கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய தரிசனம் 2004.03

Page 1
S S S S S S
፴}Ñ 6 而
ஊக்குவிக்கும் 8முறு நிறுவனம் புலமைப் பரிசீலிகளை வழங்கி
மாண்வர்களை
* பலநோக்கு கூடுறவுச்சங்கம்.தி கலாச்சாரக் கூட்டுறவுப்பெருமன்றம்.
தொலைபேசி 021-3263
S S S S S S S S
அவியூவினமேல்மிஒன்றையுயேணி ößglory, ... Pogory
".
 
 
 

No
|- ----

Page 2
ل ”سم د د مړ
.."
ஹைஜ்ணவிடுதைப் பூங்கா
7 ஒடர் நகைகள் 22
. கரட்டில் குறித்த
தவணையில் செய்து கொடுக்கப்படும்
YSNAV NÅGÅ PÖÖRIKĀ
பிர்தான வீதி, நெல்லியடி Main street. NELLLADY
நவீன டிசைன்களில் உங்கள் ஆடைகளை ഖഖങ്ങഥി-. 8th U .
“உங்கள் நண்பர்களிடம் எங்கள் தரம்பற்றிக்
கதைத்துப் பாருங்கள்.
அதன் பின் வந்திங்கு
தைத்துப் பாருங்கள்"
மகாத்மா வீதி நெல்லியடி.
 
 
 
 
 

ஆசிரியர் த. அஜந்தகுமார்
ஆசிரியர் (S5(9 சி. சிவகுமார்
பா. செந்துாரன் ஜெ. ஐங்கரதாஸன்
சி. திருச்செந்துதிரன்
6hlig6.j60LDL த.மினலோசினி
கெளரவ ஆசிரியர் இரா. அகிலன்
விளம்பரத் தொடர்பு மா. சத்தியேந்திரா
விற்பனைத் தொடர்பு ம. பிரசாத் . · · · இ. அரவிந்தன்
சகல தொடர்புகளுக்கும்
- క్యా ...Y . . . arte ups
ஆசிரியரின் பேனாமுனைப் பார்வையிலிருந்து.
வாசக நெஞ்சங்களே.
மூன்றாவது இதழில் மீண்டும் உங்களுக்கு
! வணக்கங்கள். உங்களின் ஆதரவுக்கரங்களின்
பலங்களுடான எங்களின் பயணம் இன்றும் தொடர்ந்தபடி
தான் இருக்கிறது. இனியும் தொடரும், ஒவ்வொரு இதழ்
வெளியீடுகளிலும் உள்ள இடைவெளிகள் “என்ன புத்தகம் நின்றிட்டுதா" என்ற நக்கல் கேள்விகளையும் “புத்தகம் வந்திட்டுதா?" என்ற எதிர்பார்ப்புக் கேள்விகளையும் உருவாக்கி விடுகின்றது. இந்த இடைவெளிகள் பொருளாதாரப் பின்னடைவுகளாலும், தரமான படைப்புக்களைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளாலும் நேர்ந்து விடுகிறது. அண்மைக் காலங்களாக நல்ல படைப்பாளிகளிடமிருந்து படைப்புக்களைப் பெறுவதில் இதழியலாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றார்கள் எழுதுவதற்கு களம் இல்லையே என்று ஏங்கிய காலங்கள் போய் களங்கள் அதிகரித்து விட்ட நிலையில் படைப்புக்களைப் பெறுவதில் உள்ள சிரமம் சிந்திக்க வைக்கிறது. படைப்பாளிகளே. வாசகர்களே.
இதழ் ஒன்றை வெளியிடுவதில் உள்ள சிரமம்
சொல்லிமாளாது. அப்படியிருக்க இப்படியொரு இன்னல் எதற்காக? எழுதுங்கள். எழுதுங்கள்! தாமதமின்றி எழுதுங்கள் தரமானதாய் எழுதுங்கள்
"கலை இலக்கியம்
நிலை என்போம்--இவை விலை மதிப்பிலாப் பொக்கிசமென்போம் - புது விளைச்சல்கள் காண்போம்"
ஆசிரியர்

Page 3
கவிதைப் போட்டி 3 (UDLS65555-12-5-04
 

颈
Ꮷ56ᏬᎥᎢᏮᏧ5

Page 4
சந்திப்பு த.அஜந்தகுமார்
சச்சிதானந்தசிவம் என்ற இயற்பெயர்
உடைய ஞானரதன் அவர்கள்
பிச்சைக்காசு என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கும் தேனருவி இதழ்கள் மூலம் ஓவிய உலகிற்கும் கண்ணி என்ற குறும்படம் மூலம் திரையுலகிற்கும் அறிமுகமானவர். இவருடைய காற்று வெளி, முகங்கள் என்ற இரு முழு நீளப்படங்களும் ஈழத்துத் தமிழ் சினமாவிற்ககு · 6) 6TTLĎ சேர்ப்பனவாகும். நாவல் துறையில் புதிய பூமி, ஊமை உள்ளங்கள் என்பன இவரின் பங்களிப்பாகும். புதிய பூமி நாவலுக்கு 1978ல் சாகித்திய பரிசு கிடைத்தது கவனிப்பிற்குரியது. நேற்று, ஒளிபடைத்தக்ண், நதி மூலம், புதைக்கப்பட்ட' செம்மணி என்பன இவரின் குறும் படங்களில முக்கியமானவை. பன்முக ஆற்றல்
பொருந்திய இவரைப் புதிய
தரிசனத்திற்காக நேர் கண்ட்'
 
 
 

*2. புதிய தரிசனம் -9
தங்களின் எழுத்துலக அறிமுகத்திற்கான உந்துசக்தி எவ்வாறு உதயமானது?
அறுபதுகளின் தொடக்கத்தில் “தேனருவி” இலக்கிய சஞ்சிகை வெளியானது. இதில் ஒவியத்துறையில் எனது பங்களிப்பு இருந்தது. இக்காலப் பகுதியில் பல எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தன. எனது வாசிப்புப் பழக்கம் என்னை இலக்கியத் துறையில் ஆழமாக ஈடுபடவைத்தது. சி.சு.செல்லப்பாவின் "எழுத்து" சஞ்சிகையை வாசிக்கத்துாண்டி புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி, லா.சா.ரா, தி.ஜானகிராமன், கு.ப.ரா போன்றோரின் சிறுகதைகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அறிமுகம் செய்து இலக்கியத்துறையில் ஆர்வத்தை வளர்த்தவர் தற்போது நெல்லியடியில் வசிக்கும் வி.கே.சபாரத்தினம்(இளம்பூரணன்) என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். “நான் எழுதாமல் இருப்பதற்காகவே எழுதினேன்” என மு.தளையசிங்கம் கூறுவதுபோல "இலக்கியத்தில் இருந்த ஈடுபாடு ஆன்மீகத்துறைக்கு வழிவிட்டுள்ளது” எனக்கூறும் சபாரத்தினம் அவர்களை எனது எழுத்துலக உந்துசக்தியாக மதிக்கிறேன். ஒவியத்துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டை இலக்கியத்துறைக்குத் திசை திருப்பியவர் இவரே. எனது முதலாவது சிறுகதையான "பிச்சைக்காசு” தேனருவியில் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது. இலக்கியத்துறையில் இதுவே தொடக்கப் புள்ளியாயிற்று.
. . . . . . . . .
O " " " di
O . . . . . . . O O
- ... ." . . . . . . . . . * - », , Ś : ”, აკ.: - . . .: , ! ! - . . * .زنان خار بود s '' ...م.*' : ': '
" .. ::፣ . O -. "T" .
O . O . O It -: ": . " . . . . .مر . . . : " : " : .. . . . . " ' "
... . . . . . . r۰۰۰ : . " . - : - . خ 玛,,, . . . f. * : ... '. 3. 、、、 r : ... trرد . پن. ۔ لاہوم: ج * . 霞
... " ' O D s
...". - . 町 . " ..' : .”.*?'0' :مرہ:مذموم ۔ ج-" r‘ع , * : - ** . . . . . . . . . " ' • ·. ... "... . . . . ... " " 모 " . ". .۴.
SAA AAAASS KS SSLSASeSSLSSSeZS SySeeeSSSSSSSSAS S A S SJ0SYeeee
. Ար . r -
时
*ஒவியத்துறையில் இருந்தே நீங்கள் எழுத்துத்துறைக்கு வந்ததாகக்
கூறியுள்ளிர்கள்.ஒவியத்துறையில் தங்களின் செயற்பாடும் பங்களிப்பும் எவ்வாறு அமைந்ததெனக் கருதுகின்றீர்கள்? ד
ஒவியத்துறையில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடும் அறிமுகமும் இருந்தது.
குடும்பச்சூழலும் அவ்வாறே. எனது இளைய சகோதரர் 'ரமணி" ஓவிய சிற்பத்
துறையில் நன்கறியப்பட்டவர்.அதே போன்று எனது மகன் "இளங்கோவனும்” நவீன ஒவியம், நவீன உள்ளக நிர்மாணக்கலை போன்றவற்றில் அறியப்பட்டவர். உடுப்பிட்டி அ.மி.கல்லுாரி மாணவனான எனது கடைசி மகன் மயூரதன் அகில இலங்கை மட்டத்தில் ஒவியத்துக்கான பல பரிசில்களைப் பெற்றுள்ளார்.இவற்றைப் பார்க்கும் போது பரம்பரை அலகுகள் கலைத்துறையில் வேலை செய்கின்றனவா? என்ற சூட்சுமம் எனக்கு விளங்கவில்லை. புறச்சூழல் மட்டும் கலைஞனையோ, எழுத்தாளனையோ உருவாக்கிவிடாது என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவியத்துறையில் அட்டை ஓவியங்கள், நீர் வர்ண ஒவியங்கள், எண்ணெய் வர்ண ஒவியங்கள் என வரைந்துள்ளேன். இவற்றில் 'எஸ்.பொ வின் “வீ சிறுகதைத் தொகுப்புக்கான ஒவியம், முத வின் புதுயுகம் பிறக்கிறது சிறுகதைத் தொகுப்புக்கான ஓவியம், "செம்மணி' கவிதைத் தொகுப்புக்கான ஓவியம், தேனருவி அட்டைப்படங்களையும் குறிப்பிட்டுச்சொல்ல முடியும். இந்த ஒவியங்களில் கூடுதலாக ‘சர்றியலிசப் பாணியை பின்பற்றினேன் I ஒவியத்துறையில் செயற்படாவிட்டாலும் இன்று மிகுந்த அக்கறை

Page 5
எனக்குண்டு. ஒவியம் உலக மொழியாக இருப்பதால் அதன் வளர்ச்சி, நவீன போக்குகள் பற்றிய அறிவு கலைஞர்களுக்குப் பல்வேறு தளங்களில் உதவுகிறது என்றே நம்புகிறேன். குறிப்பாக, சிறு பத்திரிகைகள், நாடக அரங்கு, சினிமா போன்றவைக்கு வலுச்சேர்க்கின்றன. ஒவியம் பற்றிய புரிதல் சினிமா மொழிக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். உலகப்புகழ் பெற்ற இயக்குனர்களான ஐஸன்டைன், சத்தியஜித்ரே போன்றவர்கள் ஒவியத்துறையில் மிகுந்த அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்
தங்களின் வீரகேசரி பிரசுர வெளியீடுகளான “ஊமை உள்ளங்கள்" "புதிய பூமி” போன்ற நாவல்களைப்பற்றி எமது வாசகள்களுக்குக் சிறிது கூறுங்களேன்? வீரகேசரி நாவல்கள் ஈழத்தில் பல புதிய நாவலாசிரியர்களை அறிமுகம் செய்துள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை வீரகேசரி வெளியிட்டது. இந்திய நாவல்கள் தடைசெய்யப்பட்டிருந்த காலப்பகுதியான படியால் வீரகேசரி நாவல்கள் வெற்றிகரமாக ஈழத்தில் தடம் பதித்தன. ஜனரஞ்சகப் பாணியில் அமையாமல் அ. பாலமனோகரன் எழுதிய “நிலக்கிளி" நாவல் இலக்கியத்தரத்தோடு வெளிவந்து முத்திரை பதித்தது இதனைத்தொடர்ந்து பல நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்த வேளையில், 1976ம் ஆண்டில் “ஊமை உள்ளங்கள்” நாவலை எழுதி முடித்து எனது இலக்கிய நண்பரும் விமர்சகருமான கே.எஸ் சிவகுமாரனிடம் அபிப்பிராயத்துக்காக அனுப்பி வைத்தேன். வீரகேசரிக்கு அனுப்பக்கூடிய நாவல் என்றும் அனுப்பி வைக்கும் படியும் ஆலோசனை கூறினார். இந்த நாவல் யாழ்ப்பாண மண் வாசனையுடன் அங்கு நிலவும் சமூகக்கட்டமைப்பும் அதில் சிக்குண்டு சிதைந்து போகும் குடும்ப உறவுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசுகிறது. நடுத்தர வாசகள்களை அக்காலப்பகுதியில் இந் நாவல் ஈர்த்தது. "
அடுத்த நாவல் புதிய பூமி - இது காட்டில் வாழும் நில அளவை உத்தியோகத்தர்கள், தொழிலாளிகள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது. சிங்களத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சூழலில் தமிழ் இளைஞன் ஒருவன் பெறும் அனுபவம் இந்த நாவலில் விரிகிறது. மனித நேயம் முதன்மைப்பட்டிருப்பினும் இந் நாவலில் மார்க்சியப் பார்வைக்கு முரணாகக் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை. நான் கடமையாற்றிய திணைக்களத்தில் பெற்ற அனுபவத்தின் மீள்படைப்பாகவே புதிய பூமியை எழுதினேன். 1978இல் சாகித்தியப்பரிசு புதியயூமிக்குக் கிடைத்தது. இன்றைய காலச்சூழலில் இவ்வாறான ஒரு நாவலை எழுத முற்படுவேனா என்று தெரியவில்லை. r
* வீரகேசரி பிரசுர வெளியீடுகளில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தில் குறுக்கீடுகள் நிகழ்ந்து வந்தன என அறியக்கிடைக்கிறது. உங்களின் இரு நாவல்களுக்கு அவ்வாறான குறுக்கீடுகள் ஏதாவது நிகழ்ந்திருந்தனவா?
எனது "ஊமை உள்ளங்கள் நாவலில் மட்டுமே ஒரு சர்ச்சை எழுந்தது. நாவலில் குறிப்பிட்ட ஆறேழு பக்கங்களை நீக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. அவை வெளியிட்டாளரின் நலனைப் பாதிப்பதாகவும் மீள அமைக்கும் படியும் ஆலோசனை வழங்கப்பட்டது. கதையம்சத்தின் வலுவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாவண்ணம் திருத்தம் செய்யப்பட்டது. வெளியீட்டாளர்
 

·ß 娜娜
! 鹏辆}; *■E随娜” o.研。那卿即 # # !##翻卿 * に 概雕颜?出摘雌曲雅娜 娜潮量吧있 珊娜概要3ässä -喃喃|-활:觀經: སྤྱི་སྤྱི脚娜娜翻邮顺孤跳舞 心智聊聊吧用 རྒྱུའི་སྤྱི@萌 -í 珊È Ë Ē Ē“圆舞蹟 ######萌懲 $魏s型俩*.b=■b=|- 珊灿辅酶因血sĩ sĩ; 燕 ffisi藤 廳镰跳舞####### ########聊聊吧 熊藤 避呼顺历URäisälä 雕塑홍 都, 홍卿哪那祖 明 홍珊珊娜娜 荒 就如山、Ģ9露娜加išsiųsti; #######3■舞。娜口 颐就隔邻翻腾3城 知明: 山 §. 脚趾旺卿概±@왜 ¿is 嘲홍 홀 후 5%卧心厚配@ 翻盛娜娜* s;#######1 #####心 痴心sisäsi; 3珊验剧那熊홍 홍 홍 翻卿姆娜 ?乐娜娜叫句 翻絮?? ######### 雕塑

Page 6
\த், புதிய தரிசனம் -9 வாழ்க்கை வரலாறுகளாக, சுயதேடல் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய சுயசரிதைகளாக, வரலாற்றுக் கட்டுரைகளாக, விரிவு பெற்றுள்ளதை அவதானிக்கும் போது இவையும் நாவலின் பரிணாம வளர்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நீல.பத்மநாதனின் "தேரோடும் வீதியிலே", ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்", சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே.குறிப்புகள்", எஸ்.பொவின் "நனவிடை கழிதல்" போன்றவை இப்புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக நினைக்கிறேன். ஈழத்தில் நாவல் இலக்கியத்தில் ஒரு தேக்கநிலை அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். புறக்காரணிகளான முதலீடு, சந்தைப்படுத்தல், பரந்துபட்ட வாசகள் மட்டம் இல்லாமை என்பன களையப்பட்டால் சிறந்த நாவல்கள் இங்கும் உருவாக இடமுண்டு. அவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலுள்ள பல இலக்கிய கள்த்தாக்கள் இருக்கிறார்கள். இவர்கள் எழுதாமல் இருப்பதே கவலைக்குரிய விடயமாகும்.
களம், தேனருவி, தாரகை, போன்ற சிறு சஞ்சிகைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த உங்களுக்கு அச்சிறுசஞ்சிகைகள் தந்த அனுபவங்கள் பற்றிச் சிறிது கூறுங்களேன்?
தேனருவி(கொழும்பு-1962-1964), களம்(மட்டக்களப்பு -1980-1985), தாரகை போன்ற சஞ்சிகைகளுடன் நெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. இலக்கிய ஆர்வம் மிகுந்த இளைஞர்களாலேயே இவை அக்கால கட்டங்களில் நடாத்தப்பட்டன. " .
கொழும்பு வர்த்தக வங்கியின் ஊழியரான அருண்மொழி, தேனருவியின் பிரசுர ஆசிரியராக இருந்தார். ஆசிரியர் குழுவில் வாரித் தம்பி, இளம்பூரணன்(வி.கே.சபாரத்தினம்), பாலுமகேந்திரா(இன்றைய தமிழக திரைப்பட இயக்குனர்), ஆகியோர் இருந்தனர். ஒவியர்களாக சானாவும்,நானும் பணியாற்றினோம். ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள் தேனருவியில் எழுதினார்கள். எனது ஞாபகத்திலுள்ள தொடர் கட்டுரைகள், கவிதைகள் பற்றிக் குறிப்பிடுவது நன்று எனக் கருதுகிறேன். தொடர்கட்டுரைகள்: கா.சிவத்தம்பியின், "இயக்கமும் இலக்கியமும்", கைலாசபதியின், "ஈழத்து இலக்கிய வளர்ச்சி", எஸ்.பொவின், “எனது எழுத்தாள நண்பர்கள்", கே.எஸ்.சிவகுமாரனின், “படியுங்கள்", பாலுமகேந்திராவின், "புதிய பரம்பரை", போன்ற பல கட்டுரைகளும், தொடர்கவிதை: மகாகவியும், முருகையனும் இணைந்து படைத்த, "தகனம்", புகழ் பெற்ற கவிஞர்களின், "கவிதை பிறந்த கதை" என்பன தொடராக வெளிவந்தன. இவற்றை விட சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள், மாதந்தோறும் தேனருவியில் இடம்பெற்றன.இவ்வாறான கனமான விடயங்களைத் தாங்கி வெளிவந்தாலும் பொருளாதார முடக்கம், விளம்பர உதவிகள் பின்னடைவைக் கண்டவுடன் ஏற்பட்டது. வெளியூர் விற்பனை முகவர்களின் நிர்வாகச்சீர்கேடு மேலும் தளம்பல் நிலையை ஏற்படுத்தியது. அத்துடன் ஆசிரியர் பீடத்திலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஈற்றில் நின்று போயிற்று. · ·
அடுத்து வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த கணமகேஸ்வரன், மட்டக்களப்பு தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய போது "தாரகை" என்ற இலக்கிய சஞ்சிகையைத் தனது சுயமுயற்சியில் வெளியிட்டு வந்தார். இச்சஞ்சிகை இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப்பெற்றது. புதிய எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு களமமைத்துக்
 

ಟ್ಲಿ . . . . . . flse -C) கொடுத்தது "தாரகை, இதுவும் మపిడి பொருளாதார முடக்கத்தினால் தொடர்ந்து வெளிவரவில்லை. -
அடுத்தது “களம்" பத்திரிகை: மட்டக்களப்பில் கடமையாற்றிய வாரித்தம்பி(தேனருவியில் இருந்தவர்) இதனை வெளியிட்டார். மட்டக்களப்பில் இலக்கிய ஆர்வம் மிக்க இளைஞர்களாக அப்போதிருந்த சிவராம், ஆனந்தன், இன்னும் மூன்று நான்கு பேர்கள் இணைந்து களத்தை தரமான இலக்கியப் பத்திரிகையாகக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டினர். ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். களமும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து எண்பதுகளின் பிற்பகுதியில் நின்று போயிற்று. மீண்டும் புத்துயிர் பெற்று களம் * தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் வெளிவந்ததை அறிகிறேன். நான் இடமாற்றம் பெற்றுச் சென்றமையால் களத்தின் பிற்பகுதியைப் பற்றிய சரியான தகவல்கள் என்னிடம் இல்லை.
இவற்றைப் பார்க்கும் போது பொருளாதார வளம், கட்டுக்கோட்பான ஆசிரியர் குழு துடிப்புடன் இயங்கக்கூடிய இளைஞர்களைக் கொண்ட நிர்வாக அமைப்பு என்பன சிறு பத்திரிகைகளின் மூல விசையாகும். இதில் பிசுகுகள் ஏற்பட்டால் பத்திரிகையை வாழ வைப்பது கடினம். -
தாங்கள் எவ்வாறு திரைப்படத் துறைக்குள் நுழைந்தீர்கள்?
நான் நில அளவைத் திணைக்களத்திலிருந்து சுய விருப்பில் எனது 48 வது வயதில் ஓய்வு பெற்றபின், சினிமாத்துறை, வீடியோப்படப்பிடிப்பு, பட உருவாக்கம் போன்றவர் விளக்கும் ஆங்கில நூல் த் தமிழாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன் இதன் மூலம் செயன்முறை அனுபவத்தை பெறமுடியாவிட்டாலும் பரந்துபட்ட இத்துறை சார்ந்த, அறிவைப்பெற முடிந்தது. தொழில் நுட்ப அறிவைப் பெற்றிருந்த ஒருவரோடு இணைந்து நான் பிரதி எழுதிய குறும்படம் முதலில் 1991 ம் ஆண்டு உருவானது. இது வெற்றியளித்த உற்சாகம் இத்துறையில் என்னைத் தொடர ஊக்கமளித்தது. ஒரு இலக்கிய கர்த்தாவின் படைப்பாற்றல் சினிமாத்துறைக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் என்பதை உணரமுடிகின்றது. ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபடுபவர்கள் சுலபமாகவும் துணிவுடனும் இத்துறையில் துணிந்து காலடி வைக்கலாம் என்பது எனது
966), DT(8D,
■ づ *தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்களைப் سسلسلے -2-பிரபல பத்திரிகைகளில் எழுதுவோர் கூலித்து
66 تماسهی
மொரடிப்பவர்களாகவே இருக்கிறார்கள் . .
art "
* தாங்கள் இயக்கிய "முகங்கள” "காற்றுவெளி" போன்ற திரைப்படங்கள் எவ்வாறான வரவேற்பைப் பெற்றன என நீங்கள் அவதானித்தீர்கள்?
இப்படங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை.
公立

Page 7
\த். புதிய தரிசனம் -9 பொருளாதாரத்தடை, நவீன தொழில் நுட்ப சாதனங்களின் பற்றாக்குறை என்பன இப்படங்கள் சந்தித்த பின்னடைவுகள். சினிமா ரசனை பற்றிய அக்கறையுள்ளவர்கள் மத்தியில், சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளன. ஈழத்துக்கு வெளியேயும் பாராட்டுப் பெற்றது. (யமுனா ராஜேந்திரன்-லண்டன்-எழுதிய “ புலம் பெயர் தமிழ்சினிமா”, “நூலில் காற்று வெளி பற்றிய விமர்சனம்)
தென்னிந்திய மசாலாப் படங்களையே பார்த்துப் பழகி, மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள ரசிகர்கள் ரசனை மாற்றம் ஏற்பட்டு, சினிமாவும் ஒரு கலைதான் என்ற விழிப்புணர்வு ஏற்படும் வரை நல்ல சினிமாவிலிருந்து மக்கள் அன்னியப்பட்டே இருப்பார்கள். மறு புறமாக சிங்கள மக்கள் தமது தேசிய கலை ஊடகங்களில் ஒன்றாகச் சினிமாவையும் வளர்த்து விட்டிருப்பதை மறுக்க முடியாது. .
தாங்கள் இதுவரை இயக்கிய குறும்படங்களைப் பற்றிச் சிறிது கூறுங்களேன? : குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எனது குறும்படங்கள் சில:
எனது முதலாவது குறும்படம் "கண்ணி' - உரையாடல்கள் இல்லை. விமானக்குண்டு வீச்சில் பெற்றோரை இழந்த பாடசாலைச் சிறுமியின் உள்மன வெளிப்பாடு காட்சிகளாக வருகின்றன. அதிர்ச்சியில் ஊமையாகிப்போய் அகதி முகாம் வாழ்க்கையில் அவள் காணும் தரிசனங்கள் தான் கண்ணி ' .
நேற்று ' குறும்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்திய இராணுவத்திடமிருந்து வயோதிபப்பெண் ஒருவர் போராளியைக் காட்பாற்றுவது பற்றியது. 'ஒளி படைத்த கண் - நடமாடமுடியாத காயப்பட்ட போராளியின் கதை நடமாடமுடியாத போராளியே நடித்தார்.
நதி மூலம் - இரக்க சுபாவமும் மென்மையான போக்குங்கொண்ட சிறுவன் ஒருவன் இராணுவ அத்துமீறல் சூழலினால் எவ்வாறு உளரீதியாகப் பாதிப்படைகிறான் என்பது பற்றிப் பேசுகிறது.
புதைக்கப்பட்ட செம்மணி' - சினிமா, அரங்கம் கலந்த பரீட்சார்த்த படைப்பு. r
ஈழத்தைப் பொறுத்ததரையிலே திரைப்படம் ஒன்றை இயக்குகின்ற போது எவ்வாறான இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கின்றது.?
தமிழீழத்தைப் பொறுத்தமட்டில் முக்கிய குறைபாடாக இருப்பது பெண் நடிகைகள் பற்றாக்குறை, குறிப்பாக யுவதிகள் முன்வரத் தயங்குகிறார்கள். எமது சமூகக்கட்டமைப்பு அப்படி, தொழில் ரீதியாக சினிமா நடிப்புக்கான பயிற்சிக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டு நடிகைகளைப் பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது ஆரோக்கியமான செயற்பாடாக ՑI60ւDպլb எனக் கருதுகிறேன். இதே போன்று, ஒப்பனை, ஒளியமைப்பு, நவீனதொழில் நுட்பங்கள் பயிற்றப்பட்டால் சினிமாத்துறை வளரும் என்றே நினைக்கிறேன். . . . . . . .
*தென்னிந்தியச் சினிமாவைப் பொறுத்தவரையிலே பலகோடிக்கணக்கான பணங்களை செலவழித்து திரைப்படங்களை எடுத்தும் ஒரு சில படங்களே நல்ல திரைப்படங்களைக் கடைந்தெடுக்கப் படுகின்றன. இந்தவகையில் அண்மைக்கால
 

الم # தரிசனம் -)ே தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய திரைப்படங்களென எவற்றைக் கூறுவீர்கள்?
இந்திய சினிமா பெருமளவில் வர்த்தக நோக்குடையது. முக்கியமான நுகர்வுப்பொருளாக இருக்கிறது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து நடைபெறும் வியாபாரம் அது இந்த நீரோட்டத்திற்கு எதிராக, தயாரிப்பாளர்களின் அழுத்தங்களுக்கு மீறி நல்ல சினிமா பற்றிய ரசனையுடைய நெறியாளர்களாலும் இயங்க முடியாத நிலையைப் பார்க்கிறோம். பாலா இயக்கிய பிதாமகன்’ இதற்கு உதாரணம். பாலு மகேந்திராவின் ‘வீடு' படம் வசூலில் வெற்றிபெற முடியாவிட்டாலும் நல்ல தமிழ் சினிமா என்ற முத்திரையைப் பதித்தது. இப்போது பல புதிய இயக்குனர்கள் சினிமா ரசனை பற்றிய பிரக்ஞையோடு திரைப்படங்கள் உருவாக்க முனைவது தமிழ் சினிமாவின் எதிர்காலம் சிறப்படைய வாய்ப்புள்ளது எனக் கருதுகிறேன். பாலா, நாசர், தங்கப்பாச்சான் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதே நேரம் பெரும் முதலீடுகளுடன் கமலகாஸன் போன்ற பிரபல நடிகர்கள் நடித்த 'அன்பே சிவம்' போன்ற படங்களும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. திருமூலரின் 'அன்பே சிவம்” என்ற ஆன்மீகக் கோட்பாட்டை சினிமா மொழிக்கு மாற்றம் செய்யும் சிக்கலான பணியை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளமை பாராட்டுக்குரியது.
ஈழத்தில் சிங்களத்திரைப்படங்கள் மிக முக்கிய இடத்தை வகிப்பதை அவதானிக்க முடிகிறது. சிங்களத்திரைப்படங்கள் பற்றிய தங்களின் பார்வையும் பதிவும் யாது? - -
சிங்களச் சினிவளர்ச்சி பெற்றதற்குப் பல் காரணங்கள் உள்ளன. தென்னிந்திய சினிமாவை அடியொற்றி வளரத் தொடங்கிய சிங்களசினிமா, தேசிய அடையாளத்தை நோக்கி வளர்த்தெடுக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்களத் தேசிய அடையாளம் பற்றிய தேடல் அரசின் ஊக்குவிப்போடு பல்வேறு தளங்களில் தொடங்கியது. இசை,நடனம்,நாடக அரங்கு,இலக்கியம்,வரலாறு,தொல்பொருள் ஆய்வு,சினிமா என எல்லாக்கூறுகளும் திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைத்தது. சினிமாவும் புத்துயிர் பெற்று மக்களின் ரசனையை மாற்றியது. சினிமாவைப்
y g
பொறுத்தமட்டில் வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், "ரேகாவ", "சந்தேசிய”, “கம்பெரலிய', "கொளுறதவத்த", தெவலொக் அத்தர, போன்ற படங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்தார். இவரைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் இவரின் பாதையைத் தொடர்ந்தனர். சாமா, பரசத்துமல், போன்ற பிற தேசிய நெறியாளர்களின் படங்களும் வரவேற்பைப்பெற்றன. இவை சிங்கள சினிமாவின் தொடக்க காலங்களில் வெளியானவை. தர்மசேன பதிராஜா,வில்லி பிளேக் போன்றவர்களும் முன்னோடியாக இருந்தவர்கள் இன்று பல புதிய இளம் நெறியாளர்கள் சர்வதேச விருது பெறக்கூடிய படங்களைத் தயாரிக்கிறார்கள். பிரசன்ன விதானகேயின் "புரசந்த களுவர” படம் சர்வதேசப் பரிசு பெற்று புகழ் பெற்றது. இவ்வாறாக சிங்கள சினிமா தனது தடங்களைச் சினிமா உலகில் பதித்துவிட்டதை மறுக்க
(UP9UT5.
சாதாரண அடிமட்டப் படங்களையும், மசாலாப் படங்களையுமே நல்ல

Page 8
புதிய தரிசனம் -ே இன்றைய ரசனைமுறை இருக்கையிலே நல்ல திரைப்படங்கள் பற்றிய அறிவையும், ரசனையையும் ஊட்டுவதற்கு யாது செய்யலாமென நினைக்கிறீர்கள்?
இது சினிமாவுக்கு மட்டும் பொருத்தப்பாடான விடயம் மட்டுமல்ல. கலை இலக்கியத்துறையின் எல்லாப்பிரிவுகளுக்கும் பொருத்தமானதே. சிறந்தவற்றைத் தெரிவுசெய்வதில் உள்ள சிக்கல்தான் இது. கலைப்படைப்பை மக்கள் இனங்காணவும், ரசிக்கவும் தேவையான அடிப்படைகள் வளர்ச்சி பெறவேண்டும். அப்பொழுது தான் மனங்களில் இறுகிப் போயுள்ள பிடிமானங்கள் விலகும். போலிகளை அடையாளம் காணமுடியும். இலக்கியச் சிறு சஞ்சிகைகள் எவ்வளவோ ஆழமான விடயங்களைத் தாங்கி வந்தாலும் மக்கள் தளத்தில் செல்வாக்குப் பெற முடியாமல் இருக்கிறது. எழுத்தாளனை, கலைஞனைக் கீழிறக்கி மக்கள் பின்னால் செல்லும்படி கூறுமுடியுமா? எல்லா மட்டத்திலும் ரசனை வளர்க்கப்பட வேண்டும். ஒரு நவீன ஓவியத்தையோ அல்லது நவீன நாடகத்தையோ எத்தனை பேரால் உள்வாங்க முடிகிறது. என்பது தான் பிரச்சனை. இளைய சந்ததியினரும் இந்தச் சகதிக்குள் விழுந்துவிடாமல் செய்யும் பணியில் சிறு பத்திரிகைகள் தமது பங்களிப்பைச் செய்வது கடமையாகும்.
ஈழத்தில் திரைப்பட விமர்சனங்கள் எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகின்றன என நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்களைப் பிரபல பத்திரிகைகளில் எழுதுவோர் * கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் தேவைகள், நலன்கள் வேறு. இவர்களின் விமர்சனங்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆனால் எவ்வித அழுத்தத்துக்கும் பணிந்து போகாமல் நேர்மையான விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய சினிமா விமர்சகர்கள் நம்மிடையே உள்ளார்கள் என்பதை நான் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டேன். அவர்களின் விமர்சனங்கள் நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்த படியால்தான் சினிமாத்துறையில் இவை என்னை நெறிப்படுத்தியன என்பதைக் கூற விரும்புகிறேன்.
*உலகளாவிய ரீதியில் நல்ல திரைப்படங்கள் இதுதான் என சுட்டிக் காட்டத் தக்க திரைப்படங்கள் எவையெனக் கருதுகிறீர்கள்?
கடந்த 35-40 வருடங்களுக்கு மேலாக சினிமா ( தமிழ் அல்லாதவை உட்பட) பார்க்கும் வழக்கம் எனக்குண்டு சிறந்த, புகழ் பெற்ற, பரிசுபெற்ற படங்களைக் கூடியவரை பார்க்க முயல்வேன். ஆகவே இதனைப் பட்டியலிடுவது முடியாத காரியம். சினிமா ரசிகள் வட்டங்கள் திரையிடும் படங்களைத் தவறாது பார்வையிட்டுப் பயன் பெறுவதே இளைய சந்ததியினர் இத்துறையில் ஆர்வம் இருக்குமாயின் செய்ய வேண்டிய காரியம் என்பது எனது கருத்து. .
 

★ ஒளிநுணுக்குக் காட்டியை முதன்முதலாக ஆக்கியவர் ஜென்சன்.
* மனித நுரையீரலின் வாயுப்பரிமாற்ற மேற்பரப்புப் பரப்பளவு ஏறத்தாழ ஒரு வொலிபோல் விளையாட்டுத் திடலின் பரப்பளவை ஒத்தது.
★ 1955 ஆம் வருடத்தில் ஒரு நாளன்று காலை 8.00 மணியளவில் பூரண சூரியகிரகணம் இடம்பெற்றது. அவ் வேளை சில நிமிட நேரம்வரை காரிருள் பரவிய போது, வானில் உடுக்கள் பிரகாசித்தன.
★ உலகில் உள்ள எல்லாச் சக்திமுதல்களும்
பொதிந்துள்ள சக்தி ஆரியனில் இருந்தே கிடைத்துள்ளது.
★ சூரியனில் இருந்து வெளிவரும் கழியூதாக் கதிர்களால் அங்கிகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் கவசம் ஓசோன் U60)Lu JTG5lb. # r
* பச்சை வீட்டு விளைவு எனும் தோற்றப்பாட்டை முன் வைத்தவர் சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வொன்டே ஆர்ஹினியஸ். * 1957 ஒக்டோபர் 4ம் திகதி ஸ்புட்னிக் - 1 என்னும் செய்மதியை வானில் ஏவிய ரூசிய விஞ்ஞானிகள் விண்வெளி யுகத்தை ஆரம்பித்து வைத்தனர். -
★ தைத்தேனியம் என்னும் உலோகம் விண்வெளி வாகனங்களை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
★ 1969 யூலை 21 ம் திகதி காலையில் நீல் ஆம்ஸ்ரோங் முதன்முதலில் சந்திரன் மீது காலடி எடுத்து வைத்தார்.
★ இலங்கையின் புவிச் செய்மதி நிலையம் பாதுக்கையில் அமைந்துள்ளது.
ஆருரா. சத்தியசீலன்
துன்னாலை, கரவெட்டி.

Page 9
* புதிய தரிசனம் -ே
இது பட்டங்கள் பறக்கும் நேரம்
O
பட்டங்கள் வானத்தில் ஏறி நிற்பது மிகவும் அலாதியானது. பட்டங்கள் பல வகைகளில் . பல வர்ணங்களில். ஏறி நின்று ஜாலங்கள் பலதைக் காட்டும். பார்வைக்கும் மனசுக்கும் இன்பத்தைக் கூட்டும். அது
அறுத்துக் கொண்டு போகப் போவதைப் போலவும் பாசாங்கும் செய்யும். இந்தப்
பாசாங்கைச் சிலர் நம்பி ஏமாறுவதும் உண்டு. சின்னப் பெடியள் இது அறுத்துக் கொண்டு வரும் என்றும் வர வேண்டும் எனவும் வேண்டாத தெய்வங்களை எலி லாம் வேண்டுவார்கள். "துல வைரவா சுழட்டிக் குத்தென்று” சொல்வாரும் உளர்.
அறுத் துக் கொணி டு போவதைப் போவதைப் போல ஒரு பாசாங்கு நிரம்பிய மாயத் தோற்றத்தை உற்பத்தியாக்குவதில் இந்தப் பட்டங்கள் தேர்ச்சி நிரம்பியவை. இரண்டு மூன்று
தரமென்று மாறி மாறிக் குத்தும் -
அதுவும் பட்டத்துக்கு விணி
பூட்டியிருந்தால் சொல்லவும் வேண்டாம்.
வான் வெளியில் நின்று கமறும் சிலர்
பட்டத்தை ஏற்றும் போதே வாலைக்
குறைத்து விட்டுவிடுவார்கள். வாலைக் குறைக்கும் போது பட்டம் ஜாடிக் கொண்டு குத்தவும் செய்யும் அத்தோடு விண் சத்தமும் காதைச் செவிடாக்கும் வால் குறைகின்ற போது சமநிலை
குழம்பி விடுகின்றது. அதே போல் வால்
கூடினாலும் ஆக்கினைதான் பாரம் கூடிப்
போய் விழுவது போல் நிற்கும். வால் என்பது கூடாமலும் இருக்க
வேண்டும், குறையாமலும் இருக்க
747
த.அஜந்தகுமார்
வேண்டும். வால்கள் எப்போதும் ஒரு
எல்லையோடு நின்றுவிடுவது தானே நல்லது.
அத்தோடு பட்டத்துக்கு விசையும் மிக முக்கியமானதாகின்றது. சின்னப் பட்டங்களுக்கு விசை தேவைப்படுவது இல்லை என்றாலும் சிலர் சின்னப் பட்டம் என்றாலும் "விண்” பூட்ட வேண்டும் என்பதற்காய் தாமும் ஒரு பட்டம் ஏற்றுகிறோம் என்று பறைசாற்றி கொள்வதற்காய் விசைகட்டி விண்ணும்
பூட்டுவார்கள்.
て ஆ. மறந்து விட்டேன் பெரிய பட்டங்களுக்கு நடுவில் வைத்து
விசையைக் கட்டி இரண்டு பக்கமும்
ஒரே அளவானதாகவும் வைக்கப்படும். ஒரு பக்கம் கூடி குறைந்து விட்டால் ஆபத்து தான். எதுவும் நடு நிலை தவறினால் .
அத் தோடு விசையை அளவாக வளைத்து கூவைக் கட்டையை இரண்டு பக்கமும் பூட்டத்தக்கதாக நார் ஒன்றினால் “விண்’ என்பது உருப்பெறும். விசையை வளைப் பதிலும் அளவோடு வளைக்க வேண்டும். விண் நல்லாய்க் கூவ வேண்டும்
என்பதற் காயப் அதகமாய் வளைத் தாலி ....... ? எதுவும்
அளவுக்கு மிஞ்சி வளையாது
தானே un p q p 峽零災織
பட்டத்துக்கு ரிசு ஒட்டுகின்ற போது
 
 

வெள்ளை ரிசுவை ஒட்டி விட்
சிவப்புநீலம் என்று வர்ண ரிசுக்கள் ஒட்டப்படும். ரிசு ஒட்டி பட்டம் ஏறிய பின்னர் வெள்ளைற் ரிசு இருப்பது 966) 6T6 T & 5 G g5 IT “ Ulu TT 5 . 6T g5 6 (8 tD
வெள்ளையைச் சாட்டித் தானே
செய்யப்பட்டு விடுகிறது. அது பரின் னர்
விடுகிறது.
அத்தோடு பட்டத்திற்கு முச் சையும் மரிக
முக்கியமானதாகின்றது. மூன்று நூல்களால் இணைத்து முச்சை கட்டப்படுவதுண்டு. இரண்டு
தலைப்பாகங்களில் இருந்தும் மற்றொன்று பட்டத் தனி நடுப் பகுதயரிலி இருந்தும்
இணைத்துமே கட்டப்படும். பின்னர்
தேவை ஏற்படின் மூன்றிற்கு (8LD 3 LILʼ L முச் சைகளும்
இணைக்கப் பெறுவதுமுண்டு.
(2)
இரண்டு சிறுவர்களும் பட்ட தி தை ஏற்றுவதில முனைப்பாக இருந்தனர். இருவரின் நோக்கமும் பட்டம் வடிவாக ஏறி நிற்க வேண்டுமென்பதே. அதுதான்
அவர்கள் அவாவி நிற்பதும.
ஆனால் அதில் ஒருவர்க்கேனும்
அல்லது இருவர் க் கேனும்
கள் ளன் பொலிஸ்
விளையாடவோ. கிளித்தட்டு விளையாடவோ. கிரிக்கெட்
விளையாடவோ கூட
மறைக் கப்பட்டும்
ಸ್ಥಬ தரிசனம் -(3)
விருப்பமிருக்கலாம். ஆனால்
வெளித்தோற்றத்தில் இருவரும் பட்டம் ஏற்றுவதில் முனைப்புச்
செலுத்துவது மறுக் க முடியா தவுனி மை . LL' L-tó ஏற்றுவதை வேடிக் கை பார்ப்பதற்கும் ஒரு கொஞ்சப் Թւյլգա 6ii θη Ω நின்று கொண்டிருந்தார்கள். முதலில் பட்டத்தை ஏற்றுவதற்கு
பிரயத்தனப்பட நேர்ந்தது. பட்டம் சரியான காற்றிலி லாமலி தடுமாறவும் தளம் பவும் தொடங்கியிருந்தது. அதை வேடிக்கை பார் கி க நின்றவன்களிடமும் ஆர்வமும் ஆதங்கமும் அதிகமாக இருந்தது. தளம்பலிலிருந்து சமநிலைக்கு
கொணர் டு வரும் முயற்சி இருவரிலுமே தங்கியிருந்தது. காற்றுள் ள போதுதானே
துாற்றிக் கொள்ள முடியும் . அவ்வாறே பட்டமும் ஏற்றிக்கொள்ள முடியும். ஆனால் காற்றும் அளவாக வீச வேண்டும். எதுவும் அளவாகத் தானே இருக்க வேண்டும். அதுதானே அழகும் கூட காற்று தன்னைப் புயலாக உருமாற்றம் செய்து கொண்டால் பட்டம் அறுத்துக் கொண்டு கைநழுவிப் போய். தள்ளாடிப்போய். ஏதாவது ஒரு
மரத்தில் மோதி. கிழிந்து சின்னாபின்னமாகி. ஒ. ஒன்று
நல்லதாய் இருந்து அதுவே தன்னை மாற்றிக் கொண்டு. தனக்குள் இாக்கும் மிருகத்தை

Page 10
ിഖണിഖി'-L ിങ്. எத்தனை
மாற் றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
LL - LD இவ்வாறு
காற்றில்லாமல் தளம்பியது.
என்றாலும் சிறுவர்கள் இருவரும்
கெட்டிக்காரர்கள். சரியான காற்று வீசும் ஏற்றுவதற்கு இருந்தார்கள். காற்றொன்று மெலிதாய் வீசவாரம்பித்தது. ஒருவன் பட்டத்தை பிடிக்க, ஒருவன் நுாலைப் பிடித்து இழுத்தான். பட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏற ஆரம்பித்தது. விண்ணில் ஏறி நின்று அழகாய் கண்ணுக்கு விருந்தொன்றை
அளித்துக் கொண்டிருந்தது.
திடீரெனப் பட்டம் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு குத்த
ஆரம்பித்தது. இருவரிலும் பயம்
ஒன்று ஒட்ட ஆரம்பித்தது.
ஐயோ பட்டம் கிழிந்திருக்குமோ தங்களின் எதிர்பார்ப்புக்களும் கிழிந்து என்றும்
என்றும்
விட்டதோ ஏங்கித்துடித்தார்கள். இருவரும் U L-LD 6J B என்றுதானே அப்படியானால் எது சதி செய்தது? இருவரும் பட்டத்தை நெருங்கிப் பார்த்தார்கள். முச்சை போட்டது ஒரு இழுபட்டுக் கூடியதால் மற்றப்பக்கம் குறைந்து விட்டது. முச்சையின் நுால் குறைந்த பக்கம் தான்
A& ugu
8f LD uu LÖ குறியாக
வேண்டும் நினைத்தார்கள்.
LI 85 85 Lö
தரிசனம் -ே
குத்தியிருக்கின்றது. இந்தப் பட்டத்திற்கு முச்சை மிக முக்கியமானதாகின்றது. அதனாலே தான் இப் படியொரு அசம் பாவிதம் அரங்கேறியது. முச்சையின் உறுதியிலும் அளவிலும் தானே பட்டத் தரின் 'குழப்படி" தடைசெய்யப்படுகின்றது. முச்சையின்
ஒரு பக்க நுால் குறைந்தால் அது
அந்தப் பக்கம் சாயத்தானே செய்யும். அப்படித்தானே ஒருவனுக்கு ஆதரவு குறைந்தாலோ ஒரு பொருளுக்கு மவுசு
குறைந்தாலோ அது சாய்வதும் மாயப் வதும் 6) p6) LDu T 60 நிகழ்தல்தானே!
பட்டத்தின் முச்சை இவ்வாறு பிழைத்துப்போனது உற்சாகத்தில் ஒரு இடைவெளியை உற்பத் தரி செய்திருந்தாலும் பட்டம் ஏற்றுவதை
வேடிக்கை பார்க்க வந்த சிறுவர்களின்
ஆதங்கமும் ஆர்வமும் இவர்களின் உற்சாக இடைவெளியை ஒரு நொடியில் நிரவிப் புதிய வீச்சுடனான Ꭷ -Ꮭ Ꮷ IᎢ Ꮷ5 uᏝ ஒன்றை உற்பத்தியாக்கியிருந்தது. எப்போதும் துாண்டலுக்கேற்றதுதானே துலங்கல்.
முச்சையில் உள்ள தவறை
ஒருவாறு சீராக்கிப் பட்டத்தை மீண்டும்
ஏற்றும் முயற்சி வெற்றியளிக்க ஆரம்பித்தது. பட்டம் மீண்டும் புதிய பொலிவோடு வானவீதியில் ஏறி நின்று கொண்டிருந்தது. ஒருவன் நுாலை
விட்டுக்கொடுக்க ஆரம்பித்தான். பட்டம் இன்னும் இன்னும் உச்சிக்கு ஏற ஆரம்பித்தது. விட்டுக் கொடுப்புகள் தானே வாழ்வின் உயர்ச்சிக்கு வித்திடுகின்றது என்று சொல்லாமல்
 

அதுTஏற்
சொல் வதாயப் ஆரம்பித்தது.
கொஞ்ச நேரமாய் நூலை விட்டுக் கொடுத்துக் கொண்டு நின்றவன் தரிடீரென்று விட்டுக்கொடுப்பதை நிறுத்தினான். ஏனென்று மற்றவன் செய்தான். நுால் சிக்கடிச்சுப் போச் சு இனிமேல
விட்டுக்கொடுக்கேலாது என்று. மற்றவன் வெட்டு ஒன்று துண்டு
இரண்டாய் கூறினான். அவனிடம் ஏதோ ஒரு உட் கருத் து
உட்கார்ந்திருப்பதை மற்றவன்
அறியவும்
சிக்கடிச்சதை வெட்டிப் போட்டு விட்டுக் கொடுப்பமே என்றான். இல்லை “நுால்” பழுதாப் போம்.
வீணாயப் ஏன் ....... ? அவன் மறுப்பறிக்கையை சமர்ப்பித்துக் கொண்டே இருந்தான்.
இவ்வாறு நுால்ச்சிக்கலைப்
பற்றிய சிக்கலில் இருவரும் கொழுவ ஆரம்பித்தார்கள். பட்டம்
ஏதோ காற்றின் உதவியோடு - கொஞ்சம் தளம்பலோடு ஏறி நின்று
கொண்டிருந்தது.
(3) பட்டத்தை இதற்கு மிஞ்சி இன்னும் ஏற்றுவதைப் பற்றி இருவரும்
பிரச்சனைப்பட்டுக் கொண்டு
இருக்க அவர்களில் ஒருவனின் தாய் சத்தம் போட்டு கொண்டு ஓடிவந்தாள் “டேயப் பட்டம் ஏத்திறதை விட்டிட்டு வேளைக்கு
கேட்கவும்
அப்பவே தெரியும் "
x2 புதிய தரிசனம் -9ே
6f L 6). ITLIT' 96.16s Lil Lib ஏற்றுவதற்கு தனது எதிர்ப்பைக் காட்டினாள். இப்ப நீ வீட்டை வராட்டி சாப்பாடும் கிடையாது ஒன்றும் கிடையாது கடைசியாயப் நடுதெருவில் தான் நிற்க்க போறியா? அவள் அவனை பயமுறுத்த அவன் பயப்பட ஆரம்பித்தான். மற்றவனை
பார்த்து டேய் கொஞ்சம் பொறு
'அம் மாவை சமாதானம் ' பண்ணிப்போட்டு வாறன் என்று அவன் அம் மாவிற்கு பின்னால் ஓட ஆரம்பித்தான்.
இவண் இப் பொமுது தனித்துப் போனான். வெயிலும் சுட்டெரிக்க ஆரம்பித்தது. இவனுக்கு தனியே நிற்பதில் விருப்பமும் இல்லை. பட்டம் தளம்புவது போல்
நிற்க்க ஒருக்கால் நுாலை இழுத்து
போட்டு விட்டுக் கொடுத்தான். இப்போது ஓரளவு தளம் பலில் இருந்து தப்பியிருந்தது. இவனுக்கு “ அவன் தாயை
கேட்காமல் பட்டம் ஏற்ற வந்ததால் தாய் குழப்ப வருவாள் என்று' இவன் நினைத்தது நடந்து விட்டது. இனி
மேல் பட்டம் ஏற்ற வருவானோ? அவனுக்குள் உயரத் துக் கு
அவன்ர தாயுக்குத் துப்பரவாகப்
ஆதங்கம் நிரம்பி வழிந்தது. இவனை கண்டால்
பிடிக்காது. அதனால் தான் இரண்டு
பேரையும் அவள் சேர விடுவது
இல்லை. அவள் மட்டும் இல்லை
அவளின் ர ஆக் களும் தான்
அவளுக்கு இவனில் முன்னமே ஆத்திரம் இருந்தது. அப்படி

Page 11
அவளுக்கு ஆத்திரம் வருவதற்கு இவன் தெரியாமல்(?) செய்த காரியம் இவன் நினைவுத் திரையில் விழ ஆரம்பித்தது.
(4)
இப்போது இவனுக்கு இருபது வயது என்றால் அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கும். இவன் கீத்தான் (வெளவால்) பட்டத்தை ஏற்றிக் கொண்டு நின்றான். (அதற்கு மேலே ஒரு ஈர்க்கு கூராயப் இருப்பது தெரிந்ததே.) திடீரெனக் காற்று கூடியதும் பட்டம் குத் த ஆரம்பித்தது. இவன் தனது தோட் டத் தரில் இருந்தே
பட்டத்தை ஏற்றினான். அடுத்த தோட்டத்தில் அவனின் தாய்
“நாற்று மேடையில்” புல்லுப் பிடுங்கி கொண்டு நின்றதை இவன் கவனிக்கவில்லை. பட்டம் திடீரென சாய்ச்சுக் கொண்டே போய் அவனின் தாயின் கண்ணில் குத்
விட்டது.
(5)
அன்றில் இருந்து அவனின் தாயுக் கும் இவனுக் கும் ஒரே
பிரச்சனைதான். தன் பிள்ளை
இவனோட சேர்வதில் கூட இஸ்ரம் இல்லை இன்றும் அது தான் பிரித்து கொண் டு
அறுத் துக்
உயிர்ப்பிழந்து அவனின் தாயின் மீதும் தாய் சார்ந்தவர்
A2, புதிய தரிசனம் -9
போய்விட்டாள். அவன் வருவானா? இவனுக்குள் நம்பிக்கையின்மையும்
இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. அவன் துாரத்தில் வருவது ஒரு புள்ளியாய் தெரிய ஆரம்பித்து அவன் கிட்ட ஓடி வரவும் செய்தான். என்னடா கொம்மாட்ட இருந்து தப்பி வந்திட்டாய் போல கிடக்கு. என்றான் இவன்
நக்கலுடன். சரி சரி அந்த கதையை
விடு இந்தா பக்கத்து வீட்டு பெடியனும் கொஞ்சம் நுால் தந்தவன் இதையும் விட்டு கொடுப்பம். என்றான் அவன். நுலை இன்னும் விட்டுக் கொடுக்க ஆரம்பித்தான். பட்டம் தளம்பலில் இருந்து நிரம்பலுக்கு செல்ல ஆரம் பரித்தது. புதய
பொலிவோடு உச்சரிக் கு ஏற
- ஆரம்பித்தது என்றாலும், இவனின் நெஞ்சில் அவனின் தாய் வந்து
மாயக்காறி போல் உரக்க சிரித்தாள். இவனுக்குள் இன்னும் அச்சம் இருக்கவே செய்தது. இன்னும்
எத்தனை நுால் விட்டு கொடுத்தாலும்
பட்டம் உச்சிக்ப் போனாலும் நூலைக் கத்தியால் வெட்டி விட்டாலோ, சுண்ணாம்பை பூசி விட்டாலோ பட்டம் கொணி டு போயப் விடுமல்லவா? எத்தனையோ நேரப் பிரயத்தனங்கள் ஒரு நொடியில் போய்விடுமல்லவா?
மீதும் இவனுக்குள் நம்பிக்கையினம் வேர் விட்டு விருட்சமாயப் 6T ஆரம்பித்தது. இவன் பட்டத்தைப் பார்த்தான். பட்டம் தளம்பலின்றியே ஏறிக் கொண்டு இருந்தது. இவனுக்கு மனம் தளம்ப ஆரம்பித் திருந்தது.
佐司7(
 

புதிய தரிசனம் -ே மற்றவன் இதைப் பற்றி m யோசிக் காதவன் போல . பட்டத்தைப் பார்த்து கொண்டே நின்றான்.
(யாவும் சிந்தனை)
:
"கலிக்கம் கூட்ாதம்மf",
ரோசாபள்யூ வில் முகம் பதிக்க உலகத்தில் சுற்றித்திரிய
"நானலைந்தேன் நாணலைந்தேன்.
வெயில் சுட்டுவிட துன்பம் என்னை உதைக்க
முகம்கடுகி நான் துடித்தேன். ( நான் துடித்தேன்.
கடல் குடுறி எடும்புது தாய் நெஞ்சில் எனக்கு ஒருபக்கம் - என்
இடம் பிடிக்க மனம் கலங்குது மறுபக்கம்/ நானலைந்தேன். இன்பம் தேடி இழைத்துவிட தாய் நெஞ்சம் துன்பம் வந்து தாக்குதே எனை விரட்டிவிட
நான்துடியாய்த் துடித்தேன். இயரதன்
யாழ் நெல்லியடி
அம்மாவின் அரவணைப்பில் அமிழ்ந்திட நாணலைந்தேன். துன்புறுத்தும் வெறுப்பாலே தூரத்தில நிறுத்தப்பட்ர்ே
ம.ம.வித்தியாலயம்

Page 12
புதிய தரிசனம் -9
காலவெளிப் பயணம்
நவா பொலிகையூர்
எங்கேயோ எறிந்த எனது எண்ணங்கள். எனையடைவதற்காப். தவமிருந்த போது
எண்ணங்களொவ்வன்றின். தன்மையும்\\ என்னிலிருந்து வேறுபட்டவை யானாலும் நானதனை நாடியிருக்கிறேன்.
இப்போதென் வலி தீர்க்க வல்லதாய். திசை மாறிப்போன என் பாதை இருக்கிறது.
சுவடழியாப் பயணத்தை என் ቀ கால்கள் தொடர்ந்தபடியிருக்கிறது. எப்போதோ எனை மறந்து நான். இருந்த காலத்து நினைவுகளை தாங்கிச் சுமந்தபடியென் எண்ணம்
செப்பனிடப்பட்டுளது.
சிரிப்புகளின் முகவரிகள். இப்போதைய என் பாதையில் இருப்பதனால். அதிலென் நாட்டம் அதிகரித்திருக்கிறது.
நான் தேடிய காலங்கள் உதிர்ந்து எனைத் தேடும் காலங்கள் புலருமளவுக்கு
o tomtpôptô பெரிதாய் நிகழ்ந்திருக்கிறது.
[2.7
 
 
 
 
 

எதையெதையோ தொலைத்து விட்டு இழக்க எதுவுமின்றித் தவிக்கும் நாட்களில். எனது வாழ்வும் நிகழ்ந்திருக்கிறது.
பட்ட மரத்திலிருந்து அரும்பு துளிர்த்ததுவாய். பரிணமித்திருக்கிறேன். எனக்கான இலக்குகள் மட்டுமே விழிகளில் தெரியும் காட்சிகளாயுளது. இதனால் நான். எதையும் இப்போது கவனிப்பதேயில்லை.
தொடருமென் பயணங்கள். தொடமுடியாத் துாரத்திற் கூட நிகழலாம். நான் பல வலிகள் தாண்டி எதற்காப்ப் பயணிக்கிறேனோ?. அதையடையும் காலத்திற்காப்: என் காத்திருப்புத் தொடரும்!
அடுத்த இதழிலில்.
நகைச்சுவைப்பகுதி
தலைப்பு-சமகால கலை இலக்கியப் பதிவுகள் r
இந்த பதிவுகள் எப்படி நகைச்சுவையாகும்? உங்களிடம் ஞானம் இருந்தால் ஊகித்து கொள்ளுங்கள் இல்லையேல் அடுத்த
以 தழ்வரை L L L L L L L L LL L0S L L ZS L 0 0 L L S L L L L L L L L L L LL L · ஆசிரியர்

Page 13
後
கவிநேசன்
நடுகை இல :- 305, பலாலி வீதி, திருநெல்வேலி,யாழ்ப்பாணம்
கவிதைக்கான இதழாக நடுகை புதிய வரவாக வெளிவந்துள்ளது இதன் முதலாவது இதழில் இளம் கவிஞருடனான நேர்காணல், கவிதைகள், கவிதைகள் தொடர்பான விமர்சனங்கள், தகவல்கள், குறிப்புக்கள் என்று புதிய விதைகளை நடுகைகளாக்கி கவனிப்புப் பெறுகிறது. .
துளிர்
23 சிவன்பண்னை விதி,கொட்டடிசந்தியாழ்ப்பாணம்.
சிறுவர்களால் சிறுவர்களுக்கு நடாத்தப்படும் சஞ்சிகையாகத் துளிர் வெளிவருகின்றது. சிறுவர்களுக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் வலியுறுத்துவதாயும், சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை ஆவேசத்தோடு காட்ட முனைவதாயும் துளிர் விடுகின்றது இந்த இதழ். சிறுவர்களின் ஆவேசங்கள், ஆதங்கங்கள், ஆற்றாமைகள்கவிதைகளாய்.கட்டுரைகளாய்.கதைகளாய்.நாடகங்களாய்வடிவம் பெறுவதை அவதானிக்க முடிகிறது.
தெரிதல் இல:1 ஓடக்கரைகுருநகள்,யாழ்ப்பாணம்,
தெரிதலின் இரண்டாவது இதழ் வெளிவந்துள்ளது. புதிய வாசகர்களை தேடும் பயணத்தில் இரண்டாவது கட்டம் இது. பல விடயங்களை தெரிய வைக்கிறது தகவற்களம், பகிர்வு, ஜனரஞசகப் போலி எழுத்தாளர்கள், புத்தகவாசல் வழி என விரிதல் அட்ைகிறது.
அறிவிசை
141கேணியடி,ஆடியபாதம் வீதி,திருநெல்வேலி. மாணவர்களுக்கு அறிவியல தேடலையும் படைப்பாற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் அறிவிசை வெளிவந்துள்ளது. இளம், மருத்துவரின் றேர்காணல்,நுாலகம்,அறிவியல் தகவல்கள், போட்டிகள் என்று நீர்கிறது அறிவிசையின் திசை .
 
 
 
 
 
 
 
 
 
 

நுால் :-ஓர்ஆத்மாவின் இராகம் நூலாசிரியர் :- த. சு. மணியம். வெளியீடு :- மணிமேகலைப் பிரசுரம். . புலம் பெயர் கவிதை இலக்கிய வரவுகளில் த.சு.மணியம் என்கின்ற த. சுப்பிரமணியத்தின் ஓர் ஆத்மாவின் இராகம் புதிய வரவாகும். வடமாராட்சியைச் சேர்ந்த இவர் தற்பொழுது ஜேர்மனியில் வசிக்கின்றார். இவரது கவிதைகள் தாய் மண்ணின் பிரிவு பற்றிய ஆற்றாமையிலும் சமூக முகமூடிகளை கிழித் தெறிய வேண்டும் என்ற ஆவேசத் தெறிப்பிலும், தமிழீழத்தின் புகழையும் மாவீரர்களின் வீரத்தின் தீரத்தினையும் தனது கவி வீச்சிலும் சொல்ல முனைகின்றார். மரபுக் கவிதைகள் அதிகமாக இடம் பெறுகின்றன புலம் பெயர் கவிதை இலக்கியப் பரப்பில் மரபுக் கவிதையின்னும் மரணிக்காது இருப்பதற்கு இக்கவிதை நுால் ஒரு தரிசனமாய் இருந்து ஆசுவாசப்படுத்துகின்றது. எனினும் கவிதைகளில் இறுக்கமும் சுருக்கமும் போதாது என்றே கூற வேண்டும்.
நுால்-அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் ஆசிரியர்-குப்பிழான் ஐ.சண்முகன் வெளியீடு-நிகரி புனைகதைத்துறைக்கு அறுபதுகளின் நடுப்பகுதியில் நுழைந்த குப்பிழான் ஐ.சண்முகன் மிக முக்கியமான ஒருவர். கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், என்பன இவரின் சிறுகதைத் தொகுப்புக்களாகும் புனைகதை சாராத தொகுப்பாக வெளிவந்துள்ளதே “அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக் கள்". ஆகும். நுாலின் தலைப்பே உள்ளடக்கங்களாக விரிவுகண்டுள்ளது.
அறிமுகங்களாய் எழுத்தாளர்களின் நூல்களில் எழுதிய அறிமுகவுரைகள், முன்னுரைகள், பின்னட் டைக் குறிப்புக்கள் இடம்பெறுகின்றன. விமர்சனங்களாய் நுால் விமர்சனங்களும் திரைப்படநாடக, ஓவிய விமர்சனங்களும் இடம் பெறுகின்றன.குறிபபுக்களில் அலையில் எழுதிய ஆசிரியர் தலையங்கம், பதிவுகள், டைரியில் இருந்து சில குறிப்புகளோடு நெல்லை க.பேரன், பொ.கமலருபன் ஆகியோரின் நினைவுக்குறிப்புகளும் இடம்பெறுகின்றன.
உள்ளதே உள்ளபடியேயில ஆசிரியர் கூறுவது

Page 14
து. புதிய தரிசனம் -3 குறிப்பிடத்தக்கதாகும். "இவை எல்லாம் எனது மனதின் குரல்கள் வேண்டுமென்றே நான் எதுவும் எழுதவில்லை எவரையும் எதையும் அவதுாறு செய்ய நினைக்கவில்லை. மற்றவர்களின் மனமுக விலாசங்களை மறைக்க நினைக்கவில்லை. மற்றவர்களின் மனம் புண்படுவதை நான் விரும்புவதேயில்லை. நல்லவை என்று நம்புகிறவற்றைக் கண்டு சந்தோசப்படுகின்ற , அல்லவை என்று நான் விசாரப்படுகின்ற, என்மன உணர்வுகளை, உள்ளது உள்ளபடியே நான் வெளிப்படுத்தயிருக்கறேன்" என்று அவள் குறிப்பிடுவது கவனிப்பிற்குரியது.
இவருடைய இந்த எழுத்துக் களில் தட்டிக் கொடுக்கும் மனப்பான்மையையும், நாசுக்கான கேலியையும், உள்ளதை உள்ளபடியே கூறும் தன்மையையும், நடுநிலை விமர்சனத்துக்கே உரிய சாராத சோராத பாங்கையும் அவதானிக்க முடிகிறது. இன்று அறிகின்ற எழுத்தாளரின் எழுத்துக்கள் பற்றியும், அறியமுடியாத எழுத்தாளரின் எழுத்துக்கள் பற்றியும் அறியும் வகையிலும் இன்னும் இன்னோரன்ன வகையிலும் இது ஆவணப் பதிவாய் முக்கியம் பெறுகிறது.
 
 

--
() பெண்ணே நீ மாறு
ஓ பெண்ணே ஒலமிட்டு ஓலமிட்டு - நீ கண்ணிக்
கோலமிடுகிறாய் எதற்காக? வானம்மட்டும் இருளவில்லை என்று நினைத்தாயா? மழைமட்டும் வாராது என்று நினைத்தாயா? எல்லாமே வந்துவிட்டது.ஆனால்
உன் கணவன் மட்டும் வரவில்லை
உன் கண்கள் அவன் விழியைத் தேடியது
ஆனால் அவன் விழியோ யாரோ ஒருத்தியின் கண்ணைப் பார்த்து
- மெல்லமாய் கண் சிமிட்டுகிறது
உனது வாழ்க்கை முடிந்தது - ஆனால்
அவன் வாழ்க்கை ஆரம்பித்து விட்டது.
வாழ்க்கைத் துணைவன் அழகானவன் வேண்டும்
என்றாய் - ஆனால் இன்று நீ துணை இன்றி அழுகின்றாய்
அழகிற்கு விலை கொடாதே பண்பிற்கு விலை கொடு!
பெண்ணே நீ பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவள்
அதற்காக பெட்டிக்குள் அடங்கிவிடாதே உன்னைப் பாம்பு என்று நினைத்து
மகுடியுடன் வந்தால் நீ உன் உருவத்தையே மாற்றிவிடு!
எல்லாமே இன்று மாறிவிட்டபோது
நீ மட்டும் ஏன் விதி விலக்காகிறாய்?

Page 15
2. புதிய தரிசனம் -9
பொது அறிவுத் துளிகள்
9 முதன் முதலில் தேசியக் கொடியை உருவாக்கிய நாடு எது?
டென்மார்க் y பெண்களுக்கு வாக்குரிமை இல்லாததும் வேறு எந்த நாட்டுடனும் போரிடாததுமான நாடு எது? சுவிஸ்லாண்ட் அண்மையில் சோவியத் விஞ்ஞானிகளால் கண்டறிந்த மூலப் பொருள் எது? .
குவோடியம் 9 உலகின் முதல் பட்டதாரி யார்? அமெரிக்காவைச் சேர்ந்த எலினாயூல் ரோலியகிறினாயே
இலங்கையில் வசிக்கின்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் பெயர்?
' . ஆதன் சீ கிளார்க். 9 இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபரும் பொலிஸாருக்குமான சீருடையை அறிமுகம் செய்தவர் யார்?
G.W.I Gatsbu6) 9 அமெரிக்கா வர்த்தக மையம் தாக்கப்படும் என்பது குறித்து ஆருடம் கூறியவர் யார்?
நாஸ்டர் டாம்ஸ்
9 இலங்கையின் முதல் அரசியல் யாப்பு யாரால் எழுதப்பட்டது?
சேர். ஐவர்ஜெனிப்பர் . . . 9 உலகில் இரு தேசியக் கொடியை கொண்ட நாடு எது?
ஆப்கானிஸ்தான் 9 இணையத்தளத்தின் புதிய வைரஸ் எது?
LACOJ6I 6J QE5ITGÖTGEFÜL' (proofofconcef)
. . பாநந்தகோபன்
யா/நெல்லியடி ம.ம.வித்தியாலயம்.
 

O
கவிதைப்
ിസ്റ്റൂ - 2
துப்பாக்கி முனையிலும். கண்ணினியையும் பேனாவையும் சுமந்தபடி
முடியும் என முனைகிறோம் - ஆம் ** யோ. தசிைநிலா துர்த்தில் ஏதோ ஒரு உதயம் தெரிகிறது. நல்ஹார்
துள்ளி ஒடும் பருவத்தில் துணிச்சலுடன் துப்பாக்கியை
ாம் :ہا யில் ஏந்தி நிற்கும் - இந்த முபட ಟ್ರ: துர்ப்பாக்கியத் தோற்றம் பாவபடட ஞஞானம. பள்ளி நாடகவிழாவிலா? பாவம் மனிதனை விட்டுப்
பயிற்சி முகாமிலா? R சசித்தா பறக்கிறது சமாதானப்புறா. -. புலோலி கைதடி பெஐங்கரன் பூமியோ ஒளியைக்
கவர்தல் எங்கே அழைக்கிறாய் அவளை? நாடுகளோ கம்பியூட்டரைத் ஏர் முனை முதல் ...' I தோற்றல் A.K 47 6.60) நம் நாடோ சமாதானத்
தேடல் நம் இனமோ வேளாண்மைத்
தொடரல்
சமாதானத்தை விரும்பும் சாதக நிலையைக் காட்டவா?
மேரி ஷாளினி சாள்ஸ்
செ. வாசுகி
யாழபபாணம கரவெட்டி கிழக்கு
கதிரவனின் கண்விழிப்பில் கணினிக் கல்வியும் கல்லூாரி வாழ்வும் விழிக்குமா?
சமாதானமும் இங்கு விழிக்குமா?S. ரேகா
வதிரி
777

Page 16
(朗
2. புதிய தரிசனம் -9
ஏர் முனையில் எம்தேசம் | விடுதலைக்காய்ப் போராட
is ' ့ ့ ့ ....... ႏွစ္ထိမ္ပိ .. `ဒိ’် காரணம் யாதோ?
உ.வித்தியாளினி
வல்வை மகளிர்கல்லுாரி
... . . . ... ::: - ... : . . . . . . . . . . . . . 。中。。一。
ாலும நியாய் ற்கு
எங்கும் சமாதானப்புறா
சிறகடித்துப் பறக்கட்டும்
S00EES0LLLLSSLSLS0S0SLS0SLSSSSELEELEESESaLCSrra0S0SLS0S0SSEE0SE0S SS SSS0SSSAS
SSAASSSS S S S S S SSSSaaSLLSLSS LSAASAAAAASLSASASaSAA ASAAAAAAS SSSSSSSS SS SSLESAaAaSASSqAAA SqS q ASS S SS S SS SAAASAAASS S SS S
ஏர்முனை கொண்டு உழுதிட்ட ே S.வத்சலா பேனாமுனை கொண்டு படித்திட்ட போதும் 2004 கலை உயிர்முனையாம் சமாதான வெண்புறாவை யா/வடமராட்சிம.ம. கல்லூரி துப்பாக்கிமுனை கொண்டு காத்திடலாமோ?
LL LLLLS LLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL L LL LLL LLL LL
O
O
புத்தாண்டின் உதயம்
புறாவின் சிறகு விரிப்பு 0 துப்பாக்கி தாங்க எண்ணுவது
கணினியையும் கல்விச் சாலையையுமா?
. . . பிஜீவனா e கலப்பையுமன்றோ கரம் நீட்டுகிறது! () Jr வல்வெட்டித்துறை
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLS LL LLL LLL LLL LLL LL சமாதானப் புறாவே
என்ன பார்க்கிறாய் நாட்டுக்காகத் துப்பாக்கியுடனும்
வீட்டுக்காகக் கலப்பையுடனும்
செல்கின்ற தந்தையையா - அல்லது பாசைலஜன்
பேனாவுடன் கற்கச் செல்லும் பிள்ளையையா? யா.நெ.ம.ம.வி
2005 & 66.06)
ஏர்கொணர்டு அமைத்திட்டு விவசாயம் என்பர் புறாவினைப் பறக்க விட்டு உடன் படிக்கை என்பர் விவசாயப் பயிர் என்றும் உணவாக மாறும் - சிறுவர் கல்வியைக் கெடுக்கும் போர் எப்போ நிரந்தர சமாதானமாகும?
ர. விஜிதா
10^ யா.வடமராட்சிம.ம.கல்லூரி
 
 
 
 
 
 
 

நஆதவன்
கரனவாப் வடக்கு,
கேற்றைத் திறந்து கொண்டு வளவுக்குள் நுழைகிறேன். கேற்றுக்கு எதிரே தெரியும் அடுக்களைத் திண்ணையில் மாமி உட் கார் ந் திருக்கின்றார். வழமையாக இப்படி வந்து உட் கார் நீதிருக்கிறவரல்ல. எதையோ எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாகக் தோன்றுகிறது. முகம் என்றுமில்லாதவாறு ஏக்கத்துடன் வாடிக் கிடக்கிறது.
"ஏன் அம்மா இதிலே இருக்கிறியள்? “ r "மாட்டுக்குச் சுகமில்லை. அப்பா டொக்டரிட்டை போனவர் காணேல்லை”
மாமி மாமாவை என் மனைவியைப் போல அம்மா,அப்பா என்று விளித்து அழைப்பது தான் என் வழக்கம்.
என்குரல் கேட்டு அறைக்குள் நின்ற என் மனைவி வெளியே வருகின்றாள்.
"ஆறே முக்காலாப் போச்சு, மழையும் பெய்யுது, ஆளைக் காணேல்லை எண்டு நான் யோசிச்சுக் கொண்டு இருக்கிறன். இப்பவே வாறியள்’
"ஓபிசிலே இண்டைக்கு ஒரே வேலை. ஒபிஸ் ரைம் முடிஞ்சும் வேலை முடியவில்லை. நிண்டு எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு, வீட்டையும் போட்டு வாறன்" - · ·
"அதுசரி, இதென்ன பாசல்"Bag "ஐ திறந்தபடி கேட்கின்றாள். “இதுவா, அம்மா கடலை அவிச்சு வைச்சிருக்கிறா, இனக்கெண்டு அதுவும் கோயில் அவுசும் - றோலும் கிடக்கு”
"ஏனப்பா, அம்மாவுக்கு இந்த கஸ்டமான வேலையள். நேற்று
Z 297

Page 17
புதிய தரிசனம் -டே முழுக்க காச்சலில் எழும்பாமல் கிடந்து. பிறகு உங்களுக்கு மினக்கிட்டு கடலை அவிச்சவாவே ” .
“பிள்ளை, தேத்தண்ணி போட்டாச்சு. தம்பியையும் கூட்டிக் கொண்டு வா’ மாமியின் குரல்
என் மனைவி உடன் பிறப்பு இல்லாத ஏக புத்திரி மணம் முடித்து இங்கு நான் வந்த பின்பு அவர்களின் பிள்ளையாகவே மாறி போய்விட்டேன். ஆண் பிள்ளை இல்லாத குறை அவர்களுக்கு தீர்ந்து போனது.
தேநீர் குடிக்கும் போதும் சரி, சாப்பிடும் போதும் சரி எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவே இருப்பது எங்கள் வழக்கம். அவர்களுக்கு இப்போது மகனாக இருக்கும் என்னைக் கண்டு மருமகனுக்கு இருக்க வேண்டிய ஒதுக்கங்கள் எல்லாம் எதற்கு!
நானும் மனைவியும் குசினியை நோக்கி செல்ல, மாமாவும் மிருக வைத்தியர் வீட்டில் இருந்து வந்து சேர்கின்றார். எல்லோரும் ஒன்றாக தேனீர் பருக அமர்கின்றோம். என் மனைவி நான் கொண்டு வந்த பாசலை எடுத்து பிரிக்கின்றாள்.
“என்ன பிள்ளை பாசல் ? ” மாமாவின் கேள்வி. “இந்தாளுக்கு மினக்கிட்டு மாமி கடலை அவிச்சு கொடுத்து கிடக்கு. அதோட றோலும் வாங்கி வைச்சிருக்கிறா. நேற்று காச்சலாக கிடந்த மனுசி" என் மனைவி
"பிள்ளை செல்கிறதும் சரிதான். நேற்று நானும் கொப்பாவும் போனபோது அம்மா சரியான காச்சலோட படுத்து கிடந்தவ. பிறகு ஏன் மினக்கிட்டு கடலை அவிச்சவ!”
“இது போதாதெண்டு காசுக்கு றோல் வாங்கினவாவே!” என்று கேட்கிறார் மாமி என்னைப் பார்த்து.
“அதும்மா, என்னசெய்தாலும் எனக்கு தராமல் சாப்பிட அம்மாவாலே முடியாது. றோல் தம்பிக்கு எண்டு வாங்கேக்க எனக்கும் சேர்த்து வேண்டினவாம். எனக்கும் அம்மாவிட்டை ஏதும் வேண்டி சாப்பிடாவிட்டால் பத்தியப்படாது.”
"எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான்” மாமா மெல்ல சிரிக்கின்றார். "எண்டாலும் தம்பி, சுகமில்லாத நேரத்திலும், அம்மா ஏன் கஸ்ட படுவான். நான் உங்களுக்கு செய்து தருவன் தானே.” மாமியின் மனக்குறை வெளிப்பட்டது போல நான் உணர்கின்றேன்.
என்றால் மாமி.
 

“எங்கட அம்மா அப்படித்தான். தன்னைக் கவனிக்க மாட்டா.
எங்களுக்கு நல்ல சாப்பாடு செய்து தருவா. சைவம் என்றால் எனக்கு தொண்டைக்குள்ளே இறங்காது. எனக்காக வெள்ளி, ஞாயிறுகளில் “கெளப்பி’ அவிச்சு வைப்பா. கெளப்பி என்றால் நான் நல்லா சாப்பிடுவன் என்று அம்மாவுக்கு தெரியும்.”
“அதைவிடப்பா, தம்பி தன்ர தாயின்ற சாப்பாட்டை சாப்பிடத்தானே வேணும். அம்மாமார் பிள்ளைகளுக்கு இப்படி செய்து கொடுக்கிறது வழக்கம். தன்னோட இல்லாமல் கலியாணம் செய்து கொண்டு போன பிள்ளைகளுக்கு இப்படி தான் தாய்மார் ஏதும் செய்து குடுத்து கொண்டு இருப்பினம்.” என்று குறுக்கிடுகிறார்மாமா.
"ஆம்பிள்ளைகள் எப்பவும் ஒரே பக்கம் தான்” என்று குறைபட்டு கொள்வது போல மெல்ல சிரிக்கின்றார் மாமி.
“அது சரியப்பா, கேக்க மறந்து போனேன் டொக்டர் என்னவாம்?” .
"டொக்டர் வீட்டில இல்லை. எங்கேயோ வெளியே போய்விட்டார். வந்ததும் அனுப்பிவிடுகிறதாக செல்லிச்சுதுகள். அது சரி மாடு என்ன செய்யுது.?”
“இன்னும் எழும்பவே இல்லை. புண்ணாக்கு வைச்சன். வைக்கல் போட்டேன்,ஒலை போட்டன் திரும்பிப் பார்க்கவே இல்லை. தலையை சரிச்சுக் கொண்டு கிடக்கிது. வயிறு பொறுமியிருக்கு. சாணி போடவில்லை சலமும் விடவில்லை.
"வித்தாலும் பத்தாயிரத்துக்கு குறையாமல் போகும்.” மாமா பெருமூச்சு விட்டு கொண்டு, -
“ கண்டை என்ன செய்திருக்கிறாய்?’ என்று கேட்கின்றார்.
" கட்டிப் போட்டு இருக்கிறன். அது கிடக்கிற கிடையிலே எப்படி கண்டுக்கு பால் கொடுக்கும். எழும்பி நிற்க்க மாட்டுது.”
“சரியப்பா, ஒருக்கால் மாட்டைப் போய் பார். எனக்கு மனம் சரியில்லை.”
குசினியில் இருந்து எல்லோரும் விறாந்தைக்கு வருகின்றோம். எனக்கு சற்று சோம்பலாக இருக்கிறது. நான் கன்வேஸ் கட்டிலில் சாய்ந்து கொள்கிறேன். மாமா பத்திரிகையை கையில் எடுக்கிறார்.

Page 18
என் மனைவி அறைக்குள் நுழைகின்றாள். விளக்கை கையில் எடுத்து கொண்டு மாட்டைப் பார்க்க போன மாமியின் குரல் அந்த சமயம் அவசரமாக எழுகின்றது.
"இஞ்சையப்பா. இஞ்சையப்பா. ஒருக்கா வாருங்கோ. ஒருக்கா வாருங்கோ.” .
எல்லோரும் மாடு கட்டி கிடக்கும் கொட்டில் நோக்கி வேகமாக ஓடிப் போகின்றோம். கன்றுக்குட்டி கட்டை அறுத்து கொண்டு வந்து தாயோடு நிற்கின்றது.
அந்தப் பசு . தாய்ப்பசு மெல்ல மெல்ல எழுந்து நின்று தள்ளாடிய வண்ணம் கண்டுக்கு பால் ஊட்டுகின்றது. கால்கள் தளர்ந்து. நிற்க்க இயலாது. தளம்புகிறது. தலையை சாய்த்து பால் ஊட்டும் கன்றுக்கு மெல்ல மெல்ல நாவினால் வருடிக் கொடுக்கின்றது.
எனக்கு என் கண்கள் பனிக்கின்றன.
(யாவும் கற்பனை)
சிரித்திரன் சுந்தர்.சில தகவல்கள்
950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து சிரித்திரன் சுந்தரால் வீரகேசரியிலும், தினகரனிலும் கிறி வெளிவந்த சவாரித்தம்பர் என்ற கார்ட்டுன் பகுதி தமிழ் கலாசாரத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளமானவை. இந்தியாவில் பிரபல்யமான ஆங்கில நாளேடுகளான பிலிட்ஸ் கொஞ்ச் ஆகியவற்றில் கார்ட்டுனிஸாக விளங்கி அங்கும் முத்திரை பதித்தவர். ... இந்திய சுதந்திரர் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இறுதி ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப்படம் சுந்தர் வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. - 30 வருடங்கள் தொடர்ந்து சிரித்திரன் சிரிப்பிதழை வெளியிட்டு 300 இதழ்களுக்கு மேல் எமக்கு விட்டு சென்று உள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

A2 புதிய தரிசனம் -9
உரைச் சித்திரம்
சண்முகன்
ஆண்- அழகின் பிம்பங்கள் எத்தனை? கடல் அலைகள் அழகானவை
t
6)
er
er
பெண்:-
நீண்டுயர்ந்த மலைகள்,அழகு நிரம்பியவை. பச்சை போர்த்த வயல்கள், காடுகள், மரங்கொடிகள் அழகானவை. இந்த உலகம் அழகு போர்த்துக் கிடக்கின்றது. எத்தனை எத்தனை வண்ணங்கள்? வானக் கருமையில்-உதய சூரியனின் மஞ்சள் நிறக்கிரணங்கள், சிவப்பு மேகப் பின்னணியில், மரகதப் பச்சை நிற இலைகளினுாடாக, வெண்பனியில் புகைக் கோடுகளாக ஆடும் போது. கருநிறக் காக்கைகள் கூட்டங் கூட்டமாக கா காவெனக் கத்திக்கொண்டு அடிவானத்தை நோக்கிப் பறக்கும்போது. மெதுவாக மழை துாறிக்கொண்டிருக்கையில் மேல்வான முலையில் தெரியும் வானவில்லின் வண்ணக் கலவைகளின் 8uröl. ------- . . . . மாலைக் கதிர்களின் தழுவலில், வெண்னுரை கக்கும் கடல் அலைகளின் மினுமினுப்பின்போது. மஞ்சட் கதிர்களின் களத்தில் தலை சாய்த்து நிற்கும் வயற்பரப்புகளைக் கானும் போது. வண்ண வண்ணப் பூக்களால் மலர்ந்து சிரிக்கும் வசந்தத்தின் வருகையின் போது. ' மலை என்றும் கடல் என்றும், பெண் என்றும் ஆண் என்றும், நகள் என்றும், நாடு என்றும் . எத்தனை அழகுகள்.எத்தனை அழகுகள். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அழகுகளை எல்லாம் கண்டு அனுபவிக்க எமக்குக் கண்களைக் தந்த சக்தியைத் துதிப்போம். புகழ்ந்து பாடுவோம். இந்த ஓசைகள்தான் எத்தனை அற்புதமானவை, எங்கும்
ஒலிமயம். எல்லாமே ஒரு ரீங்காரம். வைகறையை

Page 19
இ. புதிய தரிசனம் -9
வரவேற்கும் உதயகாலத்து ஒலிகள். புதிய விழிப்பின் புள்ளினத்தின் குரலோசை. o நீண்டு நீண்டு ரீங்காரிக்கும் ஆலய மணியோசை. மெல்லிய குரலெடுத்துப் பாடும் பெண்ணின் குரலோசை. மனத்தை உருக்கி ஒலிக்கும் வயலினின் இசை வெள்ளம். மணிவாகரின் திருவாசகத்தில் உருகும் முதுமையின் கனமேறிய Sebasör SJ6ö. . . . .
குழந்தையின் மழலைச் சொற்கள்.
எங்கோ இருந்து விட்டு விட்டுக் கூவும் குயில். துாரத்திலிருந்து கேட்கும் நீரிறைக்கும் இயந்திரத்தின் ஒரே சீரான இரைச்சல். நெஞ்சை அள்ளும் இசைப்பாடல்கள். மந்திரச் சொல்லின்பம் என்பார் பாரதி. பொருள்கள் கருத்துக்களின் அர்த்தங்களை குறிக்கும் ஒலிகள் சொற்களாகி கவிதையாகின்றன. காவியங்களாகின்றன. நாவல்கள் ஆகின்றன. மனித நாகரீகத்தின் பரிணாமம் சிந்தனைக் கருவூலங்களாக சொற்களிலேயே கால் கொண்டுள்ளன. நாம் அதிஷ்டசாலிகள்
இனிய இசைகளையும் ஓசைகளையும் கேட்டு அனுபவிக்கவும் ஆக்கம் தேடவும் எங்களுக்கு செவிகளைத் தந்த சக்தியை துதிப்போம். புகழ்ந்து பாடுவோம்.
மாலையில் மலரும் முல்லை - மல்லிகையின் சுகந்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா. வாழ்க்கை இயக்கத்தில், எமக்கு தெரியாமலே எம்மோடு இணைந்திருக்கும் வாசனைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா. விதம் விதமான மலர் களிலிருந்து விதம் விதமான வாசனைகள். உழைக்கும் தொழிலாளியின் வியர்வையில் ஒருமணம். கடற்கரையின் உலர்காற்றில் இன்னுமோர் மணம் . ஈரமண்ணின் வெடிப்புகளிலிருந்து கிளம்பும் சுகந்தம். அடுத்த விட்டு சமையல் அறையிலிருந்து வரும், நாவில் நீரை ஊற வைக்கும் ஒரு வாசனை.
 

\புேதிய தரிசனம் -9 - சுவாமி அறையின் ஊதுபத்தியின் இரம்மியமான வாசனை.
கலியாண வீட்டில் பன்னீரின் இனிமை. --- நெல் புழுங்கும் மணம்.
பெண்ணின் கூந்தலிருந்து கிளம்பிய வாசனை இறைவனையும் தமிழ் புலவன் ஆக்கியதாம். நாங்கள் அதிஷ்டசாலிகள். எமக்கு முகரும் புலனைத்தந்த சக்தியைப் பாடுவோம், வாழ்த்தி வணங்குவோம்.
பெண்:- நாவின் சுவையை அறியாதார் அறியாதாரே.
உயிர் வாழ்வின் ஊட்டமாம் உணவில் பல்வேறுபட்ட கலவைகளுமாய் சுவைகள்.
இனிப்பு மிட்டாய் தின்ன ஆசைப்படும் குழந்தை. புளிப்பை நாடும் சுமங்கலிப் பெண். “கொஞ்சம் காரமானதாய்தா பிள்ளை” என்று கேட்கும் கள்ளுக் குடிக்கும் தாத்தா. கைப்பு மருந்து வேண்டாமெனத் துள்ளியோடும் dFair 60 disassi6035. . . . . . . .
வாழ்க்கை அனுபவங்கள் சுவைகளாகவே வெளிப்படுகின்றன.
இனிமையானது என்கிறோம். கசப்பானது என்கிறோம். சுவைமிகுந்த வாழ்க்கை என்போம். நாங்கள் அதிஷ்டசாலிகள். சுவை உணர்ச்சிகளைத் தந்து வாழ்வில் சுவை சேர்த்த சக்தியை வணங்குவோம். போற்றிப் பாடுவோம்.
வாழ்வின் தன்மையை நாமறிவோம். வெம்மையையும் உணர்வோம். மலர்கள் மெதுமையானவை. குளிர்மை நிறைந்தவை. மலர்களை போன்ற மாதர்கள். * அவர்கள் மென்மையானவர்கள்.
இனிமையானவர்கள்.
(36fr6DDur606fä56.......... உலகிற்கு உயிரையும் - உருவையும் தருபவர்கள்.

Page 20
鬆 புதிய தரிசனம் -9
ஆண்மையும் பென்மையும். o a po a
வெம்மையும் தண்மையும். அவற்றின் ஒத்த இயக்கங்கள்.
மெய்மையால் உணரும் உணர்ச்சிகள் மகத்தானவை. ஆண் உறுதியும் உரமும் வாய்ந்தவன். பெண் அமைதியும் அழகும் வாய்ந்தவள்.
உடலின் இன்பமே உலகின் இன்பம்.
நாம் மகத்தானவர்கள்.
உலக இன்பத்தைத் தந்த சக்தியை வணங்குவோம்.
பெண்- புலன்களின் இயக்கமே வாழ்க்கை
ஆண்:-
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும். உற்று அறியும் அனுபவங்களே வாழ்க்கை.
கண்ணால் பார்ப்போம்.
காதால் கேட்போம்,
உண்போம் உயிர்ப்ப்ோம்
உடலால் உழைப்போம்
உடலால் உழைப்போம் புலன்களை வஞ்சித்துத் துறவியாய் மாறோம் புலன்களை வஞ்சித்துத் துறவியாய் மாறோம், வாழ்க்கையில் வாழ்வோம் வாழ்க்கையை வாழ்வோம்.
வாழ்த்துவோம்
 

சமைந்ததாய் அடிக்குறிப்பிலிருந்தது முதலில் சாபங்கொடுத்தவைைச் சபித்தேனி. கற்கள் விளையத்தொடங்கிய நிலத்தில் உன்ைைத் தேடி அலையஆரம்பித்தேன் இந்தக்கற்களில் நீ எந்தக்கல்? வினாக்களின் விம்பங்கள் உருப்பெருத்து நடமாடிக்கொண்டிருக்கின்றன விம்பங்களின் நடமாட்டம் உனக்குப்பயந்தரலாம் உன்ைை இனங்காணும் கணத்திலிருந்து சினேகம் வளரும் முப்பரிமாண ஒவியங்களுக்கு பல்வளர்ந்தோங்குவதைப்பற்றி வேதைை கொள்ளதே! ஒருதுளிரத்தை தேக்கிவைத்திரு இரத்தத்தை பானம்பண்ணி அருந்துகின்ற விம்பங்கள்தான் நடமாடுகின்றன ஆனால் ஊடரங்குஉத்தரவு அமுலில்உள்ளது தொடர்ந்தும்!
நீ எனக்குத தேவைப்படுவது கனவுகள் இறங்கும் தலையணையாக-எனது புராணத் தலையணை அகாலமரணமடைநதுவிட்டது. மரணஅறிவித்தலைப் பிரசுரிக்க நாளிதழ்கள் தயங்கின நாளிதழ்களைக் கொலைசெய்யத தேடுகிறவர்கள் மிகுந்துள் நகரம் இறந்து போகும் கனவுகளுக்காக அல்ல.ஆன்மாவில் நிறம்பிரியும் கனவுகளுக்காகவே நீயெனக்குத்தலையணையாகத் தேவைப்படுகிறாய்எதுவரைக்கும்என்ஆத்மாவுக்கு சந்தேகம் உண்டாக்கப்போகிறாய்?கலவியில் மரபைப்பின்பற்றி சலித்துப்போனதால் பால்மாற்றம் நிகழ்த்தவிரும்புகிறேன் உபகாதையின் அடிக்குறிப்பு மாறாதிருக்க நிகழ்வுகள் நிலைமாறியபடியே இருக்கின்றன. கலவிவன்கலவியடைக்கலங்கள்:இராணுவம்(இலங்கை இராணுவம் இந்தியஇராணுவம்) கைதுகள்; காணாமல புோதலி ; எலுமி புக் கூடுகள் துயிலும் நுாதனசாலை;சாபங்கொடுத்தல்; மகரிஷி:இந்திரன்; யோனிகள்; கண்கள்; கல்லாகிசமைதல், நீ நான், கனவுகள் இறங்கும் தலையணை; விம்பங்களின் நடமாட்டம், திருமகன் இளையபெருமாள், மூக்கை அறுத்தல், முலைகளைக்கொய்தல், வனவாசம், விசுவாசம், அகதிமுகாம்; மழை இறங்கும் கூரை, இறக்கும் கனவுகள்; ஆத்மாவின் கொதிநிலை; கன்றிச் சிவந்த முலைகள், தகனம்; யோனியின் வெடிப்புக் கொள்கை; அல்லல் அறுத்து ஆனந்தமாக்கி, முள்ளந்தண்டுகளால் தனுசுகள்; தனித்தனி விரல்கள்; நேசிப்பு: துாசிப்பு: புசிப்பு; எல்லாப் பிறப்பிலும் நீ எனக்குத் தலையணையாகத் தேவைப்படுவது ஊடரங்கு உத்தரவு அமுலிலிருக்கும் புராதன நகரிலாகும். இப்போதும் விம்பங்களின் நடமாட்டம் அதிகரித்தேயுள்ளது.

Page 21
புதிய தரிசனமே வாழி ~~~~ மிளிர இச் சிறுமியின்
படித்தேன் புதிய தரிசனத்தை வாழ்த்துகள் பற்ப பல. சுவைத்தேன் நான் அதன் சுவையை சி.பிறேமிலா, பிடித்தது எனக்கதன் தொகுப்பு 'தரம் 10 வியந்தேன் உந்தன் தொகுப்பை யா/வடமாராட்சி ம.ம.கல்லுரி. எண்ணினேன் உன்னைப் பாராட்ட () ) () () () () O O. O. O. O. O. O. நினைத்தேன் ஒரு கவியை தரிசனமே நீ வாழி. பிடித்தேன் பேனை முனையை சிறுகதைகள் பல தருகின்றாய்-தரிசனமே எழுதினேன் பல வாழ்த்து காலத்தின் கருத்தாய் வலம் வரும் நீ தரிசனமே என்றும் நீ வாழ்க - உன்னைக்
உன் புனைவுகள் கெட்டிக் காரப் பையன்கள் உன்னை எம்முள் நிலைக்குக. கேட்டு வாங்கி படித்திடுவர் - என்
ர.விஜிதா கையில் நீ எப்பொழுதும் தவழ்கிறாய் யா/வடமராட்சி ம.ம.கல்லூரி கொழுந்து விட்டு நீயும் " ஊன்று O to o O O o O O o O O o O . கோலாய் பலருக்கு உதவுகின்றாய் தரிசனக் கடலில் அமிழ்த்தி கெளரவத்துடன் நாம் வாழ வழி பல
புதிய தரிசனம்ே. சு.வத்சவலா. புதியன பலவும் இன்னும் தந்து o o O O o O O o O O o O O புதுப் பொலிவு காண வாழ்த்துகிறேன். அலை மெல்ல எழும்
செ.வாசுகி ஆடும் அடங்கும்
வடமராட்சிமம.கல்லூரி நீ என்று வருவாய் . தரம் - 10 நீ வரும் வரை பெறுமையில்லை
உன் நினைவுகள் மனதினில் சுடர் விடும் தீபமாய் ஏ! புதிய தரிசனமே நீ
புதியதாய் மிளிர்வாய் தரிசனமே!
புதிய தரிசனமே! உன் என்னை விரைவாய் வந்தடையவும் தரிசனம் கண்டு வியக்கின்றேன்நான உன் பணி தொடரவும் உன்னிடத்தில் கொண்டுள்ள பல் கோடி வாழ்த்து கள் ஆர்வத்தை பெருக்குகின்றேன்-உன் அயிரியங்கா புதிய வழி எமக்கெல்லாம் - புதிய 8B தரிசனமாய் தருகின்றாய் மெடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
உன் தரிசனம் மென் மேலும் புதியதாய்
 

கிரிக்கெட் விளையாட்டில் வேகப் பந்து வீச்சாளர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறார்கள். அதாவது அவர்கள் பந்து வீசும் வேகம்
மைல் அல்லது கிலோமீற்றர்.மணிக்கு என்ற ரீதியில் பின்வருமாறு அமைகிறது.
|ိုးမျိုးမ္ယား ...။ - In
O ... リ; 2 % リ* % %
M 80-90 128.74+ #" 70-79 112.65+ 60-69 96.56+
2.
50-59 8046: e ီစိဇိီelow ငှါး&biow
இவை தவிர
Express Fast (145 - 150)k (கடுகதி வேகம்) Supper Fast (150 - 160)km pH (giga 85(Basga (86)labib) Lightning Fast (160+ KMMP) (Ölsö606ö G6Yasud)
* Supper Fast வேகத்தில் பந்து வீசக் கூடியவர் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர் பிரெட்லி. * Lightning Fast அதாவது மின்னல் வேகப்பந்து வீச்சாளர் உலகத்தில் ஒரே ஒரு வீரரே காணப்படுகிறார். அவர் பாகிஸ்தான் அணியின் வீரர் சொயிப் அக்பர்.
கிரிக்கட் தொடர்பான சுவையான தகவல்களை கி.விஜயகுமார்(ஆசிரியர்)மூலம் தொடர்ந்து புதிய தரிசனத்தில் எதிர்பாருங்கள். ஆசிரியர்.

Page 22
இடமிருந்து வலம்:- 1) சிரிக்க வைக்கும் கவி புனைபவன். 5) தினமும். 7) இசையுடன் தொடர்புபட்டது. 8) திரைகடல் ஓடியும் இதைத் தேடென்பார்கள். 10) இராமனின் தம்பியரில் ஒருவன்.
11) poor. 12) சிவனின் மறுபெயர்
13) பலவின் எதிர்ப்பதம்
14) நான் 15) ஒரு “பொருளில்” எதிர்பார்ப்பது. 16) ஒரு வீர விளையாட்டு 17) அலை முத்தமிடுவது
 
 

18) 19) 20) 21)
A2, புதிய தரிசனம் -ே இது மிரண்டால் காடு கொள்ளாது. .
சூழ்ச்சி ஒரு தீய கும்பலின் தலைவன் ஒரு திரைப்படம் பற்றிச் சிலாகிப்பது.
மேலிருந்து கீழ் . .
1) 2) 3) 4) 5) 6) 9) 10) 13) 15) 16) 17) 18) 19) 20)
21)
நன்றியுடன் கூடிய அதீதபற்று.
நிலை
ஞாயிறு
பசித்திருந்து இறைவனை நினைத்தல்.
கழித்தல் குறியீடு
வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பை இணைத்துக் கூறுவது.
வெற்றி என்பதன் ஆங்கிலப் பதம்.
ஏழைகள் இதனால் வாடுவார்கள். · · · ·
தலை (இதன் இறுதி எழுத்துத் தலைமறைவாகியுள்ளது.)
நிலம் . ; :
கண்ணகியால் எரியுண்டது.
நெல் முற்றி வருவது
இது இல்லை என்று பாப்பாக்களை நோக்கி பாரதி கூறினார்
ஒரே அளவான . . .
கொட்ை( இதன் இறுதி எழுத்து கொடையாக வழங்கப்பட்டு
விட்டது.)
தன் என்பதன் பன்மைச் சொல்.
குறுக்கெழுத்துப் போட்டி - (2) முடிவுகள்.
பரிசு பெறும் அதிஸ்டசாலி வாசகர்கள்
1) சிவராஜா சுலக்ஷி . . .
தரம் 8 யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி.
2) யோன் கலிஸ்ரஸ்
தரம் 7 புனித பத்திரியார் கல்லூரி. 3) k.நித்தியா
யா/வடமாராட்சி மத்திய மகளிர் கல்லூரி.

Page 23
- (3)
புதிய தரிசனம் ' s 8 *ఫిబుస్ట్ళ YRA:
YA"Ud i y , ,ʻzi A. i அணி என்பது அணியப் பெறுபவை. அவை ஒழுங்கு மற்றும் அழகு தருபவை. ' அணிநடை ' என்பதில் ஒழுங்கு மிக மிகத் தேவை. அது மிக முக்கியத்துவம் வாயந்தது. இது தற்குறிப்பு ஏற்ற அணி. இது கவிஞன் அல்லது புலமை மிக்க புலவன் ஒருவன் தன் பாடலில், அப்பாடலினை ஆக்கும் பொழுது இயற்கையாக நடைபெறுகின்ற ஒரு செயற்பாட்டினை, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தன் கவிதைகளில் ஏற்றி உயர்ச்சி பெறச் செய்கின்றான், தற்குறிப்பு ஏற்றம் அதாவது தன் குறிப்பை நிகழ்கின்ற செயற்பாட்டில் சங்கமிக்க விட்டுவிடுதல்.
இந்தத் தற்குறிப்பு ஏற்ற அணிக்குப் பரந்து விரிந்த தமிழ் இலக்கியத்தில் - அது சங்க இலக்கியமாயினும், பிற்கால ஏன்? இருபதாம் நுாற்றாண்டு இலக்கியங்களில் சரி, இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு இலக்கியத்திலும் கூட பரிணமிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இலியட், ஒடிசி ஆகிய இரண்டு கிரேக்க நாட்டுக் காவியங்கள் போல எம்மினிய தமிழ்மொழியில் எழுந்த இரு காவியங்கள் தாம் இராமாயணமும், பாரதமும் ஆகும். இராமாயண காவியத்தில் அயோத்தியா காண்டத்தில் வரும் மிதிலைக் காட்சிப் படலத்தில், இராமனையும் இளவல் இலட்சுமணனையும், தாடகைவதத்தின் பின் கூட்டிச் செல்லும் விசுவாமித்திர முனிவர் மிதிலை மாநாகரை அணுகுகின்றார். அந் நகரின் மாளிகையில் மேல் உயரத்தில் பறக்கின்ற கொடி இயற்கைக் காற்றால் அசைகின்றது. அந்தக் குறிப்பை எவ்வளவு அழகாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் படம் பிடிக்கின்றார். .
மையறு மலரி னிங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிக ளென்னும் கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை யெல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா!
இங்கே திருப்பாற்கடலில் திருமாலுடன் பள்ளிகொள்ளும் மகாலட்சுமி தமது ஆசனமாகிய செந்தாமரை மலரின் நீங்கிய செய்யவள் இங்கே இருக்கின்றாள் அதாவது சீதேவி இங்கே இருக்கின்றாள். இலட்குமிதேவி புதிய அவதாரமாகி ஜனகன் புத்திரியாக - வீதியில் வருகின்ற காத்தற் கடவுள் கருணை முகில்வண்ணன் மகாவிஷ்ணுவின் அவதார புருஷன் இராமன் அவன்தன்னை இங்கே உன்தேவி இலட்சுமி பிராட்டியின் அவதாரம் சீதாதேவி இருக்கின்றாள் " விரைந்து வா” என்று இராமபிரானை அழைப்பது போன்று மிதிலை மாநகரக் கோட்டையை அணிசெய்யும் கொடிகள் ஆகிய கைகளை நீட்டி மிக்க காவலையுடைய மிதிலைமா நகரம் அழைக்கின்றது. இது ஒரு சிறந்த தற்குறிப்பு ஏற்ற அணியன்றோ!
இனிப் பாரத காவியத்தில் கண்ணபெருமானைத் தன் பக்கம் இணைக்கத் துாதுவனை அனுப்புகின்றான் துரியோதனன். தூதுவன் குதிரைமேல் பாசறை நோக்கிச் செல்லும் வேளை பாசறை முகவாயிலில் உள்ள பதாத ஆடை இயற்கைக் காற்றால் அசைகின்றன. தமிழில் பாரத காவியம் படைத்த நூலாசிரியர் வில்லிபுத்துாரர் இதனைத் தற்குறிப்பேற்றம் செய்கின்றார்.
"ஈண்டுநீ வரினு மெங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
77
 
 

$2 புதிய தரிசனம் -9 பாண்டவர்க் காக வல்லால் பழுதுடை உனக்காக என்று காண்டகு பதாத ஆடை கைகளால் தடுப்ப போன்ற”
என அழகாகப் பாப்புனைகின்றார். கொடிகள் ஆகிய கைகளை நீட்டி அங்கே மிதிலை மாநகரம் அழைக்கின்றது. இங்கே பதாத ஆடை தடுக்கின்றது. இனி அயோத்தியா காண்டம் கைகேயி சூழ்வினைப் படலத்தில் இராமாயண காவியம் படம் பிடிக்கும் மற்றொரு தற்குறிப்பு ஏற்ற அணியை நோக்குவோம். ஒரு வரத்தால் பரதன் நாடாளவும்,மறுவரத்தால் ராமன் காடாளவும் இளைய மனையாள் கைகேயி வரம் கேட்கின்றாள். தசரதன் என்ன கூறுகின்றான்.
“கண்ணே வேண்டு மெனின் ஈயக் கடவேன்என் உள்ணேர்ஆவி வேண்டு மெனினும் இன்றே உனதன்றோ! பெண்ணே வண்ணக் கேகயன் மானே! பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றய தொன்றும் மகவென்றான். எனச் கூறி இன்னும், நின்மகன் ஆள்வான் நீயினி தாள்வாய் நிலமெல்லாம் உன்வய மாமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன் என்மகன் என்கண் என்னுயிர் எல்லா வுயிர்கட்கும் நன்மகன் இந்த நாடிற வாமை நயவென்றான்” தீய மந்தரை - கூனியின் போதனையால் துாய சிந்தனை திரிந்த கைகேயியோ விட்டபாடில்லை. இந் நிகழ்வை தற்குறிப்பேற்றம் செய்யும் கவிச்சக்கரவர்த்தி 85DUlr. . . ت .
"எண்டருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்றன வேளையால் வண்டுதங்கிய தொங்கன் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டுதம்சிற காகிய கைக ளால்வயி யெற்றி யெற்றி எனப்பாடுகின்றார். இங்கே சாமக் கோழிகள் இயற்கையாகக் கூவுவதைத்தான் கம்பன் காட்டுகின்றார். இவைபோற் பற்பல தற்குறிப்பெற்ற அணிகளை அவர் காட்டுகின்றார். இதே சாமக் கோழிகளை, வெண்பாவிற் புகழேந்தியார் நளவெண்பா நூலில், நடுக்காட்டில் நடுச்சாமம் அண்டிய வேளையில்.
“ஒன்றைத் துகிலும் உயிரும் இரண்டாகப் பற்றி அரிந்தான் அரிந்திட் டவள்நிலமை தெரிந்தான் இருந்தான் திகைத்து"
என்ற நிலையிலும் நளன் தன்னினிய துணையாள் தமயங்தியை விட்டுப் பிரிகின்றான். இந்த நிகழ்ச்சியைத் தற்குறிப்பேற்றம் செய்யும் புகழேந்தியார்.
தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்’ .
என எவ்வளவு சிறப்பாக இலக்கியமாக்குகின்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் பின் வரப் பெற்ற மகாகவி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் முதல் இன்றைய கவிஞர்களும் தறிகுறிப்பேற் அணி வரத்தக்கதாய் கவிபுனைவதை அவதானிக்க முடிகிறது. --

Page 24
r - roh -
يتمي V. I.Y. Y.
የቆሏ(ጰየ...?ዶ ዖ "
. . . . .
துேவே தேயாமல் வா
O or :
مجھ حم
ہیلی
• • گي
தேவர்கள் நடமாடும் தேவலோகம் போல தேவதைகளும் சேர்ந்து வையகத்தை புதுப்பிக்க தேவே தேயாமல் வா உன் மக்களை காப்பாற்ற வளர்பிறை போல் உன் வளத்தை அளித்து தேய்பிறை போல் துன்பங்கள் அழித்து
திகட்டாமல் வாழ வழிகாட்டும் தாயே பெரும் பேர் சூழ்ந்து பஞ்சமும் தொடர்ந்து படை சென்ற இடமெல்லாம் பகையும் வளர்ந்து பற்றைகளும் புதர்களும் முட்களும் படர்ந்து அழகான இடமெல்லறம் அலங்கோலமாகி அவலட்சணம் நிறைந்து அல்லல் கொடுப்பதை அழித்திட விரைவில் தேவே தேயாமல் வா
பேதங்கள் இன்றி படைத்ததை காக்க பேராற்றல் மிக்க உன்னையன்றி இங்கு பேராபத்தை தடுக்க எவர் உண்டோ? - ஆதலினால் தாமதம் இன்றி உன் அருளை தெளித்து விடு தழைக்கட்டும் தரணியெங்கும் அன்பென்னும் கனிகள் தத்தமது கடமைகளில் இப்புவியும் சிறக்கட்டும்.
தாவோ தே ஜிங்கின் சிந்தனைகளைப் ʻ . V.
படித்த போது. கலாதன்
۔ ۔ ”د_۔ "::: ". . ."
፨:ጃኛጇና.ጳ.'•:::::::::ጂ፡''.፦...‛ .
747
 
 
 

s
A
சுகலவிதமான சிற்றுண்டி வகைகளையும்.
மதிய உணவினையும், சோடாவகைகளையும் பெற்றிட ஹரன் தேநீர்ச்சர்லை
பிரதான வீதி நெல்லியடி
*’
iண்டிங்:t8:த்துத்}}
ー・・。
:
tகிறீன்