கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமதி 1959.07

Page 1
ஆசிரியர் குர கவிஞன் ே இராவணனு
உலகத்துக்கு மனித இனங் வெப்பமும் அ
அன்பர் அவர்
அகம் திரும்
கல்லூரிக் கா உயர்வு தரும்
அக்த முகம்
மகளிர் மன்றி இளேஞர் டேல் கடிதம் தமிழ்த் தாது எவிப் பொறி இயற்கைச் ே உங்களுக்குத் அகில இலங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகாரி ஆடி 1959
இம்மதியில் . . . .
ல்
ா (கவிதை) ம் மாக்பெத்தும்
ஒரு பொது மொழி கள் (விஞ்ஞானம்) அதன் குணு திசயமும்
г.
அன்பியல் "தல் (சிறுகதை)
உழு நிலம் (சிறுகதை) (சிறுகதை)
ம்
ir GT if:
(T சிந்தல்)
செல்வம்
த் தெரியுமா?
கைத் தமிழ்மறைத் தேர்வு

Page 2
ID6Rf6IDIri:
"எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென்று அறியேன் பராபரமே"
-5TLDT at Glf
ஆசிரியர் குழு :
$6086). ISLyr&sr B. A. Gs. GUT Glosis B. A. க. சிவராமலிங்கம் B. A. 5. &A 6huUT58); fis5)y ib B. Sc. (Hons) இ. வே. செல்வரத்தினம் B. Sc. வ. பொன்னம்பலம் M. A.
u. sfšiyGssò B. A. Dip. in Ed. வ. கந்தசாமி
(Cey. & Lond) 60.6l. 8,60Tssurug
5. (sešly Tui B. Sc. வித்துவான் சி. ஆறுமுகம் (பொருளாளர்) (பொறுப்பாசிரியர்)
விளம்பர விற்பனைப் பகுதி நிர்வாகி : க. அ. சுப்பிரமணியம்
女
கலைமதி அலுவலகம் அளவெட்டி,
ஆண்டுச்சந்தா ரூபா 3-00 தனிப்பிரதி: சதம் 25

*சென்றிடுவீரெட்டுத் திக்கும் - கஜலச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்".
ஆண்டு 1. விகாரி-ஆடி
භූචරිත 1959
மதி 7
பட்டாள பட்ஜட்
Lராளுமன்றம் அடுத்த ஆண்
டுக்கான வ ர வு செலவுத் திட் டத்தைப் பரிசீலனை செய்கிறது. மக்கள் அரசாங் கம் பொறுப் பேற்று தயாரித்து சமர்ப்பித்த முன்ருவது வரவு செலவுத் திட் டம் இது. ஆண்டாண்டுதோறும் நீதி அமைச்சர் ஸ்டான்லி டிசொய்சா வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்து வழமையான சோச லிச கீதம் பாடுகிருர், வேலையில் லாத் தி ன் டா ட்ட ப் படையில் இலட்சக் கணக்கில் உழைக்கும் திறனும் ஆற்றலும் ஆர்வமும் கொண்ட வாலிபர்கள் திரண்டு வருகின்றர்கள். செல்வ உற்பத்தி இருந்தபடி இருக்க மக்கள் எண் ணிக்கை பெ ரு கிக் கொண்டே போகிறது. விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன. வீ ட் டு த் தட்டுப்பாடு - பாடசாலைகளில் நெருக்கடி - மருத்துவ வசதிகள் பற்ருக்குறை - சமூகப் பாதுகாப் பிற்கு நிதியின்மை போன்றன
இன்றைய பொருளாதாரத்தின் பிரதான பிரதிபலிப்புகளாகும்.
பெரும் அபிவிருத்தித் திட்டங்க ளும் பல நோக்கு நதி அணைக் கட்டு வேலைகளும் தொழிற்சாலை களும் தொடங்க ப் பட்டா லே அன்றி தேசிய செல்வ உற்பத்தி யின் அளவை அதிகரிக்கவோ அனைவருக்கும் வேலை தே டி க் கொடுக்கவோ முடியாது. இது வரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களெதுவும் இக் நல்நோக்கங்கள் கொண்டவை யல்ல. பதிலுக்கு அரசாங்க இயக் திரத்தை இயக்கத் தேவைப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளையே கூறுகின்றது. பட்டாளம் - பொலிஸ் ஆகிய இரு சாராருக்கும் செலவிடப்படும் பணம் அதிகரித்துள்ளது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதி லாக அல்லற்படும் மக்களைக் கட் டியாள வகுக்கப்பட்ட பட்டாள பட்ஜட்டே இது.

Page 3
அருள்நெறி பரப்பி அமைதியை ஆக்குவோம்
இன்று நம் நாட்டு மக்களின் உள்ளத்தில் அ மை தி யை க் காணுேம். எங்கும் ஒரே பரபரப்பு! எவற்றிலும் சந்தேகம்! ஒற்றுமை குன்றிவருகின்றதுமக்கள் வாழும் வழி மறந்து திசைமயங்கித் தயங்கி நிற்கின்றனர்! கொலையுங் கொள்ளேயும் தலைதூக்கி நிற்கின் றன! இவ ற் றிற்குக் காரணம். என்ன? ஆட்சியின் சீர்கேடுதான். ஆட்சி அறத்தின்வழிச் செல்லாது மறத்தின் வழிப்படும்போது இத் தகைய சீர்கேடு தலைதூக்கி நிற் றல் உலக வ ர ல |ா று கண்ட உண்மை இந் நிலையை மாற்றி மக்களை நல்வழிப்படுத்த எழுந்த வையே மதங்கள்-அருள்நெறி கள். அம் மதங்கள் இன்று உறங் கிக்கிடக்கின்றன; தங்கடமையை ஆற்ருது தளர்ந்து கிடக்கின்றன. மக்கள் எல்லோரும் பிறப்பினுல் சரிநிகர் சமானம் உடையவர்கள்,
அவர்கள் எல்லோரும் வாழப் பிறந்தவர்கள். அறத்தின் திற னுணர்ந்து அமைதியுடன் மக்கள் வாழ அருள்நெறிகள் வழிகாட்ட வேண்டும். அருள்நெறியாளர்கள் இணைந்து செயலாற்றவேண்டும். பண்டெல்லாம் அருள் கெறிக் குர வர்கள் இதனையே செய்தனர். இன்று நாமும் இன மத வேறு பாடுகளை அகழ்ந்து எறிந்து மக் கள் அமைதியுடன் வாழ அருள் நெறி பரப்புவோம். ஆதிசங்கரரும் போதிமாதவரும், யேசுநாதரும், நபிகள் நாயகமும், காயன்மாரும் பரப்பிய நல்லருள்நெறியை நாட் டிடை பரப்புவோம் மக்கள் மன திற் படிந்துள்ள மாசிஃன அகற்று
வோம்; அன்பு மலர்ந்து பண்பு சிறந்து, நண்பிலிஃணந்து நாட்டு மக்கள் நலமுடன் வாழ அருள் நெறி பரப்புவோம்; அமைதியை
ஆக்குவோம்.
大
பிரிவு
நீதிபதி:-
நீ உன் மனைவியைத் தகாத முறையில் பிரிக் து இருப்பது
பிழை. சட்டம் இடங்கொடுக்காது.
குற்றவர்ளி:-
கின்றேன்.
ஐயா! உங்களுக்கு அவளைப் பற்றித் தெரிய பிரிந்து வாழவில்லை.
" is trait ஒதுக்கிடக் தேடி ஒளித்து வாழ்

க வீ ஞ ன் மனை
- இ. நாகராஜன் -
சுற்றியுள இடமனைத்தும் துன்பச் சாயல் சூழ்ந்தும்வன் கண்ணதிலே துலங்கும் போதும் பற்றெல்லாம் கவிதையெனும் பாவைக் கீந்து பாசமுள மனையுடனே மக்கள் மற்றும் பெற்றவரை உற்றவரை நண்பர் தம்மைப் பிரிந்தங்கு உடலிருக்கப் பித்துக் கொண்டு சுற்றிவரும் கற்பனையாம் தேர்மீ தேறித் தொலைதூரம் சென்றிடுவான் துயரம் காணுன்!
எத்தனைதான் இன் கவிதை படைத்திட் டாலும் என்றைக்கும் திருப்தியினை இதயந் தன்னில் வைத்திடவும் மாட்டானிவ் வையத் துள்ள மற்றவர்தம் வாழ்க்கையினைப் போலே அன்னுன் நித்தியருற் கடமைகளைக் கொள்ளான், நெஞ்ச கினைவென்னும் சிறகுடனே பறந்தே மற்றர் புத்தியினைத் தெளிவிக்கும் புதுமை காட்டப் பொழுதெல்லாம் அலைந்திடுவான் புறத்தைப் பாரான்!
அடுக்களையிற் பூனையது படுத்துத் தூங்கும் அன்னையவள் முகத்தினையே பசியாற் பார்த்து துடித்தலறும் குழந்தையுள்ளே; அதனைத் தூக்கித் தோள்மீது வைத்துப்பின் சோகங் தோன்ற நொடிக்கொன்ருய் நுண்கவிதை படைக்கு மந்த நுண்புலமார் கவிஞனையே பார்க்குங் காலை வெடித்துமலர் கற்பனையாம் பூவைக் கொண்டு விந்தையொளிர் ஆரமதை வியந்தே செய்வான்!
எரிந்துநிற்கும் மெழுகுவர்த்தி வீட்டைச் சார்ந்த இருளகற்றி ஒளியளித்துத் தன்னில் தானே உருகியங்கு முடிவினிலே ஒழிதல் போலே உடல்தேய்ந்து உருக்குலைந்து உயிரைத் தீய்ந்து பிரிந்திடுவான் அக்கவிஞன் உலகம் விட்டுப் பெருமையுள அவன் சிருஷ்டி வாழ்தல் கூடும்! விரிந்துகிற்கும் வறுமையெனும் ஆழிக்குள்ளே விழுந்தமனை மக்கள் கதி விளம்பப் போமா?
8

Page 4
இலக்கியம்
இராவணனும் மாக்பெத்தும் - மாதகல் வ. கந்தசாமி - (முன்தொடர்ச்சி)
"ம னி த னு ல் எவை எல்லாம் செய்ய முடியுமோ அவை எல்லாம் என்னுல் முடியும்," என்று மாக் பெத் து னி யும் அளவுக்குத் தூண்டி விட்டவள் திருமதி மாக் பெத் அன்ருே ஆணுல், தானுக ஒன்றைச் செய்வதற்கும், பிறரால் தூண்டப்பட்ட நில யில் ஒரு செயலை ஆற்றுவதற்கும் இடையே வேற்றுமை காண்பது மிக எளி தாகும். அத் த  ைக ய வேறு பாட்டை நாம் மாக்பெத்திடம் காண்பதற்கு அறிவும், ஆராய்ச்சி யும் வேண்டியதில்லை. அவனது தடுமாற்றமும், செயலாற்றும் வழி யில் ஏற்படும் தாமத குண மும் எமக்கு அதைப் பிரத்தியட்சமா கப் புலனுக்குகின்றன. காரணம், மாக்பெத் தான் செய்யும் செயல் மனச்சாட்சிக்கும் உலகாசாரத் துக்கும் மாருனதென்பதை மனப் பூர்வமாக அறிந்திருந்ததே. அதன் பயனுக, அவன் உள்ளத்தில் அச் சமும், பீதியும் குடிகொள்ளுகின் றன. அமைதி இன்மையும், அவ சர முடிவுகளும் இடை இடையே தோன்றி அவனைப் பரிதாப நிலைக் குள்ளாக்கி விடுகின்றன. மனதில் பலவிதமான பயங்கர எண்ணங்க ளும், பொய் த் தோற்றங்களும் (Hallucination) G35 ir 6ăr pól iš துளைத்து, தொந்தரவு செய்கின் றன. அவற்றில் ஒன்று குறிப்பி டற்குரியதாகும்.
மன்னனுக வேண்டின், மன்னன் டங்கனைக் கொலை செய்யவேண் டும். அது பற்றியே சதாசிந்தித் துக் கொண்டிருந்தான். அதனுல், அவன் கண் முன்னே கொலைக் கருவியாகிய கத்தி அ டி க்க டி தோன்றியது. அவனது உறுதி யற்ற மனதில் எழுந்த இந்நினைவு அம்மாயத் தோற்றத்துக்கு இட ம வித் து விட்டது. "என் கண் முன்னே காட்சி அளிப்பது ஒரு கத்தியா? கைபிடி என் பக்கமாகத் தோன்றுகிறதே! இதோ கையால் பற்றுகின்றேன். ஆ அகப்படு கின்றதில்லையே! ஆல்ை, இன்னும் அதைப் பார்க்கின்றேனே. நீ என்ன பொய்த்தோற்றமா? மனத் திரையில் தோன்றும் மாய உணர் வின் வெளித்தோற்றமா?
"Is this a dagger which I see before me, the handle towards my hand 2 Come, let me clutch thee. I have thee not, and yet I see thee still. Art thou not, fatal vision, sensible to feeling as to sight 2 or art thou but a dagger of mind, a false creation proceeding from the heat - oppressed brain?'
என்று ஐயத்திற்கும் அறிவுக்கும் இடையில் கிடந்து அலமருகின் றன். உண்மை எது, பொய் எது

என்று உணர்ந்து கொள்ள முடி
யாமல் அலைகின்றன். இந்தத்
தவிப்பை, ஏக்கத்தைப் பார்க்கும்
காமும்கூட, மாயாமல் மாய்க்கும் மனப் பிரேமையில் அமிழ்ந்தி அழிவதிலும், 'மன் ன கைாமல் மாக்பெத் ஆகவே என்றும் வாழ லாமே என்றும் நினைக்கத் தோன் றுகின்றது.
இதே க தி இராவணனுக்கும் ஏற்படாமல் போகவில்லை; எழி லரசி சீதையை "இதயமாம் சிறை யில் வைத்த" அன்றே அறிவும் பிறிதாகி அல்லற்படத் தொடங்கு கின்றன். இலங்கையை மறந்து, ஏற்றம் உடைய தன் இறை மையை மறந்து, கரனை மறந்து, காவலை மறந்து, கண்ணியமாக வாழவேண்டும் எ ன்பதை யும் மறந்து, கட்டழகியின் வயப்பட்ட கனவு நிலையிலேயே சஞ்சரிக்கின் ரூன். பெண்ணினும் பார்க்கப் பேதுற்று கலங்குகின்றன். காம பரவசனுய் கலக்கமுற்ற நிலையில், கன்னி வடிவொன்று காட்சியளிக் கின்றது. தூதுவரை அழைத்துச் சோதரியை வர வழைக் கிருரன். அவளும் வந்து விடுகிருள்.
"பொய்ந்நின்ற நெஞ்சிற் கொடி யாள் புகுந்தாளை நோக்கி நெய்ங்கின்ற கூர்வாளவ னேருற நோக்கி நங்காய் மைந்நின்ற வாட்கள் மயினின் றென வந்தென் முன்னர் "இங்கின்றவ ளாங்கொல் இயம் பிய சீதை என்ருன் ? (மாரீசன்வதை, 148)
ஏன்? சொல்லும் பொருளும் கஞ் சிற் கலந்துரட்டும் சூர்ப்படுகை யுமே இந்தப் பொய்த் தோற்றத் தால் பாதிக்கப் பட்டாள். விடை யில், தன்னை மறந்து "வந்தானிவ ணுகு மவ் வல்வில் இராமன்" என்றே கூறி விடுகின்ருள். இவ் விடத்தில் பெண்கள் இருவரைப் பற்றியும் கூருமல் இருக்க முடி யாது. திருமதி மாக்பெத்தும் பின் சித்த பேதமுடையளாய், கித்திரையின்றி அவஸ்தைப்படும் அவல நிலைக்கு ஆளாய், இறுதி யில் மாண்டு மடிகின்ருள். தூது வன் அவள் இறந்த செய்தியை மாக்பெத்துக்குக் கூறவும், அவன் மிகச் சாமானிய செய்திபோல் செவியில் வாங்கி, "ஆம், அவள் செத்திருப்பாள் தான். அப்படி வரும் என்று எதிர்பார்த்ததே தான்"
“She must have died here after; There would have been a time for such a word."
(V-vi-17-8) என்று வி ைடய விரி க் கும் பொழுது, ஒருபால் மகிழ்ச்சியும், இன்னுெருபால் ஏ க் கத்தோ டு கலந்த துன்பமும் எம்மையும் ஊக்கி ஊசலாட்டிவிடுகின்றது. சூர்ப்பனகையும் அதற்குப் புறம் பாகப் போயிருக்க முடியாதென் பதையே, அவள் இறு க் கும் விடையிலிருந்து நாம் ஊகிக்கக் கிடக்கின்றது. இதன்பின் சூர்ப் பனகையின் நிழலே காணக் கிடைக்க வில்லை.
(தொடரும்)

Page 5
உலகத்துக்கு ஒரு பொது மொழி எஸ்பெறன்ரோ (Esperanto)
- ப. சந்திரசேகரம் -
உலகக் கூட்டுறவுக்கு, ஒற்று மைக்கு அத்தியாவசியம் ஒரு உல கப் பொதுமொழி என்பர் சிலர். பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல வாழ் க் கை முறைகள், பல நாகரிகங்கள் திகழ் கின்ற இவ்வுலகில் உலகப் பொது மொழி ஒன்று, வேற்றுமையினுள் ஒற்றுமையை உண்டாக்கும் என்று கனவு கண் டா ர் மருத்து வர் சமென் கொவ் (Zamenhof) (15-12-1859 - 14-4-1917) இவர் எஸ் பெறன்ரோ என்னும் புனே பெயர் சூடியவர். இவரால் உல குக்கு அளிக்கப்பட்ட மொழி எஸ் பெறன்ரோ. \ ஐரோப்பாவிலும், தென் அமெரிக்காவிலும் எஸ் பெறன்ரோவின் கா ம த் தை யொட்டி பல பாதைகளுக்கு காமம் சூட்டப்பட்டிருக்கின்றது.
இது இவரின் உலக சேவையை மதிக்கும் முகமாகவே செய்யப் பட்டது என்று கொள்ளவேண் டும். இந்திய-ஐரோப்பிய மொழி களை அடிப்படையாகக் கொண்டு உதித்தது இப்புதுமொழி. பல மொழிகள் பேசும் மக்களால், ஒவ் வொருமொழியினரோடும் பேசிப் பழகுவதற்கும் இம்மொழி உதவி, ஒரு வாழும் மொழியாகத் திகழ வேண்டுமென்று கனவு கண்டனர் எஸ்பெறன்ரோ. இம்மொழிக்கு
6
இலகுவான இலக்கணமும் வகுக் கப்பட்டது. இன்று இம்மொழி பல வானுெலிகளிலும், ஒலி பரப் பும் மொழிகளுள் ஒன்ருகப் பாவிக் கப்படுகிறது.
சமன்கொவ், லித்தோவியா வில், ஒரு யூதர் குடும்பத்தில் பல் மொழி வல்லுநரான் தந்தை ஒரு வருக்கு 1859-ம் ஆண்டில் பிறக் தார். ஐரோப்பாவில், பல மொழி கள் பேசும் மக்களிடையே மொழிக் கலவரம், இனக் கசப்பு உண்டா கிய காலம் இது. பல மொழிக ளும், பல மதங்களும், சமூக ப் பழக்க வழக்கங்களும் க ச ப் பு ம ன ப் பா ன் மையைக் கூட்டிக் கொண்டு போயின. இளைஞனு யிருந்த சமன்கொவ், அறியாமை யும், ஒருவரை யொருவர் அறியாத் தன்மையுமே இக் க ச ப் பு மனப் பான்மைக்குக் காரணம் என்றும், ஒரு பொது மொழியின் மூலம் ஒர ளவுக்கு இப்பிரிவினைகளைத் தீர்க்க வழிவகை கா ண லா ம் என்றும் நினைத்தார். ஒரு பொது மொழி மூலம் பல நாடுகளுக்கிடையில் சிநேகத்துவத்தை வளர்ப்பதே அவர் குறிக்கோளாயிருந்தது. தம் வாழ்க்கையை இவ்வுன்னத குறிக் கோளுக்கே அர்ப் பணித் தார். உலகில் பல பாகுபாடுகளிருந்தா லும் இவை வெளி த் தோற் றப்”

பாகுபாடுகளே யொழிய, "மனித குலம் ஒருமைத் தன்மையுடைத்து' என்பது அவரது அசைவுரு கம் பிக்கை. இக்கம்பிக்கை இ ன் று சமாதான உலகத்தியச் செடியாக வளர்ந்து வருவதைக் கண்ணுரக் காண்கின்ருேம். 1922-ம் ஆண்டில் உலகத்தேசிய சட்டசபை (League of Nations) g h (old IT if Quds கத்தை உலக சமாதான இயக்கம் என்று போ ற் றி ற் று. 1955-ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கல்வி, விஞ்ஞான, கலாச்சார ஸ்தாபனம் (U. N. E. S. C.O)3ubGudity gud கத்தைப் போற்றி, உலக மனப் பான்மைக்கு இவ்வியக்கம் செய்த சேவை அளவிடற்பாலது என் னும் கருத்தமைய ஒரு பிரேரணை உருவாக அங்கீகரித்து மதிப்புக் கொடுத்தது.
இம்மொழி இயக்கம் உலக மக் கள் ஒற்று மை உணர்ச்சியோடு வாழவேண்டும் என்னும் தார்ப் பரியத்தின் பிரதிபலிப்பு. தொடக்
கத்தில் இவ்வியக்கம் ஆதரிப்பார்
இல்லாது தவித்தகாலமுமுண்டு. உ ரூ சி ய சமூக எழுத்தாளன் லியோ ரொல்ஸ்ரோய் (Leo Tostoy) இம்மொழி ιρ 6οή த குலத் துக்கு மதிப்பிட முடியாத கன் மையை ஏற்படுத்தும் என்றுகூறி ஆசீர்வதித்துப் போந்தார். இதன் பின்னர் பல பிரஞ்சு விஞ்ஞானி களும், உல க ப் புகழ் -ெ ற் ற ஜெனிவா தத்துவஞானி ஏனஸ்ற் (566ìab (Ernest Naville) (?LJT6örp வர்களும் எஸ்பெறன்ரோ மொழி உலகெங்கும் க ல் லூ ரி க ளி ல் போதிக்கப்பட வேண்டு மென்று பிரசாரம் செய் த ன ர். இதை
யெர்ட்டி பல நாட்டுப் பிரசுரங்க ளும், செய்தித்தாள்களும் இம் மொழியின் மகத்துவத்தை உல குக்கு எடுத்துக்காட்டின. எஸ் பெறன்ரோ மொழி ம க ரீ கா டு 1905-ஆம் ஆண்டில் வொலொக் Q6ôt (Boulogne) 155pré5á9gjiń, 1906-ஆம் ஆண்டில் ஜெனிவாவி லும், 1907-ஆம் ஆண்டில் கேம் பிரிட்ச் நகரத்திலும், உலகரீதியில் கூடிற்று. இம்மகாநாடுகள் சில தெள்ளிதின் உண்மைகளைப் புலப் படுத்தின. ஒவ்வொரு மொழியின ருக்கும் தங்கள் தாய்மொழி அமிர் தம் என்பதும், எஸ்பறன்ரோ மூலம் உலக இனத்தினர் யாவ ரும், பல நிறத்தினராயினும், பல
மொழியினராயினும், சமமானவர்
கள் என்னும் அடிப்படை உண் பையும் உணரப்படலாயிற்று. எளி மையே அம்சமாக த் திகழ்ந்த சமன்கொவ் த மது வாழ்நாளி லேயே தமது கனவு பலித்தது என்று உவகை பூத்தார். மக்க ளுக்கிடையில் உண்டாகும் பல விதப் பூ ச ல் க ஞ ம் சமூக க் கோளாறுகளிலுைம், விஞ்ஞான ரீதியில் அமைக்கப்படாத பொரு ளாதார அமைப்பினுலும், மக்களுக் கிடையில் கல்லுணர்வு வளர்க்கப்
படாமையிலுைமே என்று அழுத்
தந் திருத்தமாகக்கூறி, உலகுக்கு ஒரு பொதுமொழி மட்டுமல்ல, பொதுநீதித் தத்துவமும் அத்தி யாவசியம் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டினுர். ஒவ்வொரு மதத்தினரும், மொழியினரும் தங் கள் மதத்தை, மொழியைப் பேணி வளர்க்க வேண்டும்; ஆல்ை இது மற்ற மதங்களின் வளர்ச்சிக்கும்,

Page 6
மொழிகளின் வளர்ச் சிக் கும் இடையூருக இருக்க முடியாது என்பது அவர் கொள்  ைக. *உனக்கு எதை நீ செய்யாதுவிட விரும்புகிறயோ அதை மற்றவ னுக்குச் செய்யாதே,” எ ன் பது அவர் கெறி.
முதலாவது உலகயுத்த காலத் தில், எஸ்பறன்ரோ இயக்கம் தேங்கிக்கிடந்தது. மொழி, இன, மத சிறுபான்மையினரின் நிலை சீரழிந்துகொண்டு போகும் தன் மையைக் கண்ட பெரியார் சமன் கொவ், ஒவ்வொரு நாட்டிலும் எல்லாவிதமான சிறுபான்மையின ரின் உரிமைகளும் பாதுகாக்கப்ப டவேண்டும் என்றும், ஒருநாட்டில் பல இனத்தவர்கள் வாழ்ந்தால், அந்நாடுகளுக்கு பூகோளரீதியில் பெயர்கொடுக்க வேண்டுமேயொ ழிய ஒரு தனி இனத்தினது பெயரை யொட்டி பெயரிடப் படாது என்றும் உலகப்பிரமுகர் களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
“உலகம் ஒன்று," என்னும் தனித்தத்துவத்தைப் பரப்பியஉத் தமசிலன் சமன்கொவ் இருதய நோயினுல் பீடிக்கப்பட்டு 1917-ம் ஆண்டில் இறந்தார். அவர் இறக் தும், அவர் மொழி வாழ்கின்றது, அவர் தத்துவம் வளர்கின்றது.
இம்மொழி இன்று உலகமகாநாடு களிலும் விஞ்ஞானிகள் சங்கங்களி லும், பா விக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் புத்தகங் கள், செய்தித்தாள்கள் பிரசுரிக் கப்படுகின்றன. சமன் கொ வ் அவர்களின் விரிவுரைகளும், கவி தைகளும், இவரின் பல மொழி பெயர்ப்பு நூல்களும், (டிக்கன்ஸ், மோலியர், செகசிற்பியார் நூல் கள்) பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஒரு உலகப்பொது மொ ழி மூலம் உலக ஒற்றுமை உருவாக் கப்படுமா, அல்லது “வேற்றுமை யில் ஒற்றுமை," என்பதற்கிணங்க பல மொழிகள் மூலம் ஒற்றுமை காண முடியாதா என்ற கேள்வி கள் எழுகின்றன. ஒரு உலகப் பொது மொழி மூலமே உலக ஒற் றுமை காணமுடியும் என்றுகொள் ளாது, எஸ்பறன்ரோ போன்ற பொது மொழி மூலமும் உலகக் கூட்டுத்தன்மையும் பரப்பப்பட லாம் என்று கொள்ளவேண்டும். எஸ்பறன்ரோ மொழிக்கும் அதன் ஆசிரியனுக்கும் மனித வர் க்கம்
கடமைப்பாடுடையது.
“• • •... . . . . . . . . . . ....... £36)J6îr Go&#till y மொழி பதினெட்டு டை யா ள்,
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்." (எங்கள் தாய் - பாரதியார்)
சந்தித்து வீட்டோம்
ஒருவன்:-
இருபது ஆண்டு காலம் நானும் என் மனைவியும் எவ்வளவு
மகிழ்ச்சியோடு காலம் கழித்தோம்.
நண்பன்:-
பின் என்ன நேர்ந்து விட்டது? முதல் ஆள்:- இருவரும் பின்பும் சந்தித்து விட்டோம்.
(ககானியா)

விஞ்ஞானம்
மனித
இனங்கள்
5. Allurg55, isyth B. Sc. (Hons) (முன் தொடர்ச்சி)
மக் க ள் செறிவு, அவர்களின் நிறத்துடன் ஒத்து அமைந்துள் ளது. நிறத்தை துணைகொண்டு மக்களைப் பாகுபடுத்தும்போது, மூன்று அல்லது நான்கு முக்கிய இனங்களைக் காணலாம். ஆபிரிக் காவில் கறுத்தவர்; மத்திய ஆசி யாவிலும், கிழக்காசியாவிலும் மஞ்சள் நிறத்தவர்; ஐரோப்பிய,
ஆசியப் பகுதியில் வெள்ளையர்;
தென் கிழக்கு ஆசியர் மண் நிறத் தோர். அமெரிக்க இந்தியர் மஞ் சள் இனத்தவரினின்று பிறந்த வர். தொல்குடி அவுஸ்திரேலியர், கறுத்தவர்களினின்று அல் ல து வெள்ளையரினின்று தோ ன் றிய 6թՕ5 Ֆ60ւյւյ.
ஒரே குணத்தை வைத்து இனங் களென்று வகுக் க முடியாது. ஆனல் மே ற் கூறிய வகுப்புகள், வேறு குணங்களைக் கொண்டு ஆராயும்போதும் பொருந்தும். கெஜத்தின் தன்மையையும், மண் டையின் வடிவையும் சேர்க்கும் போது, ஆபிரிக்கா வாழ் கறுத்த வர் க ட் கு (நீ கி ருே) கெஜ ம் சுருட்டை, மண்டை நீட்டு; மத்திய ஆசியாவிலும், கிழக்கு ஆசியாவி லும் மஞ்சள் தோலுடையோருக்கு (மொங்கோலியர்) கெஜம் நீட்டு கேர், மண்டை வட்டம் அகலம்; வெள்ளையர் கெஜம் அலைபோன்
றது, மண்டை சிலருக்கு மீட்டு; சிலருக்கு அகலம்.
இம்மூன்று குணங்களை மட்டும் நோக்கும்போது பாகுபடுத்தலின் கடினம் நன்கு புலப்படும். வெள் ளையரின் மண்டை வடிவம் மற் றைய இரண்டு கூட்டத்தாரிலும் காணப்படுகின்றது. அமெரிக்க இந்தியரைப் பொதுவாக மஞ்சட் தோல் மொங் கோலி யருடன் இணைக்கப்படுகின்றது. ஆணு ல் அமெரிக்க இந்தியரின் மண்டை வடிவம் சிலரில் நீண்டும், சிலரில் அகன்றும் உள்ளது. மேலும் இந்
தோனேசியாவிலும், பசிபிக்கிலும்
வாழ்வோரில் இரண்டுவித மண் டையுடன் சுருட்டை மயிருடன், அலைபோன்ற மயிரும் சேர்ந்து காணப்படும். மேற்கூறியவற்றை ஆராயும்போது, ஐரோப்பியர் மஞ்சள் நிறமும் அகன்ற மண்டை யுடையோர்க்கும், கறுத்தநிறமும் நீண்டமண்டை யுடையோர்க்கும் இடையே உள்ள ஒரு கூட்டம் எனப் புலப்படும். இதை அடி யாகக் கொள்ளின் ஐரோப்பியர் ஒரு பழமையான கூட்டமென்றும், மொங்கோலியரும் ஆபிரிக்கரும் இவரினின்றும் பிறந்த இரு குறிப் பிடத்தக்க கூட்டங்கள் என்பதும் புலப்படும்.

Page 7
ஒரே கண்டத்தில் வாழ்வோரை ஓரிரண்டு குணங்களைக் கொண்டு நோக்கின் ஏறக்குறைய ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பர். ஆனல் நாம் மக்களில் காணும் பல இயல்புகளைக் கொண்டு ஒரு கண்டத்தில் வாழ்வோரை ஆரா யின் அவர்களைப் பல சிறு கூட் டங்களாகப் பிரிக்கவேண்டும். இப் படிப்பாகுபடுத்தினும், அங்கும் வேற்றுமைகளைக் காண லா ம். ஐரோப்பியரை நோக்குவோம். ஐரோப்பியருள் மு ன் று பெரும் இன த் தோ ரை க் காணலாம். Grbitasan) (Nordics) அல்பையின் (Alpine) LD is if u 5 61 CSuurr it (Mediterranean)-ஸ்கண்டநேவியர் (Scandinavian), பிரித்தானியரில் ஒரு பகுதியினர், வட பிரான்ஸ்ஸி ui (North French) Gagiu)6îi யின் ஒரு பகுதியைச் சேர்க்கும் வட மத்திய ஐரோப்பியர் எல் லாம் நோடிக்ஸ், மத்திய பிரான் எதிலிருந்து மத்திய ஐரோப்பா வரையில் உள்ள பரப்பில் வாழ் வோர் அல்பையின், ஜேர்மனியி லும் அல்பையின் இனத்தவர் உண்டு. தென் ஐரோப்பியர் மத்
தியதரை இனத்தவர். இம்மூன்று
பெரும் பிரிவிலும் பலப்பல மக் கட்பிரிவுகள் உண்டு. இதே போன்றதுதான் மற்றைய கண்டங் களும். மேலும் ஒரு கண்டத்தி லுள்ளோர் மற்றைய கண்டத்தி
லுள்ளோருடன் சேர்ந்து தனி யான கூட்டங்களும் உண்டாகி யுள்ளன.
அறிவியல் ஆராய்ச்சிகள் மக்க ளில் நான்குவகை உண்டென்று காட்டுகின்றன. இப் பிரி வினை இரத்த ரீதியானது. இரத்தத் தில் நான்கு வகையுண்டு, A, B, AB, O-gojpjpj air O 6/605 40% மக்களிலும் AB 2% மக்களிலும், Aயும் Bயும் 58% மக் களி லும் காணப்படுகின்றது. இப் பாகு பாட்டைக் கண்டு, விஞ்ஞானரீதியி லும் மக்களில் இனம் உண் டு, சாதியுண்டு எனத் தம்பட்டமடிக்க முடியாது. இந்நான்கு வகையை யும் எந்தத் தேசத்தவரிலும் காண லாம், எந்தச் "சாதியிலும்” காண லாம். “தாழ்ந்தவரிலும்" காண லாம். மேம்பட்டவரிலும்” காண லாம். வெள்ளேயரிலும் O இரத்த வகையுண்டு, கறுத்தவரிலும் O இரத்த வகையுண்டு; தாழ்ந்தவ ரிலும் A இரத்த வகையைக்காண லாம், உய்ர்க்தோரிலும் A வகை யைக் காணலாம்.
ஆகவே மக்களை அவர்கள் இயல் புகள் கொண்டு பிரிக்க முடியாது. உலகில் இனமில்லை, சாதியில்லை, எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம். மக்களெல்லாம் மக் களே. இது அறிவியல் உண்மை.
முற்றும்.
★、、
பரிமாறல்
உரையாடல் என்பது அறிவைப் பரிமாறிக் கொள்வது.
விவாதம் என்பது அறியாமையைப்
10
பரிமாறுவதாகும். (வாஷிங்டன் போஸ்ட்)

வெப்பமும் அதன் குணுதிசயமும்
- T. S. -
நாம் நெருப்பில் கையை வைத்
ததும் சுடுகின்றது என்பதை உண ருகிருேம். பனிக்கட்டியில் வைத் ததும் குளிர்கின்றது என்பதை உணருகிருேம். சூடு, குளிர் என்ற இந்த இரு சொற்களும் எதைக் குறிக்கின்றன. சூட்டை, வெப்பம் என்று சொல்வதும் யாவரும் அறிந்ததே. இந்த வெப்பம் இன் னது என்பதுபற்றி அறிதல் யாவ ரும் விரும்பத்தக்கது.
ஆதிகாலத்தில் மனிதர் உணவு களைச் சமைத்து உண்டது இல்லை என்றும், பின் ஒரு பொருளுடன் இன்னுெரு பொருளை உரோஞ்சு தல்மூலம் நெருப்பைக் கண்டுபிடித் தனர் என்றும் அதன் உதவியால் உணவுகளைச் சுட்டும் பின் கால கதியில் சமைத்தும் உண் ணத் தொடங்கினர் என்றும் நாம் படித் திருக்கிருேம். ஆனல் அக்காலத் தில் வெப்பம் என்ருல் என்ன என்பதைப்பற்றி அறிய ஒரு வரும் முற்படவில்லை. பத்தொன் பதாம் நூற்றண்டின் தொடக்கத் தில் வெப்பம் ஒரு தி ர வம், இதற்கு நிறை இல்லை, கண்ணுக் குத் தெரியாதது, என்று ஒரு விஞ்ஞானி ஒரு கொள்கையை
உலகத்தாருக்கு அளித்தான். அக் கொள்கைக்குக் 'கலோஹிக் கொள் 6Ds" (Caloric theory) at air in காம த்தையும் கொடுத்தான்.
ஆனல் இக் கொள்கை முற்ருக உலகத்தோரால் ஏற்றுக்கொள் ளப்படவில்லை. ஒரு பொருளை உ ஷ் ணப்படுத் தும் பொழுது *கலோஹிக்” (Caloric) உஷ்ணப் படுத்தும் பொருளுக்குப் பாய்கின் றது என்று'கலோஹிக் கொள்கை” கூறிற்று. இது அக்காலத்தில் முத லில் உண்மையாகத் தோன்றிய போதிலும் வெப்பத்தின் சில குணங்களை நிருபிக்கமுடியாத தன்மையால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.
பின் அதிபிரயாசையின் பயனுக வேருெரு கொள்கை விஞ்ஞானிக ளிடையே நடமாடத் தொடங்கி யது. இக் கொள்கை வெப்ப ம் ஒருவகைச் சக்தி எ ன் ப ைத க் குறிப்பிட்டது. ஒளி ஒருவகைச் சக்தி, ஒலி ஒருவகைச் சக்தி, மின் சா ர ம் ஒருவகைச் சக்தி, இவைபோன்று வெப்பமும் ஒரு வகைச் சக்தி. சக்தியை ஆக் கவோ அழிக்கவோ முடியாது. ஆனல் ஒருவகைச் சக்தியை இன் னுெருவகைச் சக்தியாக மாற்ற முடியும். சக்தியைப் பிறப்பிக்க Guit p5op60pGaià) (Mechanical Work) செய்யப்படவேண்டும். கொல்லன் தனது கம்மாலையில் சம்மட்டியைத் தூக்கி ஓங்கி இரும் புக்கு அடிக்கிருரன். அப்பொழுது அவன் பொறிமுறைவேலை செய் கிருன் என்பது நமக்குத் தெரி

Page 8
கிறது . இப் பொறிமுறை வேலை யின்பயணுக நிலைப்பண்புச் சக்தி (Potential energy) இயக்கப் U6&T Lig fifurs (Kinetic energy) மாறு கி ன் ற து. பின்பு இயக்
கப்பண்புச்சக்தி வெப்பமாகவும்
ஒலியாகவும் மாறுகின்றது. இப் பொழுது, இயக்கப்பண்புச் சக்தி என்ன உண்மையை உணர்த்து கிறது என்பதைச் சற்றுக் கவ னத்திற்குக் கொண்டுவருவோம்.
இரசாயனப் பரிசோதனைகள், பொருள்கள் அணுக்களால் ஆக் கப்பட்டன என்ற உண்மையை அளித்தன. பொருள்கள் கொண் டுள்ள அணுக்கள் எந்தநேரமும் LDTg egy603F6yl –6ör (Constant motion) இருக்கின்றன. அணுக் கள் சதா அசைந்து கொண்டிருக் கின்றன என்ற இந்த உண்மை யைத் தாவரவியல் கி புணர் “Go Gull 9pay6it" (Robert Brown) என்பவர் 1827ஆம் ஆண்டு நீரில் மகரந்தப் பொடியை இட்டுப் பரிசோதனை நடத்திய பொழுது கண்டுபிடித்தார். இச் சதா அசைவை “பிரவுணியன் gy6op F Gay” (Brownian movement) என அழைத்தார். அணுக்களின் மாரு அசைவே வெப்பத்துக்குக் காரணமாக இருக்கின்றது என் பதுதான் 'இயக்கப்பண்புச்சக்திக் கொள்கை தரும் விளக்க ம். கேள்விகள் எதற்கும் விளக்கங் கொடுக்கக்கூடிய கொள் கை யையே எவரும் விரும்பி ஒப்புக் கொள்வர். கலோஹிக் கொள்கை சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடியாத நிலை யில் இருந்த காரணத்தாலும், இயக்
கப்பண்புச் சக்திக்கொள்கை அதி கமாக எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கங் கொடுக்கக்கூடிய முறை யில் இருந்த காரணத்தாலும் 'கலோஹிக் கொள்கை' கைவிடப் பட்டு இயக்கப்பண்புச் சக்தி க் கொள்கை யாவராலும் மனமு வந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திடம், திரவம், வாயு ஆகிய மூன்றுவகைப் பொருள்களுக்கு மிடையேயுள்ள வித்தியாசம் அப் பொருள் கொண்டுள்ள மூலக் கூறுகளுக்கு(Molecules)இடையே யு ள் ள சராசரித் தூரத்தைப்  ெப ா று த் தி ரு க் கி ன் ற து என இயக்கப்பண்புச் சக்தி க் கொள்கை விளக்குகின்றது. மூலக் கூறுகள் ஒன்றையொன்று ஈர்த் துக்கொண்டே இருக்கின்றன. ஒன்றையொன்று ஈர்க்கும் விசை இரு மூலக்கூறுகள் கிட்டவாயின் கூடியதாகவும் தூரவாயின் குறை வாகவும் இருக்கும். ஒரு மூலக் கூற்றின் விட் டம் "வி" எனக் கொண்டால் ஒரு வாயு வின் சாதாரண நிலையில் மூலக் கூறுக ளினிடைத்தூரம் 10வி தொடக் கம் 15வி வ ைரயிலிரு க்கும். இங்கே ஈர்ப்புவிசை (Force of attraction) மிகவும் குறைவு. ஒரு வாயு திரவமாக மாறும்பொழுது கனபரிமாணம் குறைகின்றது. ஆகவே மூலக்கூறுகளுக்கிடையே யுள்ள துர ர ங் குறைகின்றது. இடைத்தூரம் 2வி தொடக்கம் 4வி வரையிலிருக்கும். இங்கே வாயு வின் ஈர்ப்புவிசையிலுங் கூடிய ஈர்ப்புவிசை உண்டு. திடத் தில் மூலக்கூறுகள் நிலையான இடங்களிலிருந்து ஊ ச லா டி க்
12

கொண்டு (Oxilating) இருக்கின் றன. ஆகவே ஈர்ப்புவிசை அதிக மாக இருக்கின்றது. திடப்பொ ருள் ஒன்று திரவமாகவும் அல்லது திரவம் வாயுவாகவும் மாறு ம் பொழுது ஈர்ப்புவிசையினின்றும் இழுத்துக்கொள்வதற்கு வெப் பப்படுத்தவேண்டும். இந்தச் சக்தி தான் மறை வெப்பம் (Latent heat). இயக்கப் பண்புச் சக்திக் கொள்கை, "நி நிறையுள்ள அசை யும் மூலக்கூறு ஒன்று வேகத்தில் அ  ைசங் தால் அம் மூலக்கூற்றின் இயக்கப்பண்புச் சக்தி அரை கி வே2 ஆகும் எனக் கூறுகின்றது. ஆகவே மூலக்கூறு ஒ ன் றி ன் இயக்கப் பண்புச்சக்தி அ த ன் அசையும் வேகத்திற்ருன் தங்கியிருக்கின் هtD %5l
சூடான பொருள் ஒன்றையும் குளிரான பொருள் ஒன்றையும் எடுத்துக்கொள்வோம். சூடான
பொருள் கொண்டுள்ள மூலக்
கூறுகள் குளிரான பொருள்  ெக ர ன் டு ஸ் ள மு ல க் கூறுகளின் வேகத்திலும் கூடிய வேகத்துடன் அ சை கின்ற ன. இந்த இரு பொருளையும் ஒன் ருேடொன்று இணைத்தால் சூடான
*ᏣᎧj"
பொருளிலிருந்து வெப்பம் குளி ரான பொருளுக்குக் கடத்தப்படு கின்றது. இரு பொருளினதும் வெப்பநிலை (Temperature) ஒரே வகையாக இரு க்கு ம் வரையும் இது நடைபெறும். சூ டா ன பொருள் இழந்த வெப்பம் குளி ரான பொருள் அடைந்த இலாப வெப்பத்திற்குச் சமம்.
ஒரு திரவம் ஆவியாகும்பொ ழுது திரவத்தின் மேற்பரப்புக் குக்கிட்டவுள்ள மூலக்கூறுகள்ஒன் ருேடொன்று மோதுங்காரணத் தால் சுற்ருடலிலுள்ள மூலக் கூறுகளின் கவர்ச்சியினின்றும் தப்பி வெளியே ற க் கூ டி ய வேகத்தைப் பெறுகின்றன. அந்த மூலக்கூறுகள் மேலே யு ள்ள வெளிப்பகுதியை அடைகின்றன. விரைவாக அசையும் மூலக்கூறு கள் விலக்கப்பட்ட காரணத்தால் திரவத்தில் மிகுந்திருக்கும் மூலக் கூறுகளின் சராசரி வேக ம் குறைக்கப்படுகின்றது. இது வெப்பநிலையின் வீழ்ச்சிக்குச் சம மாக இருக்கின்றது. இதுவரை கூறியவற்ருல் வெப் பத் தி ன் குணுதிசயம் ஓரளவு புலனுகின் ՈD35l.
❖°ዓ శీ
சிருஷ்டி
முதலாளித்வ நாடுகளில் உண்மைக் காதலென்பது காணமுடி யாத ஒன்று. உண்மையாயின், அவற்றிற்குப் பதில் செயற்கைச் சிருஷ்டி
களேப் படைத்து விடுவார்கள்.
(ரெலி லைற்ஸ்)
13

Page 9
சிந்தித் துப் பார்! - மணிவாணன்" - முல்லைத்தீவு
Dனிதனே! நீ சிந்தித்துப் பார். மீ, கடந்துவந்த வாழ்க்கைப் பாதையைத் திரும் பி ப் பார்; அதிலே உனது சாதனைகளைச் சிந்தி. மனிதா! உனக்குமாத்திரம் இயற்கை, சிந்தனைசெய்யும் சக் தியை ஏன் அளித்தது. இவ்வு லகில் தோன்றி மண்ணுேடு மண் ணுய் மறைந்தோர் எத்தனைபேர். அவர்களெல்லாம் என்ன? அப்படிப் பிறந்து எவ ருக்கும் பயன்படாதவகையில் இறப்பதில் கண்ட பிரயோசனம் என்ன?
உனக்குமுன், வழிகாட்டிகளா கத் தோன்றி, உலகிற்கு அக ஒளியைப் பரப்பி வாழ்ந்துபோன மகான்களை உன் மனத்திரையில் போட்டுப்பார்! அவர்களது ஞான ஒளியாலன்ருே; இன்று மக்களி னம் ஓரளவிற்காயினும், பரந்த நோக்கமுடைய வர்களாய் வாழ் கின்றனர். அம் மகான்கள் சாதித் ததென்ன? அடிமையும் அச்சமும்
14
சாதித்தவை
நீங்கி மனிதன் வாழவேண்டும். மனிதன் ஏன் பிறந்தான், அவன் இவ்வுலகத்தில் புரியும் கடமை கள் எவை?, உண்டு உடுத்து உறங்கவா இப் பூமியில் அவத ரித்தான். கிலை இல்லாத இவ்வு லகில் அவன் புரியும் வேலைகள் இவைதானு? இவைகட்குப் பதில் பகரும் விதமாக வாழ்ந்து காட் டிய பெரியார்களது வாழ்க்கைச் சரித்திரத்தைப் புரட்டிப்பார்.
உனக்கேன் இறைவன் பகுத் தறிவைக் கொடுத்தான், என் பதை நீ, சிந்தித்துப்பார்ப்பதில் லையா? வானளாவ மாடமாடிகளை உண்டாக்குகின்றப்; ஆனல் உன் உள்ளமோ பாதாளத்தை நோக் கிச் செல்லுகின்றது. பட்டாடை தரித்துப் பகட்டுக் காட் டும் உனக்கும் மிருகங்கட் கும் என்ன வித்தியாசம், உன்னை அலங்கரிக்கும் பொருட்களைக் கொண்டு எத்தனை சீவனை உயி ரோடு வைத்திருக்கலாம்; நீ
 

உயர்த்தும் மாடிகளைக்கொண்டு எத்தனைபேரை நாட்டில் அலைய விடாது இருப்பிடம் தே டி த் கொடுக்கலாம். ஆண் ட வன் படைப்பிலே எந்தனைபேர் தாம்
உழைத்து உண்ணமுடியாது தவிக்
கின்றனர். அவர்களால் என்ன செய்ய முடியும். உனக்குப் பகுத் தறிவைக் கொடுத்தது எதற்கு?, அவர்களுக்கு நீ செய்யவேண்டிய கடமை என்ன? அவர்கள் ஏன் காட்டில் அலைந்துதிரிகின்றனர். நீ சிறிதாவது சிந்தித்துப் பார்த் தாயா?
உன்னை மேல்மாடிக்கு ஏற்றிய வன்யார்? உழைப்பால் மிகுந்த கூலியாள்தான், கீ, பாடுபட்டு நிலத்தில் வி ய ர்  ைவ சிந்த உழைத்த பணமல்ல. தந்திரமாய் வஞ்சனையாய் மற்றவர்களுடைய உழைப்பை அபகரித்துக்கொண்டு அவனே ஏழையாக்கியதும்; காணு மல் அவன்மீது சோம்பேறி, வேலை யில்லாதவன் என்னும் வீண் பழிகளைச் சுமத்த எத்தனிக்கின் ருய். உண்மையில் சோம்பேறி நீயே என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருவன் ஏழை யாகவும் ஒருவன் பணக்காரனுக வும் இருப்பது அதனுலேதான். அவனைச் சோம்பேறியாகச் செய் தது தோன். உன் உல்லாச நடை யையும் போக்கையும் கண்டு, 5ானும் மனித்ன்தானே; அப்படி நானும் திரிந்தால் என்ன என்று உன்ல்ை ஏ மாங் து தன் உழைப்பை விட்டுக் கள்வனுக இருக்க எத்தனிக்கின்றன்.
,ே மற்றவனே இகழாதே. இக மும்படி உனக்கு யார் எந்தப்
பதவியைத் தந்தார்கள், பிச்சைக் காரனும் மனிதன்தான். அவனுக் கும் ஒரே உடல், ஒரே உயிர். எல்லாம் உன்னைமாதிரியே. நீயும், அவனும் உண்மையில் படித்துத் தான் தீருவீர்கள். நீ பரமண்ட லங்களுக்கு ஏறி உல்லாசமாக வீற்றிருப்பவனல்ல. உணர்ந்து பார்; தற்புகழ்ச்சி, தற்பெ ருமை சுயநலம்கொண்ட நீ, மாடியிலோ வானத்திலோ வாழ்ந்தாலும் உன்னைவிட எளிய வாழ்வு, பரந்த உள்ளம், உ ய ர் ங் த கினைப்பு, ஆழ்ந்த அன்புடைய பிச்சைக்கார னுல் உலகிற்கு நன்மை உண்டா கலாம் என்று துணிந்து கூறலாம். ,ே புரியும் எத்தனங்களில் ஆயிரத் தில் ஒன்றுகூட அவன் புரிந்தி ருக்கமாட்டான். உண்மையில் அப்படி வாழ்ந்தவர்களைத்தான் மகான்கள் என்று நாம்போற்று கின்ருேம். அவர்கள்தான் மனித ரிடையே இன்று கடவுள் எனப் போற்றப்படுகின்றனர். புத்தர், முகமது5பி, யேசுநாதர், காந்தி இவர்கள் எல்லோரும் இத்தரத் தில் சேர்ந்தவர்கள்தான். இவர் களில் எவரைப்பற்றி நீ அறிந்தா லும் உன்னைப்போல உல்லாசமாக வாழ்ந்தவர்கள் கி  ைடயாது. பணத்தால் உதிக்கும் பட்டம் பதவிகளை வைத்துக்கொண்டு நாட்டில் பெரியவனென்று உலவு
கின்ருய். இப் பதவியும் மதிப்பும்
,ே இறந்தவுடனேயே ம ைற ந் து போகக்கூடியன. எளிய வாழ்வும், பரந்த நோக்கமும் கொண்ட ஒரு வன் தான் இருந்து வாழும்போது துன்பப்பட்டாலும்; அவ ன து செயல்கள், பின் இன்பமடை யும் என்பதை நீ மறந்துவிடாதே.
15

Page 10
மனிதப்பிசாசே! நீ ஏன் கண்
முடிக்கொண்டிருக்கின்றப்.மகான்
கள் தாம் வாழ்க் து காட் டி ச் சொல்லிச் சென்றது உன் நினைவில் இல்ல்ையா? மனிதனை மனிதனுக மதித்துகட. எல்லோரும் மனிதர் கள் என்பதை நீ மறந்துவிடாதே. உலகிற்கு நன்மைதான் செய்யா விட்டாலும் தீமையாவது செய் யாதிரு. இதைத்தான் மகான்கள் விரும்பினர்; தாமும் செயலில் காட்டினர்; மற்றவர்களையும் அப் படியே வாழும்படியும் கூறினர்.
சாதிப்பிரிவினைகள் எ ன் னும் வேறுபாட்டால் எத்தனை ஊழல் கள் உண்டாகின்றன. மனிதனே! உனக்குத்தான் கூறுகின்றேன். நீ உண்ணும் உணவில், உன் உரு வத்தில், உன் உணர்ச்சியில், நீ தவிர்க்கும் மனிதனில் ஏதாவது
றேல் பிரமன் தன் படைப்பிலே எ மு தி வைத்திருக்கிருனு பின் எதற்கு நீ, அப்படிச் செய்கின்ருய் பிறர்  ைக ைய எதிர்பாராது, தானே தன் தொழிலை மேற் கொண்டு கெளரவமாகச் சீவிக் கும் மனிதனிலும்பார்க்கப், பிறர் கையை எதிர்பார்த்து வாழும் நீ ஏன் உயர்ந்தவன் எனக் கூறிக் கொள்ளுகின்ருய். உண்மையில் உழைப்பால் மிகுந்த அவனே உயர்ந்தவன். மனிதனே! உன்னை மனிதனுக வாழவிடாது, மறைத்து வைத்திருக்கும் சாதி என்னும் கோட்பாட்டை விலக்கு, அன்று தான் நீ மனிதனுவாய். "எல்லோ ரும் ஓர் குலம்; எல்லோரும் ஓரி னம் என நினைத்து, எல்லோரும் இன்புற்றிருக்க வழிதேடுவாய்” என்று கூறிச் சென்றவர்கள் பெரி யார்களே. நீ, அதைச் சிந்தித்துப்
வித்தியாசம் காட்டுவாயா? அன் பார். (முற்றும்) L0LMOaML0eOML0OLML00ML0JOML0JOMeL00OML0JJL0JOeJ0OLOML0OLaL0
உங்கள் வாகனங்களை இயக்கும்
பாட்டரிகளை
சரிபார்த்து
சேவைசெய்யச் சிறந்த இடம்
“சுந்தரம்ஸ்’ பட்டரி சேர்விஸ் நிலையம்
402, காங்கேசன்துறை வீதி : :
メ
யாழ்ப்பாணம்
(sg(Sഠ൬൬൬>>>ായ്ച
16
 

அகம்
உலகத்துயிர்கள் யாவும் இன் பத்தை எதிர் நோக்கியே வாழ் கின்றன. இணைபிரியா இணைப் பைப் பெற்ற இன்பதுன்பங்கள், வாழ்க்கையில் மாறி மாறிச் சுழல் வதியற்கையே! இருளைக்கண்டஞ் சிய பண்டை மனிதன், பகலையும் கண்டுகளிக்கலாம் என்ற உள்ள உறுதியுடனேயே இரவைக்கழித் தான். துன்பம் கண்டு சுழலும் உளம் படைத்த மனிதன், எதிர் வரும் இன்பத்தைக் கற் பனை செய்தே இதய மொன்ற வாழ் கின்றன். உள் ள ம் எதிரும் இன்ப அணைப்பில் துன்பமும் இன்பமாக அவனுக்குத் தோன் றுகின்றது.
மக்கள் வாழ்க்கையைப் பண்
டைத் தமிழர் அகம் புறமென வகுத்தனர். அன்பினது அழகிய ஒழுக்கமும், வீரத்தினது விழுமிய ஆற்றலுமே அகம் புறமெனப்ப டும் ம க் க ள் வாழ்க்கையின் குறிக்கோள் வீட்டின்பமேயென அறநூல்கள் கூறு ம். வீட்டின் பத்தை அடையச் சிறந்த ஏது அருளுடைமை. இதை கோக்கியே * அருளிலார்க் என்ருர் வள்ளுவர். அவ்வருட் குத் தாயாக அமைந்த பண்பே அன்பு. ‘அருளென்னும் அன்பின் குழவி' அன்புத்தாயின் வயிற்றி லேயே அருள் என்னும் குழந்தை
கவ்வுலகமில்லை ?
தரும் அன்பீயல்
கி. தில்லைநாயகம்
பிறக்கும். அன்பைப்பெற்ருலன்றே அருளை அடைந்தின்பமெய்தலாம்! அன்பை முதலாக க் கொண் டு அதன்வழி நிற் கும் உடம்பே உயிர் நின்ற உடம்பெனப்படும். ‘அன்பின் வழியது உயிர்நிலை!" மற்றைய உயிரற்ற உடலாகவே கருதப்படும். அ ன்  ைப அடிப் படையாகக் கொண்டதே இவ்வு லக வாழ் வு. இவ் வன் பின் பண்பை உணர்த்தவே திருமூல ரும் 'அன்பே சிவம்' என்ருர்,
இயற்கையிலேயே 5 ற்கு ணம் படைத்த மக்களும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தம் நிலை மறந்து த வறு புரி வ துண் டு. மக்கள் போற்ற வாழும் தலைவர்களுக்கும் மந்திரியின் ஆலோசனை வேண்டு மன்ருே. ஒருவனுடைய வாழ்க் கையில் மந்திரியின் இடத்தை வகுப்பவள் மனைவியே! வாழ்க் கையின் சக ல அம்சங்களிலும் துணை நிற்பவள் மனைவி. அன் பின் பிணைப்பன்ருே கண வன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கை. அவ்வன்பைப் பெ ரு க் கி வாழ் வைச் சீராக்கி உலகுக்குப் பயன் பட வாழ்தலே மக்களின் கடமை.
மனித உள்ளம் வாழும்வரை ஏதோ ஒன்றைச் சார்ந்தே வாழு கின்றது. இலட்சியமற்ற வாழ்வு மரக்கட்டைக்கு ஒப்பாகும். குழக் தைப்பருவத்தில் தந்தை தாயரில்
17

Page 11
அன்பு பிறக்கின்றது. பள்ளி ப் பருவத்தில் பந்துக்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் அன்பு பரக் கின்றது. பரு ஷ வயதானதும் எதிர்ப்பாலில் நேசம் உதிக்கின் றது. இந் நிலை யை க் கடந்து பொதுத் தொண்டிலோ, கலை ஆர்வத்திலோ, பேரின்ப ஊற் றிலோ திளைப்பவர் எத்தனைபேர்! பருவ அன்பே காதலாக ஊற்றெ டுக்கின்றது. அவ்வாருகிய காத லன்பில் இருவரும் ஒன்றி வாழ் வாராகில் அவர் க ள் தமக்கும் உலகுக்கும் பயன்பட வாழ்ந்து இ ன் ப ம டை வார் களென்பது திண்ணம்.
ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற
னர். அவ்வன்பு காதலாக மாறு
கின்றது, ஒரு வ ர் க் கொருவர் இன்றியமையாமையை உணர் கின்றனர். 'இருதலைப் புள்ளின்
ஒருயிரம்மே” என ஈருடலில் ஒரு
யிராகின்றனர். இந்நிலையில் அவர் களின் அன் பே உள்ளத்தைப் பண்படுத்துகின்றது. காதலன் தன் தலைமைத் தன்மையை உண ருகின்றன். 'நடுவணதெய்த இரு தலையுமெய்தும் அற ம் பொருள் இன்பமென்ற மூன்றிலும் நடுவ
தாகிய பொருளைத் தேடின் அற
வாழ்வும், இன்பமும்கிட் டுமென் பதை அறிகிருன். உடனே பொரு ளிட்டும் முயற்சியில் ஈ டு ப டு கி முன். இப்போது விழுமிய ஆற்ற லாகிய புறம் தலை தூக்குகின்றது. தகாத வழிகளில் பொருளைத் தேட அவன் முயற்சிக்கவில்லை. அவ்வாறு தேடும் பொருள் அற இன்ப வாழ்வுக்கு இடையூருகும் என்பக அவனுக்குத் தெரியும்.
அவனது ஆசைக் கா த லி யின் மதிப்பையும் பாதுகாக்க வேண் டியவகை அவன் இப்போ உள் ளான். நல்ல முயற்சியினுல் பொரு ளைத் தேடுகின்ருன். மணம் புரி கின்ருன். பொருளைக் காப்பாற்று கின்ருன். பெ ரு க் கு கின்றன். அறம் புரிந்து இ ன் ப வாழ்வு வாழ்கின்ருன்.
காதலியோ தன் அன்புக் காத லனையும் எதிர்வரும் காதலின்ப வாழ்வினையும், உள்ளம் கவர்ந்த காதலனின் உன்னத பண்புகளை யும் உன்னி உன்னி உளம் களிக் கின்ருள். காதல் திருமணமாகின் றது. இல்லற வாழ்க்கை ஆரம் பிக்கின்றது. அறவோர்க்களித் தலும். அந்தணரோம்பலும், துற வோர்க்கெதிர்தலும், விருந்தெதிர் கோடலும் ஆகிய நற்செய்கைக ளைக் கையாண்டு வாழ்கின்ருள். கணவன் புகழிலேயே கண்ணும். கருத்துமாக இருக் கி ன் ரு ள். கற்புநெறி கடைப்பிடிக்கின்ருள்.
அந்தணர் வேதமோதுகின்றனர்.
ஆலய பூசை நடைபெறுகின்றது. மாதமும் மழை பொழிகின்றது. நாடு நலம் பெறுகின்றது. மக்கள் இனிது வாழ்கின்றனர்.
இச்செம்மையான வாழ்க்கை யின் வித்தே அன்பு. இவ்வகை உள்ள முருக்கும் அன்போவியங் களை நம் சங்ககால இலக்கியங்க ளில் எங்கும் பரக்கக் காணலாம். 1 காதலி அந்தி வெயிலின் அலங்கார ஒளியில் அழகுபெறும் சோலை. சோலையருகினில் ஒரு சிறுவீடு. அவ்வீட்டில் இருந்து பட்டுத்திரை
18

யிடப்பட்ட பொற்சிலபோன்று வெளி வந்தாள் ஒரு இளம் பெண். பருவமணம் கமழும் பணிதுளிர்க் கும் மலர் அவள். பூப்பெய்திப் புது வளர்ச்சியடைந்த அங்கங்கள், புருவங்களிடையே புரளும் கயல் விழிகள், கொ வ் வைக் கனி போன்ற அதரங்கள், சந்திரன் போன்ற முகம். வல்லிக்கொடி போன்ற உடல், பார் ப் போர் மனதைப்பற்றி ஈர்க்கும் அவள் கொண்டுள்ள அழகு சோகத்தி ரையினுள் சொலித்துக்கொண்டி ருந்தது. காலையிலே அரும்பிப் பகலெல்லாம் போதாக வளர்ந்து, மாலையை எதிர்நோக்கி மலர விருக்கும் அவள் என்புமலர் தாங் கொணு ஏக்கத்தினுல் தவித்துக் கொண்டிருந்தது. சில நாள் த் தொடக்கம் ஏற்பட்ட பிரிவு என் னும் நோய் அவளின் அழகையே உண்டு வள ர் ந்து கொண்டிருந் தது. பனி வர ண் ட பூவா கவே அவள் கடந்து வந்தாள். முன் இன்பமளித்த அச்சோலை சிறு சாக் தி யை அளிக் கு மென்று நம் பியே நடந்தாள். புருவங்கள் நெற்றியிலே உயர' விழிகளை அகல விரித்து சோலை ma9 வெறித்து நோக்கியவண்ணம் வேலி அருகில் நின்றுகொண்டிருந் தாள். சோலே மலர்கள் அவளின் கண்களுக்கு விருந்தாகவில்லை. நறு மணம் அவளுக்கு இன்பமூட்ட வில்லை. வண்டோசையை அவள் செவிகள் வரவேற்கவில்லை. தென் றல் அவளுடலில் புத்துணர்ச்சி யூட்டவில்லை. ஆடாமல், அசையா மல் யோகியர்போன்று கின்று கொண்டிருந்தாள் அவள்.
இத் தவத்தைக் கலைக்கும் பாவ னையில் அங்கு வந்துசேர்ந்தாள் பணிப்பெண். தலைவியின் இந்நிலை கண்டு அவளுள்ளம் இரங்கியது. தலைவன் வந்து பற்றை மறைவில் மறைந்திருப்பதை அவள் முன்பே கண்டுவிட்டாள். தலைவியின் அன் பின் அமுக்கத்தைத் தலைவருக் குணர்த்தி விரைவில் திருமணம் நடைபெறச் செய்யவேண்டுமென் பது அவள் அவா. இச் சந்தர்ப் பத்தை இனிதாகப் பயன்படுத்த எண்ணுகிருள். உதடுகளில் ததும் பிய புன்னகையைச் சாமர்த்திய மாக மறைத்துக்கொண்டு தலை வியை நோக்கிக் கூறுகின்முள்:
தலைவியே! ஏன் இவ்வாறு நிற்கிறீர்? நம் தாய் காணில் ஏது நினைப்பாள்? நம் சோலை விளையாட் டுக்கும் இடையூறு ஏற்படலாமல் லவா? தாங்களோ காதலரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட் டீர்கள். உயிரையே ஒப்படைத்து விட்டீர். சதா அவரின் நினைவி லேயே உளம் வாடுகின்றீர். ஆனல், இங்கிலை இரங்கத்தக்கதா கவே உள்ளது. உம் துயர் கண்டு அருள்க்கூடிய அருளாளனை நீர் பெற்றுக்கொள்ளவில்லை. அவரோ முன்னுளில் அன்பு  ைட ய வ ர் போலவே காணப்பட்டார். உயி ரையே தங்களிடம் வைத்திருப் பவர்போலப் பாசாங்குசெய்தார். ஆசைவார்த்தை கூறி அழகை ரசித்து அகன்றுவிட்டார். அவர் நம்மில் அன்புகொண்டதுண்மை யாகில் இதுவரை திருமண முயற் சியில் ஈடுபடாமல் இருப்பாரா? நம்முடைய துயரத்தில் அவர் அக்கறை கொள்ளவில்லை. அவரு
19

Page 12
டைய இன்பம் மட்டுமே விரும்புவது. ஆதலால் இப்படி யான தலைவரிடம் சென்ற உள் ளத்தை மீட்டுக்கொள்வதைத் தவிர யாம் செய்யக்கூடியது யாது! ஊரார், அவர், ஒருபுறமும், அன்னே கடுஞ்சொல் ஒருபுறமுமாக இடைப்பட்ட தேய்புரிப் பழங் கயிறுபோல நாம் துன்பப்படுகின் ருேம். அவரே அவர்நாட்டில் உண்டு. உ டு த் து இன்பமாக வாழுகின்ருர், நீங்கள் அவரை மறந்துவிடுங்கள். வாருங்கள் வீட் டுக்குப் போ கலாம். என்று அழைக்கின்ருள்.
இவ்வார்த்தைகள் செவியிற் பட் டதும் தலைவி தோழியின் பக்கம் திரும்புகின்ருள். கண்கள் சிவப் பேறின. அனலிடைப்பட்ட மெழுகு போன்று துடித்தாள் ஒருகணம். தம் காதல் நிலை அறியாத தோழி யின் அறியாமைக்கு இரங்கினுள்
மறுகணம். உள்ளத்துணர்ச்சியை
மறுக்க அவளால் முடியவில்லை.
அவள் தோழியை நோக்கி, தோழியே, இவ் வார்த்தைகள் உம் வாயில் எப்படி வெளிவந் தன. எம்முயிரனைய காதலனே என் முன்நிலையிலேயே நிந்திக்க உனக்கு இத்தனை துணிவா? எம் அன்புநிலையை அறியும் ஆற்றல் உமக்குண்டா? எம் புனிதக் காத லுக்கு மாசு கற்பிக்க வ க் து விட்டாயா! உனது அறியாமைக்கு இரங்குகின்றேன். இன்ருேடு இவ் வெண்ணத்தை மறந்துவிடு. இம் மலைச்சாரலின்கண் கரிய கொப்பு களையுடைய குறிஞ்சி மலர்ந்திருக் கின்றது. அப் பூவின் தேனைக் கவர்ந்து பெரிய தேனிருலைக் கட்
20
அவர்
டும் காட்டையுடையோன் என் காதலன். அவனுக்கும், எனக்கும் உள்ள நட்பை நீ அறிவாயோ?- கேள்.
யான் காதலனேடு கொண் டுள்ள நட்புரிமை இப் பரந்த கில வுலகைக்காட்டினும் அகலத்தால் பெரியது. அதன் உயரமோ எல் லையற்ற இவ்வாகாயவெளியினும் உயர்ச்சியினுல் உயர்ந்தது. இப் பெருங்கடலின் ஆழம் ஒருவாறு அளந்தறியப்பெறினும் அதனினும் ஆழத்தினுல் எமது அன்பு கூடி யது. இத்தகைய பேரன்பினணு கிய எம் காதலன் எமக்கு அருள் செய்யாதிரான். அருளி ல ன் என்று நீ கூறிய வார்த்தையே எ ம் மை ச் சுட்டெரிக்கின்றது. என்று தம் காதல் நிலையை உருக் கத்துடன் உரைக்கின்ருள் தலைவி. இதை மறைந்திருந்து கேட்ட தலைவன் மனம் மகிழ்கின்றன். ஓடிவந்து கட்டிஅணைக்க உன்னு கின்றது. அவனுள்ளம் விரைவில் திருமண ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமென உறுதிபூணுகின் ருன், தோழி தன் செயலின் திறமையை எ ன் னி எண்ணி இன்பமடைகின்ருள்.
எப்படியும் அளந்தறியமுடியாத தங்கள் அன்பின் பெருமையை அகல உயர ஆழமாகிய மூன்றற் கும் தனித்தனிச் சிறந்த உவமை களை எடுத்துக்காட்டி வற்புறுத் துகின்ருள். தான் காதலன்மீது கொண்டுள்ள காதலையும், காத லரின் சிறந்தபண்பினையும் ஒரு சில வார்த்தைகளால் உரைத்து அமைதிபெறுகின்ருள். உள்ளமுரு கும் இவ் வன் பின் நிலையை

உணர்ந்தேனும் இன்பமடைகின் ருேம். பெருமைப் பண்பிற்குச் சிறந்தவைகளாகவே வள்ளுவ ரும் "ஞாலத்தின் மானம் பெரிது’ "வானுயர் தோற்றம்" "கடலினும் பெரிது’ என்று குறிப்பிடுகின்றர். இப் புனித அன்பின் கடவுட் பண்பைக் கருதியன்ருே தமிழகம் தனிப் பெருமையளித்துள்ளது. அறிவினுல் அறியவொண்ணுததும், அதேசமயம் உணர்ச்சிக்கு நன்கு புலனுவதும் அன்பின் நன்மை. கம் மீது அன்பு செலுத்தும் ஒருவரின் ஆக்கம் கண்டால் நெஞ்சம் இன் பத்தில் மகிழ்ந்து பொங்குகின் றது. சிறுமைப்படுத்தும் வார்த்
ه°م ಫ್ಲಿ?
LMLMTLLLLSSSLLLSLLLLLS0YSLLLLSSSLLLSLLLLLLSSuuSSLSLSSLSLSSLSLSSLSLuSLLLSqqSLLSLLS0SLLLSLSYSLSLSLS
'ஹோட்டல்பிருந்தாவன
144, ஆஸ்பத்திரி வீதி,
தைகளைக் கேட்ட த லை வி யி ன் உள்ளமே சிதறிவிடும்போன்றி ருந்தது. இன்பங்காண இழுக் கும் பண்பே அன்பு. தேவகுலத் தார் குறுக்தொகையில் தலைவி வாயிலாகத் தரு கின் ருர் இக் காதலோவியத்தை
"நிலத்தினும் பெரிதே வானி னும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்
கொண்டு பெருக்தேன் இழைக்கும் காட  ைெடுநட்பே"
குறு. 3
யாழ்ப்பாணம்.
பலவித சிற்றுண்டிப் பலகார வகைகள் சுத்த சைவபோசனம், குளிர்ந்த பானங்கள்
ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
வாருங்கள் !
எந்நேரமுங் கிடைக்கும்.
விசேட ஆடர்களும் குறித்த நேரத்தில்
உண்டு மகிழுங்கள் !!
x=CEssix&ECEEsk=cseksk=C=x=={x==x-Esk
21

Page 13
சிறுகதை
கல்லூரிக் காதல்
* உடுவிலூர் இளமதி "
மாஜிக் காதலி மணி விழிக்கு..!
[அன்று " கோட்டை " புகையி
ரத நிலையத்தில் உன்னைக் கண்ட போது ஏற்பட்ட எண்ணச்சுவலை எழுத்துருவாக்கி உன் முன் படைக்கின்றேன். நீயும் படிப்பா யென்ற எண்ணத்தில்)
ஆமாம் உன்னை அப்படித்தான் அழைக்க வேண்டியிருக்கின்றது. அன்பின் காதலி யென்று அழைத் தேன் ஒருகாலத்தில்.அதுஉனக்கு, உன் நெஞ்சத்தில் இன்றும் நீங் காத நினைவாகவே இருக்கும், இருக்கத்தான் வேண்டும். தோன் என்னை மறந்துவிட்டாய் ஆனல் கான். இன்னும் மறக்கமுடியாது மனக்கவலையுடன் தான் இருக் கின்றேன். ஏன்.? எனக்கே புரியவில்லை!
அன்று, ஆறு வருடங்களுக்கு முன்பொரு நாள் கல்லூரிப் பூங் காவிலே, களிப்புடன் இருந்த போது நீ கூறியதைக் கூறுகின் றேன் கேள். “மதி. காதர்சீலா, மகேஸ்-மீரா, அம்பிகாபதிஅமராவதி போன்றேரின் காதல் போல் நம் காதல் துன்பியலில் முடிந்து விடாது." என்று நீ கூறி ஞயல்லவா..? ஏன் விழிக்கின் ருய்...? மறந்துவிட்டாயா.
மீயும் நானும் சந்தித்தது, பேசி யது.எல்லாம் கதையாய், கன
22
வாய் மறைந்து விடுமெனக் கற் ப&ன கூடச் செய்யவில்லையே. அன்று.நம் காதல் அரும்பிய நாள் கல்லூரி வருடாந்த விழாவிற்கு * தளபதி ", என்ற சமூக காட கம் ஒன்றை நடித்துக் காண்பித் தோம். அதில் நீ கதாநாயகி, கான் கதாநாயகன். நாடகத்தின் முடிபு துன்பியல். “ தள பதி இறக்கின்றன் காதலி கண்ணீர் வடிக்கின்ருள், " நாடகம் முடிந்த பின் என்னைக் கண்டு மதி கடை சிக் கட்டத்தில் உண்மையாகவே கண்ணிர் வந்து விட்டது. ஏன் என்று எனக்கே தெரியாது என்
னவோ ஒரு சக்தி. உங்களை
இழந்துவிட்டேனே என்ற எண் ணம் என்னைக் கண்ணிர் வடிக்க வைத்தது. நாடகத்தில் பிரிய முடியாத 5ா ம், வாழ்க்கையில் பிரிந்துவிட்டால் என்ன ஆவது." என்ற எண்ணமே என்னை அழ வைத்தது. அ து த ர ன் காதலோ..?” என்று விட்டு என் னைப் பார்த்தாய். அங் த ப் பார்வை-;
மதியொளி. என்னைக்காதலிச் கின்றீர்களா..? என்பது போலி ருந்தது. அன்று முதல் கம்காதல் வளர்ச்சியுறத் தொடங்கியது. கல்லூரியிலே அரும்பிய காதல்
மொட்டு மலர்ந்து, விரிந்து தென்
றலாக வீசி மணம் பரப்பியது.

அந்தத் தென்றலிலே ஆடிப்பாடி னுேம் காம் இருவரும். அன்று என் எண்ணத்தில் * கல் லூ ரி வாழ்க்கை மனித வாழ்வில் ஓர் இன்பக்கனவு", என்பதை உணர வில்லை. “வாழ்நாள் முழுதுமே கல் லூரி வாழ்வுபோன்றது என எண் ணினேன் ", எத்தனை தவறு என் பதை இன்று ஆறு வருடங்களின் பின்தான் உணர்கின்றேன்.
கல்லூரியை விட்டு மாற்றலாகிச் செல்வதற்கு முதல் நாள் என் னைச் சந்தித்தாய். கண்ணிர் விட் L-Tu. கதறி அழுதாய்."மதி. அன்று நாடகத்தில் சூட்டிய மாங் கல்யம்தான் என் வாழ்விலும், " என்ருய்.
கடைசியில் உன் மனம் மாறினுல் என்றேன் நான். ஒருபோதும் நட வாது என்ருய் .ே அ ஒரே ஒரு முறை நீ முத்துப் பற் களைக்காட்டி முறுவலித்தாய். அப் புன் முறுவல், காதல், களிப்பு எல்லாவற்றையுமே நினைவூட்டி யது. அச்சிரிப்பைச் சிந்திவிட்டு நீ பூங் கா வினுள் ஓடி ஒளிந்து கொண்டாய். நானும் உன்னைக் கண்டு பிடித்துவிட்டேன்.
பூங்காவில். நம் வ ர வால் பூங்கா புதுமணம் பரப்பியது. புள்ளினம் காதற் பண் இசைத் தது. கல்லூரி மணி கல.கல. வென ஒலித்தது. அந்தமணி ஒம குண்டத்தின் 'முன் புரோகிதர் அடிக்கும் ஆலய மணியென எண் க்கொண்டு இருவரும் கணை யாழியை மாற்றிக்கொண்டோம். அன்றையின் பின் நீ சென்றுவிட் .ாய். என் மனதில் பழைய நினை வுகள் ஓடத் தொடங்கியது.,
ன் பின்
தேகத்தைத்
கல் லூ ரி யி லே நம் காதல் வெளிப்படாதிருக்க என்னுடன் வீண் சண்டை போட்டுக்கொள் வாய். ஒருநாள் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபரிடமிருந்து அடிவாங் கித்தந்தாய். அடிபட்ட நான் அழுத முகத்துடன் வந்தேன். நீ. அசட்டுச் சிரிப்புடன் என் னைப் பார்த்தாய். எனக்கோ ஒரே அவமானம். அன்றைய தினம் மாலை நேரம் என்னைக்கண்டு மன் னிப்புக் கேட்டாய். எ ன க்கு வந்த ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து விட்டேன். அப்போது நீ கூறினய் “ அணைக்க வேண்டிய கரம் அடிக்கின்றது. பாதகம் இல்லை உண்மையை உணராமல் அடிக்கின்றீர்களே." என்ருய். *என்னமணி உண்மையாகவா..? ஆமாம் அத்தான் நீங்கள் தவு றிழைத்துவிட்டீர்கள், எ ங் கள் உறவை என் தோழிகளில் சிலர் அறிந்துவிட்டனர். அவர்களின் சங் தீர்க்கவே உங்க ளுக்குத் தண்டனை பெற்றுத் தங் தேன் என்ருய். பின் சர்வசா தாரணமாகப் பழகினேம். மறு நாள். வீட்டிலே கன்னம் கன்றி யிருந்ததற்குக் காரணம் கேட்டதா கக் கூறினுய். அப்போதான் என் தவற்றை உணர்ந்தேன். “காத லித்தாலும்  ைக பி டி க்கு முன் உன்னை அடிக்க எனக்கு உரிமை யில்லை? என்பதை,
எதிர்ப்பு ஏதேனும் ஏற்படு மோ என ஏங்கிக்கொண்டிருந்த கேரத்தில் கான் எதிர்பாராத செய்தியைச் சொன்னுய். .. ஆமாம்.கான் கொழும்பிற்குச்
23

Page 14
செல்லப்போகின்றேன் மதியொளி என்ருய். என் இதயம் தனிமை யுணர்வினுல் தத்தளித்தது.
மறுவாரம். கல்லூரியை விட்டுக் கண்காணுத இடத்துக்குச் சென்றுவிட்டாய், கல்லூரியை மட்டுமல்ல என்ன யுமே தனிமையாக விட் டு ப் பிரிந்துவிட்டாய். "போகாதே" எனத் தடுக்க உரிமையற்ற 5ான் டூபாய்வா, என விடைதந்தேன். நீயும் சென்றுவிட்டாய். மாருத தனிமையில் தீராத மனச்சஞ்ச லத்துடன், தேருத மனதுடன் நடைப்பிணம்போல் வாழ்ந்தேன். நீ செல்வதற்கு முதல் வாரம் மாங்கனியைத் துண்டம் துண் டமாக வெட்டி உன் வாயி னுள் போட்டேன். ஒருமுறை கனியுடன் கைவிரலையும் கடித்துச் சுவைத்துவிட்டாய். ஆறுவருடங் களின்பின்னும், அன்றைய கதை, அன்றையுடனேயே அவலமிக்க தாய் முடிந்துவிட்டது - ShOil வருடங்களின் பின்னும் அவ்வடு மறையாமல் இருக்தது.
ஆறுவருடங்கள் அலைபோல் அடித்து ஓய்ந்தபின்.இன்று. "கொழும்பு கோட்டை" புகை யிரத நிலையத்தில் உன்னைக் கண் டேன். நான் மட்டுமல்ல நீயும் தான் கண்டாய். நீ பார்த்த அக் தப் பார்வை யாரோ ஒரு அன் னியனைப் பார்ப்பது போன்ற பார்வை. ஏதும் அறியாதவள் போல் என்னை வெறித்து நோக்கி விட்டு வெறுப்புடன் சென்றுவிட் டாய். வானம் கறுத்து இருக் தது. அது என் இருண்ட வாழ்
வின் எதிரொலிபோலும். மின் னல் மின்னியது. அது உன் புது வாழ்வின் புத்தொளியின் உதயம்
போலும். இடி இடித்தது.
இருண்ட என் வாழ் வை ப் பார் த்து உலகம் சிரிப்பது போல். மழை தூறியது. அது என்றே ஆறுவருடங்களுக்கு முன் ஏற்பட்ட காதல் கானல்நீராகி விட்டதால் என் இதயம் வடித்த இரத்தக் கண்ணிர்போலும். ஒரு வினுடி உன்னைப் பார்க்கமுடிக் தது. அதன்பின்.கண்ணிர் கண் களை மறைத்தது. உன்னுடன் வந்த இளைஞர் உன் கையில் எதையோ திணித்துவிட்டு புகை வ ண் டி. யு ள் புகுந்துவிட்டார். தொடர்ந்து நீயும் ஏறிக்கொண் டாய். நானும் ஆறு வருடங்க ளின் முன் ஏற்பட்ட காயத்தைப் பார்த்தபடி வண்டியினுள் ஏறிக் கொண்டேன். நான் விட்ட துன் பப் பெருமூச்சுப்போல் நீண்ட பெருமூச்சுடன் பேரொலியையும் எழுப்பியவண்ணம் ககரத்தொடங் கியது புகைவண்டி,
*காதல் கடற்கரையில் மிதி படும் கால்தடங்கள் போன் றது. அலை வந்து மோதிரூல் அழிந்துவிடும்"
இ  ைத எத்தனையோமுறை
படித்துவிட்டு எழுதிய ஆசிரியரை
ஏளனம்செய்து கைகொட்டிச் சிரித்தேன் முன்பு. அன்று, கை கொட்டிச் சிரித்த நான் இன்று கண்ணிர்விட்டழுதேன். நன்ருக உணர்ந்தபின் காலம்கடந்தபின்.
*இதை உன்னை, போன்ற எத்தனையோ
என்னைப்
ffs
24

மணிகள் உணரவேண்டும். உணர்
வார்களோ? உணர்ந்தால்..?
கம் காதல் எ ன் ற மொட்டு அரும்பி ஆருவது வருடம் கழித் துப் புகைந்துவிட்டது. அன்று *கோட்டை"யில் அடித்த மனப்புய லுடன் அப் புகையும் அடிபட்டுச் சென்றுவிட்டது. அதுபோலவே நீயும் காலப்புயலுடன் அடிக்கப் பட்டுச் சென்றுவிட்டாய்., இனி 5 fr6T . . . . . . 2 2
T SLLL LLLL LL LSLC 0L LLLL LLL LLLL LSL LLC 00SS S SSLSL LSL LSL L L0L L LL LLLLLL 4U » 8» «» «v () Q0 6
இதைப் படித்துவிட்டுக் கண் ணிர் சிந்தவேண்டாம். 5 ட ந் த தெல்லாம் இன்பக் கனவாக எண் ணிக்கொள். கை வேலைநிறுத் தம் செய்ய ஆரம்பித்துவிட்டது. கண்ணிர் கண்களை மறைக்கின் றது-உன்னுடைய சமாதானப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லைஎழுதவும்வேண்டாம். உன் வாழ்வு மலரப் பிரார்த்தித்தபடி இத் துன் பியல் மடலை முடிக்கின்றேன். இப்படிக்கு
: M மதியொளி.
பண்டைக்கால இந்தியா உயிரின் தோற்றம் தேசிய இனப்பிரச்சினை சில
(விமர்சனக் குறிப்புகள் அராஜகவாதமா,சோஷலிஸமா? கூலி விலை லாபம் இயக்க இயல் பொருள்
(முதல் வாதம் ஜனநாயக மொழிக் கொள்கை மேதினமே வருக
மார்க்ஸிய சித்தாந்தம் ராஜ்யம்
வீட்டு வைத்தியம்
மற்றும் எண்ணரிய மார்க்ஸிய நூல்கள் வாங்க இன்றே விஜயம் செய்யுங்கள்
கனக பவனம்,
மக்கள் பிரசுராலயம், 249, முதல் டிவிஷன் மருதானை,
மக்கள் இலக்கியத்திற்கு. O b s e ab
ஸ்ரான்லி வீதி,
வாழ்க்கையும் கலையும் செல்வம் மாபெரும் சதி (டிராட்ஸ்கியின்
சதி)
TD புறநானூறும் தமிழரும் இடதுசாரி கம்யூனிஸம் சுகப்பிரசவம் கலைஞனின் கதை தத்துவத்தின் வறுமை பாரதியழர் சரித்திரம் வீர நினைவுகள்
யாழ்ப்பாணம்.
கொழும்பு-10
م۔محتخحمحصے
25

Page 15
சிறுகதை
நீலக்கடலை நோக்கியவாறு, பச் சைப் பசேலென்ற பசுமையான
தோற்றத்துடன் பரந்து விரிந்தி
ருக்கும் அந்த வயல் நிலம் பருத் தித்துறைக்குத் தனி ச் சிறப்பை அளித்தது. நாகலிங்கத்திற்குச் சொந்தமான வயல் அது, என்று ஊரார் பே சிக் கொண்டனரே யன்றி அ ங் த வயல் நிலத்தைப் பற்றிய உண்மை விபரம்-புதைந்து கிடக்கும் மர்மத்தைப் பற்றி ஊர் அறியவில்லை. அந்தப் பரமரகசி யத்தை 15ா க லிங் க மும் முடி மறைத்து விட்டார், தன் ஆயுட் காலம்வரை பிறர் அதைப் பற்றி அறியமாட்டார் எ ன் ற அசட்டு நம்பிக்கையில்.
கிலத்தின் மூலம் கிடைத்துவந்த வருட வருமானத்தில் அரைப் பங்கைத் தனது சட்டைப்பைக் குள் திணித்துக்கொண்டு மிகு தியை அந்த நிலத்தை, தம் இரத் தத்தை வியர்வையாகக் கொட்டி உழுது வந்த ஐந்து உழவர்களுக் கும் சரிசமமாகப் பிரித்துக்கொ டுத்து வந்தார் காகலிங்கம்.
“உழைப்பவன் ஒருவன்; பயன் பெறுபவ ன் இன்னுெருவன்" என்ற கொள்கையின்படி வாழ்ப வன், வாழ்ந்து வந்தவன், வாழ விரும்புபவன்தான் நாகலிங்கம்.
உயர்வு தரும் உழு நீலம்
கே. நவசோதி, கொழும்பு.
கிடைத்த வருமானத்தில் செல வுபோக மிகு தி யை வட்டிக்குக் கொடுத்து, பணத்தைப் பெருக் கிக்கொண்டு வந் தா ர் அவர். தமக்குக் கிடைத்த சிறுதொகை வ ரு மா ன த்  ைத க் கொண் டு காலத்தை ஒருபடியாக ஓ ட் டி வந்தனர் வயலில் வேலை செய்து வந்த உழவர்கள். இவர்களில் ஒருவன்தான் முருகன்.
அந்த வயல் நிலத்திற்கு, பேசும் சக்தியை மட்டும் இ  ைற வ ன் அளித்திருந்தால், சாதாரண உழ வனுயிருந்து இ ன் று செல்வச் சீமானுக விளங்கும் நாகலிங்கத் தின் உயர்வுக்குக் காரணமாயி ருந்த முருகனின், பாட்டாளியின் பதினைந்து வருட உழைப்பின் மேன்மையை, ஏன்! நாகலிங்கத் தினுல் மூடி மறைக்கப்பட்டிருக் கும் உண்மையை அந்த வழியா கப் போய் வருவோருக்கு பறை சாற்றியிருக்கும் அந்த நிலம்.
பணப் பேராசை கொண்ட நாக லிங்கம் பணத்தைப் பெருக்கும் வழியை எண்ணி எண்ணி இர வைப் பகலாக்கி வந்தார். திட்ட மிட்டார்-அதைத் தவிர வேறு வழி அவருக்குப் புலப்படவில்லை. தன்கீழ் வேலை பார்த்து வந்த உழவர்களுக்கு இதுவரை கொ
26

டுத்து வந்த பணத்தைக் குறைத்
துக் கொ டு க் க ஆரம்பித்தார் அவர். இதுவரை பெற்று வந்த வருமானமே, தம் குடும்பச் செல வுக்கும் போதுமானதாயில்லா திருக்கும்போது, சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்தால்.. ?
நாகலிங்கத்திடம் எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருந்தார் கள் அவர்கள். ஒரு நேரக் கஞ்சி யுடன் நாளைக் கழிக்க வேண்டிய சக்தர்ப்பமும் ஏற்பட்டது. பல நாள் பட்டினி. நாளுக்கு நாள் அவர்களின் உடல்நலம் குன்றி வந்தது. இரக்கங் காட்டவில்லை நாகலிங்கம்.
உடல் நலம் குன்றிய நிலையில் உழைக்க மறுத்தனர் அவர்கள்உழவர்கள். கல் நெஞ்சனக மார் ன்ை காகலிங்கம். முடிவு?
அவர் கள் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டனர். அ நீ தி யை எதிர்த்துக் கேட்க துணி வு கொள்ளவில்லை அவர்கள், ஏழை யாய் பிற ங் த குற்றத்தினுல், இல்லை. இல்லை. சந்தர்ப்ப மும் சூழ்நிலையும் அவர்களை ஏழை களாக மாற்றிவிட்டது.
அன்று, ஒருநாள், மழை பெய்து ஓய்ந்திருந்தது.
முருகனின் குடிசையின் வெளித் திண்ணையில் முருகனும் அவனின்
தோழர்களும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது, அங்கு வந்துகொண் டிருந்தார் காகலிங்கம்.
குடிசை வாசத்தையே அறி யாத அவர், அங்கு வருவதைக் கண்டதும் அவர்களுக்கு ஆச்சரிய மும் வியப்பும் எல்லை கடந்தது.
2
ps
s
அவர்களின் உதடுகள் அசைங் தன. ஆணு ஸ், வார்த்தைகள் வெளிவரவில்லை.
"முருகா! எ ன் னே மன்னித்து விடு" முருகனின் கால் க ஆளப் பிடித்துக்கொண்டு கதறிஞர் 5ாக லிங்கம். முருகனுக்கோ, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனின் கண் களி லி ரு ந் தும் சொரிந்த நீர் நாகலிங்கத்தின் சிரசை ஈரமாக்கியது.
இருபது வருடங்களுக்கு முன், முருகனின் தந்தையாகிய கந்தசா மிக்குச் சொந்தமான அந்த நிலத் தில் கலப்பை பிடித்து வேலை பார்த்து வந்தவர்தான் நாகலிங் கம். இரண்டு. வ ய து நிரம்பப் பெற்ற தனது ஆசைமகன் முரு கனையும், நிலத்தின் உறுதியை யும், தன் சொத்து முழுவதும் தன் மகன் முருகனுக்கே உரிய தென்று எழு தி வைக்கப்பட்ட உயிலையும் நாகலிங்கத்திடம் ஒப் படைத்து, த ன் ம க ன் உ ரிய வ ய  ைத அ டை யும் போது அவற்றை அவனிடம் கொடுக்கும் படி கூறிவிட்டு மறைந்தார் கந்த சாமி.
ஒன்பது வயது வரை முருக இனப் பராமரித்து வந்த நாகலிங் கம் அதன்பின் அவனை சம்பளத் திற்கு வயலில் வேலைக்கமர்த்தி னர். சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்த நிலம் தனக்கே சொந்தமானதென்று ஊரார் நம்பும்படி செய்துவிட்டார் அவர்.
ஆனல், வயல் நிலத்தை அடுத் திருந்ததென்னங்காணி சம்ப்ந்த

Page 16
மான வழக்கின்போது காகலிங் கத்தின் வசமிருந்த வயல் நிலத் தின் உறுதியை சமர்ப்பிக்கும்படி *கோட்"டார் காகலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். தன்னல் மறைக்கப்பட்டுவந்த உ ண்  ைம அம்பலமாகும் நாள் வந்துவிட் டதையறிந்து செய்வதறியாது திகைத்தார் அவர். முருகனிடம்
விஷயத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பதற்கு அவனிடம் ஓடோடி
வந்தார் நாகலிங்கம்.
தன்னுல், இருபது வருடங்க ளாக மறைக்கப்பட்டு வந்த உண் மையை முருகனிடம் கூறிக் கண் ணிர் சிந்தினர் 15ாகலிங்கம். அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணிர் சொரிங் தனர் ஐவரும். ン
மறுநாள்
தன் வாழ்வுக்கு உயர்வு தரும் உழுநிலத்தைக் கலப்பை பிடித்து உழுதுகொண்டிருந்தான் முருகன். அந்த நிலம் தனக்குச் சொந்த மானதென்ற பெ ருமி தத்தோ டல்ல. “உழுபவனுக்கே நிலம்" என்ற உயர்ந்த லட்சியத்தோடு தன் சகோதர உழவர்களுடன் உழுதுகொண்டிருந்தான் அவன்.
*ஏர் முனை க்கு நேர் இங்கே எதுவுமேயில்லை" என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டு முருக ஃனப் பின் தொட ர் க் து வந்து கொண்டிருந்தார் நா கலி நீங்க ம், கையில் கலப்  ைப பி டி த் து க் கொண்டு.
.
قه
c
ATASLLLLSYYSLLLSLLzzSLSLSLSTSLSYSYSLLLSLzzLSLSLSSTSSYSLSSLSLSSLSLeLSLSLS0SLSLzSLS
சுன்னுகத்தில்
உங்களுக்குத் தேவ்ையான
பலசரக்கு, அரிசி
முதலான சகல சிறந்த பொருள்களும்,
சில்லறைக்கும் தொகைக்கும் மலிந்த
விலையில் கிடைக்கும்.
K. N. d; b gb óf T If GENERAL MERCHANT (சந்தை)
சு ன் ஞ க ம் ,
LqALL Lq LqqSLLLJYqLLSLALAG SYqqqLqALLLLLSSLLLLSLLLLqqLSqSqSSYYSLLqLLqq LqqJLLSSLLJYqSLLLSqSLLLLLLLSqSLYS
28
 

சிறுகதை
(இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானம் பயிலும் பேறுபெற்ற இளைஞர் எம. எஸ். கே. கவிதையும் எழுதுவார்; கதையும் படைப்பார். இவரின் சொந்தப்படைப்பான அந்த முகம். இந்த மதியில் ஒளிர்கின்றது.)
அந்த
முகம்
எம். எஸ். கனகரத்தினம்
ஆர்மோனியத்தின் ஒலியும் மிரு தங்கத்தின் ஒலி யும் இணைந்து வந்து காற்றிலே மிதந்தன.
தொடர்ந்து பிற்பாட்டுக்கார ரின் கர்ண கடூரமான குரலும் ஒலிபெருக்கியிலே கேட்டது.
இவை, “சின்னமேளம்' ஆரம்ப மாகப்போகிறது என்பதற்கான அறிகுறிகள்.
திருவிழாப் பார்க்க வந்திருந் தவர்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
‘மேளச்சமா’வில் அலுப்புத்தட் டிப்போய் தூரத்தே ம ன லில் சால்வையை விரித்துப்போட்டுப் படுத்திருந்தவர்களெல்லாம் திடுக் கிட்டு விழித்துக் கோயில் மண்ட பத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர்.
ஒரே ஆரவாரம்.அமர் க் களம்.
அந்த விறைத்த பனி யிலே, இரவு இரண்டு மணி வரையும் ாதை எதிர்பார்த்துக் கண்விழித்
துக் காத்திருந்தார்களோ அது
ஆரம்பமாகவிருந்தது.
கோயில் மண் ட ப ம் அரை
கொடியில் நிரம்பிவிட்டது. எங்
கும் ஒரே ஜனத்திரள்.
அதுவும் பிரசித்திபெற்ற "கமலா -விமலா செற் அன்று ஆடுவ தாக இருந்தது. பின்னே கூட் டத்திற்குக் கேட்கவா வேண்டும்? "கலீர். கலீர்.கலீர்.” கூட்டத்திலிருந்த அத்தனை கண் களும் இமைப்பையே மறந்து, சலங்கைகளின் ஒலி வந்த திசை யையே கோக்கின.
நடன மாதர்கள் இருவர் ஒயி லாக ஒய்யாரமாக அன்னநடை கடந்து வ க் த ன ர். கடனமாட வேண்டிய இடத்துக்கு வந்ததும் ஒருமுறை கூட்டத்தைச் சுற்றி காலுபக்கமும் கண்ணுேட்டம் விட் டபடி புன்னகை ஒன்றைச் சிதற விட்டனர். M
அந்தக் கூட்டத்தில் இருந்த அத்தனை பேரையுமே ம ய ங் க வைக்கும் சக்தி அந்தப் புன்ன? கையில் இருந்தது.
29

Page 17
ஆளை ஆளைப் பார்க்கிருர்.” கடனம் ஆரம்பமாயிற்று. ஆர் மோனியகாரர் சு ரு தி சேர்க்க, பிற்பாட்டுக்காரர் பி ன் ன ரிை இசைக்க, மிருதங்ககாரர் தம் கைத்திற்னெல்லாம் காட்ட பெண் கள் இருவரும் கெளிந்து, வளைந்து சுருண்டு ஆடினர்.
அவர்களின் ஆட்டம் அங்கிருந்த எத்தனையோ இதயங்களையெல் லாம் ஆட்டி வைத்தது.
*சின்ன மேளம் பார்க்கும் ஆவ லில் சனக் கூட்டம் உள்ளே கெருக்க ஆரம்பித்தது.
வெளியே கோயிலுக்குச் சற்றுத் தள்ளி மரம் ஒன்றுக்குக் கீழே திருவிழாப் பார்க்க வந்திருந்த ஒரு கூட்டம் இருந்தது.
அந்தக் கூட்டத்துக்கு 5ாட்டி யம்பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருக்காதா என்ன?.
இருந்தது; உள்ளம் நிறைந்த ஆவல் இருந்தது. ஆல்ை.
அவர் க ள் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு உள்ளேபோய்த் திருவிழாப் பார்க்க முடியாது. அந்த உரிமை அவர் க ரூ க்கு இல்லை.
அவர்கள் disair'. . . . . . . . .
"தாழ்த்தப்பட்டவர்
உள்ளே 5டப்பது எதுவுமே அவர்களுக்குத் தெரிய வி ல் லை. பாட்டுக்களும், ஒலியும் மட்டுமே ஒலிபெருக்கியில் கேட்டன. அவைகளைக்கொண்டு அங்கே நடக்கும் நடனத்தை அவர் கள் கற் பஃன க் கண்கொண்டு பார்த்து அனுபவித்தனர்.
சலங்கைகளின்
2 கந்தசாமிக்கு என்னவோபோல் இருந்தது. “சின்ன மேளம் பார்ப் பதற்கென்று இரவு இரண்டுமணி வரை கண்விழித்திருந்துவிட்டு இப்படி வெறும் சனக்கூட்டத்தை
*மட்டும் பார்த்துக் கொண்டிருக்க
w
அவனுல் எப்படி முடியும்?
அவனுக்குத் தாய் வள்ளியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வங் திது. கிட்டப்போய்ப் பார்ப்போ மென்ருல் விடமாட்டேனென்கி ருளே அவள்?.
அவளுக்கும் ஆத்திரமாக இருக் தது. அந்த மரத்தின் கீழிருந்த அத்தனை ஜீவன்களும் அங்கேயே கின்று திருவிழாவை ரசிக்கும் போது அவனுக்கு மட்டும் என்ன அவசரம்?
அவனையும் தான் குறைசொல்ல முடியாது. சமுதாயத்தின் வளைவு நெளிவுகள், கோணல் மாணல்கள் எதுவுமே தெரியாத காட்டுவயதுப் பாலன் அவன்.
வள்ளி கண்டிப்பாகச் சொல்லி விட்டாள், அந்த இடத்தைவிட்டு ஒரு அங்குலமும் அவன் அப்பால் நகரக்கூடாதென்று.
கந்தசாமியும் நிச்சயமாகத் தீர் மானம் செய்துவிட்டான், எப்படி யும் தாயை ஏ மாற் றி விட்டுப் போய்ச் சின்ன மேளம் பார்ப்ப தென்று.
வள்ளி சற்றுக் கண்ணயர்ந்த சமயம் பார்த்துக் கந்தசாமி அங் கிருந்து மெதுவாக நகர்ந்தான்.
கோயிலை நெருங்கி, கடனத்தை ரசித்துக் கொண்டிருந்த கூட்டத்
30

தோடு அவனும் சங்கமமாகிவிட்
என்னதான் நெரிபட்டாலும் மிதிபட்டாலும் உள்ளே நடப்பது
எதுவுமே அவனுக்குத் தெரிய வில்லை. கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். பல னெ. து வு மில்லை.
அலுத்துப்போய் அவன் திரும் பிச்செல்ல யோசித்தபோதுதான் ஒரு வசதியான இடம் "அவன் கண்களுக்குத் தெ ன் பட்ட து. அதோ அங்கே பெண்கள் இருக் கும் பகுதியில், கொடிமரத்துக்கு இந்தப் பக்கத்தில்.: هم
எவரெவர் மேலோவெல்லாம் ஏறிவிழுந்து, எவரெவர் காலடி யெல்லாம் மிதிபட்டு எப்படியோ நுழைத்து அக் த இட தீ  ைத அடைந்துவிட்டான்.
அங்கு இருந்து 5ாட்டியத்தைப் பார்க்க அவனுக்குப் புதுமையாக வும் அதிசயமாகவும் இருந்தது. எத்தனை அழகாக இருக்கிறது. தன்னே மறந்த நிலையில் அவன்
அங்கு நடப்பவற்றை ரசித்துக்
கொண்டிருந்தான்.
அப்போது“டேய், கீழ் சாதிப் பயலே,
யாரடா உன்னே உங்கே வரவிட்
டது. 'போடா வெளியிலே நாயே
y
-இது விதானையார் வேலுப் பிள்ளையின் குரல்,
அதற்குப் பிறகு 5டந்தது எது வுமே அவனுக்குத் தெரியாது. மிருகத்தனமாக அவன்வெளியிலே இழுத்துச் செல்லப்பட்டான். யார்
யாரோ, எவர் எவரோ எல்லாம் அவனிடம் தம் கைவரிசையைக் காட் டி னர். கி ஃன வு தப்பிப் போகும் வரையில் கையப்புடைத் தனர். ༨,
எங்கோ கின்ற வ ள் வளி யை யாரோ கையைப்பிடித்து இழுத்து வந்தார்கள்.
-“பாரடி உனது பிள்ளை செய் திருக்கிற வேலையை. திருவிழாப் பார்க்க கோ யிலுக் குள்ளேயல் லவா போய்விட்டான். மூதேவி
s 8 8 8 8 象
-"இதுவரை காலமும் எவ னுமே செய்யாத வேலை செய்து போட்டான்.”
-"பிராயச்சித்தம் செய்யாமல் இனி எப்படித் திருவிழாச் செய் á5pg|----
வள்ளிக்கு உலகமே சுழன்றது
கந்தசாமி உணர்விழந்து பிணம் போல் கிடந்தான். முகத்திலிருந் தும், வாயிலிருந்தும் ர த் தம் வடிந்து அவனது பால் வடியும் முகத்தைப் பயங்கரமாக்கி விட் டிருந்தது. அவனுக்கு அந்த கிலே ஏற்பட்டதையிட்டு அனுதாபப்படு வோர் எவருமில்லை. ஆனல், எவ் வளவு வகவுகள், பேச்சுக்கள்,
Jágrids air......
இவ்வளவோடு கின்றிருந்தால் போாததா?
-"தூக்கிக் கொண்டு போடி மூதேவி காயை. ” என்றபடி சுருண்டு போய்க் கிடக்த கந்தசா மியை மீண்டும் எட்டி உதைத் தார் விதானையார் வேலுப்பிள்ளை.
31,

Page 18
அவன் அறிவிழந்து, உணர்வி ழந்து போனபின்னும் அவருக்கு ஆத்திரம்போகவில்லை.தொடர்ந்து அவர், "வள்ளி, உனக்காக-உன் முகத்துக்காக இவனைச் சும்மா விட்டிருக்கிறேன். இவன் செய்த வேலைக்கு உன் பிள்ளையல்லாமல் வேறு யாரினதும் பிள்ளையாயிருந் திருந்தால் இந்த நிமிஷம் இவன் பிணமாகக் கிடப்பான். உனக் காக ஒன்றும் செய்யாமல் விட்டி ருக்கிறேன்.ம்.தூக்கு" என்று உறுமினர்.
எதுவுமே பேசாது கந்தசாமி யைத் தூக்கித் தோள்மீது போட் டபடி உயிரற்ற யந்திரம்போல் கடந்தாள் வள்ளி.
3 கிழிந்த ஒலைப்பாயொன்றிலே முக்கி முனகியபடி படுத்திருக் தான் கந்தசாமி. அவனுக்குப் பக்கத்திலே இருந்து அவன் உடம் பைக் கையால் தடவிக் கொடுத்த படியே இருந்தாள் வள்ளி.
அவர்களுக்குத் துணை எ வரு மில்லை. அந்த இரண்டு ஜீவன் களும் தான் ஒருவருக்கொருவர் துணை. வள்ளியின் க ண வன் சி ன் ன த் தம் பி காலஞ்சென்று இரண்டாண்டுகளாகி விட்டன.
வள்ளி கந்தசாமியின் முகத் தையே பார்த்தபடி இருந்தாள்.
<955 Qp35th...... . . . -நினைக்கவே துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது அவளுக்கு. கண் களிலிருந்தும் கண்ணிர் வழிந்தோ
டிற்று. மறந்துபோன பல சம்ப
வங்களை அந்த முகம் அவளுக்கு கினைப்பூட்டிவிட்டது.
காலத்தின் காலடியில் நசுங்கிப் போய்விட்ட அந் த நினைவுகள் மீண்டும் மெல்லத் தலைதூக்கின.
அவளின் எண்ணச்சுழல் பல வருடங்கள் பின் ஞே, க் கி த் தாவிற்று.
சி ன் ன த் தம் பி அவளி ன் கையைப் பி டி த் து அப்போது ஓரிரு வருடங்கள் தான் ஆகியி ருக்கும். வள்ளியின் அழகும் அவ னின் ஆண்மையும் இணைய அவர்
களின் வாழ்க்கை இன்பமாகச்
சென்று கொண்டிருந்தது.
விதானையார் வேலுப்பிள்ளையை கம்பித்தான் அங் த க் குடும்பம் வாழ்ந்தது. அ வரி ன் வயலில் வேலை செய்வது சின்னத்தம்பி யின் தொழில். அவரின் வீட்டில் வேலை செய்வது வ ள் வி யி ன் தொழில். இந்த இர ண் டு க்கு மாக அவர் கொடுக்கும் ஊதியம் மிகவும் சொற்பம். அந்தச் சொற்ப ஊதியத்திலேயே வாழ்க்கையை 5டத்த அவர்கள் பழக்கப்பட்டி ருந்தார்கள்.
அன்று ஏதோ வேலையாக சின் னத்தம்பியை எங்கோ வெளியூ ருக்கு அனுப்பியிருந்தார் விதா &aturi.
இரவு வீட்டிலே வள்ளி தனி மையாகவல்லவா படுக்கவேண் (6th?......... -
விதானையார் வீட்டில் வேலையை முடித்துவிட்டுத் தன் வீட்டுக்குப் போக வெளியேறிய வள்ளியைப் பார்த்து, “ஏன் வள்ளி இன்று நீ இங்கே படுத்துக் கொள்ளேன். அங்கே தனியாகத் துணை எதுவு
32

மில்லாமல் எப்படிப் படுப்பாய்” என்ருர் விதானையார்.
*வேண்டாம் சாமி.எனக்குத் துணை orதற்கு.கான் தனியாகப் ப டு ப் பே ன்" எ ன் று சொல்லி விட்டு வீ ட் டு க்கு ச் சென்ருள் வள்ளி.
இரவு பதினுெரு மணியிருக்கும்.
வீட்டுக்கதவை நன்ருகப் பூட்டி விட்டி, விளக்கையும் அணைத்து விட்டுப் படுக்கச் சென்ற வள் ளிக்கு வெளியே யாரோ கூப்பி டும் குரல் கேட்டது.
*வள்ளி. வள்ளி. yy
யாரது? விதானை யாரின் (து, லாக வல்லவா இருக்கிறது?.
கதவை மெல்லத் திறந்தாள். அவள் நினைத்தது சரிதான். வெளி யில் விகானையார் வேலுப்பிள்ளை கான் நின்றிருந்தார்.
“என்ன சாமி இக் க நேரத் திலே..."
“ஒன்றுமில்லைத் . தனியாகப் படுக்கிறயே . பயமாயிருக்குமில் லையா.அதுதான் சும்மா பார்த்து விட்டுப் போகலாமென்று தேன். 99
வக்
வள்ளிக்கு ஒரே மகிழ்ச்சியாக விருந்தது. எவ்வளவு நல்ல மனி தர்..?
வள்ளி வெளியே முற்றத்துக்கு வந்தாள்.
அமாவாசை இருட்டு அந்தப் பிராந்தியமெங்கும் ஆட்சி செலுத் திக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்தச் சம்ப வம் நிகழ்ந்தது.
"வள்ளி.." என்றபடி அவளின் கையைப் பி டி த் தா ர் வேலுப் Lolo 36т.
அந்த நேரத்திலே அவர் அங்கு வந்த காரணம், அவள்மீது காட் டிய பரிவின் அர்த்தம் எல்லாமே அவளுக்கு உடனே புரிந்தது.
வெடுக் கென் று கையைப் பறித்துவிட்டு உள்ளே வீட்டுக் குள் ஒடினுள்.
மின்வெட்டும் நேரத்தில் அவ ரும் அவளை ப் பின் தொடர்ந்
தாா.
விடியுமட்டும் படுக்கையில் முகம் குப்புறக் கிடந்தபடியே அழுதாள் வள்ளி. உள்ளத்தில் பொங்கி வழிக்க துக்கம் தீர்ந்து போகு மட்டும் அழுதாள்.
4.
கந்தசாமியின் முனகல் சப்தம் வள்ளியின் சிந்தனைக்குத் தடை
போட்டது.
எதை யெதையோ வெல்லாம் நினைத்து மனத்தைக் குழப்பியதற் காகத் தன்னையே நொந்துகொண் l- IT (67 , V−
தாங்கமுடியாத வேதனையிலும் கூட கந்தசாமியின் முகத்திலே மெல்லிய புன் ன கை யொன்று அரும்பிற்று.
அந்த முகமும் அந்தப் புன்ன 60) "hit 1tt). . . . . .
-விதானையார் வேலுப்பிள் ளேயே நின்று அங்கு புன்னகை செய்வது போ லி ரு ங் த து அவ ளுக்கு.
33

Page 19
சிறுகதை
YbbsRaS*sk
விதியின் சிரிப்ட
* அதி?
திரு. கனகரெத்தினம் ஒய்வு
பெற்று மலாயாவிலிருந்து தாய கம் மீண்டபோது அ. வருடைய மகளுக்கு வயது பதினெட்டு. பூமி யில் செல்வமகள் வந் து தி த் த நிமிடமே தன் தாயாரைப் பறி கொடுத்து விட்டாள். முதலில் வேதனைச் சின்னமாகத் தோன் றிய குழந்தை பின் அன்புச் சின் னமாக விளங்கிற்று. தாயும் தக் தையுமாக இரு ந் து கண்ணின் கருமணியாகப் டே னி வ ந் தா ர் கனகரெத்தினம்.
ஒய்வு பெற்றுத் தன் சொந்த ஊரான வட் டு க் கோட்டைக்கு வந்த கனகரெத்தினத்தை அவரு டைய பழையவீடும், ஒண் டி க் கட்டையான அவரது தமக்கை செல்லம்மாளுமேவரவேற்கஇருந்த இரு பொருட்கள். ஆம், கணவ *னயும் தனயனையும் ஒரு ங் கே விபத்தில் உருட் டி க்கொடுத்து விட்டு சாவு எப்போ வரும் என்று விரக்தியுடன் எதிர் பார்த்திருக்
கும் அவளைப் பொருள் என்று தான் கூறவேண்டும்.
இங்கு வந்து யாழ்கல்லூரியில் இடைநிலை வகுப்பில் செல்வம் சேர்ந்த அதே நாளில்தான் ஜெய் மும் அந்த வகுப்பில் வந்து சேர்க் தான். அவனுடைய தந்தை இராஜ ரத்தினு சுங்க இ லா கா வை ச்
சேர்ந்தவர். அவருக்கு ஊர்கா வற்றுறைக்கு மாற்றலாகியிருந் திது.
தங்க நிறமேனி, வ ண் ண மதி முகம், அதற்கு மெருகூட்டும் நீண்டு வளர்ந்த கூந்தல், வெண் முத்துப் பல்வரிசை அதை மூடி நிற்கும் பவளநிற உதடுகள் இத் தனயும் சேர்ந்த அந்த மான்விழி யாளின் ஒல்லியான உயர் ந் த உருவத்தில் இளமை களிப்புடன் தவழ்ந்து விளையாடிக் கொண்டி ருந்தது. மொட்டவிழ்ந்தபோது மலர் தன் இளமையாகிய நறு மணத்தைக் கல்லூரி அதிபரின் அலுவலறையில் பரப்பிக்கொண்
34
 

டிருந்தது. முதன்முறையாக அவ் வறையினுள் அடியெடுத்துவைத்த ஜெயரெத்தினு திண்டாடித் திண றினன். "சிறிது நேரம் அங்கே உட்காரும். இவருடைய வேலையை ஒழித்துவிட்டு உம்முடன் பேசுகி றேன்" என்ற அதிபரின் குரல் அவனை இந் த உலகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தது. ஆல்ை செல்வமோ ஒரு முறை தன் மதி வதனத்தை அவன் பக்கம் திருப்
பியதே தவறு என்று எண்ணிய
வள் போல் அவன் பக்கமே திரும் பவில்லை.
வகுப்பறையில் நுழைந்தபோது பார்த்த முகங்கள் அறிமுகப்படுத் திக் கொண்டன. சந்தர்ப்பம் வந்த போதெல்லாம் விதி அவர்களைச் சேர்த்து வைத்தது என்பதிலும் பார்க்க அவர்களின் உள்ளங்களே இணைப்பதற்கென்றே அநேக சக் தர்ப்பங்களை விதி அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தது என்பது தான் பொருத்தமானது. பொரு ளாதார சங்கத்தின் காரியதரிசி ஜெயரெத்தினு. உதவிக் காரிய தரிசி செல்வி செல்வமகள் கனக ரெத்தினம். சங்க அலுவலாக இருவரும் கலந்து பேச வேண் டிய தேவையேற்பட்டது. தங்க &ளப்பற்றியும், தங்கள் இலட்சியங் களைப்பற்றியும் இடையிடையே பே சிக் கொண் டனர். ஜெயம் பிறந்த வருடத்திலிருந்தே இராஜ ரெ த் தி னு வல்வெட்டித்துறை சுங்க அலுவலகத்திற்ருன் வேலை யாக இருந்தார். எனவே ஓரள விற்குத் தமிழ் பேசவும் விளங்கிக் கொள்ளவும் கற்றுக்கொண்டான் ஜெயம். ஆணுல் அதிகமாக செல்
வத்துடன் பேசும்போதெல்லாம் ஆங்கிலத்திற்ருன் பேசிக்கொள் வான். காரணம், அவர்கள் உள் ளங் கலந்துரையாட வேண்டாமா? நான்கு வருடங்கள் உருண்டோ டின. ஜெயமும் செல்வமும் பட்ட தாரிகளாயினர். இந்த நான் காண்டுகளில் இருவருடைய உள் ளங்களும் நெருங்கிப் பிணைந்து ஒன்றியிருந்தன. ஒருவரையொரு வர் புரிந்துகொண்டனர். ஒருவ ருக்கொருவர் இன்றியமையாத வர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்,
"பாட்டுஞ் சுதியுமொன்று
கலந்திடுங்கால்-தம்முட் பன்னியுபசரணை
பேசுவதுண்டோ." தனது மகனுக்கும் தமிழிச்சி யொருத்திக்கு மிடையில் "உறவு' உ ண் டு என்று கேள்விப்பட்ட இராஜரெத்தினு முதலில் சிரித் தார். நடக்கக்கூடிய காரியமா என்ன? நம்பக்கூடிய வட்டாரங் களிலிருந்து செய்தி யெட்டியதும் குமுறினர்! குதித்தார்! "உனக்கும் அவளுக்கும் எ ன் ன டா பேச்சு" என்ருர், "அ வ ஸ் என் மூச்சு” என்ருன் தனயன். 'தமிழிச்சியா யிற்றே! ந ம து இனத்துக்கடுக் குமா இந்த இழிவு" எ ன் று கேட்ட தங்தைக்கு, முகத்திலறைக் தாற்போல் "இழிவு தரக்கூடிய செயல் எதையும் கான் செய்து விடவில்லையே” என்று பதிலிறுத் தான் மகன். அவளைச் சந்திக்கக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை அவனுடைய அன்புள் ளம் துணிந்து மீறியது. வாய்ச்
55

Page 20
சொல்லு யாது போகவே சாட்டையை நாடினர். வயது வந்த பிள் ஃள யா னு லும் இ மா ல ய த் த வறு செய்தால், பெரும்பாவத்தை செய்தா ல் திருத்த வேண்டாமா! ஒருநாள் செல்வத்துடன் கல்லூரிக்குப்பக் கத்தில் கின்று பேசிக்கொண்டிருக் ததை இராஜரெத்தினுவின் வீட்டு வேலைக்காரள் சைமன் பார்த்து விட்டான். தந்தையாரின் உறும லைக் கேட்ட உடனேயே வீட்டி னுள் புகுந்த ஜெயம் கடந்ததை ஊகித்துக் கொண்டான். தந்தை யல்ல, சாதிவெறி அங்கு தலைவிரித் தாடிக்கொண்டு நின்றது. மிருக சுபாவத்தைத் தவிர மற்றும் அன்பு, பாசம், மனிதத் தன்மை அத்தனை யையும் அ ட கு வைத்துவிட்டு நின்றுகொண்டிருந்தார் இராஜ ரெத்தின. தாங்கி வள ர் த் த கைகள், ஏந்தியின் பங்கண்ட கரங் கள் சவுக்கினுல் அடித்தன அந்த மைந்தனின் உடம்பில். ஒ ன் று, இரண் டு a ஏழு அ டி க ள். சுருண்டு விழுந்த அவனது உடலை எங்கோ இருந்து நீட்டப்பெற்ற இரு அன்புக்கரங்கள் தாங்கின. ஆம் செல்வத்தின் நினைவே அவ னுக்குத் தெம்பூட்டிற்று. அவளை நினைக்கும்போது நினைவு இனித் தது. அடிகூட இனித்தது. அன் பின் உறுதிக்கு நற்சாட்சிப் பத் திரமல்லவா வழங்குகிருர் தந்தை,
வேறு எதற்காகத் தந்தை அடித்
திருந்தாலும் ஜெய்ம் அ  ைத ப் பொறுத்திருக்கவேமாட்டான்.
இரவிரவாகத் தன்னில்லக்கி
முத்தியுடன் இதய்ங் கலந்து திட்.
டம் வகுத்தார். கொழும்பிலுள்ள
பயனுமின்றிப்
வீரரெத்தினுவுக்குக் கடிதம் பறக் தது. வீரரெத்தினுவின் உதவியி னுல் "டெயிலிநியூஸ்" காரியாலயத் தில் உதவிப் பத்திரிகாசிரியராக ஜெயம் நியமிக்கப்பட்டான். கட மையை உண ர் ந் த ஜெய ம் கொழும்புக்குப் புறப்பட்டான். புறப்படுவதற்கு முதல்நாள் காலை செல்வத்திடம் சென்றன்.
செல்வத்தின் வீட்டுக்கு முன் ல்ை ஒரு பிள்ளையார் கோவில். கோவிலுக்கு முன்னுல் ஒரு பெரிய ஆலமரம். அதன டி யி ல் தான் ஜெய மும் செ ல் வ மும் நின்று. பேசிக்கொண்டிருந்தனர். முன்பு ஒரு தடவையேனும் இ வர் க ள் • இப்படித் தனித்து நின்று பேசி யது கிடையாது. கண்ணியமற்ற முறையில் அவர்கள் நடந்துகொள் ளவேயில்லை. பட்டப்பகலில் ஒரு வாலிபனும் கன்னிப் பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு போபவர் கள் சும்மாவா இருப்பார்கள். ஆனல் அதைப்பற்றிச் சிந்திக்க நேரமேது இவர்களுக்கு கனக ரெத்தினத்தாரும் சகோதரியும் மருதடிப்பிள்ளையார் கோவிலுக்கு அபிடேகம் செய்யப் போயிருந் தார்கள்.
“நாளை நான் கொழும்புக்குப் புறப்படுகிறேன்"என்ற வார்த்தை கள் தயங்கித் தயங்கி, பயந்து பயந்துகொலை செய்பவனைப்போல் ஜெயத்தின் தொண்டையினின் றும் வெளிவந்தன. இரு உள்ளங் களும் புயலில் சிக்கின. இருண் டன, கண்ணீர், வேதனை, தவிப்பு, மீண்டும் அமைதி. அமைதியான
36

நீரில் எறிய்ப்பட்ட கல்லைப்போல் அந்தச் சொற்கள் செல்வத்தின் மனத்தில் துன்ப அலைகளை எழுப் பின. பரந்து பரந்து அந் த அலைகள் உடல் முழுவதையும் தாக்கின. அவளால் கிற்க முடிய வில்லை, ம ர த் தை ஒரு கையால் பிடித்துக்கொண்டாள். இதென்ன அவளினிதழோரத்தில் புன்னகை யல்லவா தவழ்கிறது. ஜெயத் தின் உயர்ச்சிக்குத் தடையாக அமையக்கூடாதே, கட்மைக்குக்
குறுக்கே நிற்கக்கூடாதே, உத்தி
யோகமாகக் கொழும் புக் குத் தானேபோகிருர், நான் வேதனைப் பட்டால் என் ஜெயமும் வேதனைப் படுவாரே, என்ற எண்ணத்தால் எழுந்த, இல்லை, வரவழைத்துக் கொண்ட வரட்டுப் புன்னகை.
“என் வாழ்வே நீ தான் செல் வம். எவர் பிரித்தாலும் புத் த பகவுான் கம்மை இணை த் தே வைப்பான்" என்ற ஜெயத்தின் குரல் கரகரத்தது. "எ ன் னை க்  ைக வி ட் டு விட மாட் டீர்களே ஜெயம்” என்று கண்ணிர் வடித் தாள் செல்வம். செல்வத்தின் கரங்களைத் தன் கைகளில் எடுத் துக்கொண்டான். அவள் கரங்கள் கடுங்கின. அவனுடைய கரங்களுக் குள் அகப்பட்ட அவளின் கைக ளில் திடீரென எங்கிருந்தோ இரு சொட்டு வெ ந் நீர் த் து வி க ள்.
இல்லை-அது ஜெயத்தின் வேத
னைக் கண்ணிர்த்துளிகள். அடுத்த கணமே ஜெயம் வெறி பிடித்தவன் போல் அவள் கரங்களைப்பற்றிய
படியே பிள்ளையார் கோவிலுக் குள் சென்றன். "இத்தெய்வத் தின் சாட்சியாக இனிமேல் நீ
என்னுடையவள். என் மனைவி? என்று கூறியபடியே தனது விர
லில் கிடந்த பச்சைக்கல் மோதி
ரத்தைக் கழற்றி அவள் விரலில ணிந்தாள். மோதிரத்தைக் கண் களிலொற்றிக் கொண்டாள் செல் வம். உண்மையில் அந்தக் கோவிலி லிருந்த தெய்வம் இதைப் பார்த் திருக்கத்தான் வேண்டும். இல்லா விடில் . செல்வத்தினிதயம் வேதனையால் நிறைந்தது. இன்ட வேதனையா? துன்பவேதனையா? எதுவாயிருந்தாலும் அளவுக்கு மீறினுல் வேதனை தானே.
இரண்டாண்டுகள் மடிந்த001, வீட்டுக்கு வீடு போய் ஆசிரியர் களைத் தேடியழைத்த காலம்போய் படலைக்கொரு பட்டதாரியென்ற நிலையுண்டாகியது யாழ்ப்பாணத் தில். இதுவரை தபால் தலைக ளில் செ ல் வம் செ ல வு செய்த பணமே ஒரு வருடச் சம்பளத் துக்கு மேலாயிற்று. இறுதியில் வெள்ளவத்தையில் ஒரு பெண் கள் கல்லூரியில் படிப்பித்தற்கு இடங்கிடைத்தது. ஒரு வீட்டில்
சிறிய அறை யொன்று வாடகைக்
கெடுத்துத் தனது தந்தையுடன் அங்கே வசித்து வந்தாள் செல்
வம்.
இராஜரெத்தினு மாற்றலாகி மன்னுர் சென்ருரர். அவ்ருக்குப் பதவி உயர்ச்சியுங்கிடைத்தது. செல்வம் வசித்து வந்த ஒழுங் கைக்கு அடுத்த ஒழுங்கையில் தான் ஒரு விடுதியில் ஜெயமும் தங்கியிருந்தான். இரு வர் க் கிடையே நடந்து வந்த கடிதப் போக்குவரத்து குறையலாயிற்று.
37

Page 21
நேரில்கண்டு”பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது க டி த மெழுதி கேரம் செலவு செய்வதா? ஆணு லும் சந்தித்து விட்டு விடுதி திரும் பிய மறுநிமிடமே கடிதம் எழுத வேண்டும்போல் தோன் றும் ஜெயத்துக்கு. ஆனல் எதை எழு துவது ? சிலதடவைகளில் செல் வத்தின் வீட்டுக்கே போயிருக் கிருன் ஜெயம். சாதி சமய வேற் றுமை பாராட்டாத முற்போக்கு வாதியல்ல கன க ரெ த் தினம், ஆணுல் கரவு மனம் படைத்தவரு மல்ல. அத்துடன் கல்லூரி மாண வர்களிடம், படித்தவர்களிடம், படித்தும் பண்புடன் வாழும் இளை ஞர்களிடம் ஓரளவு மரியாதை காட்டுபவர். ஜெயம் தமிழனுக மட்டும் இருந்திருந்தால் கட்டாய மாகச் சந்தேகித்திருப்பார். கண் டித்து மிருப்பார். சிங்களவனுக இருக்கவே ஏதோ சக மாணவர் களுக்கிடையே இருக்கும் சாதா ரண தொடர்பு என்று இருந்து விட்டார்.
தனது ம க ன் செல்வத்தை
மறந்து விட்டான், உண்மையான
சிங்கள இரத்தம் ஓடுகின்ற நமக் குப் பிறந்த மகன ஒரு தமிழிச்சி யைக் காதலிப்பது, கல்யாணம் செய்வது, அப்படியும் ஒரு காதல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இராஜரெத்தினுவால் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஏதோ வய
துக் கோளாறு. வாலிபத்தின் சேட்டை சரியாகிவிட்டது என் பது மன்னரிலிருக்கும் இராஜ
ரெத்தினத் தம் ப தி களின் 5ம் பிக்கை. செல்வத்தையும் ஜெயத்
38
தையும் இணைத்து விட்டிருப்பது அழிவற்ற பிரேமை என்று அவர் கள் நம்பியிருந்தால் தொடக்கத் திலேயே கனகரெத்தினத்தாரை
ஒரு கை பார்த்திருக்க மாட்டாரா
இராஜரெத்தின.
இந்த நேரத்திற்ருன் ஈழத்திரு நாட்டையே விதி பார்த்துச் சிரித் தது. ஆனிமாதம் 24-ம் தேதி மாலை கொழும்புமாநகரம் முழுவ தும் கலவரமடைந்தது. எந்த கிமிடத்தில் என்ன நடக்குமென்று எவராலும் சொல்லமுடியாதநிலை. நாடு இதுவரை கண்டிராத ஒரு அவலநிலை ஏற்படப்போகின்றது என்று மட்டும் ஒவ்வொருவரு டைய மனத்திலும் தோன்றியது. கல்லூரியிலிருந்த செல்வத்துக்கு ஜெயம் போன் மூலம் தெரிவித்த செய்தி அவளைத் திடுக்கிடும்படி செய்தது.
“எனது தந்தை இப்போது 15ான் தங்கியிருக்கும் விடுதியில் தான் தங்கியிருக்கிருர். எனவே நான் வந்து உன்னைச் சந்திப்பது உசிதமல்ல. தந்தைக்குப் பயந்து அல்ல, முயன்ருல் அது உனக்கே ஆபத்தாகிவிடும் என்பதனுற்றன் உடணே உன்னிடம் வராமலிருக் கிறேன். முடிந்தால் ஊருக்குப் புறப்படுங்கள். இல் லா வி டி ல் மிகக்கவனமாக இருங்கள். காடை யர் கூட்டம் எந்த கிமிடத்திலும் தமிழரைத் தாக் கத் தொடங்க லாம். சில பிற ஊர்களில் கலவ ரக் தொடங்கிவிட்டது." இது தான் அந்தச் செய்தி. கொழும் புப் புகையிரத நிலையத்திலும் நக ரத்திலும் கலவரம் ஆரம்பித்து

விட்டது. சிங்களவர்களுடைய கடைகள் சில, தமிழர்களின் கடை கள் பல, எல்லாமேயே தீக்கிரை யாயின. வெளி யிற் செ ல் லப் பயந்து வீட்டினுள் தங்கியிருந்த னர் சிலர். சென்றவர்கள் சிலர் தாழா வேதனையுடன் வீடு திரும் பினர். வீட்டினுள் ஒளிந்திருந்த செல்வத்தின் உள்ளம் ‘ஜெயம்' *ஜெயம்' என்று அடித்துக்கொண் டிருந்தது.தத்தளிக்கும் தங்தையை எண்ணிக் கலங்கியது. அவளுக்கு இந்த உலகத்தில் சொந்த மெனக் கூறிக் கொள்வதற்கு, அக்கறை எடுத்துக் கொள்ளுவதற்கு உள்ள ஜீவன்கள் அவை இரண்டும் தானே.
காரியாலயத்திலிருந்து புற ப் பட்ட ஜெயம் தனது அறைக்குள் நுழைந்தான். குழம்பியிருந்தது தலை உள்ளும் புறமும், உடம்பை இறுகப்பற்றிய கையற்ற பனியன். அகன்ற கறுத்தப்பட்டியொன்று இடுப்பில், கறுப்பும் சிவப்பும் சேர்ந்த கைக்குட்டையொன்று தலையைச்சுற்றி. அவன் தன்னறை யினின்றும் வெளியேறியபோது அசல் காடையணுகவே தோன்றி னன். வீதியிற்போன டாக்ஸி யொன்றைக் கைதட்டி கிறுத்தி
ஞன். டாக்ஸி நிற்கவில்லை, சிறிது
தூரம் சென்று ஏதோ யோசித்து விட்டு நிற்பதுபோல் நின்றது. அதற்குள்ளிருந்த இருவரும் முத லில் விழித்தனராயினும் பின் பு தங்களில் ஒரு வன் தான் என நினைத்து அவனை யும் ஏற்றிக் கொண்டனர். செல்வம் வசிக்கும் ஒழுங்கையில் போய் நின்ற து டாக்ஸி. காடையர்களிருவரும்
22C5 வீட்டுக்குள் புகுந்தார்கள், ஒரு போத்தல் மண் எண்ணெயுட னும் ஒரு தீக்குச்சியுடனும்.உடலைக் கொடுத்து உருவாக் கப்பட்ட அந்த வீடு சாம்பராகிக் கொண் டிருந்தது. இந்த 5ே ரத் தில் இலங்கைமண்ணை எட்டிப்பார்த்து விட வேண்டுமென்றுதித்த எட்டு 5ாள் ஜீவனென்று, அதை ஈன் றெடுத்த தாய், இரண்டும் தியர் களின் வேட்கைக்குப் பலியாகி விடக்கூடாதே யென்று தீ தன் அன்புக் கரங்களால் அணேத்துக் கொண்டது அவர்களே,
“செல்வம், செல்வம்" எ ன் று கத்தியபடி ஜெயம் வீடு முழுவ தும் தே டி னன். காணவில்லை, குளிக்குமறையிலுமில்லை, சமைய லறையிலும் காணப்படவில்லை, இதற்குள் அவர்கள் ஊ ருக்கு ப் புறப்பட்டிருக்கவே முடியா து. வீட்டில் எ ல் லா இடங்களிலும் தேடிப் பார்த்தாய்விட்டது. கற் கூசு ஒன்றுதான் பாக்கி, அதைப் போய்த் திறந்தான். உள்ளே பூட் ட ப் பட்டிருந்தது. 45ான் தான், செல்வம். உங்களைக் காப் பாற்றுவதற்காக வந்திருக்கிறேன். கதவைத் திற வுங் கள்.) கதவு திறந்தது. ‘இவனுக்கும் சிங்களப் புத்திவிடவில்லையே” என்றுதான் முதலில் எண்ணினர் கனகரெத்தி னம். வேறு எந்தக் கோலத்தில் வந்தாலும் தான் அங்குவந்திருக்க முடியாது என்று கூறி அவரை 15 ம் ப வைப் பதற்குள் போதும் போதுமென்ருகிவிட்டது. செல் வம் மயக்கமடையும் கிலையிலிருந் தாள். திடீரென ஏற்பட்ட எதிர் மாருன சம்பவங்கள் அவளை நிலை
39

Page 22
குலையச் செய்தன. ஒரு விதமாக டாக்ஸிக்குள்ளேறிக் கொண்ட னர். அடுத்த வீட்டைச் சூறை யாடுவதில் இலயித்திருந்த காடை யரிருவரும் டாக்ஸி புறப்படும் சத்தம் கேட்டுத் திரும் பினர். இந்த நேரத்திலா ஆபத்துதவிக ளுக்குப் பஞ்சம். இன்னுமொரு டாக்ஸி கிடைக்கத்தான் செய் தது. ஜெயத்தின் டா க் எபி யை விட்டு விரட்டினர். து ர த் தி ச் சென்ற காய்களுக்கு, இடையில் இன்னுமொரு அகப்படவே, அதி ல் தாமதித்து விட்டன. A.
டாக்ஸிக்குப் பணத்தைக்கொ டுத்தனுப்பிவிட்டுத் தனது கண்ப னின் காரில் செ ல் ,வ த்தை யும் தந்தையாரையும் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டபோது இரவு 11 மணிக்கு மேலாயிற்று. யாழ்ப்பாணம் சென்ருல் ஜெயத் துக்கு ஆபத்து ஏற்படுமேயென்று கனகரெத்தினமும் செல்வமும் பயந்தனர். தங்களை எங்காவது பொலிஸ் பாதுகாப்பில் விட்டு விட்டு ஜெயத்தை ஊர் திரும்பும் படி கனகரெத்தினம் வற்புறுத்தி னுர், அவர்களை ஊரில் கொண்டு போய்ச் சேர்த்தாலொழிய தன்னு டைய மனம் நிம்மதியடையாது என்று தீர்மானமாகக் கூறினுள் ஜெயம். V
கனகரெத்தினத்தாரின் மனம் அதிர்ச்சியடைந்திருந்தது. இரு தயம் அதிகமாகப் பட் பட் என்று அடித்துக்கொண்டிருந்தது. இரவு 12 மணி, கார் ஓடிக்கொண்டிருந்தது. எழு
பதுக்கும் எண்பதுக்குமிடையில்
எலும்புத்துண்டு
காட்டுப் பாதையிலே
ஆடிக்கொண்டிருந்தது விசைகாட் டும் முள்ளு. 'தம்பி” என்று ஆங் கிலத்தில் அழைத்தார் கணகரெத்
தினம். 80 சுட்டிக்காட்டிய முள்ளு
எழுபது அறுபது என்று ஒவ்
வாரு பத்தையும் சுட்டிக்காட்டி சூன்யத்தில் வந்து கின்றது. "இது தமிழருக்கும் சிங்களவருக்குமிடை
யில் ஏற்பட்டிருக்கும் கலகமல்ல.
5ல்லவர்களுக்கும் கெட் ட வர்க ளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் மோதலப்பா. நல்லவர்கள் எந்த இனத்தவரானுலும் கல்லதைத் தான் செய்வார்கள். கெட்டவர் கள் கெட்டதைத்தான் செய்வார் கள். நீ நல்லவன். என் செல் வத்தை உன் கையில் ஒப்படைக் கிறேன்". ஜெயமும் செல்வமும் காதலர்கள் என்பதை அந்த நிஃப் யில் உணராமலிருந்திருக்க முடி tlது. மேலும் ஜெயத்தின் மணி தத்தன்மை க ன க ரெ த் தி ன த் தாரைக் கவர்ந்திருந்தது. அவரை யும் மனிதனுக்கியது. அல்லாம லும் நடுக்காட்டில் தன்னந்தனியே மகளை விட்டுப் பிரியத் துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மா வேறு என்ன தான் செய்திருக்க முடி யும். இ ரத் த க் கொதிப்பினுல் தாக்கப்பட்ட கனகரெத்தினம் உயிர் துறந்தார். "அப்பா அப்பா" என்று க த ஹிய செல்வத்,ை ஜெயத்தினுல் சமாளிக்க முடிய வில்லை. தந்தை தாய் உறவினர் எல்லோரையுமல்லவா கனகரெத், தினத்தாரின் சாவினுல் இழந்தி ருந்தாள் செல்வம். இனி அவள் எதற்காக வாழவேண்டும்? இல் தக் கேள்விக்குப் பதிலாகப் பக் கத்திலிருந்த ஜெயம் அ வளி ன் கண்ணிரைத் துடைத்தான்.
40

தந்தையின் உடலைக் காருக்குள் வளர்த்தி துணியினுல் மூ டி ன ர் கள். கார் புறப்பட்டது, செல் வத்தின் வேதனை வள ர் ந் து கொண்டேபோனது. இந்தச் சம யத்திற்ருன் 5ாட்டவர்க்குப் பாது *காப்பளிக்க ஊரடங்குச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. மாலை ஆறுமணி தொடங்கிக் காலை ஆறு மணிவரை எவரும் வீட்டை விட் டுப் புறப்படக்கூடாது. காட்டுக் குள்ளிருந்த ஜெயத்திற்கும் செல் வத்துக்கும் இது தெரிந்திருக்க நியாயமில்லை. f
கார் பொலன்னறுவையைத் தாண் டி க் கொண்டிருக் த து. "கிறுத்து' என்ற குரல் கேட்டுச் சிறிது தயங்கினுன் ஜெயம். காடை யராகவிருந்தால் என்ற எண்ண மேற்படவே நிறுத்தாது காரைச் செலுத்தினுன். துப்பாக்கிச்சப்தம் கேட்ட செல்வம் ச்ேசிட்டாள். துப்பாக்கியின் சன் ன ங் க ள் காரின் டயரைத் துளை த் து ச் சென்றன. திடீரெனக் கார் நிற் கவே ஜெயத்தின் தலை கண்ணுடி யுடன் மோதியது. இரு கண்ணு டித் துண்டுகள், மிகச் சிறு துண் டுகள் ஜெயத்தின் கண்களிரண் டையும் பறித் து க் கொண்டன.
அவனிதயத்துள் ஏதோ கொறுங் கும் சத்தம். அவன் கட்டியிருந்த இன்பக்கோட்.ை இவ் வள வு பெரிய ஓ  ைச யு ட ன நொறுங்க வேண்டும்.
பக்கத்தில் சென்ற இராணுவ வீரர்கள் ஜெயம் உண்மையில் காடையனல்ல என அறிக் து மனம் வருந்தினர். விதி செய்த சதிக்கு யார் யாரை நோவது. சட்டமும் நன்மை செய்யும் நோக் கத்துடன் தானே இயற்றப்படுகி றது!
நாடு அமைதியடைந்து வந்தது.
குருடனுக வைத்திய சாலையிலி ருந்து வெளியேறிய ஜெயத்துக்கு கண்ணின் மணியாக விளங்கினுள் செல்வம். இவர்களின் சோகக் கதையைக் கேட்ட யாழ் கல்லூரி தன் குழந்தைகளுக்குக் கைகொ டுத்துக் காப்பாற்ற முன் வந்தது. செல்வம் அங்கு ஆசிரியையாகக் கடமையாற்றி வருகிருள். இன் னும் ஆறுமாதங்களில் ச த் தி ர
சிகிச்சை செய்து தன் கணவனின்
இழந்த ஒளியை மீட்பதாகக் கங் கணங் க ட் டி க் கொண்டிருக்கும் செல்வத்தின் காதலில் விதியின் அகோரச் சிரிப்புக் கேட்கவா போகிறது.
★
அதிர்ஷ்டம் கமக்காரன்.ஒருவன் ஊருக்குத் திரும்பி வரும்பொழுது ஓர் எருது வாங்கி வந்தான். அது தீன் உண்ணவோ, நீர் பருகவோ மறுத்து விட்டது. அவன் கண்களில் வியப்புக்
குறி வெட்டி மின்னியது.
“இந்த எருது
நன்முக வேலை
செய்யுமாயின், நான் பெரிய அதிர்ஷ்டசாலி” என்ருன்.
-(கீஸ்லர் நியூஸ்
41

Page 23
காடுமலை ஏறியேறிக்
கடுகி யோடுது - வெள்ளம்
கரைகளிலே மோதிமோதிக்
கடலை காடுது
மேடுபள்ளம் ஏறியோடி
மகிழ்ச்சி கொள்ளுது - வெள்ளம்
வேகமாக ஓடியோடி
வளமை கூட்டுது
வாடுகிற பயிர்களதன்
வாட்டம் போக்குது - வெள்ளம்
வந்துவந்து உணவுதன்னை வாரி வழங்குது!
இடையிடையே எழுந்திருக்கும்
அணைகள் மீதிலே -- வெள்ளம் அணைந்தணைந்து ஆர்ப்பரித்து
அலைந்து பாயுது
女
42
 
 
 

தம்
---- BITLD 6iT] -س۔
அன்புமிக்க தம்பிக்கு
நீ எழுதிய கடிதம் இன்றுதான் கிடைத்தது. எ ட் டு 5ாட்கள் பிந்திவிட்டனவே என்று யோசிக் கிருயா? ஆம். இ ன் று தபாலில் சேர்த்தால் நாளை கிடைக்கவேண் டிய கடிதம் எட்டு நாட்கள் பிந்தி விட்டது உண்மைதான். ஆணுல் குற்றம் யாருடையது? தம்பி! தாய் மொழியில் ஒருவனுக்குத் தக்க அறிவும் ஆர்வமும் இருக்கவேண் டுமென்பது. எவராலும் மறுக்க முடியாத ஓர் உண்மை. ஆன ல் மொழியில் உள்ள மோகத்தால், வாழ்க்கையின் போக்கையும், சமு தாயம் இயங்கும் தன்மையையும், காலச் சூழ்நிலையையும் கவனி யாது வெறியனைப்போல் மொழிப் பற்றைக் காண்பிக்க முயன்ருல் வேண்டாத தொல்லைகளும், முயற் சிகளில் கால தாமதமும் ஏற்படும். இதற்கு எடுத்துக்காட்டாக உன் கடிதம் அமைந்துவிட்டமையால் இங்ங்னம் எழுதுகிறேன்.
ஒருவனுக்குத் தன் தாய் மொழி யிலே பற்றும் பாசமும் இருக்கக் கூடாது என்று 5ான் கூற முற் படவில்லை. மொழியின் மேலுள்ள ஆர்வத்தையும் ஆ  ைச  ைய யும் காண்பிப்பதற்கும், கடைப்பிடிப்ப தற்கும், எத்தனை எத்தனையோ மார்க்கங்கள் இருக் கின்றன.
உதாரணமாக உன்னையே எடுத் துக்கொள். உனக்கு உன் தாய் மொழியிலே தணியாத பற்றும், அணையாத அன்பும் இருக்கின்றன. ஆணுல் நீ உன் து மொழிப்பற்றைப் பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிருய். அவ்வ கைப்பட்ட ஆசை உன் னிடம் இருப்பதால், மொழியின் மேல் நீ கொண்ட பற்றுப் போலிப்பற்ருக மாறிவிடுகிறது.பிறர் உன்மொழிப் பற்றை உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அற்ப செயல்களின் மூலம் உன்மொழிப் பற்றை விளம்பரம் செய்ய முனை கிருய். அ ற் ப செயல் என்று நான் குறிப்பிடும்போது, அச்செய லினுல் மொழிக்கோ, சமுதாயத் திற்கோ அன்றித் தனிப்பட்ட ஒரு நபருக்கோ ஒரு வகை நன்மையும் பயக்காத ஒரு செயலையே கருது கிறேன்.
உன் கடிதம் இ த ற் கு இலக் காய் அமைந்துவிட்டது என்று கூறினேன், அது எவ்விதம் என்று நீ அறிய ஆவல் கொள்வாய், கடி தத்தின் விலாசத்தைத் தமிழிலே எழுதியிருந்தாய். "Moors road” என்பதைத் தமிழிலே “மூஸ்" வீதி என்று எழுதியிருந்தாய், “முஸ் Giff” GT6ốt tu 6025 “Moors road” என்று அறிந்துகொள்வது இலகு வான காரியமா? இதுதான் உன்
43

Page 24
கடிதத்தின் எட்டு நாள் சுற்றுப் பிரயாணத்திற்குக் காரணம். என் கைக்கு வருவதற்குமுன் கடிதம் மூன்று வீதிகளைப் பார்வையிட்டு வி ட் டு த் தா ன் வந்திருக்கிறது. நல்ல வேளையாக சாதாரண கடித மாக இருந்துவிட்டது. அவசர கடிதமாக இருக்துவிட்டால், கடி தத்தின் பயன் என்னவாகியிருக் கும். "அண் ணு நான் இன்று கொழும்பிற்குப் புறப்படுகிறேன், கோட்டைப் புகையிரத நிலையத் தில் என்னை நாளை சந்தியுங்கள்" என்று எழுதி ஒரு கடிதத்தை இது ம்ாதிரி அனுப்பியிருந்தால் 5ான் உன் னை ச் சந்தித்திருக்க முடியுமா? முன் பின் கொழும் பையே அறியாத நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். பார்த்தாயா தம்பி போலிமொழிப் பற்றின் முடிவை. இது மொழிப் பற்றல்ல ஒரு வகையில் மொழி வெறியாகிவிடுகிறது. உலக ப் பொதுப் பாஷையான ஆங்கிலம் உனக்குத் தெரியாதா என்ன? சுலபமாக முடிக்கக்கூடிய ஒரு கருமத்தை அணுவசியமாக நீடிக் கச் செய்துவிட்டாய். இச்செயலி ஞல் உனக்காவது, உன்மொழிக் காவது ஏதும் நன்மை உண்டாகி யிருக்கிறதா? அதற்காகத்தான் சொல்கிறேன் மொ ழி யின் மேலுள்ள பற்றும் ஆர்வமும் வெறி üd fi" 5 மாறிவிடக்கூடாதென்று. பொன்னின் கத்தியானுலும் அதை வயிற்றில் மாட்டலாமா? பிறிதும் ஒருமுறைகூறுகிறேன் தாய்மொழி யில் பற்று இல்லாதிருக்க வேண்டு மென்று எவரும் கருதிவிடக் கூடாது மொழியின் மேலுள்ள பற்
திக்கொள்ள வேண்டும்.
பெரும்
றையும், ஆர்வத்தையும், நாம் அதன் ஆக்கத்திற்குப் பயன்படுத் அதனை அழித்துவிடக்கூடிய அணு வ சி ய செயல்களிலே ஈடுபட்டுப் போலிக் கண்ணிர் வடிக்கும் நீலியர்போல் போலிப்பற்றுக் காட்டிப் புகழ் தேட முற்படலாகாது.
உண்மையான மொழிப்பற்று, அ ட க் கம், சேவை என்ற இரு பிரிவுகளிலே அடங்கி விடும். இவ்விரண்டு பெரும் பிரிவுக ளின் உட்பிரிவுகள்தான் நான் முன் கூறிய, மொழிப்பற்றைக் காண்பிக்க நாம் எடுக்க வேண்டிய பல் வேறு மார்க்கங்கள். அடக் கம் oன்று இங்கே கூறுமிடத்து, அது எவ்வகைப்பட்டதென நீ அறிய வேண்டும். ஆயிரம் முட் டைகளை இட்டபின்னும் ஆமை அரவமின்றி அடக்கத்தோடிருந்து விடுகிறது. ஆனல் பேட்டுக்கோழி யொன்று ஒரு முட்டையை இட்டு விட்டு எ த் தனை கொக்கரிப்புக் கொக்கரிக்கிறது தெரியுமா? இப் பேட்டுக் கோழிக்குச் சமானமான எத்தனையோ பேர் எம்மிடையே இருக்கின்றனர். தாய் மொழிஆழியின் இக்கரைக்கே சென்றி ராத பலர் அக்கரையை அடைக் தவர்போல், மொழிப்பற்று,மொழி ஆர்வம் என்று பெருங் கூ ச் ச ல் போடுவதை நாம் எமது கண்” கூடாகக் காண்கிருேம், கசடறக் கற்றிருந்தும் "கற்றது கைமண்ண ளவு கல்லாத துலகளவு” என்ற கருத்தை மனத்திருத்தி, அறிவெ னும் அகராதிக்கு, அடக்கமெனும் உறைபோட்டு, அருளோடு மிளி ரும் அறிஞர் பலர் வாழ்வதை
44

நாம் உணரவேண்டும். இத் த கைய சான்றேரின் அ ட க் கம்
நம்மவர் அனைவருக்கும் வேண்டும்.
தம் அறிவில் தாமே தற்பெருமை கொள்ளாது, தாய் மொழியை மாசறக்கற்று, தான் கற்றதைப் பிறருக்குக் காண்பித்துப் பெருமை கொள்ள வேண்டுமென்ற பேதை மை கொள்ளாது,பிறரும் தன்னைப் போன்று அறிவு பெற வேண்டு மென்ற அடக்கமான ஆர்வம் காட் டுவதுதான் மொ ழி ப் பற்றி ன் முதற்கொள்கையாய் அ  ைம ய வேண்டும். அடக்கமான ஆழ்ந்த அறிவைப்பெற்ற ஒரு வ  ைர ப் பார்த்து, இவர் மொழிப்பற்றற் றவர் என்று கூறிவிடமுடியாது. மொழியின் மேலுள்ள பற்றினுலும் ஆர்வத்தினுலும் அதனை நன்கு கற்று அடக்கத்தோடு வாழ்கிருர் என்றுதான் கூறமுடியும். எனவே தாய் மொழியிலே பற்றுடையோம், அதனை அழியாது காக்கப்போகி ருேம் என்று கங்கணம் கட்டும் ஒவ்வொருவரும் முதலாவதாகத் தன் தாய் மொழியை ஐயந்திரிப றக் கற்றல் வேண்டும். அச்செயல் ஒன்றே மொழிப்பற்றை உணர்த் தும் உன்னத முறையாகும்.
இனிச் சேவை என்ருல் என்ன என்பதை ஆராய்வோம். அடக்க மான அறிவைப் பெற்றுவிட்டால் மொழிப்பற்றுத் தானகவே வந்து விடுகிறது. மொ ழிப் பற் றை ப் பெற்றுவிட்டால் மொ ழி க்கு ச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிற்து. இவ் வித
ஆர்வத்தால் உந்தப்பட்டுத் தன்
னலமின்றிச் சேவை செய்வது
பெயரையும்
வேண்டும்.
தான் மொழிப்பற்றின் இரண்டா வது அம்சம். தன்னலமற்ற சேவை என்று குறிப்பிடுகிறேன், ஏனெ னில் சேவையிலும் இருபிரிவுகள் இருப்பதனல்-தாய் மொழியை உயர்த்தும் நோ க்க மா க ஒரு பொதுக்கூட்டம் கூட்டுவது,அங்கு தாமறிந்த மேடைப் பேச்செல்லா வற்றையும் அடித்து முழக்குவது, கஞ்சியிலே பருப்பிடுவதுபோல் தமது போ லி க் கொள்கைகள் சிலவற்றைப் புகுத்துவது, கூட்டம் கூடிய மறுகாளே மேடையிற் பேசி யதை மறந்து விடுவி! து-இது போன்ற சேவையும் இருக்கிறது. இது எதற்காக என்று உனக்குத் தெரியும்ா? இவர் இந்தக் கூட்டத் தைக் கூட்டி இந்தப் பெரிய சொற் பொழிவு நிகழ்த்தினர் என்ற புகழையும் எதிர் பார்த்துத்தான். - தாய் மொ ழி தனிப்பெரும் புகழோடு விளங்கு கிறது, சரித்திரங்களிலே முதலி டம் பெற்றிருக்கிறது, புகழ் பரப் பப் போலித்தலைவர் பலர் மார்பு தட்டி நிற்கின்றனர்-ஆனல் தன் இனத்தின் பாதிப்பேர் தாய்மொ ழியிற் தக்க அறிவு இல்லாது தக் தளிக்கின்றனர். இங்ங்னம் இருக் கும் பாமரர்கட்குத் தம்மாலான வரை தாய் மொழியைப் புகட் வேண்டும். நாட்டிற்கு 5 ன்  ைம பயககக் கூடிய நல்ல பல நூல்க ளேத் தாய் மொழியிலே GT@pg இது தான் உண்மை யான தன் ன ல மற்ற ரேைை. மொழிப் பற்று  ைடயோரும், மொழியை வளர்க்க விரும்புவோ ரும் அடக்கம் சேவை என்ற இவ் விரண்டு அம்சங்களையும், கட்டா யம் கடைப்பிடித்தல் வேண்டும்.
`45

Page 25
எனவேதான் கூறு கிறேன், மொழிப்பற்று வெறியாக மாறிவி டாது, அடக் க ம |ா ன அறிவு, சேவை என்ற அம் சங்க ளி ல் அடங்கி, அன்பும் பண்பும் சேர்ந்து அறத்தோடு அமைய வேண்டும் என்று.
அதிகம் எழுதிவிட்டேன். மாமா வும், தம்பி தங்கையும் சேமம் தானே. ஒன்று வாங்கியனுப்பும்படி கேட் கிருள் எ ன் று குறிப்பிட்டாய், மாதம் முடிந்ததும் வாங்கியனுப் புகிறேன் என்று சொல். எம்
போன்றவர்களுக்கு"மாதம்முடிந்த
தங்கை ஊற்றுப்பேனு
பின்" என்று சொல்வதுதான் ஒரு புகலிடம். சம்பளம் நத்தை யின் வேகத்திற்ருன் உ யர் க் து கொண்டிருக்கிறது, வாழ்க்கைச் செலவுகளோ காற்று வேகத்தில் அதிகரிக்கின்றன. எனவே சேமிப் புக்கு இடம் கிடைக்காதுபோ கின்றது, இம்மாதச் சம்பளத்தை எடுத்த போதாக் குறையைச் சாந்திப்படுத்துவதற்காக அடுத்த மாதம் பார் ப் போ ம் என்று ஆறுதல் அடைகிருேம். உவ்விட புதினங்களுக்கு உன் பதிலை எதிர் பார்க்கிறேன்!
இங்ங்ணம்
உன் அருமை அண்ணு!
LLqSLMSLYqSqSLSALSLASeLL SSLLLSqqSqALqSLLLSqqSASLL LqSASLqSLqSqLqSLYuSLqALqSALLLSLLLLLLGGqSLqSALASLLALqLL
SUNLIGHT LAUNDRY
Dyers & SADru (leaners
நேரில்வர இயலாவிடில் பட்டு உடைகளைப்
சுத்தமாகச் சலவை செய்து கொள்ளலாம்.
சலவைத் தொழிற்சாலை
23, மின்சார வீதி
ர்சல் (மலம் அய்ைபிக் கண்ணிரில் ே :ಕ್ಷ್:
சூரியப்பிரகாச ላ
யாழ்ப்பாணம்
LqLLSSSLALLSASqLLqSAYLqSAALLLLLSLLLSqqSLLLSqSe LqqA LqSYu SL LLSLLLLLSLLLMLqSLLGLSSTLLLLSSSLLLqqLqLLLGSqLLqSJY
46

தமிழ்த் தூது
- அறிஞர் தனிநாயக அடிகளார் -
தமிழ்மக்களுட் சிலரும் தமிழ் மக்கள் அல்லாதார் சிலரும் தத் தம் இயல்புக்கு ஒவ்வும்வகையி லெல்லாம் தமிழிற்காக அரும் பணியாற்றி வருகின்றனர். வேற்று மொழிகளுடனும், நாடுகளுடனும், மக்களுடனும் தொடர்புடைய தமிழர் தம் மொழி, நாடு, இனம் இவை மூன்றின் மாண்பை ஒப் பிட்டு அறிந்து அதனைப் பிறர்க்குக் கூற விரும்புவதில் யாதும் வியப் பன்று.
இத்தகைய தொண்டில் முதன் முதல் ஈடுபட்டவர்களுள் அந்த ணரும் குறிஞ்சிப் பா ட் டி னை இயற்றி ஐந்திணை இலக்கணம் ஆரியமன்னர்க்குப் புகட்டியவரு மாகிய கபிலர் குறிப்பிடத்தக்க வராவர். நம் காலத்தில் வேற்று மொழிகளுக்கு ஒருவாறு தமிழின் பெருமையைக் காட்டியவர் ஈழ காட்டவரும் இந்தியக்கலைகளில் இணையற்ற தேர்ச்சி பெற்றவருமா கிய ஆனந்தக்குமாரசுவாமியாவர். இவரிருவருடைய காலத்துக்குள் இதே நோக்கத்துடன் பல ர் உழைத்திருக்கின்றனர். இப் பல ருடைய அறிவும் ஆற்ற லும் படைத்தேனல்லேனுயினும் உலகச் செலவு செய்து தமிழகக்கலைத் தூது நிகழ்த்த எனக்கும் வாய்ப்பு நேரிட்டதென்று பெரிதும் உவந்து
அத் தொண்டினை மணமற்ற சிறு மலராங்கு தமிழன்னையின் துணை யடியில் வைக்கின்றேன்.
நாட்டைவிட்டுப் பெயர்ந்து ஏறக்குறைய ஈராண்டுகளின் பின்
தமிழ்த்திரு நாட்டை மீண்டும் என்
கண்கள் பார்த்தன. இவ்விராண் டுகளில் யான் மலாயா, சீனம், யப்பான், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, நடு ஆபிரிக்கா, வட ஆபிரிக்கா, இத்தாலி, சீனம், பலஸ்தீனு, எகிப்து இக் காடுக ளைக் கண்டுவந்தேன்.
தமிழைப் பொறுத்தவரை யான டைந்த பெரும் வியப்பு தமிழும் தமிழரும் உலகிற் பரவியிருக்கும் வகை கண்டு ஏற்பட்டதேயாம். பர்மாவில் தமிழ்மொழிக்குச் செல் வாக்குண்டு. நடு அமெரிக்காவின் தீவுகளாகிய திரிநாடு, ஜமேக்கா, அட்லாண்டிக் தீவுகளாகிய மார்த் தீனிக், ஆபிரிக்காவின் பல பிரிவு கள் இன்னுேரன்ன இடங்களுக் குச் சென்ற தமிழர் பெரும்சிறப் புடன் வாழ்க் து வருகின்றனர்.
ஆயினும் மலாயாவிற்குச் சென்ற
பொழுது யா ன் அடைந்தது போன்ற வியப்பு வேறு எவ்வி டக் ம் டையவில்லை. ங் ಶ್ದಿ°ಸೆ?: மே பெரும்பகுதியினர். அங்குத் தமி ழில் நாட்செய்தித்தாள்கள் நான்கு ஐந்து வெளியிடப்படுகின்றன.
47

Page 26
சிங்கப்பூர் கோலாலம்பூர் முதலிய பேரூர்களில் வானெலி நிலையங் கள் தமிழில் நாள்தோறும் ஒலி பரப்புகின்றன என்றறிந்து பெரி தும் மகிழ்ந்தேன். மேலும் யான் அங்குச் சென்றிருந்தகால் மலா யாவின் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவத் திட்டங்கள் வகுத்துவக் தனர். அப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் ஒரு பேராசிரியக்கட்
டில் நிறுவவேண்டும் என்று இலங்.
கைத் தமிழரும் இந்தியத் தமிழ ரும் முயன்றுவந்தது களிப்பிற் குக் காரணமாயிற்று.
தமிழ் ஒலிகள் ஊர்ஊராக உரை யாடுதலில் வேறுபடுவது குறிக் கற்பாலது. மலையாள நாட்டின் எல்லையிலிருப்போர் மலையாளம் பேசுவதுபோல் தமிழ்ப் பேசுவர். சிங்களநாட்டிலிருப்பவர் சிங்களத்
தைப்போல் தமிழை உரைப்பர்.
இவ்வாறே மலாயாவில் சீன மொழியைப்போலும், அமெரிக்கத் தீவுகளில் ஆங்கி ல த்  ைத ப் போலும் தமிழை உரைத்துவ கின்றனர்.
தமிழ ன் தன்மொழியைக் காதலிப்பதுபோல் வேறெவரும் தம்மொழியைக்காதலிப்பதையோ தமிழ்ப்புலவர் தம் மொழியைப் போற்றுவதுபோல் வேறெவ்விலக் கியத்திலும் யா ரே னு ம் தம் மொழியைப் கண்டிலேன். சேக்கிழாரை விரித் துப்பார்மின், தமிழ் எ னு ம் சொல்லைத் தம் செய்யு ளில் அமைக்கவேண்டுமெனின் அதற்கு அடை இல்லாமல் எழுதப் பின் வாங்குவர். ‘செந்தமிழ், இன்ற மிழ், வண்டமிழ், தண்டமிழ், அருங்
48
போற்றுவதையோ
தமிழ் , செழுந்தமிழ், தீக்தமிழ், உயர் தமிழ், கோதில் தமிழ், தேன் பொழியும் செந்தமிழ், என்றெல் லாம் யாழினும் இனிதிசைப்பர்.
இனி, தேவாரங்களைப்பாடினுர் எனும் பொருளில் தமிழ்பாடி யறைந்தார், த மி ழ் மாலைகள்
சாற்றினர் என்று புலவர் கூறு
வதை யாம் நினைந்து நினைந்து
இன்புறும் கடப்பாடுடையேம். மேலும் திருமூலர் ‘என்னை நன் ருக இறைவன் படைத்தனன்
தன்னை நன்ருகத் தமிழ் செய்யு
மாற்ே” என்று கூ று வ து போலெல்லாம் பிறமொழிப்புலவர் தம்மொழியைப் போற்றிக்கூறிய தாகத் தெரியவில்லை. தமிழரின் இத் தமிழ்ப்பற்றுத்தான் மலாயா வின் தமிழர் என் விரிவுரைகளைக் கேட்க கெடுந் தொலைவிலிருந்து வருவதற்கும் யான் செய்த சிறு தொண்டைப் பெரிதாகப் போற் றுதற்கும் காரணமாய் இருந்தது. உலகிலிருக்கும் தமிழரனைவரும் தம் மொழிக்குத் தொண்டாற்ற ஒன்றுகூடுவரேல் தமிழ்முரசு உல கெங்கும் பிறங்கிநிற்கும் என்பதில் ஐயமில்லை.
வேற்றுநாடுகளிற் குடியேறியி ருக்கும் தமிழர் தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலை ஒருவாறு காரணமாய் இருப்ப தால் அந் நாடுகளின் மொழிகள் வாயிலாகவும் தமிழின் புகழைப் பரப்புவது 15ம் கடமையாகும். வேறு காடுகளுக்குத் தமிழ்காட்டி லிருந்து கல்விப்பொருட்டோ,வணி கம்பொருட்டோ,அரசியற்பொருட் டோ செல்லும் தமிழரனைவரும் தமிழ்வரலாற்றையும், தமிழ் இலக்

கியங்களையும் நன்குணர்ந்து செல் வாராயின் அவரும் தமிழ்க் கலைத் தூதைப்பெரிதும் கிகழ்த்துவதற்கு வழிகாண்பர். சென்ற நூறு ஆண்டுகளில் மேல் காட் டார் சிலர் தமிழைப்பற்றி ஒருவாறு அறிந்திருக்கின்றனர். ஆயினும் பண்டைப் பண்புபடைத்த சீனம், யப்பான் முதலிய நாடுகளிலும் தமிழ் க் கலைகளும் பண்பாடும் பரவியிருந்த சாவகம், புட்பகம் போன்ற நாடுகளிலும் தமிழனது புகழை எ டு த் து க் கூ று ம் தொண் டை ஆற்றுவார் இலர். சென்ற பல ஆண்டுகளாக மேற் றிசை நோக்கியே நம்மெண்ணங் களைச் செலுத்தி வருகின்றனம். ஆசியப்பரப்பில் நடுகாட்டவராய் இருக்கும் தமிழர் காற்றிசையிலும் தமது எண்ணங்களைச் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றுவது இன்றி யமையாதது.
யப்பான்நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. கழகங்களில் வடமொழிப்பயிற்சி சிறிதளவிலேனும் உளது. ஆயின் தமிழ்ப் பயிற்சியோ அறவேயில்லே
'திராவிடக் கலைகளைப்பற்றியும் பண்பாட்டைப்பற்றியும் ΙΕ (τ. lib அறிய விரும்புகின்றனம். யப்பா
னிய மொழியில் அவற்றைப்பற்றி அறியக்தக்க நூல்கள் எமக்குக் கிடைத்தில. ஆங்கிலத்திலும் மிகக் குறைவே” எ ன் று யப்பானில் கீழ்த்திசைக் கலைமொழி யாசிரிய ரொருவர் எனக்குக் கூறினர். ஆயினும் பல நூல்நிலையங்களில் Guitt guqisadlu (Hand book of Tamil grammar) 6tairglub துணை நூலினைக் கண்டேன்.
அக்
“தோக்கியோ’ப் பேரூரில் 'மாரு சன்’ என்பது ஒரு புத்தக விற் பனைக் கடை, அங்குப் புது நூல் களையும் பழைய நூல்களையும் விலைக்குப் பெறலாம். அவர்க ளுடைய பழைய நூல் விற்பனை கிலையத்துக்குச் சென் றக் கால் “போப் ஐயருடைய பல நூல் களையும், தீட்சிதரின் சிலப்பதி கார மொழிபெயர்ப்பையுங் கண் டேன்.
செய்தித்தாளுக்கு யப்பானிய நாட்டில் மிக்குயர்ந்த வள ம், ‘மைநிச்சி அஸாஹி" எ ன் னு ம் செய்தித்தாள்கள் ஒவ்வொன்றும் முப்பது நூருயிரம் படிகளுக்கு மேல் நாள்தோறும் செலவாகின் றன. இவற்றின் ஆசிரியர்கள் என் னைத்தம் செய்தித்தாள்கள் வழி யாய் யப்பானிய மக்களுக்குச் சில கற் செய்திகள் கூறுமாறு வேண்டி னர்.அப்பொழுது'மேற்றிசை,கீழ்த் திசை வேற்றுமைகள் ஒழிக் து உலக மாந்தர் தமிழ்ப் புலவரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பரந்த "ஒன்றே உலகம்" எ ன் னு ம் மனப்பான்மையை வளர்க்கவேண்டு மென் று கி
கூறினேன். இனி இவ்வாறே
உலகின் வேறு பல இடங்களிலும் என் நற்சொல்லையும் கையெழுத் தையும் விரும்பியவர்க்கும் விருக் தினரின் நூல்களிலும் (Visitors' books) சங்கப்புலவரின் இவ்வழ கிய அடியினைத் தமிழ் எழுத்திற் பொறித்து ஒத்த மொழிபெயர்ப்  ைப யும் கேட்பார் மொழியில் வரைந்தனன். ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் இனிதென ஒலித்தன அச் சொற்கள்.
49

Page 27
"Every country is my country Every man is my kinsman' “Todos los pais son mi pais
Todos los hombres son mis hombres” பிறகாட்டுப் பல்கலைக்கழகங்க ளில் தமிழைப்பற்றிய ஆங்கில நூல்களின் இன்மையை அறிந்து,
அண்ணுமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என் வேண்டுகோ ளுக்கு இசைந்து யப்பானிய பல் கலைக்கழகங்களுக்குப் பல நூல் களை நன்கொடையாக அளித்தார். இவ்வாறு நன்கொடையாக நூல் களை உலகெங்கும் அனுப்பித் தமி ழரின் உரிமைகளை நிலைநாட்டவும் கூடும். -தொடரும்
女
குணத்திலும், மணத்திலும், ருசியிலும்
சிறந்த.
தந்தி: சோதி”
26, Manipay Road,
d
." -ՀՀ "مثيل
K. P. லிங்கம் : *్క. srat)
சுத்தமான நல்லெண்ணெயை உபயோகியுங்கள்.
லிங்கம் ஸ்ரோர்ஸ்
LINGAM STORES
ரெலிபோன்: 457
s Jafna.
O

சிந்தண் சிந்தல்
எலிப் பொறி
- க. கணேசலிங்கம் - r
கல்யாணம் செய்துவிட்டால் மனைவியோடு இன்பமாக வாழ லாம்; காலையில் அவள் முகத்தில் விழித்து, மாலையில் அவள் மலர் முகம் கண்டு மகிழலாம் என்று பலர் கற்பனை பண்ணுவதுபோல் கானும் க ற் பனை பண்ணியிருந் தேன். ஆனல் அத் த ஃன யும் வாழ்க்கையில் நடைபெருது என் பதை அனுபவம் அறிவித்துள் ளது. சேலைக்கடையையும் நகைக் கடையையும் வைத்திருப்பவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க லாம், ஆனல் என்போன்று சிறு உத்தியோகத்தில் இருப்பவன்; மனைவியின் ஆசைகளைப் பூர்த்தி செய்யக் கையில் காசு இல்லாத வன், முறைத்த முகத்தைத்தான் முறைக்கு முறை பார்க்க முடியும். கல்யாணம் எ ன் ப து எலிப் பொறி போன்றது ' என்று ஒர் அறிஞர் கூறியது எனக்கு ஞாப கம் வருகிறது. இதில் ‘எலி கான்' பொறி யார் என்பது உங்களுக் குத் தெரியும். காதல் எனும் சட்ட தேங்காய்த் துண்டை வைத் துப் பிடித்து விட்டாள் என் இக் கால மனைவி. சுவை ஒழிந்துவிட் டது, பகை ஏற்பட்டிருக்கிறது.
காதலித்துவிட்டுக் கல்யாணம் செய்யாமற் சிலர் கைவிட்டுவிடு
51
வது எதற்காக என்பது இப் பொழுதுதான் எனக்குத் தெரிகி fig1.
என் சம்பளம் எனக்கொருவ னுக்கே போதாது, பின் அவ ளுக்கு? " கூழை உண்டாலும் உங் களோடு கூடி வாழ்ந்தால் அது போதும், " என்று கோடி முறை கூறியிருப்பாள் தாலி கட்டுமுன். இப்பொழுது அந்தக் கூழை நான் காய்ச்சிக் கொடுத்தாலும் கூட, " இதைக் குடிக்கவா உங்களோடு ஓடி வந்தேன். அம்மா அப்பா அவர்கள் பேசிய அந்த உத்தி யோகஸ்தரைக் கட்டியிருந்தால் கூட எ ல் வள வு உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம் " என்று அழ ஆரம்பிக்கிருள்.
இக்காலக் காதல் அன்பினுல் ஏற்படுவதல்லவே, எந்தப் பெரிய இடத்துப் பையனையாவது காத லித்தால் தாம் திருமணமாகிச் சொகுசாக வாழலாம் என்ற கற்
பனையில் பிறப்பதுதானே இன்
றைய காதல். அப்படித்தான் என் மனைவியும் நினைத்தாளோ?
* எண்ணித் துணிக என்பார் கள். கான் துணிந்தபின் எண்ணு கின்றேன். ஆம்; என் பெற் ருேரை விட்டு வெளியேற த்

Page 28
துணிந்தேன். இப்பொழுது அவர் களைப்பற்றி எண்ணுகின்றேன்.
காலை நான் தண்ணீரை வெங் ரோக்கினுல் அவள் தேயிலையைப் போட்டுத் தே நீ ராக் குவா ள். பெரிய இடத்துப் பெண்களென் ருல் நேரம் சென்றுதானே எழும்ப வேணும். என் உடையவளும் பெரிய இடத்துப் பெண்ணென்று தான் தன்னை எண்ணிக்கொள்கி ஞள். நான் வெளிப்படும் நேரத் தில்தான் பல்லில் கை வைத்துக் கொள்வாள். நான் வாயில் கை வைத்துக்கொண்டு காய் போல் கத்தோருக்குச் செல்ல வேண்டி யதுதான்.
அங்கு களேப்பை ஆற்றுவதற் காகப் பையினுள் கையை விட் டால், பணம் என்னும் பண்டத் தின் மணம்கூடக் கிடைக்காது. ஒரு துண்டு மட்டும் இருக்கும். மாலை வீடு திரும்பும்பொழுது இத்தனையும் நான் வாங்கிப்போவ தென்றல்?. முகத்துக்குப் போ டும் பெளடர் முதல் தொட்டு, மிள காய்ப் பெளடர் வரை வாங்கிக் கொண்டு போக நானென்ன வங் கியா வைத் திருக்கின்றேன்? செக்கு மாடுபோல் உழைத்தா லும் * செக் வைத்திருக்கும் பாக் கியம் எனக்கு இன்னும் கிட்ட வில்லையே, பின் இவற்றை வாங் குவதென்றல்! இவற்றை வாங் காது போனுல்!.
என் அம்மா இப்பொழுது என் ஜனக் கண் டா ல் * இதென்ன கோலமென்று " அழுவாள். அவ ளைப் பார்த்துப் பல நாட்கள். என்ன செய்வது, கூப்பனரிசி
யின் விலை தெரியாமல் வளர்ந் தேன், இன்று குறுணி அரிசியின் விலைகூடத் தெரிந்திருக்க வேண்டி யிருக்கிறது.
உப்புப் போதவில்லையென்ருல் சாப்பாடு வேண்டாம் என்று சதி தியாக்கிரகம் செய்யும் கான், இப்பொழுது எப்படி இருந்தா லும், சாப்பிட்டால் போ து ம் என்ற நிஐலக்கு வந்துவிட்டேன். * இதென்ன உறைக்குது ” என் ரூல் நீ ங் க ள் வாங்கி வந்த தூ8ளப் போட்டால் பின் எப்படி இருக்கும் என்று முறைக்கிருள். சோறு வேகவில்லையே என்ருரல் * அடுப்பெரிக்க விறகு இருந்தால் தானே ? என்று எரிந்து விழு கின்ருள்.
எதிர் வீட்டுக்காரர்கள் என் தொல்லைகளே இரு மடங்கு ஆக்கு பவர்கள். அங்கிருக்கும் பெண் தான் என் மனைவிக்கு உள்ளூர்ச் செய்திகளை அறிவிப்பவள். அவள் வந்து போனல் எ ன் மனை வி என்னை வரவேற்க வாசலில் கிற்க மாட்டாள். கைகேகியின் உருக் கொண்டு அறையினுள் இருப் பாள். துணிப் பஞ்சம் பற்றிய செய்தி கூறுவாள். சினிமாப்படங் கள் வருகிற மாதிரி கிழமைக்கு இரண்டு மூன்று புதுத் திலுசுச் சேலைகள் வருகின்றன. இதை யெல்லாம் வாங்கிக் கொடுப்பு தென்ருல் என்னென்று துணிக் து ஓம் என்பது. இல்லையென்றல் அவள் கண்ணீரைத் துடைக்க எவ்வளவோ துணிகள் தேவைப் படுமே! சரி என்று சொல்லிவிட் டால் ககை பற்றிய விவாதத்தை ஆரம்பிப்பாள்.
52

" போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பார்கள்.
இந்த மருக்தை அவள் ஏற்றுக்
கொள்ள மறுக்கிருளே. இதனுல் நான் நோயாளியாக மாறவேண்டி யிருக்கின்றது.
கல்யாணம் செய்யுமுன் என் முகத்தைப் பார்த்தாள். இப்பொ ழுது என் கையைப் பார்க்கி
ருள். "வீரமும் களத்தே போட்டு
வெறுங்கையோடு புக் கா ன் ? என்று எங்கேயோ படித்த ஞாப கம். நான் கந்தோரிலிருந்து வரும் பொழுது இந்த நிலையில் தான் வருவதுண்டு. வீரத்தை என் வீட் டிற்குக் கொண்டு வந்து என்ன செய்ய முடியும்.
அப்பொழுதெல்லாம் கான் வீட் டிலிருந்து அலங்காரம் செய்து சட்டை மடிப்புக் குலையாமல் சைக் கிளில் ஏறி பவனி வரும்பொழுது தெருவில் வருபவர்களுக்குக் கை காட்டுவதில் கைவலி ஏற்பட்டு விடும். இப்பொழுது த லே  ைய வெளியில் காட்டவே ப ய மாக இருக்கிறது. த க் த கடனைத் திருப்பித் தருகிறீர்களா? " என்று என்னைக் கைகாட்டிக் கூப்பிடு வார்களே!
இதையெல்லாம் உத்தேசித்துக்
கிராமத்துக்குப் போவோமா ?
என்று தாழ்மையாகக் கேட்டேன். * நீங்கள் தான் அந்தப் பட்டிக் காட்டுக்குப் போங்கள் கான் வர முடியாது " என்ருள் என் நகர
மணி. காதல் சிட்டுகளாகி வான்
மீது பறந்த காலம் பறந்து விட் டது. எங்கு சென்ருலும் உங்களு டன் தான் வருவேன். “பிரிவினும் சுடுமோபெருங்காடு” என்று தான் படித்ததை என்னிடம் ஒப்புவித்த காலம் ஓடிவிட்டது. இப்பொழுது
'பக்கத்திலிருக்கும் கிராமத்துக்கு வா’ என்றல் என்னைத் தனியே
போய் இருக்கட்டுமாம்.
இல்லறம் இவ்வளவு விரைவில் துறவறமாகுமென்று என்றுமே நான் எண்ணியதில்லை!
சிந்தனையிலிருந்து சற்றுவிடுபட, ஆறுதலுக்காக என் நண்பன் வீட் டிற்குப் போனேன். அவன் ‘பண மிருந்து என்ன செய்ய முடியும், நான் விரும் பிய பெண் ணை அடைய முடியாமற் ப்ோய் விட் டதே " என்று தன் வருத்தத்தை என்னிடம் தெரிவித்தான்.
அவனுக்கு என் அனுபவத்தை ஆதியோடு அந்தமாகக் கூறி னேன். ஆறுதலுக்காக அல்ல, தப்பி விட்டானென்று அவனது நல்லகால நிலையை அறிவிக்க!
தாங்குவது யார்?
ஆசிரியர் மாணவனை "அட்லஸ் என்பவன் யார்?" என வினவினுர்,
மாணவன்:- ஆசிரியர்:-
மாணவன்:-
3
உலகத்தைத் தாங்கி நிற்கும் ஒரு ராட்சதன். ஆம், அவனைத் தாங்குவது யார்? அவன் பணம் நிறைந்த பெண்ணை மணம் செய்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
(வீக்லி நியூஸ் ஆக்லன்ட்)

Page 29
கவிதை
O č th இயற்கைச் செல்வம் - இறைவன் - காலையெழும் கதிரவனுர் ககனம் சூழக் காணுகின்ற கடலாறு கான கங்கள் மாலையெழும் மதிவாணன் மாலை வெய்யில் மணங்கமழும் மலர்க்கூட்டம் மதுவுண் வண்டு சோலையெழில் தருபுனல்கள் சுனைகள் ஊற்று, சுழன்றடிக்கும் புயற்காற்றுச் சுடரும் வெள்ளி கோலமிடும் வானவில்லுக் குளிருந் தென்றல் கோதைபெண் குழந்தைகளே இயற்கைச் செல்வம்.
ஆடுகின்ற மயிற்கூட்டம் அந்தி வானம் அசைந்தாடு மலர்க்கொடிகள் அரவின் ஆட்டம் பாடுகின்ற குயிற்கூட்டம் பறவை ஈட்டம் பால்பொழியும் பசுக்கூட்டம் மேதி கன்று ஒடுகின்ற மானினங்கள் ஒளிரும் மீன்கள் ஒளிந்தொதுங்கும் முயற்குட்டி முந்திச் செல்லும் ஆடுநரி யானையரி அச்ச மூட்டி ஆர்த்தெழும்பும் புலிகரடி இயற்கைச் செல்வம்.
சோவென்றே சொட்டுகின்ற காள மேகம் சொலகடுங்கும் பனிப்படலம், சூழ்ந்து நின்றே வாவென்றே அழைக்கின்ற மரங்க ளிட்டம் மனமகிழ்வு தருகின்ற மலையின் கூட்டம் தேவொன்றுக் திருத்தலங்கள். குளங்கள் செந்நெல் செழித்தோங்கும் வளவயல்கள் புலவோர் காவில் பாவொன்றத் தோற்றுகின்ற இயற்கைச் செல்வம் பார்த்துமகிழ் வெய்திடுமின்! பாருள்ளிரே!
-X
54

நான் விரும்பும் யப்பான்
- T. T. K. --
Lயில் தொறும் வள ர் க் தி கொண்டே செல்லும்பண்புடையது யப்பானியருடைய நட்பு. வெளித் தோற்றத்திற் காண முடியாத நேசமும் பாசமும் அவர்களுடைய வாழ்வில் இருப்பதை அவர் களுடன் நெருங்கிப் பழகுபவரே கண்டு கொள்வர். யப்பானியர் அங்கியருடன் பழகிக்கொள்ளும் முறை முதலில் வெறு ப்  ைப க் கொ டு ப் பினும் நாளடைவில் அவர்களுடைய நட்பு மிகப் பலம் பெற்றுவிடும்.
யப்பானியருடைய வாழ்க்கை யில் சிரிப்பு மிக முக்கிய இடம் பெறுகிறது. ஏழைகளுடைய வீடு களில் அதி க ம் தளபாடங்கள் இருப்பதில்லை. ஆனல் வீட்டின் உட்பகுதியை மிகவும் பரிசுத்த மாக வைத்துக் கொள்வர். பாத ரட்சைகளுடன் வீட்டுக்குள் செல் லும் பழக் கம் இல்லை. மாலை வேளைகளில் சிநேகிதர்களுடன் கூடியிருந்து சிற்றுண்டி தேநீர் அருந்துவது மிக வும் மகிழ்ச்சி ஊட்டும் சம்பவமாகும். மேல்
காட்டாரைப் பற்றிய ருசிகரமான சம்பவங்களையும் தம் நாட்டாரைப் பற்றிய சம்பவங்களையும் அவர் கள் எடுத்துக் கூறும்போது கூட விருக்கும் நண்பர்கள் சிரித்துச் சிரித்து அலுத்துப் போவார்கள்.
இவ்வளவு மகிழ்ச்சிகரமான மக்கள் வெளி த் தோற்றத்தில் வெறுப்பையுண்டாக்கக் காரணம் என்ன? இவர்களுடைய நாட்டில் பாரம்பரியமாக இருந்துவரும் பழக்க வழக்கங்களே இதற்குக் காரணமாகும். இவற்றை காலு பிரிவாக வகுக்கலாம். முதலா வது எவ்வித கஷ்டத்தையும் சகிக் கக்கூடிய வல்லமை இவர்களி டத்து வேண்டப்படுகிறது. தகிக் கும் வெயிலில் ஆண் கள் பல மைல் தூரம் நடந்து செல்வதும், குழந்தையைப் பிரசவிக்கும் வேளை வரை பெண்கள் வேலை செய்து கொண்டிருப்பதும் இங்கு சாதா
ரணமான காட்சிகளாகும். இரண்
டாவதாக இவர் கள் எவ்வித
மனவெழுச்சியையும் வெளிக்காட்
டாது தம் கடமையைச் செய்ய
55

Page 30
வேண்டியவர்களாகின்றனர். தன் காதலனைப் பிரிந்து, அதஞ்ல் தற் கொலை செய்து கொள் ள ப் போகும் நிலையிலும் ஓர் பெண் னிடம் துக்கத்தின் சா யலை க் க்ாண முடியாது.
இவர்களிடம் பரந்து காணப் படும் தேசப்பற்றும் தம் தலைவர் கள்மீது கொண்ட பற்றும் மூன்ரு வது காரணமாகும். யப்பானு டைய சரித்திரத்திலேயே இப் பண்பு மிகுந்து காணப்படுவதை அதனைப் படிப்போர் எ வி தி ற் கண்டு கொள்வர். யப்பானியர் தம்மினத்தவரைச் சக்தி க்கும் சமயங்களில் ஒருவரை ஒரு வர் வரவேற்கும் முறை மிக வியக்கத் தக்கதாக அமைந்துள்ளது. இப் பண்பு நான்காவது காரணமா கும். ஆதிகாலத்தில் மல்யுத்த வீரர் இருவர் போட்டியிடச் சந் தித்தால் ஒன்றரை மணித்தியா லம்வரை ம ண் டி யிட் டு த் தலை குனிந்து நின்று ஒருவரை ஒருவர் வணக்கம் செய்த பின்பே போட் டிக்கு முன் வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் இவர்கள் எட்டு நிமிடங்கள் வரை இவ்வி தம் செய்வதைக் காணலாம்.
இவர்களுடைய வாழ் க் கை த் தத்துவங்கள் மிகவும் விசித்திர மானவை. ஆயுதமின்றி இருப்ப வனைத் தாக்குவது குற்றம். திருட ணுயிருந்தாலும் அவன் பயந்து ஓடுகையில் அவனுக்குக் காயம் விளைக்கக்கூடிய எவ்வித செயலைச் செய்வதும் குற்றமாகும். திருடிய பொருள் கையிலிருக்கும் போதும் அவனைத் தாக்கக்கூட்ாது என்று கூறுகிறது அவர்களுடைய திே.
56
எனவே பகைவனுயினும் சரி,திருட ணுயினும் சரி ஒருவனை எதிர்த்துத் தாக்க வ க் தா ன் என்பதற்குப் போதிய ஆதாரமிருந்தால் மட் டுமே துப்பாக்கி முதலிய ஆயுதங் களை உபயோகிக்க உரிமையுண்டு. இது நமக்கு வியப்பாயிருக்கலாம். ஆனல் யப்பானில் இன்றும் இவ் வழக்கம் இருந்துவருகிறது.வீட்டுச் சொந்தக்காரன் ஒருவன் ஏணி யொன்றைக் கவலையீனமாக வைத் திருந்து அவ்வீட்டில் திருடப்போன வன் தனக்குக் காயமேற்படுத்தி ன்ை என்று திருடன் ஒருவன் நட்டஈடு கோ ரிக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்றன் என்ருல் இதைக்கேட்டு நாம் சிரிக்காமல் இரு க் க முடி யுமா? ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது அருகில் உள்ள மற்ற வீட் டுச் சொந்தக்காரருக்கும் கஷ் டத்தை உண்டாக்குமல்லவா? இத ணுல் கவலையீனமாக இருந்து தம் வீட்டில் தீப்பிடிக்க விடுபவர்களை அரசாங்கம் தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறது.
சனநெருக்கம் கூ டி ய இடங்க ளுள் யப்பானும் ஒன் ரு கும். நான்கு சிறிய தீவுகள் கொண்ட இத்தேசத்தில் 900 இலட்சம் மக் கள் நெருங்கி வாழ்கிருர்கள். இத் தீவுகளிற் பெரும் பகுதி மலைப் பாங் கான இடங்களாயிருப்ப தால், மக்க ள் குடியேறவோ, உணவு உற்பத்திக்குப் பயன்படுத் தவோ முடியாது. அ ன் றி யும் பயிர் செய்யக் கூ டி ய செழிப் பான நிலம் 14% ஆக அமைந்துள் ளது. இ த  ைல் சனங்கள் மிக நெருங்கி வாழுகிருர்கள். நிலத்தை

மிகவும் சிக்கனமாக உபயோகிக் கிருர்கள். மேல் நாட்டார்களைக் கவர்வது யப்பானியரிடம் காணப் படும் இத்தகைய சிறந்த குணமே யாகும்.
நிலத்தை மிகவும் சிக்கனமாக உபயோகிக்க வேண்டி யிருப்ப தால் இவர்கள் தங்கள் வீட்டு முற்றங்களில் பூந்தோட்டங்கள் வைப்பதில்லை. எனினும் தமது திறமையால் இயற்கையாயமைந்த பொருள்களே மிக அழகு பொருங் தத் தக்கதாக மாற்றியமைத்து வீட்டுக்கு அழகு தேடிக்கொள் கிருர்கள். யப்பான் இயற்கை எழில் மிக்க ஒரு நாடாகும். அதி காலையில் எழுந்து பனி மூ டி ய மலைச்சிகரங்களைப் பார் க் கும் போது முகபடாமிட்ட யானையின் தோற்றம் ஒருவருடைய மனத்தி லெழும். தேவதாரு மரங்களினூ டாக நிலவு உதயமாகும் காட்சி எவருடைய மனத்தையும் கவரும் சக்தி வாய்ந்தது. க ட ற் க  ைர யோரம்வரை நீண்டு வளர்ந்திருக் கும் மலை கள் ; கடலலைகளால் அரிக்கப்பட்டு உண்டாகியிருக்கும் கடற்கழிகள் ஆகிய இவை காட் டின் இயற்கை வனப்பை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன. மலை களிலிருந்து இறங்கிவரும் அருவி கள் பூவுலகத்துக்கும் யேலுலகத் துக்கும் போடப்பட்ட போன்று காட்சியளிக்கும். இங்கு பல எரிமல்ைகள் உண்டு. அவற் றுள் பிரதானமானது பியூஜி எரி மலையாகும். இவ்வெரிமலை இப் போது தணிந்துவிட்ட போதி லும் தூரத்தில் நின்று பார்ப்பவர் களுக்கு இது அழகான தோற்ற
பாதை,
மளிக்கிறது. இம் மலையடிவாரத் தில் 60 பேர் வசிக்கக்கூடிய ஒரு கிராமத்தில் 6000 பேர் நெருங்கி வாழ்கிருர்கள்.
யப்பானில் இயற் கை யழகு காணப்படுவது மட்டுமன்றி யப் பானியரிடம் அதை ரசிக்கக்கூடிய தன்மையும் அ மை க் துள் ளது. இவர்களுடைய வீட்டில் காணப் படும் சாதாரண தளபாடம் உப கரணம் ஆகிய இவற்றில் இவர் களுடைய கலைத்திறமையை நன்கு காணலாம். இவர் களு டை ய பாஷை மிக வும் சிக்கலானது. எழுத்துகளும் அவ்வாறே. இத னுல் சிறுவர்கள் எழுதப் பழகும் போதே சிறு ஓவியர்களாக மாறி விடுகிருரர்கள். இவர் களுடைய ஓவியச் சிறப்பைப் பெரும்பாலும் இங்கு செய்யப்படும் மட்பாண்டங் களிற் காணலாம். அழகான பாத் திரங்களை இவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிருர்கள். இத னுல் கலை மேலும்மேலும் வளர இட முண்டாகிறது. சுருக்கமாகக் கூறி ணுல் யப்பானியருடைய வாழ்க்கை முறை, கடை, உடை, உபயோ கிக்கும் பாத்திரங்கள் யாவறறி லுமே இக் கலையுணர்ச்சியைக் காணலாம்.
யப்பானைத் தரிசிக்கும் பல ர் இவ்வித அழகைக் காண்பதில்லை. அழுக்கடைந்த, காகரிகமற்ற நக ரம் என்ற எண்ணத்துடன் சிலர் யப்பாஃன விட்டு வெளியேறுகின் றனர். வெளிப் பார்வைக்கு ஒர ளவில் இவ்வித எண்ணமே எவ ருக்கும் ஏற்படக்கூடும். சின்னஞ் சிறு வீ டு கள், சேறு நிறைந்த
57

Page 31
தெருக்கள், குப்பை கூழம் நிறைந்த மைதானங்கள் இவைகளை இங்கு பல இடங்களிலும் காணலாம். மிக நெருங்கி வாழ வேண்டியி ருப்பதால் இவ்வித நிலைமை ஏற் ப ட் டி ரு க் கிற து. ஆயினும் உண்மை அழகை நாம் கேரில் பார்க்க வேண்டின் ஒவ் வோர்
வீட்டின் உட்புறத்தையும் ஒவ்
வோர் மனிதனின் இருதயத்தை யும் நோக்கவேண்டும். அங்கே தான் நாம் மேலே கூறிய அழகை
5ன்கு காண முடியும். ஒரு பொரு ளின் அழகுக்காக யப்பானியர்
பாதுகாத்து வைப்பர்.
ஆயிரம் வருடங்களுக்கு அதனைப் வீட் டி லேயே உண்மையழகு வீற்றிருக்கி றது என்பது தான் இவர்களு டைய கொள்கையாகும். இதனுல் இவர்கள் வீட்டின் உட்புறத்தை யும் இருதயத்தின் உட்புறத்தை யும் மிகவும் தூய்மையாக வைத் துக் கொள்கிருர்கள். ,
* றிடேர்ஸ் காணப்பட்ட
(1956, ஆக ஸ்ட் டைஜெஸ்"ட்டில்
ஒரு கட்டுரையைத் தழுவி எழு
தப்பட்டது.)
O
abs38:8888.88sas,
நீங்கள் நோயினுல் பீடிக்கப்பட்டு அவலப்படுகின்றீர்களா?
அருமைத் தோழர்களே !
இன்றே வீஜயஞ் செய்யுங்கள்
'அம்பிகாபதி வைத்தியசால வழக்கம்பரை : சுழிபுரம் ஐ கிளை - சங்கான கிழக்கு, பண்டத்தரிப்பு.
குறைந்த செலவில் கூடிய விரைவில் குணப்படுத்திக் கொடுக்கும் வைத்திய நிபுணர்
O O அ. வை. தங்கக்கணபதி (L.A.M., D.A.M., R.I.M.P.) (Ceylon) 0LS00O0000OO000L000LS00000L00000000000000LLLLLLL0OO0000O0O0OO
ქ58
அன்பார்ந்த நேயர்களே !
 

அகில இலங்கைத் தமிழ்மறைத் தேர்வு பத்துவயதுக்குட்பட்டவர்களுக்கும் பரீட்சை
தமிழ்மறைக் கழகம் நடத்திவரும் அகில இலங்கைத் தமிழ் மறைத் தேர்வு 1960ஆம் ஆண்டில் மார்ச்சு மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும், 1-10-59க்கு முன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும்.
தேர்வுப்பிரிவுகள், தொடக்கப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என நாலு பிரிவுகள் உண்டு. 10 வயதுக்குட்பட்டவர்களே தொடக்கப் பிரிவுக்கும், 15 வயதுக்குட்பட்டவர்களே கீழ்ப்பிரிவுக்கும், 20 வயதுக்குட்பட்டவர்களே மத்திய பிரிவுக் கும் தோற்றலாம். மேற்பிரிவுக்கு வயதுக் கட்டுப்பாடில்லை.
தொடக்கப்பிரிவுக்குத் திருக்குறளில் முதற்பதினைந்து அதிகாரங் களும், கீழ்ப்பிரிவுக்கு அறத்துப்பாலும், மத்தியபிரிவுக்கு அறத்துப் பாலும் பொருட்பாலும், மேற்பிரிவுக்குத் தி ருக் குறள் முழுவதும் பாடப் பகுதிகளாகும்.
17 பதக்கப் பரிசில்கள்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெறுபவர்களுக்குத் தங்கப் பதக்கமும், இரண்டாம் முன்ரும் நாலாம் இடங்களைப் பெறுபவர் களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்படும். தொடக்கப்பிரிவுக்குத் தோற்றுபவர்களில் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாமற் புள்ளி பெறும் மிகக் குறைந்த வயதுடையவருக்கு ஒரு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும். புத்தகப் பரி சி ல்க ளு ம் உள. 50 சதவீதத்துக்குக் குறையாமற் புள்ளிபெறும் யாவருக்குஞ் சான்றிதழ்கள் வழங்கப்படும் விபரங்களுக்குத் தமிழ்மறைக் கழகம் 58, 84ஆம் ஒழுங்கை, வெள்ள வத்தை எனும் முகவரிக்கு எழுதுக.
59

Page 32
N அழகும்
S பீரகாசமும் N உழைக்கும் தீறனும்
ஒருங்கே அமையப்பெற்றவை!
66 O 99 O O
யாழ LDTT ககு அலுமினிய பாத்திரங்களே!
ஒருமுறை வாங்கிப் பாவியுங்கள்.
★
தேசியத் தொழிலக் காப்போம்!
உங்கள் குடும்பத் தேவைகளை
எம்மிடம் வாங்குங்கள்.
★
Yarl Metal Industries
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

பட்டு பருத்தீ
புடவைகள்
சில்லறைக்கும் தொகைக்கும்
எம்மிடம் கிடைக்கும்.
S.T.நாகலிங்கம் அன் கோ.
கந்தரோடை வீதி, சுன்னுகம்.

Page 33
KALAMATH Registered is a Ni
பே ன் 。 1
மதிப்பிற் சிறந்த அழகிற் சிறந்த
பாவ
ஈழத்திருநாட்டில் இ
தங்க
LIII is
நம்பீக்கை
உத்தி
பெற்ற நகைகளே செய்தளித்து نووي
நை
---༨
61 - مالك ويا
யாழ்
கிரேகள் கொழும்பு, திருச்
போன் 5658 | ||
Published by W. Kä: Pri tou - H Kiu li ni ili
冒
 

ews-piper ill the G. P. () Iuly 1959
தந்தி: "ஜூவல்லர்ஸ்"
த வைரங்கள்
ஆபரணங்கள்
ற்றிற்கும்
7ணயற்ற ஸ்தாபனம்
மாளிகை
IIII3))Isi.
ாணயம்!
ரவாதம்!
30 வருடங்களாகப் மாக ஆதரவு பெற்ற பிபாபாரிகள்
1. ஜவல்லர்ஸ்
ப்பாணம்,
f, சென்னை, காயல்பட்டணம்.
232 23 曼24
lai Mathi Aluvala harm, Al: Weddi, Ceylon. yi Pitthiakim, final,