்தரம் பிள்ளைக்கு நிறை வைத் தருகின்றது:

கதை நிறைவுபெற முன்னமே அவர் கதையை "முல்லை'பத்தி ரிகைக்கு அனுப்பவேண்டும் என் பதைத் தீர்மானித்துக் கொண் டார். முல்லை பத்திரிகை அதிக வாசகர்களே க்கொண்டது. அது தான் அவர் அதற்குக்கதையை அனு ப் ப விரும்பியகாரன மாகும்.
கதையை எழுதி மு டி. த் து வி ட் டு த் திருப்பிப்படித்துப் பார்க்கும் பொழுதுநல்லதொரு கதையை எழுதி முடி த் த நிறைவு அவரது நெஞ்சில் பரவு கின்றது. முல்லை ஆசிரியருக்கு க ைத  ைய ப் பிரசுரிக்கும் படி வேண்டி சம்பிரதாய பூர்வ மாக எழுதிய ‘கவரிங் லெற் றர்* ஒன்றும், கதையுடன் இணைத்து தபாலில் அனுப்பியபின்பு தான் எழுத்தாளர் சுந்தரம் பிள்ளை நிம மதியாகப் பெருமூச்சு விட் L> - rr rifo.
நீண்ட இடைவெளி க் கு ப் பின்பு இன்று தான் க  ைத எழுதியிருக்கின் ருர் . பல மாதங் க ள |ா க சுந்தரம்பிள்ளையின் படைப்புக்களே க் கா ஞ மல் அங்கலாய்த்த வாசகர்கள் இந்த
அற்புத படைப்பைப் பார்த்து நிச்சயம் னந்தப்படுவார்கள்.
எழுதுவது எண் ணிக்கையில்
குறைவாக இருந்தாலும் தர
மானதாக எ மு த வே ண் டு மென்பது தான் சு ந் த ர ம் பிள்ளேயின் இலக்கு - குறிக் Gas nr Gir !
О oo
இம் மாத முல்லே இ த பூழி ல் சுந்தரம் பிள்ளேயின் சிறு கதை பிரசுரிக்கப்பட்டிருந்தது. அன் ப விரி ப் பா க அனுப்பப்பட்ட
55
ஆத்திரத்திற்கு முல்லை
முல்லையை எடுத்துத் தன் கதை, யைப் படித்துப்பார்க்கின்ரு ர். படிக்கும்பொழுது அ வ ர து மு க ம் வெளிறிக் காணப்படு கின்றது.
படித்த பின்பு முல்லையை ஆவேசமாக வீசி எறிகின்ருர் "சீ நாய்ப் பயல்கள் கொத்தி வெட்டிப்பழு தாக்கிப் போடா மல் திருப்பி அனுப்பி இருக்க லாமே?
"இந்தக் கதையைப் படித்த வாசகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
சுந்தரம் பிள்ளைக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது வந்த srt f யாலயத்திற்கு நேராகப் போய் ஆசிரியருடன் இதைப்பற்றிக் கார சாரமாகக் கதைத்த, ல என்ன என்று கூட நி: த்துக் G5 fr6öo7 L frri.
* கலை இலக்கியம் வளர்ப்ப தாகக் கங்கணங் க ட் டி க் கொண்டு, கேவலம் வியாபாரத் திற்காக எழுத்தாளர்களை யும்
வாசகர்களையும் ஏமாற்றும் இவர்கள் எவ்வளவு பெரிய மேrசக்காரர்கள்"
" மனிதர்களைப் பல வீனப் படுத்தி வாழ்க்கையோடு சம் பந்தமில்லாத வேதும் புளுகுக் கற்பனை களையும், ஆபாசக் குப் பைகளையும் இலக்கியம் என்று முக்கியத்துவப்படுத்தி. உண் மையாக வாழ்வைத் தரிசிக்கும் எழுத்தாளர் களின் படைப் க்
களைப் புறக்கணிக்கும் இயக் கியப் போலிகளைத் தூ க் கி எறியாத வரை நமது தேசத்
திற்கு விடிவில்லை" என்று மன திற்குள் நினைத்துக்கொண்டார்

Page 30
தனது ஆ த் திர த்  ைத க் கொட்டி முல்லை ஆசிரியருக்கு ஒரு நீண்ட கடிதம் வரைந்தார்.
do முல்லை ஆசிரியர் இன்று சிந் தனையில் ஆழ்ந்திருக்கின் ருர், அவரது மேசையில் எழுத்தா ளர் சுந்தரம் பிள்ளையின் கடி தம் விரித்தபடி கிடக்கின்றது.
முல்லை ஆசிரியர், சுந்தரம் பிள்ளையை நேரடியாகப் பார்த் தது கிடையாது. ஆனல் அவ ரைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கின் ருர்,
சுந்தரம் பிள்னையின் கடிதத் தில் உள்ள எழுத்து ஒவ்வொன் றிலும். சு ந் த ர ம் பிள்ளையே குந்தி இருந்து நியாயம் கேட் பது போல முல்லை ஆசிரியர் உணர்கின் ருர் .
ஆசிரியரின் மனத்தில் பெரிய போராட்டம் தடக்கின்றது. சுந்தரம் பிள்ளையின் கடிதத்தில் நியாயம் இருப்பதை அவரது மனம் ஏற்றுக்கொள்கின்றது. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்து விட்டார்.
இப்போ ஏதோ எழு தி க் கொண்டிருக்கின் ருர்,
சுந்தரம்பிள்ளை அவரிகட்கு!
உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களின் முறை யீட்டை நியாயபூர்வமானவை என ஏற்றுக்கொள்கின்றேன் பத்திரிகை ஆசிரியன் என்ற முறையில் நானும் தங்களது
கதையை பிரசுரித்ததில் சம்பந்தப்பட்டு
கண்களைத் திறந்தது.
வெட்டிக்கொத்திப்
56
விட்டதால், அதற்காகத் தங்க
ளிடம் மன்னிப்புக்கோருகின் றேன்.
தங்களது கதையை அப்
படியே பிரசுரிக்க ஆசிரியன் எற்ற முறையில் நான் முயற் சித்த பொழுதிலும் நிர்வாகம் அதற்ரு இடம் தர வில்லை.
நாள் பத்திரிகையின் ஆசிரியன்
என்ருலும் எனது விருப்பத் திற்கு எதுவும் செய்ய முடியாது ஏனெனில் நானும் நிர்வாகத் தின் கூலி ஆள்தானே,
நிரிவாகாத்தினருக்கு இலக் கியம் வளர்ப்பதல்ல குறிக் கோள். நான் இதை எனது சேவைக்காலத்தில் தெரி ந் திருந்த பொழுதிலும் நானும்
அவர்களின் இந்த ஏமாற்று வேலைக்கு உடந்தையாகவே இ ரு ந் து வந்திருக்கின்றேன்
என்ற உண்மையை ஒப் பு க் கொள்வதில் இன்று வெட்கப் படுகின்றேன்.
தங்களது கடிதம் தான் என் மனிதர் களைப் பல வீனப்படுத்தி, அந் தப் பலவீன உணர்ச்சிகளுக் குத் தீனி போடும் வேலையை, இலக்கியம் என்ற போர்வை யில் செய்பவர்களுக்கு இனி நான் உடந்தையாக இருக்க 'மாட்டேன். இதை நீங்கள் நம் புங்கள்.
இன்னெரு கடிதத்தை முல்லை ஆசிரியர் நிர்வாகப் பொறுப் பாளிகளுக்கு எழுதிக்கொண் கொண்டிருக் கி ன் ரு ர். அது இராஜினமாக் கடிதம் தான்.
K

நம்பிக்கை நாணயமிக்க
பவுண் தங்கு வைர நகைகளுக்கு என்றும் நினைவில் நிற்கும் புகழ் பெற்ற ஸ்தாபனம்
V லலிதா ஜாவலரி மார்ட் 99, 101, 103, 105 செட்டியார் தெரு,
கொழும்பு-11.

Page 31
TAMILAMUDU
Registered as a N.
House for Quali
8. Fashionable Text
Stockists of:
WAR
SU
WR
FOC
FAN
ETC
W ISIT
SINDIAN's
92, Main Street, - Mort Lu Wa شهر: || || |
LSLSLSSSMCLSSSLLLLSLSSLLSGGSLLSLLLLLSLLLSMALA ர, வேக்ஜித்தை வீதி, கொழும்பு ம்ே
கொழும்பு வாசகா பேரவைக்கீ
** քlւ քhւն
 
 
 

E.
Literary Magazine 1972
juy, August SPP ewspaper in Ceylon. ...
ity D
*
tiles
IETY SAREES
TNG & SHIRTING
STWATCHS )TVeAR
CY GOODS
T
நீன்திரன்ஸ் g2, மெயின் வீதி,
மொரட்டுவ,
Lammen வசிப்பவரான சி. மகாலிங்கம் அவர்கள்ாஷ் ாக - கொழும்பு சுதந்திரன் அச்சத்தில் பிரசுரிக்கப்பட்டது.