கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1972.04

Page 1


Page 2

'என்ன சார் திடீா என்று பத்திரிகை
ஆரம்பித்து விட்டீர்கள்?’’ * பழைய பேப்பர் வியாபாாத்திற்கு
நல்ல கிராக்கி இருக்குது என்று கேள்விப் பட்டன் அதனுல்தான்'
s அலுவலக முகவரி:
30, வt அவனியூ, கொழும்பு-3 தொலைபேசி: 26778
KALASAM
30, SEA AVENUE, COLOMBO-3.
Telephone: 26778
9)
ங்கள் கரங்களில் இன்று கலசம் இருக் கின்றது. கடந்த ஏப்பிரல் மாதம் நாம் கலசத்தை வெளியிடத் திட்டமிட்டிருந் தோம். ஆணுல் அந்தச் சமயத்தில் ஏற் பட்ட குழப்பங்கள் அதைத் தடுத்து விட்
s
நிற்கஈழத்து இலக்கியத்தில் கலசத்தின் பங்கு என்ன? இது உங்களதும் எங்களதும் சிறப்பான கேள்வி கலசம் ஈழத்தில் இலக்கியம் வளர்க்க வரவில்லை. வாசகர்களுக்குத் தேவை யானவைகளைக் கொடுத்து அவர்கள்ை
வளர்க்கத்தான் வருகிறது.
"இலக்கியத்தின் வாரீசுகள் நாங்கள்தான். இலக்கியமே எங்கள் லட்சியம். அதுவே நாங்கள் விடும் மூச்சு.
"தற்கால இலக்கியத்தின் போசாக்கின்
மைக்கு, எங்கள் எழுத்துக்களே சிறந்த
‘டானிக்'குகள்.இலக்கியத்தின் பிதாக்கள் நாங்கள்தான்,'. என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டு கல சம், உங்களை நாடிப் படையெடுக்கவில்லை. இலக்கியப் போர்வையில் புகுந்து கொண்டு சோரம்போன வாழ்க்கை நடாத்தும் எண்ணம் கலசத்திற்கு கிடை யவே கிடையாது. நீங்கள் கலசத்தைக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள். அந்தப் பணத்துக்குத் தேவையான நிறைவை - திருப்தியை *கலசம் உங்களுக்குத் தரும். ஆணுல் ஈழத்து இலக்கியத்தையும் படைப் பிலக்கிய வாதிகளின் சிருஷ்டிகளை யும் வர்க்கபேதம் இன்றிக் "கலசம்" பிரதி பலிக்கப் பின் நிற்காது. என்பதையும் கூறி வைக்கின்ருேம்,
ஈழத்துச் சஞ்சிகையாளர் ஒன்றியத்தின் அங்குராப்பணக் கூட்டத்தில் அமைச்சர் திரு. செ. குமாரசூரியர் ஒரு கருத்தை வலியுறுத்திஞர்.
i. நம் நாட்டில் தோன்றும் பத்திரிகை கள் எழுத்தாளர் பத்திரிகைகளாகவே இருக்கின்றன. எழுத்தா ளர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளைப் பிரதி பலிக்கும் ஒரு கண்ணுடியாகப் பத்திரிகை களை நடாத்துகின்றனர். இதை அல்ல வாசகர்கள் விரும்புவது" என்றர் அவர். கலசம் உங்கள் பத்திரிகை நீங்கள் விரும்பும் அத்தனை அம்சங்களும் இதில்
இருக்கும். இதை ஒரு குடும்பப்பத்திரிகை யாக எல்லோர் கைகளிலும் உலவவிட
வேண்டும் என்பதே எமது எண்ணம்.

Page 3
தொட்ட தெல்லாம் துலங்கும் கைராசிக் காரர். மெய்கண்டான் அதிபர் நா. இரத்தின சபாபதி அவர்கள் கலசம்' முத்ல்ாவது இதழின் அச்சுப் பதிப்பினை ஆரம்பித்து வைக்கின்றர்.
/ **************** வாழ்த்து
* இளவேனில் காலத்து இனிய நினைவுகளைப் போல், எங்கும் இன்பம் *珍 姆》
冷
பொங்குக! š
வாசகர்கள், ஆதரவாளர்கள் அனை வருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்
துக்கள்
கலசம் பப்ளிக்கேஷன்ஸ்"
※※
స్థాశ్యస్థాస్థిస్థిస్థిస్థా###########D
டாக்டர்: அரிசித் தோசை தின்றதினுலா
உனக்குச் சத்தி வந்தது?
நோயாளி: இல்லை டாக் டர், அதைக் கொண்டு வந்த சப்ளேயரைப் பார்த் ததுமே வந்துவிட்டது. m
 
 
 
 
 
 

'சார் ‘ஒரு முட்டாளைப் பற்றி.” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியி டப் போகிறேன்."
‘என்ன சுயரிதையா?*
&
**ஜோசியரே! 12ம் திகதி 12ம் நம்பர் குதிரை மேலே பணம் கட்டினேன். '
‘என்ன ஆச்சு யோகம் அடிச்சிருக் குமே!’
'அதுவும் ஓடி12 ஆகத்தான் வந்தது."
நீங்க சொன்னபடி
முட்டை ? வியாபாரி: 'கணக்கில் உனக்கு எத்தனை மார்க்ஸ்’ மகன் "ஐம்பது’’ மு. வி: ' எங்கே கொப்பியைக் காட்டு? ..ஏன் பொய் சொன்னுய்?. இரண்டு முட்டையல்லவா போட்டிருக்கிறது.?
மகன்: ‘ஒரு முட்டை இப்பொழுது இருபத்தைந்து சதம் தானே’
MMMMMMMMMNMMMM
ராக ங் கள்
/^x
*தாயார்: உன்ர பெண்சாதியின்ர பேச் சைக் கேட்டு இப்படிக் கண்டபடி கடன் வாங்கிறியேடா? நாளைக்கு அவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போருய்.?
மகன்; அவங்களுக்குப் பதில் சொல் லிப் போடலாம். உன்ர மருமகளுக்குத்
தான் சொல்ல முடியாதன.
(3)

Page 4
லட்சுமி நடித்த முதல்
தமிழ்ப் படம் ஜீவனம் சம். இந்தப் படத்தில் நடித்து முடிந்தவுடன் சினிமாவில் நடிப்பதை விட்டு விடலாம் என்று லட்சுமி முடிவு செய் தார். ஆனல் முடியவில்லே. பின் கல்யாணம் ஆன பிற கும் படங்களில் நடிப்பதை அவரால் நிறுத்த முடிய வில்லை. குழந்தை பிறந்த பிறகும் கூட அவரால் நடிப் பதை நிறுத்த முடியவில்லை. சினிமா ஆசை இவர் தா யார் ருக்மணியையே இன் னும் விடவில்லையே! இவரை எங்கே விடப் போகிறது?
லட்சுமி படப் பிடிப்பு
முடிந்து வீடு வந்ததும் என்ன செய்கிறர் தெரியுமா? தன் குழ ந் தைகளுக்குத் தேவையான உடைகளைத் தை யல் மிஷினில் தானே உட் கார்ந்து தைக்கிருர். ‘இது எக்களுமி அல்ல, என் கால் களுக்கு எக்ஸ்சைஸ்" என்கி றர் லட்சுமி.
லட்சுமி சொந்தக்குரலில்
ஒரு தமிழ்ப் படத்தில்
சையோடு பாடினர். படம்
வளிவந்த பிறகு பார்த்தால் படத்தில் இவர் பாடிய பாட் டைக் காணுேம். இதனல் இனிமேல் படங்களில் சொந்தக் குரலில் பாடுவதில்லை என்று முடிவு செய்திருக்கி ருர் லட்சுமி.சொந்தம் பறி போகும் போது எவ்வளவு துக்கம் எற்படுகிறது பார்த்தீர் aset?
நடிகை லட்சுமியை அவரது தாயார்
ருக்மணி, டான்ஸ் , நாடகம், சினிமா என்று அலைந்து போகாதே என்று ஆரம் பத்தில் எச்சரித்துக் கொண்டிருந்தார். ஆனல் லட்சுமி தன் தாயாரின் தடைகளை எல்லாம் மீறி இப்போது ஒரு சினிமா நடி கையாகிவிட்டார். இப்போது ஏராளமான படங்களில் இவர் நடித்துப் பெயரும், புக ழும் சொத்தும் சேர்த்து விட்டார். இப்
(4)
போது இவர் தாயார் ருக்மணி என்ன சொல்லுகிறர்? கிளிக்குப் பிறந்தது கீரி ஆகும , என்று செல்லுகிறர்.
விதியைப் பற்றி லட்சுமி இப்படி கூறுகிறர்: நான் விதியை மிக மிக அதிகமாக, மனப்பூர்வமாக நம்புகிறேன்! நமது தினசரி வாழ்க்கையில் 'விதி' எப்படி எல்லாம் வியாளேடுகிறது. உதார ணமாக நமது சினிமா வாழ்க்கையையே எடுத்துக்கொள்ளுங்கள். சிலர் எவ்வித உழைப்புமின்றி வெகுவிரைவில் உச்சிக்கு போய்விடுகிருர்கள். இது அவர்கள் விதி சிலர் கடுமையாக உழைத்து , உழைத்து முன்னேறுகிறர்கள். இதுவும் வி
தானே!
 

நினைவுகள்! என்ற தலைப்பில் பல ரது எண்ண எழுச்சிகளை, இதயத்தின் உணர்வுகளை , நினைவின் நிரைவுகளை இங்கு தொகுத்துத் தர உள்ளோம்.
காலத்தின் சுவடுகள், வாழ்வுப் பெருவெளியைக் காட்டினுலும், அந் * தக்காலம் சிருஷ்டித்து விட்ட் பலரது கடிதங்கள் காலத்தையே வென்று 6)!T(Կչմ). -
இந்த இதழில் மக்கள் அரசாங்கத் தில் தமிழ் அமைச்சராக அணி செய் யும் திரு. செல்லையா குமாரசூரியர் தனது பாடசாலை நண்பரான திரு. ஆறுமுகம் அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களில் ஒன்றை இங்கு தமிழில் தருகின்றேம்.
மேல் நாட்டில் கல்வி பயின்ற காலத்தில் அழகான ஆங்கிலச் சொற்களைக் கையாண்டு சரளமாக எழுதுவதில் வல்லவர் இன்றைய அமைச்சர்.
எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனமும், நாட்டின் மீது கொண்ட தேசிய ஒரு மைப்பாடும் வளர்ச்சியும் பற்றிக் கண்ட கனவுகளை, இன்றைக்கும் இவரது அன்றைய கடிதங்கள் நினைவுறுத்துகின்றன. 1952ம் ஆண்டு எழுதப்பட்ட இக்கடிதத்தைத் திரு. ஆறுமுகம் தன் பிள்ளைகளிலும் மேலாக இன்றுவரை பாதுகாத்து வைத்திருக்கிறர். அதில் ஒரு கடிதம் இது:
அன்புள்ள அரு. V நான் உயிரற்ற மரக்கட்டை மாதிரி இருக்கின்றேன். கடந்த சில வாரங்கள்,என்னைக் களக்கப் பிடித்துவிட்டன. என்னுடைய முழுத் திறமையையும் சக்தியையும் நான் வெளிக்கொண்டுவரவேண்டியிருந்தது. அதன் விளை  ைவ இப் பொழுது அனுபவிக்கின்றேன். ན་
சென்ற சில மாதங்களில் நான் அனுபவித்ததைப் போன்று நான் என்றுமே தோல்வியை அனுபவித்ததில்லை. தோல்வி, இதுவரையும் என்னை அணுகியதுமில்லை. வழக்கம் போல நான் தனித்து நின்று சமாளிக்க வேண்டி நேரிட்டது. இந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதனல் எதாவது பிரயோசன முண்டா என்றும், சில வேளைகளில் நான் சிந்திக்க நேரிடுகிறது. ஆனல் பே ராட்ட அணியில் சேர்ந்துவிட்டேன். அதில் ஒரு முடிவு காணத்தான் வேண்டும். அதுவும் எனக் குச் சாதகமான ஒரு நல்ல முடிவைக் காணுதல் வேண்டும்.
இரவுகளில், என்து பழைய வாழ்க்கை முழுவதும் - எனது நண்பர்கள், அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பும் பாசமும், என்னுடைய வீரச் செயல்களும், ந ன கண்ட தோல்லிகளும்-திரை ஓவியம் போன்று என் கண் முன் காட்சி தருகின்றன. ۔
என்னுடைய இதயத்தின் எளிமையைச் சிலர் மட்டுமே உணர்ந்திருப்பர்.
சில சமயங்களில் நான் எத்தகையவன் என்பதை, எண் ணிப்பார்க்க நானேமுயல்வதுண்டு. நெருக்கடி ஏற்படுவதால் தான்-கஷ்டமேற்படும் நோத்தில்தான்-ஒருவன், த ன் னை உணர்ந்து கொள்கின்றன்.
நீண்ட காலம் வாழ்க்கையின் மத்தியில் சிக்கித் தவித்
-5-

Page 5
தமையினல் ஒரு கரையில் ஒதுங்கிநின்று வாழ்க்கையை ஒரு முறை அவதானிக்க முய்ன்றேன். ள் வ் வள்வு முட்டாள் தனமான உலகம் இது என்பதை அப் பொழுது உணர்ந்தேன் நான்.
அப்பொழுது ஒரு பேருண்மை நிச்சய மாகத் தெரிந்தது. எனது வாழ்க்கை யின் அடிப்படைத் தத்துவம்தான் அது. உறுதியான எனது பொது அறிவும், வாழ்க்கையை நேர்மையுடன் அணுகும் முறையும் என்னை ஒரு கணிக்கத்தக்க சக் தியாக ஆக்கியுள்ளன. அவையிரண்டும் ஒன்றகச் சேரும்போது அவற்றின் பலும் அளவிட முடியாதது.
என்னை எதிர்த்த சக்திகளிடம் பண பலமும், ஆட்பலமும், அதிகாரமும் இருந் தன. என்னிடம் ஒன்றுமிருக்கவில்லை; என்னைத்தவிர,
இப்போராட்டம் சமீப காலத்தில் ஆரம் பமாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர் கள். இப்போராட்டம் பல நூற்றண்டு களுக்கு முன்பு ஆரம்பமானது. எமது மூதாதையர் இழைத்த தவறுகளையும், குறைகளையும் ஒரே நாளில் எம்மால் துடைத்துவிட முடியாது.
புதிய கொள்கையை அல்லது புதி வாழ்க்கைச் சித்தாந்தத்தைக் கடைப் பிடிக்கும் மகானைப் போல, வறுமை தாண்டவமாடும் தனது தாய்நாட்டிற்கு வழிகாட்ட முயலும் சீரிய தலைவரைப் போல், நாமும் எமது அபிலாஷைகளை அடைந்திடுவதற்குச், சாதாரண மக்களி
அடுத்த இதழ்
கலசம் அடுத்த இதழ் ஒன்ற ரை மாத இடைவேளையின் பின் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளி வரும். அதன் பின் பிரதி மாதம் 1ம் திகதியில் கலசம் வெளியாகும். விற்பனை யாளர்களை ஒருமுகப் படுத்துவ தற்காக இரண்டாவது இதழை தாமதமாக வெளியிட வேண்டி யிருப்பதால் வாசகர்களிடம் மன்னிப்பை 'அட்வான்சாகக் கேட்டுக் கொள்ளுகிருேம்.
-கலசம் பப்ளிக்கேஷன்ஸ்
விட்டோம் என்ற உணர்ச்சியை
லும் பார்க்க நாம் உயர்ந்து நிற்றல்வேண் டும்.
நான் ஒரு பாதையில் காலடியெடுத்து வைத்துவிட்டேன். முன்வைத்த காலைப் பின்வைக்க நான் தயாரில்லை. கொண் டதை விடாத எனது குணமும், எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கும் திடசித்த மும், எனக்கு வெற்றி தேடித்தந்துள் ளன என நினைக்கின்றேன்.
இந்தப் பிரச்சினை வேண்டாத திருப் பத்தைப் பெற்றுவிட்டது. ஒருவருடைய சொந்த ஆட்களுக்கு எதிராகப் போராட நேரிட்டமைதான் அந்த வேண்டாத சிக் கலாகும். இப் போராட்டத்தில் நாம் வெற்றி பெறவும் வேண்டும்; தோற்று ότι Ο ΦΙ எதிரிகளிடம் நாம் தோற்றுவிக்கவும் கூடாது. அப்பத்தை உண்ணவும்வேண் டும் வைத்திருக்கவும் வேண்டும்-என்ற இக்கட்டான நிலை அது.
என்னுடைய பாதைதான் சரியென்று நான் நிரூபித்து விட்டேன். நான் ஒரு ஆண் மகன் என்பதில் எனக்கு நம் பிக்கையுண்டு. உலகிலுள்ள எந்தச் சக்தி யும் என்னைத் தோற்கடிக்க முடியாதுஎனது வாழ்க்கைப் பாதையை மாற்றி விட முடியாது-என்பதை நான் நன் குணர்ந்துள்ளேன்.
நான் வயதில் முதிர்ச்சியடையும்போது ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந் தேன். மக்கள் என்னை எப்பொழுதும் தவறகப் புரிந்து கொண்டு வருகின்ற னர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங் கள் ஒரு முறை கூறியதைப் போல் ‘மக் கள் என்னை நேசிப்பதில்லை-ஆனல் எனக்குப் பயந்து மரியாதை கொடுக்கின் றனர்' " அதற்கு என்ன காரணம் என் பதை நான் இப்பொழுது உணருகின் றேன். என்னிடம் சுயநல உணர்வு கிடை யாது. ஆச்சரியப்பட வேண்டும். சுயநலம். என்பது என்னிடம் அறவே கிடையாது
என்று நான் கூற வரவில்லை.
-6-
மற்றவர்கள் என்ன செய்கிறர்கள் என்பதில் அக்கறை காட்டாமல் உலகில் சமாதானமாக வாழ விரும்புகின்றேன். நான் எல்லாவற்றையும் தனியாகவே செய்ய விரும்புகின்றேன். என்னுடைய முடிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சுயநலத்தை அழிக்கும் இம்முறை பல ாையும் பலவிதமாகச் சிந்திக்கலைக்

கிறது. என்னுடைய நோக்கம் என்ன என்று சிந்திக்கின்றனர் சிலர். என்னைப் பற்றித் தவருக எடைபோடுகின்றனர் வேறு சிலர்.
என்னை முந்திவிடலாம் என்று எண் {ணும் அவர்களுக்கு ஆச்சரியம்தான் காத் திருக்கிறது. எனக்குக் கெதியாக ஆத் திரம் வருவதில்லை. ஆத்திரம் வந்தால் ஒரே அடியில் எல்லோரையும் வீழ்த்தி விடுவேன். எனக்குத் தொ ந் த ரவு கொடுக்க வேண்டாம் என்று மட்டுமே நான் மற்றவர்களைக் கேட்கின்றேன்.
மற்றவர்களே எனது கருத்துக்களுக்கு மாற்றுவது எனது நோக்கமல்ல. மற்ற வர்களின் உதவியோ ஆலோசனையோ எனக்குத் தேவையுமில்லை. என்னுடைய பிரச்சினைகளை என்னல் சமாளிக்க முடி யும். என்னல் தனியாகச் சமாளிக்க முடி யாவிட்டால் நான் இறந்து போகின்றேன். அது என்னுடைய சொந்தப் பிரச்சினை.
என்னுடைய இந்த உணர்ச்சியற்ற போக்கை நீங்க புரிந்துகொள்வதில்லை. ஆனல் நீதி நிலை
இரண்டு நிமிடெ ன்ன
சார்லி சப்ளின் ஒரு நாள் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்தவர் அளவுக்கு மீறி இயற்கை அழகைப் பற்றிப் பேசி போர்’ அடிக்க வைந்துக்கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் "அதோ பாருங் கள்! ஆஹா, எவ்வளவு ரம்மியமான காட்சி, இந்த அழகை இரண்டு நிடங்கள் காண ஆயிரம் பவுண் தரலாமே!’’ என் ருர் சார்ளியைப்பார்த்து.
.
8. Las
எரிச்சலுடன் இருந்த சார்ளி உடனே
எழுந்து, அபாயச் சங்கிலியை இழுத்து, ரயிலே நிறுத்தச் செய்தார்.
* வண்டியை நிறுத்திவிட்டேன். இரண்டு நிமிடமென்ன? இருபதுநிமிடங்
கள் வேண்டுமானுலும் இருந்து பார்த்து
ரசியுங்கள். ஆணுல் ஆயிரம் பவுண் தர வேண்டாம். அபராதத்தொகையான 5 பவு ணைச்செலுத்தினுல் போதும்' என்றர்
.
கூடப்பயணம் செய்த ஆசாமி அசந்து நின்றர்
ம் சில வேளைகளில்
参
காதலி: நேற்று ஏதோ பயங்கரக் கனவு கண்டதாகச் சொன்னீர்களே. என்ன கனவு?
காதலன்: எங்கட சாதகம் பொருந் திப் போச் செண்டு சாஸ்திரியார் சொல்லக் கண்டேன்.
நாட்டப்படவேண்டும். எவரும் தன் னுடைய பின்னங்காலில் எழுந்து நின்று என்மீது குறை கூற முடியாது. நான் நேர்மையாக நியாயமாக நடப்பதுதான் இதற்குக் காரணம்.
யாருக்காவது நான் தீங்கு விளைவித் திருந்தால் அது என்னை அறியாமல்
செய்திருக்கவேண்டும். அதனுல்தான் என்னுடைய எதிரிகள் எவ்வளவு பலம் வாய்ந்திருந்தவர்களாக இருந்தாலும்
உலகின் கண்களிலும், கடவுளின் கண்களி லும் அவமானப்படுத்தப்படுகின்றனர்.
பொதுச் சுகாதார என்ஜினியரிங் துறை
யில் ரொக்பெல்லர் பரிசு எனக்குக் கிடைத்திருக்கின்றது. ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கான மூன்று பரிசுகளில்
ஒன்று எனக்குக் கிடைத்திரு ப் பது, எ ன க் கு மட்டுமல்ல, இலங்கைக்கே பெருமை தரும் சம்பவமாகும்.
பிரமுகர்கள் எவ ரா வது நீண்ட காலத்துக்கு முன் எழு திய, இதுபோன்ற கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருப்பவர் கள், எமக்கு அனுப்பிவைத் தால் மிகுந்த நன்றியுடன் அதனை ஏற்றுப் பிரசுரிப்போம். பிரசுரித்த பின் மூலக் கடி தம் உரியவருக்குகுத் திருப்பித்
தரப்படும்.
-ஆசிரியர்.

Page 6
SStSയേrSടSംs.sSായുംsSമSരstsടs
ls. . . .
பிட்ஸ்.
SLeLeeLLLLLLeeLLeLeLeqLLeLeeLeLMeeMLMeLeLeMeMMLMeMMeeLqLeMLqMMLMMeLeLqMMeLLeLLLMMeLS
(3
மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம் தான் உலகிலேயே மிகப் பெரியது. இங்கு 173 மொழிகளில் 220 லட்சம் நூல்கள் இருக்கின்றன. ஏறக்குறைய 11,000 இந்திய மொழி நூல்கள் உள்ளன.
9. ராத
ஹாலிவூட் நடிகர் ராக் ஹட்சன் வீட் டுக்கு, ஒரு பெண் வந்தாள். அவள் தன் மகளுக்குச் சினிமா சான்ஸ் கேட்டு அங்கு வந்தாளாம்.
வந்தவள், வீட்டில் ராக்ஹட்சன் இல்
லாததால்,அவரது கட்டிலில் ‘ஹாய் ய்ாகப் படுத்துத் தூங்கிவிட்டாள்.
வெளியில் இருந்து வந்த ராக் ஹாட் சன்,தனது கட்டிலில் படுத்துத் தூங்கிய அந் தப்பெண்ணைப்பார்த்து ஆத்திரம் அடைந் தார்.
‘என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து, என்னுடைய அனுமதியின்றி எனது உடைமைகளை உபயோகித்து விட்டார். ’ என்று அப்பெண்மீது ராக் ஹட்சன் கோர்ட் டில் வழக்குத்தாக்கல் செய்தார்.
அந்தப் பெண்ணுக்கு முப்பது டால அபராதம் விதிக்கப்பட்டது.
நகரசபையின் கூட்டம் அன்று நடை
புெற்றுக் கொண்டிருந்தது. நகரசபை எல்லக்குள் உள்ள சுடுகாட்டைச் சுற்றி வேலி ஒன்று அமைக்க வேண்டும் என்ற
-8-
தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் ஒரு வர்அப்பொழுது கொண்டு வந்தார்.
அதை உடனே இன்னுருெ நகரசபை உறுப்பினர் பலமாக ஆட்சேபித்தார்.
தீர்மானத்தைக் கொண்டு வந்த
உறுப்பினர், ஆட்சேபனைக் குரிய காரணம் எனன? என்று கேட்டார்.
‘சுடுகாட்டுக்கு வேலி எதற்கு? அதன் உள்ளே இருப்பவர்கள் வெளியே வரமாட்டார்கள். வெளியே இருப்பவர் களும் உள்ளே போக விரும்ப மாட்டார்கள் என்று பதில் அளிததார், தீர்மானத்தை ஆட்சேபித்தவர்.
சைணுவில் டாக்டர்கள் ஒரு கடுமை யான விதியைக் கடைப்பிடித்து வருகிறர் கள். தன்னிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளும் நோயாளி ஒருவர் இறந்து விட்டால் குறிப்பிபிட்ட டாக்டர்கள் வைத்தி யசாலை வாசலில் நீல நிற விளக்கை தொங்க விடுவார்கள்.
ஒருதரம் சைணு சென்ற அயல் நாட் டுத் தூதுவர் ஒருவருக்கு ஜுரம் வந்து விட்டது. அவர் தன் வேலையாள உடனே கூப்பிட்டு, ஓடு எந்த டாக்டரின் வீட்டில் குறைந்த நீல நிற விளக்குகள் எரி கிறதோ அந்த டாக்டரைஅழைத்து வா’ ‘என்று கூறினுள்.
பல விதிகளிலும் புகுந்து தேடிய வேலயான் கடைசியாக ஒரே ஒரு விளக்கு வைத்திய சாலையின் முன்னுல் எரியும் வைத்திய சாலைக்குச் சொந்தமான டாக்ட ரை அழைத்து வத்தான்.
தூதுவர் மகிழ்ச்சியுடன் தன் உடம் பை டாக்டருக்குக் காட்டினுர், டாக்டர்
நன்கு பரீட்சித்து விட்டு மருந்துகளைக்
கொடுத்தார்.
டாக்டர் புறப்படும் சமயத்தில் தூது வர் அவருக்குப் பணம் கொடுத்தார். அப்பொழுது அவர் டாக்டரைப் பார்த்து ‘தாங்கள் எத்தனே வருடமாக இங்கு பிராக்டீஸ் செய்திருக்கிறீகள்?' என்ருர், அதற்கு டாக்டர், "நேற்று முதல்’ என்று அமைதியாகக் கூறிஞர்.
 
 

SLSLLLYLLLee SLeYSYLLYeSeeeYeeYSYees SeSSLY
ఆత్మ
SM-90-949a7a-Ko.-8.- e * a * 9. os “TE.** ****అ****
ஆங்கிலப் பட உலகில் புகழ் பெற்ற நடி கர் எல்விஸ் பிரஸ்லி. உலகம் எங்கும் லட்சக் கணக்கான ரசிகர்களேக் கொண்ட இவர், பெண்கள் மத்தியில் பெரும் புகழ் :ெற்றவர்.
ஆயிரக் கணக்கான சீமாட்டிகளும் , கவர்ச்சிக் கன்னிகளும் தமது ஆதர்சனக் காதலகைப் பிரஸ்லியை எண்ணித் துடித் துக்கொண்டிருக்கின்றனர். ஆண ழ க குகைத் திகழும் பிரஸ்லி, அவர்களின் அன் புத் தொல்லேயில் சிக்கித் தினறிய சம்ப வங்கள் பல உண்டு.
ஒரு சமயம் பாரீவயில் இசை நிகழ்ச் சியை முடித்துவிட்டு, பிரஸ்லி வெளியே ார்து பார்த்தபோது, அவரது இளமஞ் சள் நிறக் கார் முழுவதும் சிவப்பு நிறக் கோலமிட்டிருக்கக் கண்டார்.
அண்மையில் சென்று பார்த்தபோது தான், அந்தக் கோலங்கள் அத்தனையும் அவரது ரசிகைகள் காரை முத்தமிட்டதால் ஏற்பட்ட ‘லிப்ஸ்டிக் அடையாளங்கள் என்று தெரிந்தது. காருக்கே அப்படி யென்றல், எல்விஸ் பிரஸ்லி அகப் 111.L.: 6ծ.........2
இன்னும் ஒரு நா ள் இவரிடம் கையெழுத்து வாங்குவதற்குச் சென்ற கன்னியர்களில் ஒரு சீமாட்டி, தனது சட் டையைக் கிழித்துவிட்டு மார்பகத்தில் பியஸ்லியின் கையெழுத்தைப் பெற்றுப் பெருமை கொண்டாள்! 8
*&W&EKKERS>-
திருமணம் செய்வதற்கு அறி வித்ததும், உலகின் பல பாகங்களில்
இருந்தும் சுமார் 36000 அழகிகள்
"அப்பிளிகேசன்’ போட்டனர்.
பெரும் கீமாட்டிகள் முதல், கல்லூரிக் கன்னியர்கள், குடும்பப் பெண்கள், ஹாலி
- فيك مع

Page 7
வூட் நடிகைகள் பலரோடும் பிரஸ்லியை ணைத்து-அவர்களுக்கும் இவருக்கும் உறவு உண்டெனப் பல பத்திரிகைகள் பர பரப்பான செய்திகளே வெளியிட்டன.
*பொதுவாக என்னேடு பழகுவதற்குப் பெண்கள் ஆசைப்படுகின்றர்கள் என் பதை நான் அறிவேன். ஆனல் அத் தனை பெண்களுடனும் நான் எப்படி வாழமுடியும்? என்று கூறும் பிரஸ்லி தன்னுடன் பழகிய நடிகை களின் அந்தரங்க ஆசைகளையும்-அவர்களைப் பற் றிய தனது அபிப்பிராயத்தையும் அப்பட் டமாக ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித் துள்ளார்.
எல்விஸ் பிரஸ்லி அளித்த சுவையான பேட்டியில் நடிகைகளைப் பற்றி அவர் கூறுகையில்
‘என்னைப் பொறுத்த மட்டில் நடிகை களே விட நாய்களே மிகச் கிறந்தவை என்றுதான் நான் கூறுவேன்.
*நாயை அன்போடு வளர்த்தால் அவை நம்மை அடிக்க வருபவனைக் கண்டால் குரைக்கவாவது செய்யும். ஆனல் இந்த நடிகைகளைப் பொறுத்த மட்டிலோ, நம் மோடு கூடிக் குலாவிக்கொண்டே நமக்கு குழியும் தோண்டி விடுவார்கள்
‘ஒரு நடிகை பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை. மூன்றவது, திருமணம் செய்துகொண்டு, இப்போது குடும்பம் நடத்துகின்றள். அவளுக்கு நான் எத் தனையோ உதவிகள் செய்திருந்தேன். அதைக்கூட மறந்து நான் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டேன் என்று பெரிய அமளியை விற் படுத்தி விட்டாள். நாய்க்காவது நன்றி இருக்கும். இந்த நடிகைகளுக்கு துளி கூட அது கிடையாது!’ என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் எ ல் வி ஸ் பிரஸ்லி. O
என்ன காலம்
எழுத்தாளரும், இலக்கிய விமர் சகருமான கனக - செந்திநாதன் ‘ஈழகேசரியின் காலம் ஈ ழ த் து இலக்கியத்தில் பொற்காலம்’ என்று கூறியிருக்கின்றர்.
அப்படியானுல் இன்றைய ஈழத்து * இலக்கியத்தின் காலம் என்ன assisto? பித்தளேக் காலமா? î6MT FT Jie 3, 51T6-loi Dr ?
எஸ். பொ.
இலங்கையின் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. வை உங்களுக்குத் தெரியுமா?
ஆம்; தெரியும். அவரது இலக்கியங்களை நீங்கள் படித் திருக்கின்றீர்களா?
படித்திருக்கின்றேம். அந்த இலக்கியங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா?
1. (மெளனம்) சரி, எஸ். பொ. அடுத்த இதழில் அசை போடுகின்றர். படித்துப் பாருங்கள்!
அது போய்விட்டது
கிளிநொச்சித் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் திரு. ஆனந்த சங்கரி யும் முன்னுள் உபசபா நாயகர் திரு. எம். சிவசிதம்பரமும் நல்ல, நெருங்கிய நண்பர்கள்.
நான்கு வருடங்களுக்கு முன் இரு வரும் ஒரு தடவை சந்தித்துக் கொண்ட னர். அப்பொழுது திரு சிவசிதம்பரம் சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டு அதைக் கொளுத்த, நெருப்புப் பெட்டி யை ஆனந்த சங்கரியிடம் கேட்டார்.
ஆனந்த சங்கரியிடம் நெருப்பு பெட்டி இல்லை. அவரிடம் ஒரு அழகிய சிறு சிகரட் லைட்டர் தான் இருந்தது. ஆகவே அவர் அதை சிவசிதம்பரத்திடம் கொடுத்தார்.
சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்ட சிவசிதம்பரம், “ சங்கரி, இது எம். பி மார்தான் வைத்திருக்க வேண்டும். உனக்குக் கூடாது' என்று கூறித் தன் பையிலேயே சிகரட் லேட்டரைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து அகன்றர்.
காலங்கள் கடந்தன. அண்மையில் ஒரு தடவை ஆனந்த சங்கரி சிவசிதம் பரத்தைச் சந்தித்தார். அப்பொழுது ஆனந்த சங்கரி, ‘சிவா எங்கே அந்த சிகரட் லேட்டர்? அது எம். பி. மாரிடம் தானே இருக்க வேண்டும். இல்லையா?* என்றர்.
அதற்குத் திரு.சிவசிதம்பரம், 'அது போய் விட்டது' என்று சிரித்துக்கொண் டே பதில் அளித்தார்.
- 10s

eeeqeqeMMeMeMeMeeMMeeeMMqLeeqeeMeeLSMeeMeeMLMLeLeeLeLqMMMMMMMMMMMqeMMqeMMMMMeMeMeeqe
இங்கு இருதுறைகளில் பிரபல்யமான கலைஞர்களைக் காண்கிறீர்கள். ஒருவர் நடனத்தில் பெயர்பெற்றவரான செல்வி கீதாஞ்சலி. இவர் சாதாரண உடையில் தோற்றமளிக்கிறர். மற்ற வர் நகைச்சுவை நடிகர் எஸ். ராம்தாஸ். இவர் சேலை கட்டி உங்களுக்காகப் பிரத்தியேக நடன போஸ் ஒன்றை அளிக்கிருர்.
இந்த இரு படங்களையும் பார்த்ததும், உங்கள் மனதில் என்ன தோன்றுகின்றது? அதைச் சுவையாக ஒன்று அல்லது இரண்டு வசனத்தில் எழுதி, எமக்கு அனுப்பிவைக்கவும். சிறந்த வசனத்துக்கு ரூபா 10-00 பரிசளிக்கப்படும். அத்துடன் சிறந்த வசனங்களும் முழு ό முகவரியுடன் பிரசுரமாகும். அனுப்புபவர்கள் ኃ
ဒုက္:::ပ္ပက္လုပ္ႏွစ္သက္တန္းက္ယင္မညူးကြီး sex w
3.
5

Page 8

T நுரைத்த மாதிரிப் பூக்கள். துாமிர வண் ண ம்...மஞ்சள். நீலம்.
எல்லாம் பச்சைக் கொடியைக் கீறித் துடித்த ஜீவ மலர்கள்.
காலை ஒளிக்கற்றையின் அசுரப்பாய்ச் சலால் கண்மலர்ந்த முல்
சீதளப் பூங்காற்றைச் சுரண்டித் தெளித்த துறலால் மலர்ந்த பவள மல்லிகை.
உன் குச்சு விரல்கள் இவைகளைத் தான் கொய்தெடுத்துக் கூந்தலில் முகர வைக்கும் கமலீ.
அம்மன் கோயில் கர்ப்பக்கிரஹத்தை நோக்கி, மண்டபப் படியில் நின்று நீ பாடுவாயே. அந்தத் திருவெம்பாவை. மப்பும், மந்தாரமும் சேர்ந்த விடி யல் பொழுதில்..வடைக் கற்றேறிக் குழைந்து வரும் ஒசைச் சுரங்கள்.
தாள வரிசைகள். வீணை நரம்பை விரலால் நீவிவிட்ட ஜீவ நாளங்கள்.
கமலீ.நீ சிரித்த அந்தச் சிரிப்பு. பித்தளைக் குடத்து நீருக்குள் கல்லைப் போட்ட மாதிரியான சிரிப்பு.
உனக்குள் உந்தி, உனக்குள்ளேயே
வியாபித்து அடங்கும் ஊமைச் சிரிப்பு.
తి USs அன்று வெள்ளிக்கிழமை. நான் பூஜா அஞ்சலி செய்து விட்டுத்
திரும்பும்போது ஜனசந்தடி ஓய்ந்து விட்ட நவக்கிரக மண்டபத்துள்
அபிநயம் பிடிப்பதுபோல.பொட்டு வைத்துக் கொண்டு நின்றய:
*கமலீ. 'ஒ.நீங்களா?
இண்டைக்கு என் சுணங்கிவிட்ட டாய்? பூசையும் முடிஞ்சு போச்சே." என்று கேட்ட போது.
‘ என், கோயிலையும் விட்டுச் சுவாமி போய் விடுமா?.
இல்லை.ஆன இண்டைக்கும் திரு வெம்பாவை பாடுவியா?"
* ஏன்?" ‘கேட்க ஆசை. ‘நாளைக்குப் பாடுறன்.அதோ பண் டாாமவயல் வருகினம், ஏதும் நினைக்கப் போகினம்.நான் வாறன்’ என்று கூறி மறைந்துவிட்டாய். ፭ኋ
சவற்க நுரைகளைப் பே, ல ஊCப் பருத்து வெடிக்கும் நினைவுகள்.னை யில் ஏறுபவனைப் போல மேலே மேலே பாறக்கின்றன. W .
வெ ள் ளைக் கவுண் இறுக்கிப் பிடித்த உடல் கட்டு அசைந்து நெளிய நீ நடக்கும் போது அழகாக இருக்கும் உன் கறுப்பு நிறத்திற்கு.
இல்லை கறுப்பா. இல்லை.நீ உறைய வை 莒 இலுப்பெண்ணெயின் நிறம். ,
ஒத்தினுறவின் இ
நீ பரதக்கலைக்குறு

Page 9
ஹாலிவுட் சினிமா ஸ்டுடியோ 보T ஒன்றில், படப்பிடிப்பில் பங்கு I கொண்ட புதுமுக ந டி  ைக ர் ஒருத்தி, கதர்ந்ாங்கனுக்கு முத் 판 தமிட வேண்டிய கட்டத்தில் Е முத்தமிட மறுத்து விட்டாள்!
보T எனது உதடுகளும் அதன் | 上T இனிய சுவையும் என் காதலர்
ஒருவருக்குத்தான் சொந்தம்! I என்று கூறிய அந்த நடிகை, !
படப் பி டிப் பில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி LT விட்டுப் புறப்பட்டு விட்டாள்! 上T
브TLTTTTTTTT-브TTLTTTTLTII
நயனச் சிமிழின் ஒரத்தில் offlin), செரு,ே என்னேத் துருவும் பார்வே பினர் பார்த்தாய்.க.மணி.
எனக்கு நன்ருக ஞாபகம் இருக்கின் றது. அன்று நான் சால்கச்சேரிதகுப் போய்விட்டு வரும்போது, உன் லீட்டுப் புலேயில் முருகேசப் ತೌ581 நின்றர். நீ வீட்டிற்குள் தேவாரப் பாடிக்கொண்டு நின்ரும், அந்தக் குரஸ் என்னேச் பிண்டிஇழுத்தாற் போல இருந்தது. உன் :
ல் திரு கனிவு, அது உப்பு நிலக் கசி வைப் போப்.
ஒ மேரம், நீ பெரிய மனிசியாவி Gili“. டாய் அtயா? அதனுள் தன் போலும், ஒரல்வளவு IIகு! மனத்துள் எதோ.உணர்வுச் அசைந்து, தெளிவது போல.
வாருமன் தம்பீ.எங்க தூாமோ? என்ருர் முருகேசு அண்னர்.
"ஒமோம், கந்தவனம் மாஸ்ற வீடு
|tit!!! !!flag (it
வரை போய் வாறன், இருட்டிப் போச்சு
தல்ல, வாறண் அண்ண. என்று கூறி விட்டு நடந்தேன்.
வீட்டில் அம்மா தேங்காய் துருவிக் கொண்டு இருந்தTள்.
என்னடா இவ்வளவு நோம், இங்க சுத்திப்போட்டு வருய்? மூன்று மணிக்கு விசுவில கண்டவார்ம் தம்பர் ஓமோ?"
"ஒமண நான் முருகேசு அண்ண குடன் கதைத்துக் கொண்டு நின்றதில்
:வங்கிப் பேச்சு.
" கம்பியையும் பார்த்தனியோ?" எனக்குத் "திசி" ஒன்று இருந்தது.
* இன் உன்னேட்கேட்டாள், உனக்கு அ) பாட்டுப் புடிக்இமம் எதோ பாட் டெழுதிக் குந்ேதியாம்'
" எப்பனே."
முந்தா நாள் அதுட சாமத்தியச் சடங்கில.
"பாவம்.தர்ப் ட்ெட எதோ நல்ல இடத்தில வாழ்ணும், என்றுவ ழ்த்தின் :புப் அம்மா சொன்னபடி நீநல்ல இடத்திலே தான் வாழவேறும்.
Is i I vé+
(EIrgo F () (rou) பனிசிபோல, முந் தாணேயை'இடுப்பில் இழத்து இச் ருகி, முழுவிய கூந்தஃ உலாவிட்டு, பெரிய குங் குப் பெட்ற் வைத்துக் கொண்டு நின் றல் அழகாகத்தான் இருக்கும். துளசிச் செடியைப் போர்.
பத்துப்பவுண் தாலிக்கொடி உனக்கு 3ாடுப்பாகத்தன் இருக்கும்.
வண்ணுத்திப் பூச்சிகள் சிறகடிப்ப தைப் போல், நாட்கிள் மூச்சு விட்டன.
என் வெளியூர்ப் பயனத்தால் ஏற் பட்ட பாரச் சுமைகள், உன்னேப் பார்க்காத நாட்கள், பிாம்மைகள்.நினேவுகள். தோற்றங்கள்.கனவுகள். எல்லாம்
gநித்தியமானவைகள்,
rQi r
நான் எங்கள் கிராமத்தில் காலடி வைத்து விட்டேன். என்ன சுகம்? நம் மண்ணல்லவா? அப்பாட' என்று பெரு மூச்சு விட்டாலும் சுமை இறக்கிவைத்த ஆயாசம் உண்டல்லவா?
குளிர்ந்த நீரில் குவித்து விட்டவன், உடலேத்துண்ட்த்து விட்டபோதும், அவனுக்
 
 

சூன் 2ளறயே ஒரு குளிர்வாடை. இங்கிகள், :துபோன்ற சுகள்.
“, Liu LÝ ... GJIT GJJ Gir FF UIT ' , GT čiar, புறப்படுகிருய் போல கிடக்கு?
"ஒமன செங்கநாதர் போய்வாரன்" என்று ஒரு சொன்aேrண்.
"ஏன் இப்பவே போக வேணுமோ? ாஃபிலே :ே1ாம் ராப்'ட்ரிப் போட்டு, ப.ே ரயிலின்வந்த அலுப்புத் தீரும்."
'இல்லின . முருகேசு நண்னரே ஒருக்காப் பாத்தி. 17ான், ஒரு விஷய மாய்க் கதைக்க ப்ேனு,
"யாரவன் முருகேசு கோதாரீஸ் போன்!
வீ டு வாை பொய்ண்பர்
அண்ண்ணுே? அஜேட உனக்
( ନିର୍ୟi]ଶ୍filler கதை? அந்த இரட்டான் தார் அஃபுப் கெரித்துப்பேட்ரி,
ஒடிட்டானே 1 கி.ானங்கே..
என்று ருத்தின் தண்ட பாடினுள் அப்பப்.
நான் ஊமையாகி நிர்றேர். தீப் பந்துகளே விா வின க் கு பிள் உருட்டிவிட்டது போE.கப்லீ . யுக யுகாந்திாய் ஒர் மோன புெளியில்.தான் ரன்னேயே பார்த்துக்கொண் நிற்ப3:ப் போன்று
நின்றேன்.
' III:8. EIII:s'
恩、 உ'கத்துக் கீப் து' பண்டத்தின் {!г5/ғfRт,дії வேண்டும் போர் ਹੈ।
'êTIČČīč....., t.i. filio.............f... .....
'cuisi. I fixEg) . . (3 (3,'y ...] LIL Tri. இனிமேட் அந்த t ற்குப் போற, பாராத விட்டி, இப்போதெப் வாப் ஆள் சிெய நடத்தை கெட்ட. ச்ேசி.என்.கே பெட்காக இரு சிது. போடாபோ." என்று கத்தினுள் நம்பப்.
எனது 14:கன் Ti ப்ேபு: ஒனமாக கட்டியில் சாய்ந்தேன். முட்டைக் கோதுச் சிமினி வினண்க அஃானத்துவிட் போதும், இந்த உப்கத்தின் கண்கள் எல்லாம் என்னேயே பார்ப்பது போன்ற பிாம்மை!
மனிதன் இறக்கும் போது கேட்கும் :ICங்கப் ஒசைஃப் போல், மன பத்து ਮ:Triii கத்திே திறந்து கொண்டு வெளியே நடந்தேன்.
|- FH) =F
பிTப்படித்தான் உன் வீட்ரிப் படவே
யைத் திறந்தேனுே?
ti, '' த்ெத
அதிான்
- 15
நீ என்னே இனங்: கொண் டப? நீ. நீ.நீ.நீ. கமலிதானு?
"யாாது? ஒ. நீங்களா".
"கமீ நீ அழுகிருயா? என் இந்தக் கண்ணிப்? பாடையில் போகும் சப்பப்ாக உக்னேச் சபித்து விட்டார்களா? கலி. உன்னேப்பற்றி நான் கேள்விப் பட்டதெல் Éነዕ'† ሃíì... ?‛
'ஒாேம் . . நீங்களெலாம் சேக் கூடாத இடத்திற்கு ஃந்து விட்டியப் . இப்பு.தான்."
வேண்டாம்.கப்லி . பேண்டாம் . உறவிக்ஃளத் துறந்து, ஐ. ஒன ப் புெகளே அழித்து, பிடிப்பத்திரமேந்தி நடக்குப் 1ே1:த்த பெய்க் காட்சியளித்த நீ1."
"தி செய்து இங்கிருந்து போய் விடுங்கள். உங்களேக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன் . ஆணும் என் நெஞ் :ள் . .ே ஃ க |ள் ஒரு குக்குத்தான். இட.வேன் 'ம் . நீங்கின் போய் விடுங் :ள். பருப் பார்த்திடப் போகினம்."
' *#*#*# || .ேநீ.நீ. இப்பொ tբ: :ஈ.வி O
f=FF_F_**#FFFFFFF
நாயின் சோந்தக்காரர் :
மன்னித்துக்கொள்ளுங்கள். எனது நாய் உங் கள் மனேவியைக் கடித்து விட்டது. தயவு செய்து இதைப் பொலீசுக்குத் தெரியப்படுத் தாதீர்கள். நாமே S j a LL JJ up! Ealgj hl:Lj வோம்.
மனேவியின் சொந்தக்காரர்;
நல்லது. இந்தாருங்கள்.இதில் நூறு ரூபா
இருக்கிறது. இ ன் r மும் வேண்டுமாளுங் நாவே தருகிறேன்.

Page 10
காதற் கடிதம் எழுதுவது ?" இந்தப் பிரமுகர்கள் ᏂᎢtugᏍi வேகம்? எத்தனே நுடிப்பு
அத்தனேயும்
ாழுத்தாளர் allio GLIl'ï, lo sol! । பொழுதே தின் காதவி ஓய்ப் தஐேயருக்கு ' கடிதம் எழுதி (i.ਮill நடிதமே இது:-
ன் உயிர் என்னிடம் இந்: பறிக்கப்படலாம். ஆT உன்துே தான் rாண்டுள்ள காதவே எiாபிழ் பறித்து ஜிட முடியாது. - եր:iյն, , : iT
&fI! போயிலும் இன்றி உரி நான் சந்திப்பேன்'
II, 5,3%, puoliniciali - "-u": மதித்து, உயிரமிட்டோபிந்து _: {{c} x) + " " தம் இது.
:!
, EITFAličiti பெரும் அறிரு' தள ப்ேபப் '*' என ஒப்பு:குலுேம் காட்டிங் கெபிதி: (;"fრმ. A";T1832T".
உருங்குச் ' .. ' ' .. '; :III--L-1 :ேளியின் ஆட்டோ լ՞:li الصلى الله عليه وسلم:'; ார்க் தனது காவித ஆர்கே உரிதி தான பானியி கதம் பூதி இம் விருர், 'நி-
S YSYYS SSSTSTSSSSSSS SSAAA S SS LLLTLLLLSS S S L S Sa TS LL S SLLTSKS SS SS pjIroiir , fi fwar eżisti A II u IUPAħ;"
மு:பர். *:Tr...||1| பரிந்' Ĝi, EiiciiT — "EnciLo ! Tio Ĥoĥ .
ாலேயா? நமக்
எந்தனே காலத்தால் இறவாதவை יוהנh"ף ונית וזוLI והנות;[
தெரியாது. ஆனூல்
இருக்கும் காதல் கடிதங்களில் தான் எத்தனே
ர்ைச்சி எத்தனே உள்ளாக் குமுறல்
' ' ) Tiit T
error corr' (iii, G. ყr;"მზე"Iვ! - ft · ·°''''''' og Frij "Tighi, "Fičī":"","""""""" வெளியிட
பு: பெற்ற ri' i '''L' f'LI JT. 1737:aTT ei. El, cl' |'''I'''E''' |''' ாழுதிய கடி தம் எளிமையும். நிம்பி தாக இருக்கிறது -
i.
- ه - 1 T - - - -
·|ಿ-i :" ||:||
'பா'க்': பண்ே
ரன் ரிய அணி ானது ஆசியினர் நோக்வி பெற்றி விட
இருளிருே 'த அறி ம்ெபுநே1. 、 F1II ார்: ' ਤੇ . I · ზაქll | தங்களும் பெறவேண்டு.
FII
*}! :"1іт 5 岛遭·*、 鬣凸 நூ? :: இருக்கும் எப்னே II - T. J. :ெற்றி fii, iii 57 still: 11. "" "vol
(7337, PAI , LITT ş", "ū":"" | டிகிறது.
F్మ
டன் மீது ாலேயற்ற காத TG3.J., Y, a'r Fford. :ள்ளிட்ப் இந்தி
துன்பு பதி'க்' ''' ' Li diri agi... Ni, l '! Go! ) fi: T - orfiŝo । ।
fiai; , , og fag, 1, *55.517 ீர்கொன்றேன்" -டது :
鲇凸点。°马点 : படங்கு ('த'வேலி இருப்பு:
ஆன்மாவின் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நி3) போலு" என்ற செங்கே" வின் பாக்கியi) ஒன்றுதான் நினேவுக்கு * ; 1.
அதிர்ஷ்டசாரிகளாக
இல்லாத அறிஞர்களும் '.
"நார் இனேந்தாப் கஷ்டப்படட் . -- i = i. '' ܐ ܕܐ டோம். :யே இஸ்து வாழுவோர். நம்மை இாேபிரியாது வைத்திருப்தற் ITIE *:57.337 பாரிடுவேன். ஆறா! ப் படிப் பேர்பெற்ற ாே:ாக அது இர். கும்! ஆர்!" (ஆச்சயித் குறிகள் அத் 2.POITI 1:2 i filii கதப் பூதியவரே Ĝi iri ". டிருந்தார்).
- li li
இவ்வாறு ந: ஜூமாடா ருாே TITIŴL.īG,, "Iria, sai Y) :-5 7-5, 7 A ii7 இாட்பாடகள் கற்றுக் கொரிந்து ந்ேத போழுது எற்பட்ட காதலின் உத் தன் பூஜேர். பன்?--
காத வில்
:ள் ராதிருஷ்டபமாக வேறு ஒருவன: மார்க நிச்சயதார்த்தப் ஆ
, 'm
| . .: : । பிெஆரன்ஸ் விற்கு எழுதிய காதல் பஞ்சவிப் பிர்ருட்ாறு குறிப் பிட்டிருந்தாள்.
' ' frtS୩t...''}} திறமைகள் பாய் உர் னிடத்திலேயே வந்து விட்டது. ரேன் for i i" (). நிே!றறதாக்கு'து நீயே, என் காேத்திலும் நீயே 1றந்து இருக்கிறு, ஆமேனிகதுரு ா: டன் இந்தி:போ', . 'I CI f' gif,5'', IT, I ll 13TKF, FITTAT ார் யாழ்ப்பும் அர்ப்பளிக்க ருெப்பு ேேறன்.
' ' ) கிடைத்துள்ள ೬|à:::* : II: டப்ளது : படத தில் மாக அர்ச்சிப்பதிப் மகிழ்ச்சியு, பெருமை அடைகிறேன்.'
ஆ:ைபத: பாசோக்கின் அன்டர் கடிதம் இது, ஆப்பதே அதன் : காட்டிலும் ஆ1 ப ? பிற துன்பி'ே - நட்புள்ே நர்சாத 74,73% . Y FIAT LA "IT ITT J. G. ETT ".. புள்ளான்.
| Tfulici "...', ', ഋ",
1 T : 22. čiai ELTTET. i. I to III i Ili: , i ந:கு ஒரிசா ப்ேபு யூரி
” 41 | ...5 /
"ாழ்வு விக்கமுடியாதது ஆகிவிட் டது, கடந்த மூன்று "ாங்: போகு நீளும் தன் உள்துடன் பேசி விட:ோம் என்று தீர்மானிக்கிறேன். ஆஒ தினம் தினம் அதே விக்கத்துட இரும், பயத்துடனும், பேருந்தத்துடனும்: :ச்சியுடனுமே பிரிகிறேன்.
'இன்றிரவும் பிற இ ஃா ப் போன்றே, நான் கடந்த காலித்தே பின் ார்கன் முன்ன்ே கொண்டு வந்து என் ??? தைத்துக்கொள்கிறேன்.
* நார் என் அதைப் பேசவில்லே? 1, Tijygor (?) 1,&Y,a I,3ır? Gri"iy`JIq I "I. (3Li "Fi () /,"Uilʼ?
Teirling, Quiévil).771 **** 55ströözsé IIGöt.
'இந்தக் கடிதத்தை சன்னிடே | ii | மு:நபும் பார் குப் போத்துரிைவு இப்பேவிெப்பி இர்: கோபிந்துவி í Sa' is stýri í liðs.'), '':ðar: | ேேறன்.
'ார்லாவற்றையும் விட்டெறிந்து லிட், மறுபடியுப் பிானது : உழைப்பில் என் தஞ்சம் புகுந்து cíli கூடது? பான்ற சிந்தனேயும் தோன்.'
ரேது ஆணுல் அது முடிI:
' ' E GitHEIII GTois. 2.67'J ஞ்சில் கையை வைத்துக் பிட', 'ாே LLSSS SS uu S S O OT L TTS SKLLLLLLL LLTTLST TTTAAS
ரேண்டாம்.
இ.போபூ:து 'y'r gair f...|...|| போதுப் போ நான் JF, G, s, 3 3 ' 17" 131) ஒரு தேந்தி: முன் l', 'I it is ாளிடப் கூறி இருந்தால் சே.ச்ே சீரித்துச் சிபித்து பார்
| இருக்கும் । | ·i i | I fili:
" " ..GIFTISTI FILIJA 3, 4, Jr.'") , f , JīITAJ பு:ாறியா விருப்பு:பா? ஆர்ே
ས། - -
பதிப் : |,,ბკ %! ეჩ ac i roi 'y', i'r gŵyl Ff:' o 37,55,
ற கூறிவிடல் ப், தய துெ தி: மார் பிந்தித்துப் பதில் ..
। fill நனன் என்ற முறவி தேசிக்கட்டா
ri : Gi', '
னது தெரத்தி'ர்: ா பேன். :னதச் *?) * -1)!
i: 'j;ಷ್ಠ || :
19r ».373 à#IIIa, l'H" ; "" (",
"T" "If II,

Page 11
கன்னங்கள் பிரகாசமாக இரு க்க வேண்டுமா? இரவில் பதிக் கப் போகும் பொது இனங்களில் (Clini Ca.3Teill.JLil துளேயும் கலந்து விக் கொண்ே படுங்கள். ;ါစို့ဒ္ဓိါ။ ရှီးမြုံ၊ எழுத்ததும் சோப்புப்போட்டு முகத்தைக் i விடுங்கள். கன்னங்கள் அழி:
ஒண்ணங்களாக ஆகிவிடும்.
ம ஞ் சன்
| இரும்புச்சத்துக் ஐந்: ளுேட்ைப உடம்பில் இரத்தமே இருக்காது. இாத்தம் குறைந்:
'பில் சுறுசுறுப்பு இருக் காது. கோதுமை, தக்காளி ,អំពើរ பழங்கின் ஆகியவைகளே நிறை பச் சேர்த்துக் கொள்ளுங்கள். இருப்புச் சத்தி உடம்பில் சேர்ந்து விடும்.
நல்ல தூக்கமே ஆரோக்கியத் தின் ஊற்று. மல:சரிவாக் கழிந்தால் நல்லதுரக்கம் մեյլ)լIIfiTժե இரும்.மாங்கனியச் சத்து உடப்பில் குறைந்தாஸ்சரிவர மலம் ச ழியாது. திராட்சை, எலுமிச்சை அத்தி ஆகியவைகளில் மாங்கனியச் சித்தி
நிறைய இருக்கிறது.
ந துணியில் பேணு ை :ே11,
டிக் கொண்ட g Lait frin தொட்டிய இடந்தில் கொஞ்சம் :- புத்துளேத்தடவி, பிறகு "தி துணி துண்ட்க்க வேண்டும். உப்புக் தூள் பட்டதும் மைக்கறை [3, յr"|Լյ விடும்.
+ * + + * *
*
颚
* * 景
خت+ 戟
* * --
를 نجE+
بيt+ * # 臀
بH+
++ ချီီ[+ 용 ++ နိူ|+ جيفييه
مجھن+ 器 ဏွှိန္နီ{{+
+ဂ္ဂီ[ဒုံး
நிறச் சேவையை
| பெண்கள் புகைப்படம் பிடி
த்துக்கொள் ஒரும்போது விதிதி
ĉE iாமோஜிலும்
கட்டிக் GMaharrai7Gille-MITIFI. -4,368
சோளி மட்டும் வெள்ளேயாக இருக்க
வேண்டும். வெள்னேச்சோனி அரி
ந்தால் தான் புகைப்படம் 9 ழகாக
இருக்கும். புகைப் படத்தில் முகம் ைேமதியுடன் இருக்கும்.
| உருளே. கிழங்கைச் みcmlrid」。 செயும் போது தேவேச் சிவாதீர்கள். தோலோடு சேர்த்து பெட்டிப் (Tட்டுச் JFIF) Loli jů) செய்யுங்கன். தேலேச் Tவி விடு வதாஸ் பாராளமாஜி சுந்துக்களே தர்ம் இழந்து விடுகிறுேம்.
| உதட்டுச் சாயம் பூசிக்கெ"
ஆளும் பழங்கமுள்ள பெண் சுன் கலிஃப் த்ங்களுக்குப் பிடிக்க ாந்த நிறத்தை போரிப்ாஜி.ஆம் பூஜிக்' 'கொள்ளலாம். ஆ3 இரவில் மட்டும் சிவப்பு ஆப்பிப்து இளஞ் சிவப்பு நிறமுள்ள உதட்டுச் மத்தை மட்டுமே பூசிக் கொள்ள வேண்டு. இரவில் சிவப்பு நிற உதட்டுச் சாப 4, I sii - {4 lä இருக்கும்.
| புரதச் சத்து நின்ற ຫຼິນຜູ້:TV
ம்ேனடத்ற்கள் மாமிச உண ாவ நாடாதீர். தாய்கறிக பளிளுள்ள பாதர்சா எளிதில் சேரிக்கும்.ா மிர்த்திலுள்ள புரதச்சத்து எளிதா
iii {Graf , , , ":"",
த8லயில் வைக்குப் பூக்கன்
டாமல் இருக்க ஈரத் துணி வி, பூக்களே சுற்றி வைக்கிறர்கள். பூக்கரே ஈரத் துல்ரியில் சுற்றி வைப் பதால் பூக்களின் வான்ேபோய் rrறது. நிறம் மாறி விரிகிறது. Liġi affair 2 5 5 Il-Levi' 60) Call jiġu, FFIT முள்ள ஒரு பாத்திரத்தால் அந்தப் பூங்களே மூடிவையுங்கள். பூக்கள் வாடாமல் இருக்கும். நிறம் மாறு மல் இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாமிய இலக்கியக் கேந்தி: விளங்கிய புவி"
ந:த்தில் முஸ்' உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசஸ் க்ளிப் ஒன்ரு கல்யாண் மசூதி உள்ளது. இதப் பள்ளி SSL SLLLLTT uu u S TuTT LL LS0000 LTTLT T TT LmkTLLL ", த்த முடியும்,
'யண் பள்ளிவாச மத்திய ஆசியாவிலேயே மிக பு: பழமை வாய்ந்த, முiபிற்கவில் கப்ாச்சாச் சின்ன் பாக விளங்கிக்கெண் இருக்கின்றது. த்ரிஜ்ரி அறுபதாம் ஆண்டில் இப் பள்ளிவாசல் கட்டட்பட்டது எனச் சரித்திரி 1ள் கூலுன்ேறன.
புகா நகரின் பெரியதொரு நிலப்பாட்டை உள்ளடக் ! இப் பள்ளி: 1: த :ள் பு:Lப்புச் ரேய் பட்டது. வேப்போக்கிப் இடித்துபோன், #jà: (F| Li டபின் புனரமைப்புப்பணி, தற்பொழுது மீண்ப்ே நெடப் பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்த டேஃவகள் முடி:டந்த துப, கல்யாண் பள்ளிவாசல், முன்பு பெற்றிரந்த ர்ேத் மே விட அதிகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலிலும்
பத்திய ஆ - -
இப் fili ... I'i l' ' சரித்திரத்தி {ii}, மு:கியமாே oli
f, ty: , AGIT ITT SETT I for fi
= இந்த இத்த்ப் பள்ளியர்
'''. II, 33; 7:3, 3/4 III ( 17f;" ré: - i , Isa, časti (33 ÅT
|ா தற்பொபூ: புரோமப்
புச் செய் f iளது. | | ET, IT FII f நகரின் கி. முக்கிய Tisjir f I i II, II, li ' s £22,ii.fi acTL. r தங்கள் : நிறற்ேறி fi," Icici'.
இது உள்ள 800 விமா #117 # ாண் == ா? கோபும் டெப வாய்ந்ததி ம்ே. Il-27-il ', L. li lil I i -l- - "இiாமிய பிரார்த்தனே! காற் சோம்' , ' է լr:II ீனக்கோபுரம்' என்ற பெயரி Th பிரசித் தி பெற்றுள்ளது. ஆர்காத்தி: !ï !!!;፡ሕኻI தண்டனே விதிக்கப்பட்ட குற்ற ாளிகள், அமீரின் &த்தா :பன் பேரி, 17 மீட்டர் உபர முள்ள இந்தக் கோபுரத்தில் இருந்து கீழே தள்ளப் படு kitos. c.c.i. īsifica; SÈKTIF, sfid, ந்ேததாங்க் கூறப்பே !ሿሿ'•
killii), கீழே நகரம் தகித்துக் கொண் و سابقة له التالي 11 ألفا 3) تشارنتز .
捻店、

Page 12
மரணக் கோபுரம்' எனவும் இதற்குப் பெயர்
மேலே இக் கோ புர ம் ' குளு குளு’’ வெ ன் று குளிர்மையாக இருக்கிறதாம். புதுத்தெம்பூட்டும் இளந்தென்றல் தவழ் ந்து இந்தக் குளிர்ச்சியைத் தருகின்றது.
அழகிய குவி மாடங்களுடனும், நீள் சதுரக் கட்டடங்களுடனும், மத்ரஸாக்கள் காட்சி அளிக்கின்றன. கல்யாண் பள்ளி வாசலில் பரந்த குவிமாடத்தைச் சுற்றிச்
சாரக் கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது.
புகாரா நகரத்தில் மட்டும் ஐந்நூறு க்கு மேற்பட்ட கட்டடங்களே, வரலாற்றுச் சிறப்பும் கட்டடக் கலைச்சிறப்பும் வாய்ந் தவை என அரசாங்கம் அறிவித்துள்
துெ.
இந்த 12 ம் நூற்றண்டுத் தூபியைப் போலவே, புகாராவில் 16ம் நூற்றண்டில் கட்டப்பட்ட கல்யாண் ம குதி (1514ம்
ஆண்டு கட்டப்பட்டது.) மீர் - அராப் மத்
ரஸ்ா (1535ம் ஆண்டு கட்டப் பட் டது) கோஷ் மத்ரஸா (1566 - 1588) ஆகி யனவும் புகழும், பெருமையும் பெற்று
ஐ.ஸ்ாளன.
இங்கு உள்ள, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மீர் அராப் மத்ரஸா, கோஷ் மத் ரஸ்ா ஆகியவற்றில்தான் மத்திய ஆசியா வுக்கும், கஜாகிஸ்தானுக்கும் வேண்டிய முஸ்லிம் மத அறிஞர்கள் பயிற்றுவிக்கப் படுகின்றனர்.
இத்தகைய சிறப்புப் பெற்ற புகாரா நகரம், ஒரு புற ம் இந்தியாவுக்கும், இன்னெரு புறம் பாரசீகத்தின் கிழக்கு மாகாணங்களுக்கும் ரஷ்யாவுக்குமிடையே (ஆப்கானிஸ்தான் வழியாக) நீண்டகால வர்த்தகச் சந்திப்பாகவும் இருந்து வந்துள் ளது என வரலாற்ருசிரியர்கள் உறுதிப்ப டுத்தி யுள்ளனர்.
புகாராவில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்றுச் சிறப்புச் சின் ன ங் கள் யாவற்றையும் புனரமைப்புச் செய்ய ரஷ் ஷிய அரசும், மத்திய ஆசிய முஸ்லிம் குழு வும், கஜாகிஸ்தான் மானிலமும் நிதிஉதவி கள் செய்து வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்தச் சின்னங்கள் முஸ்லிம்களின் நகர மான புகாராவை என்றும் இளமையோடு திகழச் செய்கின்றன எனப் வியந்து கூறுகிறர்கள்.
புகாரா நகரம் பெற்றுள்ள புகழ், பெருமை, கீர்த்தி ஆகியவை இஸ்லாமிய உலகம் பெற்றுள்ள புகழ்,பெருமை,கீர்த்தி எனக்கூறலாம். O
வெள்ளே ஒளியில் பல நிறங்கள் உண்டு. அவற்றுள் நீலமும், மஞ்சளும் ஒன்றகச் சேர்ந்து நிற்கும். சிவப்பும்,பச் சையும் ஒன்றகச் சேர்ந்து நிற்கும்.
இதனுல் சிவப்பைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு, மாறி வெள்ளை நிறத்தை உடனடியாகப் பார்த்தால் அது பச்சையாகத் தோன்றும்.
இது போல நீலத்தைப் பார்த்து விட் டுத் தொடர்ந்து வெள்ளையைப் பார்த்தால் மஞ்சளாகத் தோன்றும். 

Page 13
‘இவருக்கே ன் டி சொல் லணும், நம்ம தொழிற் சங்க கமிட்டியில சொன்ன அவங்க பெரிய தொரைக்கே காயிதம் எழு திப் போட்டுடு வாங்க. ர எண் டு லயத்துக்கும் ரண்டு பீலி வேணும்னு சொல்லணும். ரண்டு காம் பரா ஆளுங்கக்கு ஒரு பீலி போதுமா என்ன?’ என்ற கேள்விக் குறியுடன் முடித்
தாள் பேச்சாச்சி.
குடத்தை மணல் போட்டு விளக்கிக் கொண்டிருந்த கருப்பாயி, மூக்காயியைப் பார்த்து, ‘எண்டி நேத்து
ராத்திரி ஒங்க லயத்துப் இவர் யார்?
பக்கமா ஒரே சத்தமா
இருந்திச்சே?" என்ருள்.
'ஆ மா டி, முனியாண்டியாருக்கு
அவ மவன் கொழும்பிலே இருந்து காசு அனுப்பி இருந்தான். போஸ்டாஆபீசில எடுந்திட்டு வருற வழியிலேயே தண்ணி போட்டுட்டு வந்து கத்திகிட்டு இருந்தான். அவன் தண்ணிபோட்டாலே இப்படித் தான். அவன் தண்ணி போட்டா மனுஷ் லயத்ல இருக்க முடியாது. என்ன பேச்சி பேசி ருன்? பொம்பளைங்க இருக்கிறதையே மறந்திடுருறன். தண்ணி போடலையோ நாய் மாதிரி இருப்பான். அவங்கிட்ட யாராவது வாய் கொடுத்தா அவ்வளவுதான் எண்டி ஒம் புருஷன் என்னமோ பெரிய கங்காணி யாருட்ட நேத்து தகருரு செய்தாராமே?
"ஆமா, நேத்து பாரு நானே எழு மாசம்குளியாம இருக்கேன். இதிலே வேறு, என்னை வரக்கட்டில நெரைபிடிக்க சொல்லி சத்தம் போட்டார். நேத்து அந்த வாக்கட்டில் கொழுந்து எ டு த் த தி ல இருந்து கால், கை எல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. என்ன செய்ய துற பெரிய கங்காணிக்கு பந்தம் பிடிக்கிற வன், அல்லது அவருகிட்ட பல்லே காட்டுற கொ மரி க் குட்டிளே பாத்து நெரை பிடிக்க சொல்லு வா ரு. என்ன செய்வது? அந்தப் பழக்கந்தான் எங்கிட் டையும் இல்ல, எம் புருஷகிட்டையும் இல்ல. அலலைதான் நேத்து அந்த மனு ஷன் கங்காணியாரோட கத்திட்டு வந்தி
29ம் பக்கம் பார்க்க
ருக்கு சரி சரி அதே 7 கொழு ந் து ஆளுங்க பெரட்டு க லத் துக் கு போருங்க. பெரிய கங், காணி வருறத்துக்குள்ள பெரட்டுக்கு பேர்கனும். மத்தத அப்புறமா பேசு
வோம் ரொட்டி தகரத்தில போட்டுட்டு வந்தன் அது எ ன் ஞ ச் சோ . வரு
றேண்டி. :,
*சரி சரி பெரட்டுக்கு வருறப்போ கொஞ்சம் போயிலதல இருந்த எடுத்துக்கிட்டு வா. நம்ப வீட்டுல இன்னைக்குதான் கடைப் பக்கம் போருரு." பீலிக்கரையில் பே சி ய வ ர் களும் சர்ச்சித்தவர்களும் துண்டைத் த9லயில் மடித்து போட்டவாறு இடுப்பில் சேலையை உயர்த்திக் கட்டினர். அதற்கு மேல் படங் குத் துண்டை இடுப்பில் இருந்து முழங்
கால் வரையும் கட்டியவாறு, பெரட்டுக் களத்தை நோக்கிச் சென்றனர். O
பெண்கள் கூச்சல் போட்டுப்பேசக் கூடாது. பெண்கள் யாரிடம் பேசி ஞலும் பதட்டப்படக் கூடாது. அமைதி யுடன் பேச வேண்டும். மெல்லப் பேச வேண்டும்.குரலைத் தாழ்த்தி மெல்லப் பேசும் பெண்களின் குரல் எப்போதும் கேட்பதற்கு நன்ருக இருக்கும். கொஞ்சம் மெல்லப் பேசும் பெண்க ளேயே ஆண்கள் மிகவும் மதிக்கிறர் 'கள். விரும்புகிறர்கள்.
பெண்கள் முகத்தின் சருமத்தை அழகாக வைத்துக் as TsirT இதோ ஒரு புதுயோசனை. தினமும் இரவில் படுக்கப் போகும்போது மோரி ணுல் முகத்தை ஒரு தடவை கழுவ வேண்டும். மோரை முகத்தில் நன்ற கத் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் உலரவிட வேண்டும். பிறகு சோப்புப் போட்டு முகத்தைக் "கழுவ வேண்டும். தினமும் இப்படியே செய்து வந்தால் முகம் மிருதுவாகவும், அழகாகவும் மாறும் . முகப் பருக்கள் கூட வராது.
- 22.
 

DT2 a 4-00 leef)
பாடசாலை விட்டு மாணவர்கள் கும்பல்
கும்பலாக வெளியேறிச் கொன்டியிருந் தார்கள்.
அவனும் நண்பர்களுடன் வீட்டை
நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
பாம்பு, தே H லே க் கழட்டி விட்டுச் செல் வது போல் வழியில் சிலரைக் கழ ட் டி க் கொண்டு இரு கோஷ்டி களும் முன் பின்னுகச் சென்று கொண் டு இருந்தன.
இப்பொழுது ஒவ் வொரு கோஷ்டியிலும் இரண்டு, இரண்டு பேரே அங்கம் வகித் தனர்.
நன்ருக மெலிந்து விட்டார்கள். 'கல்பன! நான் நாளே " மெட்னிஷோ" வுக்குப போகப் போகிறேன். நீயும் வரு இருயா?*
சுவரஸ்யமான அவர்கள் கதைகளின் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் இதி.
மறு நாள் பகல் ஒரு மணி.
அந்த ‘பஸ்டான்' டில் அவன் நின்று கொண்டிருந்தான். ஐந்தே நிமிடங்களில் சொல்லி வைத்தது போல் அவளும் வந்து சேர்ந்தாள்.
இருவர் முகங்களிலும் ஒரே விதமான பய உணர்ச்சிகள்,
இருவரும் தம்மையும், சுற்றுப் புறத் தையும் ஒருமுறை பார்த்துக் கொண்டனர்
பஸ்டான்டில் அவர்களேத் தவிர இன் ஜம் ஐந்து பேர் நின்று கொண்டிருந் தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விய கக் காரர்கள். இவர்களுடன் கையில் ஒரு சிறு குழந்தையுடன் அந்த ஸ்டான் டையே’’ தனது நிரந்தர இடமாக்கிக் கொண்ட ஒரு இளம் பிச்சைக் காரியும் நிற் கின்ருள்.
இருவரும் ஒன்றும் கதைக்க வில்லே. ஆஒல் கிட்டக் கிட்ட வந்து நின்று கொண்
of .
ஒரு சிரிப்பு. ஆனல் இருவருக்கும் உடல் வெடவெட' என இருப்பது போன்ற உணர்வு.
எதாவது பேசவேண்டும் யார்முதலில் பேசுவது? நாணு அவளா?, நான என்ற பிரச்சினை. :டிக்கும் உதடுளும், பய உதறலும் அவற்றைக் கூருமல் கூறின.
(b * அந்தச் சமயத்தில் பிச்சைக்காரி முன்னுல் இந்து கையை நீட்டி @967 · அவளுக்குத் தெரியும். இப்படி எத் தஜனயோ பேர்களைப் பார்த்து இருக்கிருள். ஒருவர் மாறி ஒரு வர் குறை யாத சில் லறைகளை அந்தப் பிச்சைக்கர்ரிக்குத் தந்த னர். பிச்சைகாரிக்கும் தெரியும், பெரிய ' கொத்தல்' எங்கு கிடைக்கும் என்று. பஸ் வந்தது. அவள் கையைக் காட்டி நிறுத்தினள். அவ ஜனயும் பார்த்துக் கொண்டாள்.
பஸ் நின்றது. இருவரும் எறிக்கொண்
உள்ளே பிரயாணம் செய்பவர்களை ஒரு தடவை இருவரும் நோட்டம் விட்டனர்.
பஸ்விலும் 56) GH-. Liñ. இருக்க இடம் இல்லை. இருவரும் நின்ற 30ர்.
சீட்டில் இருந்த ஒருவர் அரக்கி’’ அவளுக்கு இருக்க இடம் சிறிது கொடுத்
, T
'பரவாயில்லை நீங்கள் சரியாக இருங்
கள் அடுத்த ஹோல்டில்’’ நான் இறங்கு கிறேன்' என்ருள் அவள்.
கண்டக்டர் டிக்கட் கேட்டு முன்னல் வந்தார்.பத்து சதக் குத்தியைக் கொடுத்து கைவிரல்களால் இரண்டு எனக் காட்டினுள் . 2): (Ի } (ՃՈ . ,
இடைக்கிடை பிரேக் போட்டு, பஸ்வலில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தவர் களே முன்னலும் பின்னலும், பக்கவாட்டி லும், அருகில் உள்ளவர்களுடன் மோத வைத்தவாறு பஸ் சென்று கொண்டிருந் திதி

Page 14
அவாகள் இருவரும் மணி யை பஸ் ஸ்டாண்' டில் நின்று ஒரு அடிக்கும் முன் யாரோ மணியை அடித்த தடவை சுற்றிலும் நோட்டம் விட்டனர். னர். பஸ் நின்றது. இருவரும் முன் பின் இப்பொழுது ஒரு திருப்தி. இருவருக் ஞக இறங்கினர். கும்
இரு வரும் அ ரு கரு காக நடந்து, யைக் கடந்து “ (Lρ σότ (ου) 6υ இருந்த தியேட்ட ருக்குள் நுழைந் g5607 T.
அவன் இர ତ୪୪t(ତ பல்கனி டிக் கட்டுகள் எடுத்தான்.
அவள் பின் ல்ை நடந்து - சென்ருள்.
ப ல் க ரிைக் குள் நுழைந்ததும் இருவரும் முன்பின்னகநின்று, ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்தனர்.
தெரிந்த வர் கன் எவரும் உள்ளே இல்லை என்பது அவர்கள் முக பாவங்களில் இருந்து தெரிந்தது.
‘இப் படி இருப் போமா மிஸ்’’
அ வ ன து குரல் முதல் த ட  ைவ யா கத் தியேட்டர் மங்கிய வெளிச் சத்தில் வெளி வந்தது. ** என் பெயர் மின் அல்ல. கல்பன பெயரைச் சொல்லியே அழைக்க லாமே.
'நீங்கள் விரும்பி ணுல் இங்கேயே இருக் a6)in.""
இவை அ வ ள து ாேயில் இருந்து வெளி வந்தவை.
தொடர்ந்து மெள னம் நீடித்தது.
- 24
 

தியேட்டரில் பாடல்கள் கொண்டிருந்தன.
அவைகாதலன் காதலிபாடுவதுபோல் அமைந்த கண்ணதாசன், வாலி பாடல் கள்.
அத்தனையும் காதலர்க்கு இதமான டாடல்கள்.
இருவரும் ஒருவரை மாறி ஒருவர் பார்த்தவாறே கேட்டு ரசித்தனர்.
விளக்குகள் அணைந்தன. படம் ஆரம்பமாகியது. ஒர் இளம் வாலிபன் ஒரு பெண்ணைக் காதலிக்கிருன். ஆனல் பெண் அவனைக் காதலிக்கவில்லை" அவளோ, இன்னுெருவ னைக் காதலிக்கிருள்.
இருவருக்கும் அந்தக் கதை’ பிடிக் cીcોર્ટો).
படம் ஒடிக்கொண்டிருந்தது. ‘நீங்கள் பார்த்துக்கொண்டிருங்கள், நான் வெளியே ஒரு தடவை போய் வரு கிறேன்.”*
ஒலித்துக்
இப்படி அவன் கூறினன். அவனுல் இன்னும் சகித்துக்கொண்டு அந்த த் தமிழ்ப் படத்தைப் பார்க்கமுடிய வில்லைப் போலும்.!
** அடடே உங்களுக்கும் படம் பிடிக்க வில்லையா? எனக்கும் பிடிக்கவில்லை’’
காத்திருந்தவள் போல் இப் படி க் கூறினுள் அவள்.
** அப்போ போகலாமா?’ ’
இருவருமே வெளியே
அவன் கேட்டான். **ஆமாம் வீட்டிலும் தேடுவார்கள் தனிய வெளிக்கிட்டனன். பள்ளிக்கூடத் தில் 'ஸ்பெஷல் கிளாஸ்’’ என்று சொல்லிவிட்டு வந்தனன். ' அவள் பதில் இது. படம் நடந்துகொண்டிருந்தது. அந்த இருவரும் வெளியேவந்தனர்.
-- வதிரி யோகேஸ்
eSeeee eeeeeeeeeeeeeeeeSYSezGeeieGL LGeeieYYzYYLYYYY
6, செலியசிலுள்ள பொந்திமினி பகுதியில் கன்னிப் பெண்களே மட்டும் பாதி க்கும் ,சிரிப்பு வியாதி பரவி இருப்பதாக அந்தாரா' செய்தி நிறுவனம் அறிவித் திருக்கிறது.
இத்த வியாதி ‘சமாஷடா’ என்று உள்நாட்டில் கூறப்படுகிறது.
இந்தநோய் ஏற்பட்ட கன்னிப் பெண் கள் முதலில் முக்கி முனங்கிக் கத்துகின்ற னர். பிறகு அடக்க முடியாத சிரிப்புக்கு
ஆளாகி, உருளுகின்றனர்.
இந்த மாதி ரி வி யா தி ஒரு முறை கானவில் பள்ளிச் சிறுமிகளேப் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சிரிப்பும் நடனமும் ஒரு நாள் வரை நீடிக்கிறது. பிரஸ்தாப சிரிப்பு வியா தியைக் குணப்டுத்துவதில் இளம் பையன் தள் உதவுகின்றனராம். ஆனல் எப்படி என்பது அறிவிக்கப்படவில்லை .
இந்த வியாதி, ஆண்களையோ திரு மணமான பெண்களையோ பாதிப்பதில்லை ut).
பையன்களின் உணர்ச்சிகளைப் புறக் கணித்த கன்னிகளின் மீது, அப்பையன் கள் போடும் மந்திரத்தால் சிரிப்பு வியாதி ஏற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இது என் கன்னிகளே மட்டும் பாதிக்கி றதென்பது மருத்துவர்களுக்கும் புரிய
சிரிப்பு வியாதியால் பீடிக்கப்பட்டவர் கள் களைத்துப் போகும்வரை சிரித்து ஆடு O
கின்றனர்.
- 25 -

Page 15
t t t t
த்தரின்
.சிந்தனைக
常*********
தெரு விளக்கு
ானத்தில் வைரம் பதித்த து
6 போல பளிச்சிட்டுக்கொண்டிரு
ந்த தாரகையைப் பார்த்துக் கவிஞன்
கேட்டான்:
* அழகை உமிழும் தாரகையே! உன்னை வைத்து நான் எழுதிய பாடல், உலகப் பரிசு பெற்றுவிட்டதை நீ அறிவாயா?"
அதற்குத் தாரகை சொல்லிற்று: * எட்டாத தூரத்தில் இருப்பதால் தான் நான் உலகத்தின் கண்களுக்கு விருந்தாக இருக்கிறேன். அதனுல் தான் உனது பா ட் டு க் குப் பரிசும் பாராட்டும் கிடைத்தன.
கவிஞனே! அபூர்வமாக மக்க ளோடு நீ பழகும்போதுதான், உன்னை யும் உலகம் மதித்துப் போற்றுகிறது. அந்நிலையில் இருந்து கீழே இறங்கி விட நேர்ந்தால், நீயும் நானும் சாதாரண தெருவிளக்கைப் போன்று தான் மதிக்கப்படுவோம். '
அழியாப் புகழ் ானது நிலைக் கண்ணுடி நொருங் கித் துண்டு துண்டுகளாக எங்கும் சிதறிக் கிடந்தது.
ஒரு கண்ணுடித் துண்டை நான் கையில் எடுத்துப் பார்த்தேன், அதற் குள் எனது முழுஉருவமும்தெரிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
அப்போது அந்தக் கண்ணுடித் துண்டு சொல்லிற்று: −
‘நல்லவர்கள் கெட்டழிந்து போனு லும், தம் புகழை இழந்து விடமாட் டார்கள். மரணத்தின் பின்னரும் அவர்கள் புகழ் மங்குவதில்லை’.
****************
கிழிந்த சட்டை அணிவதற்கு லாயக்கற்று கிழிந்து போன எனது பழைய சட்டைக்கு ஓய்வு கொடுத்துவிட்டுப் புதிதாக ஒரு சட்டையை அணிந்து கொண்டேன். அப்போது அந் த க் கிழிந்த சட்டை என்னைப் பார்த்துப் பேசிற்று:
" மனிதனே! புதிதில் உன்னைப் போன்றுதான் நானும் வனப்புடன் இரு ந் தே ன். உன் மரணத்துக்குப் பின் நீயும் என்னப் போன்று ஒரு கிழிந்த சட்டை தான். உன் னே (; ம் உலகம் ஒருநாள் வீசி விடத்தான் போகிறது.'
துன்பப்படு ம்பைப் , பே'ன்று வெண்மை 35l. உலப்ந்து க ய்ந்து கொண் டிருந்த அந்தத் துணியைப் பார்த்து நான் சொன்னேன்:
* ஆகா, எவ்வளவு வெண்  ைம யாக நீ இருக்கிருய்? இந்த அழகை
எங்கிருந்து பெற்றுயோ?'
அதற்குத் துணி சொல்லிற்று:
* உருக்கும் போதுதான் பொ ன் ஒளி பெறுகிறது. காய்ச்சும் போது தான் பால் சுவை பெறுகிறது. அடித் துத் துவைக்கும் போதுதான் நான் அழகு பெறுகிறேன். மனிதனே, தூய்மை பெறவேண்டுமானுல் நீயும் நன்றகத் துன்பப்படு.'
H ஐஸ் கட்டியைத் தூவி எப்படி மழையை உண்டு பண்ண முடி யுமோ இதே போல சில ரசாயனங்க
ளைத்தூவி மழையை நிறுத்திவிட முடியும்
- 26 .
ள்

ரஷ்ய விஞ்ஞா னி க ன்
மூவர் ஓராண்டு காலம் பரவெளிக் கா ற் று ப் புகாத ஒரு சிறிய அறைக்குள், தங்கள்
சிறுநீரையே ஆவியாக்கி வடிகட்டிக் குடித் துக்கொண்டு சோதனை வாழ்வு நடத்தி வெற்றி பெற்றிருக்கிருர்கள்.
வற்றல் உணவுகளாகவே சாப்பிட்டுக் கொண்டும்,தனித் திருப்பத்திலே எற்படக் கூடிய மனச் சங்கடங்களை எதிர்த்தும் போராடிக்கொண்டு அவர்கள் இருந்த (ff.
பரவெளிக்கும் இதர கிரகங்களுக்கும் நீண்ட ப ய ண ங் கள் மேற்கொள்ளும் பொழுது நெடுநாள் தனித்திருக்க முடி
யுமா என்பதைச் சோதிப்பதற்காக, இம் மூன்று விஞ்ஞானிகளும் இந்தப் பயிற்
சியைச் செய்து பார்த்தனர்.
இந்தச் சோதனையின் முடிவுகளையும் அந்த விஞ்ஞானிகளுடன் நடத்திய பேட் டியையும் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான பிராவ்டா வெளியிட்டுள் ளது. ی۔
இந்த ஒராண்டுக் காலத்தில் தங்க ளுக்கு மிகவும் மன நெருக்கடிமிக்க கட் டங்களும், ஒருவருக்கொருவர் பிணக்கம் ஏற்படக்கூடிய நிலைகளும் எற்பட்டதாம். ஆனல் அவற்றையெல்லாம் தாங்கள் வெற்றிகரமாகச் சமாளித்து விட்டதாக மூவரும் கூறினர்.
fb6
இதுபோன்ற சோதனைகளைமேற்கொள் ளும்போது குழு உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதில் பெருங்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர்களில் ஒருவரான மனேட்சேவ் கூறினர்.
‘அவர்கள் அளவிறந்த பொறுமை உடையவர்களாக இருக்க வேண்டும்.
**விளேயாட்டுகள் எதிலும், சொக்கட் டானில் கூட ஈடுபடக்கூடாது.
‘ எனெனில் அ வை யெ ல் ல ம் பிணக்கை ஏற்படுத்தி விடக்கூடியவை.
‘குழுவினர் முதலில் சோதனையை மேற்கொள்ள முன், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளக் கலந்து பழக வேண் (ԹԼԻ.
‘நாங்களும் முதலில் அப்படித்தான் பழகி ஒருவருக்கொருவர் ரொம்பவும் நெருக்கமானேம். ஆனல் இது அவ்வளவு எளிதல்ல’’ என்றர் அவர்.
எப்பொழுதாவது அந்த அறையை விட்டு வெளியே போய்விட வேண்டுமென்ற ஆவல் எழுந்ததுண்டா? என்று கேட்ட பொழுது, 'ஆரம்பக் காலத்தில் அப்படி ஆவல் வற்பட்டதுண்டு. நான் சில சமயங் களில் குறிப்பாக இலையுதிர் காலத்தில் எழுந்து மாஸ்கோவுக்கு ஓடிவிடலாமா என்று நினைத்ததுண்டு.’ இப்படி மனுேட சேவ் கூறினர். O

Page 16
பெண்கள் செளந்தரியமானவர் கள். இயற்கை அழகின் பூரிப்பில், மெரு கேற்றப்பட்ட வார்ப்படங்கள்! மனோம்மிய
மான கற்பனைகளுக்கும், சோபிதமான கனவுகளுக்கும், உரித்தானவர்கள்.
‘ஓ - - இந்த உலகமே பெண்மை யின் அழகில் உறங்குவதற்கே துடித்துக் கொண்டிருக்கின்றதை நான் உணர்கின் றேன். சுவையூறும் மதுரஸத்தை இத ழோரத்தில் தாங்கி, சுந்தரமான மதுர கீதத்தை மீட்டிக் கொண்டிருக்கும் பெண்கள், சுகந்த மணத்தின் சுகானுபவத்தை அளித்துக்கொண்டே இருக்கின்றர்கள்’ என்று தன்னையே மறந்து கவிதா சக்தியின் ஆவேசத்துடன் கூறினன் ஆங்கிலக் கவிக் குயிலான 6) ID607.
இவ்வாறு யுக யுகாந்திரங்களாக மனித சமுதாயத்தை ஆட்கொண்டு வர் ணிக்கப்பட்ட பெண்களே வைத்தே பல அமர சிருஷ்டிகளைப் படைத்தார்கள் கவிஞர்கள். காவியம் என்ற கலசத்தில் காதல் மதுஊறும் கற்பனைகள்தான் எத் தனை. எத்தனை
தாகூர் கண்ட சித்திராவும்,கம்பனு டைய சீதையும், ஷேக்ஸ்பியரின் சில்லி யாவும், காளிதாசனுடைய சகுந்தலையும், ஷேக்ஸாதியினுடைய லைலாவும், ராபர்ட் ஹெற்கின் டயாமீ, இனேனி போன்ற பெண்களும் எமக்கு எத்தகைய அழகின் ரகவியத்தை எல்லாம் எடுத்துக் கூறு கின்றர்கள். 人
உலக மகாகவிகள் கண்ட காவிய நாயகிகள் எல்லாம், கவிஞர்கள் பாஷை யில், பேரழகிகளாகத்தான் வர்ணிக்கப் பட்டார்கள். ஆனல், அந்த அழகு குடி கொண்டிருக்கும் விதத்தை, அவர்கள் ரசித்துக் கூறிய முறைதான் வேறுபட்டி ருக்கின்றது. ஒவ்வொரு கவிஞனும் தான் பெற்ற அனுபவத்தை, கற்பனை மெருகு பூசி கவிதையிலே வடித்துத் தரும் போதுதான், வெவ்வேறு சுவைகளை நாம் ரசித்து மகிழ்கின்றேம்.
ஒரு அழகான பெண் எப்படிஇருக்க வெண்டும் என்று நாம் கற்பனை செய்கின் மரு. லவா?,இதைப்போலவேதான் கவிஞர்களும் கற்பனை செய்து பார்த்திருக் கின்றர்கள. ஆணுல் நமது கற்பனை சில நிமிட நேரங்களிலே கலைந்து போய் விடு கின்றது. கவிஞர்களுடைய கற்பனைப் பெண்களோ காலத்தையும் வென்று வாழும் செளந்தரிய தேவதைகளாகச் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றர்கள்.
இனி தன்னிகரற்ற காதலை, அதன் மென்மையான உணர்வுகளை மீட்டி, மீட் டிப் பாடிய கவிஞர்களே, இங்கு சந்திப் போம். y
கள்ளும், கவிதையும் போதை கொடுக்கக் கூடியன என்பார்கள். இப் போதையில் காதல் இழையோடும்போது அது ஒரு புதிய உலகிற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது,
இதோ...ஒரு காதற் கவிஞனைச் சந் திப்போம். 17-ம் நூற்றண்டில் வாழ்ந்த *ராபர்ட் ஹெற்றில்’ என்பதுதான் இவரு டைய பெயர் ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் புகழ் பெற்ற கவிஞராக வர்ணிக் கப்படுபவர் ராபர்ட். காதலையும், பெண் மையையும் நன்கு அனுபவித்தே பாடிய இவரை ஒரு “ரொமாண்டிஸ"வாதி என்றே குறிப்பிடுவார்கள். இவருடைய கவிதைகளில், பல காதலியர்களை நாம் சந்திக்கலாம். அவர்களுள் எலக்டிரா, இனேனி, டயானிமீ போன்றவர்கள் மிக வும் முக்கியமானவர்கள்.
இவர்களில் இனேனி மிகவும் இனி மையானவள், பொன்னிறமான அவ ளது கேசம் காற்றில் தவழ்ந்து விளையாட, இறுக்கிய உடையில் அவள் எடுப்பாக நடந்து செல்வதில், தன் இதயத்தைப் பறிகொடுத்தார் கவிஞர். அதன் பலன் அவள் நடையழகைப் பற்றிப் பாடுகின் (ფfi...
* ஒ.என் இனேனி, இனியவளே! பொன்மயமான உன் கூந்தல் காற்றில் வழுக்கித் தவழ்ந்தோட, சவுக்கு மரங்கள் பனி தோய்ந்து சாய்ந்து சாய்ந்து ஆடுதல் போல் கண்ணுக் குள்ளே உன் நடையோ காவிய நடையாய்த் தோன்றுதடி,
 

என்று பாடிய கவிஞர். மீண்டும் அந்தப் பெண்ணின் நடையை உற்று நோக்கி விட் டுக் கூறுகின்றர்.
*அவள் பனி முகிலைக் கோதிவரும் சூரியனின் பொன் மயமான ஒளியைப் ப்ோல், சின்ன இடை துவள நடக்கின் (ற ள்.நடையின் அழகிலே ஒசைகள் துடிக் வின்றன.' என்று கூறிய கவிஞன் அவள் நடையால் தன் இதயத்தையே இழந்து விட்டதைப்போல் மீண்டும் கெஞ்சுகின் ருன் அவளிடம்.
‘என் இதயம் மிருதுவானது.அன்பு நிறைந்தது. எங்கும் காணக்கிடைக்காத அருமையும், இனிமையும் கொண்டது. உன் ஆசைக் கண்மணிகளை நான் நேசிக் ன்ெறேன். உன் நடையால் என் இதயத் தையே அபகரித்து விட்டாய் நீ உன் இத யத்தையும் என்னிடம் தந்து விடு, நீ, ரும்பினல்தான் நான் வாழ முடியும், என்று கூறுகின்றர் ராபர்ட்.
ஒரு பெண்ணின் நடையால் தன் இதயத்தையே பறிகொடுத்துத் துடிக்கும் இந்நக் கவிஞர்ைக் கண்டோம். இதோ நம் நாட்டுக் கவி சிரேஸ்டரான கம்பர் ஓர் பெண்ணின் அழகை, அவள் நடந்து வரும் நடை அழகை எப்படி சொல்லு வின்ருர் என்று பார்ப்போம்.
*அவள் நடந்து வரும் போது, அவ ளது பாதங்கள் தாமரை மலர்கள் போல இருக்சின்றன. அதிலே அவள் செம் பஞ் கக் குழம்பை குழைத்துப் பூசி இருக்கின் முள். அதனுல் அவள் அடி எடுத்து வைக்கும் போது, சிவந்த தளிர்கள் எம்மை விட அவள் பாதங்கள் அழகாக இருக்கின்றனவே என்று வெட்கித் தலை
95nI ii uu IT fir?
மலை நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தோட்டப் பகுதி மக்க ளின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந் தவர்.
பீலிக் கரை' யின் பக்கமாகச் சென்று, தான் அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிருர்
மாத்தளை கார்த்திகேசு.
பெண்களின்
ଖ୍ରୀ) -ଔଡ୍ରାର୍ଥୀର୍ଣ୍ଣା) ।
-29
இறந்த வில்குள்
குனிய அவள் நடந்து வந்தாள். அவள் ஆடி, அசைந்து நடக்கும்போது குளி ரான அவளது இடையிலே பூட்டி இருக் கின்ற மணிகள், கணிர், கணிர் என ஒசை எழுப்ப, அன்னம் போல் அசைந்து, மயி லைப்போல் ஆடி வந்தாள் ஐயோ. அவள் அழகு நடையால் எம்மைக் கொல்ல வருபவளைப் போல், நெஞ்சிலே நஞ்சை அல்லவா கொண்டு வருகின்றள் வஞ்சகி’.
இவ்வாறு சூர்ப்பனகையின் நடை அழகைக் கூறிய கம்பர், தனது காவிய நாயகியான சீதையுடன் அதை ஒப்பிட் டுக் கூறுகையில், 'சீதை நடந்தால் அழ காயிருக்கும், சூர்ப்பனகை அழகாகவும் நடப்பாள்" என்று கூறியுள்ளார். அவர் சூர்ப்பனகை நடந்து வந்த அழகைத் தனது கவிதையிலே வடிக்கும் போது
* பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அணுங்க, செஞ்செவிய கஞ்சநிமிர் சிரடியளாகி, அஞ்சொல் இன மஞ்சையென, அன்னமென, மின்னும் வஞ்சியென, நஞ்சமகள் வஞ்சமகள் வந்தாள்"
w

Page 17
காதலி:
அத்தான், நேற்று இரவு திருமணம் நடப்பது
போலக் கனவு கண்டேன். காதலன்:
எங்களுக்கா? காதலி:
இல்லை எனக்கு.
என்று வர்ணித்துள்ளார்.
இதோ..இன்னும் ஓர் கவிஞன் எம் மைக் கூவியழைக்கின்றன். இரண்டு பெண்களின் நடையழகைக் கண்டீர்களே! இது என்ன பிரமாதம், இதோ வந்து பாருங்கள் ஒரு புதினத்தை. இவை எல் லாவற்றிற்கும் மேலான நடையழகைக் காட்டுகின்றேன் வாருங்கள் என அழைக் கின்றன். நாமும் சற்றுப் பார்த்து விடு வோமே.
"அதோ, பாருங்கள் கேசரிவர்மன் நாட்டினிலே ஒருஅதிசயமே நடக்கின்றது. யோக நிஷ்டையைக் கைக்கொள்ளும் சன்னியாசிமார் எல்லாம் தமது யோக நிஷ்டையைக் கைவிட்டு விட்டு திடீரென வீதியிலே ஒடுகின்றர்கள். என்ன அதிச யம் பாருங்கள். சைவர்கள் எல்லாம் தங் கள் மடங்களை இழுத்துப் பூட்டி விட்டு, சிவ பூசையையும் நிறுத்தி விட்டு வீதி யிலே ஓடுகின்றர்கள். என்ன அநியாயம் பாருங்கள். நாட்டை ஆளும் மன்னவன்
கூட வீதியிலே ஒடுகின்றனே! இத்தனைக்
கும் என்ன யுமர?
ஒர் அழகான பெண், தனது நெஞ் சின் பொற்குடங்கள் ஆடி அசைய, ஒயி லாக நடந்தாள். அந்த நடையழகிலேயே இத்தனைபேரும் தங்களை மறந்து ஓடுகின்
நடக்கின்றது அங்கே தெரி
றர்கள் என்று கூறுகிறர் "உலா மடல்’ என்ற நூலில் பெத்தணன் தன வாய் என்ற ஒரு கவிஞர். அவர் பாடல் இதுதான்: '
*நடந்தாள் ஒரு கன்னி
மகராச கேசரி நாட்டில்
கொங்கைக்
குடந்தான் அசைய
ஒயிலாய், அது கண்டு
கொற்றவரும் தொடர்ந்தார், சந்யாசிகள் யோகம் விட்டார், சுத்த சைவரெல்லாம் மடந்தான் அடைந்து சிவ பூசையும் கட்டி வைத்தனரே!
8ی
என்று கூறுகின்றர். இந்தப் பெண்க ளின் நட்ையே இவ்வளவு கிறப்புடையது என்ருல் அவர்கள் கண்களுக்குத் கரன்
"என்ன காந்த சக்தி (இருக்க வேண்டும்?
-30
இக் கவிஞர்களிடம் இன்
அதையும்
னரு முறை கேட்டுப் பார்ப்போம். O
அவரவர்வேலையை, யில் அவரவரே செய்து கொள்ளல்வேண் டும். தனியாகச் செய்ய முடியாத பணி களுக்கு மட்டுமே பிறர் உதவியை நாட வேண்டும்.
கூடுமானவரை
தன்கையே தனக்குதவி' என்பதை மறத்தலாகாது. இதனுல் தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், பிறர் சரியாகச் செய்யாத தால் ஏற்படக் கூடிய மனவேதனேயும் இருக்காது. உடல் உழைப்பு வேலையானுல் தன் வேலையைத் தானே செய்து கொள்வ தன் மூலம் உடல் உறுதி ஏற்படும்.
நம் பணியைப் பிறர் செய்வது தான் பெருமை என்ற சிறுமை எண்ணம் நம் மிடையே இருக்கவே கூடாது!
 
 

O
ஆறுமுகம் d-(Cří
ᏌᏍᎬᎢ ' 1 Ꭻ1Ꭲ L_ᏧᎥᎢ
லைக்கு மாற்ற லாகி வந்த பின்னர் எங்களது கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன.
நான் சிறுவனுக இருந்தபோது விளை யடித் திரிந்த, செம்மண் புழுதி நிறைந்த பி 6ள் ளே யார் கோ வி ல் வீதி, இப் போது அ ழ கா ன தே ரோ டு ம் வீதி யா க ம |ா றி வி ட் டது. லின் வலது புறத்தில் இருந்த பனை வடலி களே அழித்து, தூர்ந்து போயிருந்த கேணி யையும் நிரப்பியபின்பு அப்பகுதி இப்போது வெட்டை வெளியாக அழகாகத் தெரி கிறது. −
கோவிலின் முன் புறத்தில் தெருலோ 10ாக அடர்த்தியாக வளர்ந்திருந்த சவுக்க மாங்களையும் மகிழமரங்களையும் த ழு வி வரும் இதமான காற்று, பெயர் பெற்ற யாழ்ப்பானவெய்யிலின் தகிப்பைத் தாங்க த வித் துக் கொண்டிருக்கும் 11.மத்து மக்களுக்கு, எவ்வள6ே இன் பத்தைக் கொடுக்கும்.
மின்சாரக் கம்பங்கள் , !ட்டு(தற்காக அந்த அருமையான மரங்களில் சிலவற்றை இப்போது வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். ஆஞலும் அந்தச்சூழலில் தவழும் குளிர் மை இன்னும் குறையாமல் இருக்கிறது. வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த அந்த மடம், எப்போதோ வாசிகசாலையாக மாற்றப்பட்டிருந்த போதி லும் , இப்போது இன்னும் விஸ்தரிக்கப் பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.
நான்கைந்து வருடங்களுக்குள்ளாக இவ்வளவு மாற்றங்களும் நடந்துவிட்டன. கொழும்பில் வேலை பார்க்கும் நான், ஒவ் வொரு தடவையும் கிராமத்துக்கு வரும் போது இந்த மாற்றங்களைப் படிப்படியாக ம/ஒபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர்,ஆறுமுகம் மாஸ்டர் எங்கள் கிராம கதுத் தமிழ்ப் பாடசாலையில் எனக்குத் é մի լճ է Լյrl L-65 செல்லித் தந்தி 'றெர். அதன் பின்னர் அரசின 11) வெளியிடங்க
கோ வி
பத்திரிகை ஆசிரியர்:
சென்ற தடவை நீங்கள் கொண்டுவந்த கதை யில், முடிவைக் காணவில்லையே?
எழுத்தாளர்:
நீங்கள் தான் முடிவு மர்மமாக இருக்கும் கதை வேண்டும் என்றீர்கள்.
ளுக்கு மாற்றஞ்செய்யப்பட்டு அங்கெல்லாம் சேவை புரிந்துவிட்டு, மீண்டும் எங்கள் கிரா மத்துப் பாடசலைக்கே மாற்றலாகி வந்து விட்டார். ஆறுமுகம் மாஸ்டர் வெளியிடங்க ளுக்கு மாற்றலாகிப் போகாதிருந்தால் எங்களது கிராமம் இன்னும் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை அடைந்திருக்கும். எங்களது கிராமத்தின் இளஞ் சந்ததி யினர் எல்லோருக்குமே ஆறுமுகம் மாஸ்ட ரிடம் தனிமரியாதையுண்டு. அதற்கு க் காரணம், அனேகமானவர்கள் அவரிடம் கல்வி கற்ருேம்.அவரது உயர்ந்த கருத்துக் களினல் கவரப்பட்டிருக்கிருேம். சமூக நல ணுக்காக அவரது வாழ்வின் பெரும்பகுதி அர்ப்பணமாகி வருவதை உணர்ந்திருக் கிருேம்.
ஆறுமுகம் மாஸ்டரின் எளிமையான தோற்றமே எல்லோரையும் இலகுவில் கவர்ந்துவிடும். பாடசாலைக்குப் போகும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அரை யில் ஒரு நாலு முழ வேட்டியுடனும் தோளில் ஒரு சால்வையுடனுந்தான் அவ ரைப் பார்க்கலாம். அவரது கரிய தோற்றத் தில் பளிச்சென்று தெரியும் திருநீற்றுப்
சுட்டாலும்.

Page 18
မဂ်,ဖိဆွဲ၊ ဂိမ် :x.భ4%%
புன்ஞலைக் கட்டுவனைச் சேர்ந்த தி. ஞானசேகரன் புசல்லாவை நியூபீகொக் குறுப்பில் உதவி வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றுகிறர். 1970 ம் ஆண்டில் இலங்கை சாகித்திய மண்டலம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருக்கு இரண்டா வது பரிசு கிடைத்தது.
பூச்சும், நெற்றியில் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும் சந்தனப் பொட்டும், எவ ரையும் வகிகரிக்கும் புன் ன  ைக யும், அவரை அறிந்து கொள்ளாதவர்களேக் கூட அவரிடம் பணிந்து நடக்க வைத்துவிடும்.
ஆறுமுகம் மாஸ்டருக்கு வயது ஐப் பதுக்குமேலிருக்கும். திருமணமாகவில்லை தனியாகத்தான் வாழ்ந்து வருகிறர். சமூக சேவையிலும், ஆத்மீகத் துறையி
லும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச்
செலவழித்ததனலேதான் அவருக்குத் திருமணஞ் செய்வதில் நாட்டம் எற்பட வில்லையோ? என நான் அடிக்கடி எண்ணு வதுண்டு.
கிராமத்துக்கு வரும்போதெல்லாம் ஆறுமுகம் மாஸ்டரைச் சந்திக்காமல் நான் கொழும்புக்குத் திரும்புவதில்லை. அவ ரைப் பார்த்துச் சிறிது நேரம் உரையாடா
மல் இருந்துவிட்டால் என் மனதில் நிறைவு ரேற்படுவதில்லை o
ஆறுமுகம் மாஸ்டரை மாலை (វិទ្យ ខ័ណ្ណ
களில் அநேகமாக வாசிகசாலையில் அல் லது, கோவிலின் சுற்றடலில் தான் பார்க் கலாம். இந்தத் தடவை நான் கிராமத்துக்
குவந்தபோது, ஆறுமுகம் மாஸ்டரைப் பல
இடங்களில் தேடியும் சந்திக்க முடிய 656.26).
பிள்ளையார் கோவில் குருக்களிடம்
ஆறுமுகம் மாஸ்டரைப் பற்றி விசாரித்த போது, அவர் வெறுப்போடு கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்துவிட்டது.
ஆறுமுகம் மாஸ்டர் சம்சாரியாகிவிட் டாராம். அவருக்குப் பொது விஷயங்களில் ஈடுபடுவதற்கு இப்போது நேரம் இருப்ப தில்லையாம். குருக்கள் எனே ஆறுமுகம் மாஸ்டரைப்பற்றிய விபரங்களைத் தொடர் ந்து கூறுவதற்கு விரும்பவில்லை.
என் மனதில் அந்தரம் புகுந்து கொண்டுவிட்டது. என்னல் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. ஆறுமுகம் மாஸ்ட ருக்கு என்ன நடந்துவிட்டது?
வாசிகசாலையில் இருந்து சீட்டு விளே யாடிக்கொண்டு, வாசிப்பவர்களுக்குத் தங் களால் கஷ்டம் எற்படுமே என்பதையும் நினைத்துப்பாராமல் பெரிதாகச் சத்தஞ் செய்துகொண்டு, வாசிகசாலையின் ஒழுங்கு களையும் மீறிப் பீடி புகைத்துக் கொண்டு, சதா ஊர் வம்பு பேசி மற்றவர்களைக் கேலி யும் கிண்டலுஞ் செய்து கொண்டு காலங் கடத்தி வரும் கூட்டமொன்று எங்க ள் ஊரில் இருக்கிறது.
நான் வாசிகசாலையை அடைந்தபோது நானும் ஆறுமுகம் மாஸ்டரிடம் நன் மதிப்பு வைத்திருப்பவன் என்ற காரணத் தினலோ எனே அவர்கள் ஆறுமுகம்மாஸ் டரைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினர் ᏜᏊYᎢ . "
* கிழட்டு வயசிலும் ஆறு முகம் மாஸ்டருக்குக் கலியானம்’’ M
** இந்தக் காலத்திலை நம்புகின்றது'
‘பென்ஷன் எடுக்கிற வயசிலும் ஒரு கலியானமோ? ’ ’
** இதுவும் அவருடைய சோஷல் சேர்வீஸ்தான்’
ஆறுமுகம்மாஸ்டரைப்பற்றி அவர்கள் தொடர்ந்தும் ஏதேதோ பேகிக்கொண் டிருந்தார்கள்.
தீப்பந்தம் ஒன்றை எடுத்து எனது உடலில் மாறி மாறிச்சுடுவதைப் போன்று, அவர்கள் சொற்களால் என்னை வதைத் தார்கள். என்னல் தொடர்ந்து அவர்க
யாரைத்தான்
- 32
 

Ao னது பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. எனது உடலெல்லாம் எரிச் சல் எடுப்பதைப் போலிருந்தது. உடனே எழுந்து வந்துவிட்டேன்.
ஆறுமுகம் மாஸ்டரைச் சந்தித்து, இப்படி யெல்லாம் மற்றவர்கள் கேவலம் பண் ணும்படி என் நடந்து கொண்டீர்கள் என அவரிடம் கேட்கவேண்டுமென்ற வேகம் என்னுள் துளிர்த்தெழுந்தது.
ஆறுமுக மாஸ்டரின் வீட்டை நான் அடைந்தபோது, வெளி விருந்தையிலே விடந்த, ‘ஈசிச் செயரில் அவர் சாய்ந்திருந் தார். என்னைக்கண்டதும் வழமையான் புன்னகையோடு ** வா தம்பி, இப்படி உட்கார்’ என வரவேற்றர்.
அவரை நான் கூர்ந்து கவனித்தேன்.
அவர் என்னைப் புன்னகையோடு வரவே.
ற்றபோதும், அந்தப் புன்னகையில் நிறை வைக் காண முடியவில்லை. இரண்டு மாதங் களுக்கு மு ன் பு பார்த்ததைவிட, அவர் இந்தத் தடவை மிகவும் சோர்வுடன்
காணப்பட்டார். அ வ ரிடம் வழக்கமாக
இருக்கும் கம்பீரமும் கலகலப்பும் எங்கோ மறைந்துவிட்டன. நல்ல எண்ணங்களே யும், நல்ல செயல்களையும் மனித ன்
மறந்து விடும்போது, எல்லாவற்றையுமே இழந்துவிடுகிறன?
எப்படி ஆறுமுகம் மாஸ்டரிடம் பேச் சைத் தொடங்குவது எ ன யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவராகவே கதைக்கத் தொடங்கினர்.
* திருமணம் செய்து கொண்டு விட்டேன் என்பதைக்கேள்விப்பட்ட பின்பு தான் நீ இங்கு ந்ெதிருக்கிருய் என்பது எனக்குத் தெரியும். இது எனது சொந்த விஷயம். இதில் தலையிடுவதற்கு யாருக் குமே உரிமை கிடையாது. மற்றவர்கள் எனது விஷயங்களில் தயிலைடுவதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன்."
தொடக்கத்திலேயே எனக்கு வாய்ப் பூட்டுப் போடுகின்றர்ா?
‘சொந்த விஷயமாக இருந்தாலும், சமூகம் எற்றுக் கொள்ளாத ஒருசெயலைப் புரியும்போது, பலமுறை சிந்திக்கவேண் டுமென நீங்கள்தான் அடிக்கடி கூறு வீர்கள். ”*
அவர் செய்தது எனக்குப் பிடிக்கி வில்லை, என்பதனை நாசூக்காக அவர் அறியும்படி செய்தேன்.
அப்போது வீட்டின் உள்ளே இருந்து

Page 19
- O இரண்டு மேகங்கள் நெருங்கு போது அவற்றில் உள்ள மின்சார சக்திகள் ஒன்று சேர்வதல்ை வெப்பம் எற்படுகிறது. இத னல் அருகில் உள்ள காற்றும் வெப்பம் அடைந்து, விரிந்து மேலே கிளம்புகிறது. அந்த இடத்துக்கு, குளிர்ந்த காற்று பாய்ந்து வருகிறது. இதனல் Ավւք ஓசைதான் இடி
சில வே8ளகளில் இந்த மின்சார சக்தி மழைத் துளிகள் வழியாகத் தரையில் இறங்கிவிடும். அப்படி இறங்கும் இடம் வெட்ட வெளியாக இருந்தால், அந்தச் சக்தி தரைக்குள்ளேயே போய்விடும். அப் போது எந்தவிதமான அழிவும் எற்படாது. மின்சக்தி இறங்கும் இடத்தில் உயிர் கள் இருந்தால், அவ்வுயிர்கள் அழிந்து விடும். அந்த இடத்தில் ஓர் இரும்புத் தூண் இருந்தால், அதன் மூலம் எளிதில்
Լ! II եւ հ.
ம்புத் தடி நட்டு, அத்துடன் மெல்லிய :: அதைக் கீழேயுள்ள கிணற்றுக்குள் இறக்கி விடுகிறர்கள்.
இடியின் மின்சாரம் இத்தடி வழி யாகக் கிணற்றுக்குள் இறங்கி விடுவதால்
கட்டிடத்துக்கு எவ்விதக் கேடும் உண்டா
காது.
இடி ஒரு ஒசை ஆதலால் இடி ழுவது' என்பது சரியல்ல. O u ஒரு பெண் எனக்கும், மாஸ்டருக்கும் தேநீர் கொண்டு வந்தாள்.
யாரது தேவகியக்காளா? - நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டேன்.
தேவகியக்க ளேயர் ஆறுமுகம்மாஸ்டர் திரு மணஞ்செய்திருக்கிருர்?
தேவயேக்காள் புன் ன  ைக யு டன் தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென் அறு விட்டாள்.
நான்சிறுவனக இருந்தபோது எனது மனதிலே பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய
இதனல்தான் கட்டடங்களின் உச்சியில்
நிகழ்ச்சியொன்று, தேவகியக்காஃளப்பார்த் 畿 எனது மனதில் உறுத்தத் தொடங்
Ամֆl•
எனக்கு அப்போது பத்து வயதுதான் இருக்கலாம். தேவகியக்காளின் வீடு எங் ளது வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்தில் தான் இருக்கிறது. நான் அடிக்கடி தேவகி அக்காளிடம் செல்வதுண்டு. தேவகியக் காளும் அவளது தாயும் ஒரு சிறிய வீட் டில் தான் வாழ்ந்து வந்தார்கள். தேவகியக்காளின் தந்தை வெகுகாலத்து க்கு முன்பே இறந்து விட்டாராம். அவர் களுக்கு வேறு யாருமே துணை இல்லை.
அப்போது தேவகியக்காளுக்குத் திரு மண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந் தன. தேவகியக்காளின் செந்ாத மச்சான் தேவகியக்கா?ளத் திருமணஞ் செய்வதாக இருந்தார். திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கையிலேயே அவர்கள் அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து கொண்டி ருந்தார்கள். தேவகியக்காளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
ஞல் சிறிது நாட்களில் நிலைமை மாறிஃது. 22, ந தேவகியக்காளிடம் சென்றபோது அவள் அழுது கெ னடிருந் தாள். தேவகியக்காள் அழுவதைப் பார்த் தபோது நானும் கலங்கி விட்டேன்.
தேவகியக்காளேத் திருமணம் செய்வ தாக இருந்த அவளது மச்சான், கடைசி நேரத்தில் மறுத்து விட்டாராம். அவருக்கு வேறு இடத்தில் நல்ல சீதனம் கொடுக்க யாரோ முன் வந்ததினுல், அத்திருமணம் தடைப்பட்டு விட்டது. தேவகியக் காளுக்குச் சீதனம் கொடுப்பதற்கு அவர்களிடம் எது வுேமே இல்லை.
அதன் பின்னர் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக எத்தனையோ இடங்களில் தேவகியக்காளுக்குத் திருமணம் பேசினர் கள். அப்போதெல்லாம் சீதனம் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்ததால் தேவ
கியக்காளுக்குத் திருமணம் நடக்காமல் போய்விட்டது. -
தேவகியங்காளுக்கு வயது எறிக்
கொண்டிருந்தது. அவளது தாயும் நோய் வாய்பட்டுப் படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.
எனக்கு உத்தியோகம் கிடைத்த பின் னர், நான் வெளியிடங்களிலேயே காலத்
(34)
 

தைக் கழித்ததிகுல், தேவகியக்காளேப் பறி அறிந்கொள்ள முடியவில்லை. அவ ள்ேப்பற்றிய நினைவுகளும் l 19-l'll Jiqu fi 5 எனது நினைவிலிருந்து அகன்றுவிட்டன.
இன்றுதான் திடீரென ஆறுமுகம் மாஸ்டரின் வீட்டில் வெகு காலத்துக்குப் பின் தேவகியக்காளை மீண்டும்பார்க்கிறேன்.
ஆறுமுகம் மாஸ்டரின் செருமல் சத் கம் என் நினைவுகளைத் தடை செய்கிறது.
* தேவகிக்குத் துணையாக இருந்த அவளது தாயும் இறந்துவிட்டாள். அநா தையாகிவிட்ட ஓர் ஏழைக்கு - இனிமேல் வாழ்வே கிடைக்சப்போவதில்லை என்றிரு நத ஒரு பெண்ணுக்கு, தான் வாழ்வளித் திருக்கிறேன். இதை நீயும் தவறென்று சொல்லுகிருயர்?"
நான் ஒரு கணம் சிந்தித்தேன்.எனது பணம் அவர்செய்ததைச் சரியென ஒப்புக் கொள்ள மறுத்தது.
வயதுசென்ற உங்களைத் திருமணம் செய்துகொள்வதால், ஒர் இளம் பெண் என்ன வாழ்க்கையை அனுபவித்து விடப் போகிருள்? - என்னையும் மீறி, நான் வார்த்தைகளேக் கொட்டிவிட்டேன்.
** என்னுல் அவளுக்கு எதுவிதமான இன்பவாழ்க்கையையும் கொடுக்கமுடியாது என்பது உண்மைதான். அவளை நான் பதி வுத் திருமணம் மட்டுந்தான் செய்திருக்கி றேன். சட்டத்தின்படி அவள் என் மனைவி. சட்டத்தைத் தவிர்ந்த எவ்வகையிலும் அவள் எனக்கு மனைவியாகவில்லை. எனக் கொரு துணையாகத்தான் இருக்கிருள்."
மென்மையான மலர்ச் செடியை நடு வில் வைத்து, அதனைச் சுற்றிச்சட்டமென்ற தீப்பிழம்பினுல் வட்டமாக வரம்பு கட்டி யிருக்கிருரா ஆறுமுகம் மாஸ்டர்? என் (ல்ை எதுவும் பேசமுடியவில்லை. தொடர்ந் தும் ஆறுமுகம் மாஸ்டர்தான் பேசினர்.
‘ எனது வயிற்றில் வெகு காலமாக இருந்து வந்த நேர்யைச் சிறிது காலத் துக்கு முன்புதான் புற்று நோய் எனக் கண்டிருக்கிறர்கள் வைத்தியர்கள். நோய் நன்றக முற்றி உடலெங்கும் பரவி விட்ட தாம். புற்று நோயைக் குணப்படுத்த முடி யாது என்பது எனக்குத் தெரியும். ஆன லும்.'
ஐயோ எவ்வளவு கொடூரத் தன்மை யாக ஒரு பெண்ணின் வாழ்வோடு இவர் விளைய்ர்டி இருக்கிருர்? வாழ்வின் இறுதிக் காலத்தில் திருமணம் செய்து, ஒரு பெண் ணின்வாழ்வையே கருகச் செய்ய வேண் டுமா?
நான் இருந்த இடத்தில் ஆயிரம் FFI 19.567 திடீரென முளை த்துக் கழுவாய்களாக என்னைத் துளைப்பது போல் இருந்தது. என்னல் அங்குஇருக்க முடியவில்லை. எழுந்துவிட்டேன்.
எனது தவிப்பைக்கண்டதும் ஆறுமுகம்
மாஸ்டர் என்னை அமைதியாக இருக்கும் படி கைகளினல் சைகை காட்டிவிட்டு, மேசை யில் இருந்த தேநீரை எடுத்து, மிகவும் சாவதானமாகப் பருகினர்.
எனக்கு வைக்கப் பட்டிருந்த தேநீர் ஆறிக்கிடந்தது.
* நன்றகச் சிந்தித்த பின்தான் நான் தேவகியைத் திரும்ணஞ் செய்திருக் கிறேன். இன்று நான் செய்ததைத் தவ றெனக் கருதுபவர்கள் யாருமே எழ்மை நிலைமையில் அநாதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய எந்தவித முயற் சியும் எடுக்கவில்லை. யாரும் எதையும் இல குவாகக் கதைத்துவிடலாம். ஆனல் எதை யும் சாதனையில் காட்டுவதுதான் கடினமா னது.
* சட்டத்தின்படி தே வகி எனது மனைவி.நான் இறந்த பின்னர்,அரசாங்கத் தினல் வழங்கப்படும் பென்ஷன் பணம். அவளுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக் கும். எனது வாழ்க்கை முடிந்த பின்ன ரும் அவள் சிவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் தேவகியைச் சட் டத்தினல் எனது மனைவியாக்கிக் கொண் டேன்.வாழ வழியற்ற ஒர் இளம்பெண் ணுக்கு இந்த எழைவாத்தியாரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே." ஆறுமு கம் மாஸ்டரின் கண்களில் நீர்பளபளத்தது.
நான் பதில்எதும் கூற முடியாமல் கண்களே மூடிக் கொண்டேன். திடீரென ஆறுமுகம் மாஸ்டரின் உருவம் பெரிது பெரிதாகிக் கொண்டே வந்தது. அந்த அறைமுழுவதும் நிறைந்து, அதற்கப்பா லும் பெருகி எங்கும் வியாபித்தது போன்று என் மனக்கண்களுக்குத் தோன்
-35

Page 20
கலசத்தை
நோக்கி
密、
கவிஞர் படை
தேன் தமிழில் கவி புனையும் திறனுடைய கவி மக்கள் வான்புகழ்சேர் கவிதைகளை வார்த்தனுப்பி வைத்தார்கள் நாமதனைத் தொடர்ந்திங்கே நம்மவர்க்குத் தந்திடுவோம் தேமதுரத் தமிழோசை தீஞ்சுவைகள் உண்டிடுவீர்!
வாழு - தமிழ்தாசன் -
குடிசையிலே குடியிருந்து குமுறியது போதும் கூழ் குடித்து கந்தைகளே உடுத்தியது போதும் படைத்தவனின் பார்வையிலே பாகுபாடு இல்லை பாட்டாளி வர்க்கமென எழுந்திருந்து வாரீர்
கட்சிகளின் கலப்பு நிற கொடிகளையே ஏந்தி கையுயர்த்தி கோஷமிட்டு கழித்த காலம் போதும் பட்சிகளாய் பறந்திருந்து பார்த்திடுவோம் உலகை பழித்தவர்கள் அஞ்சிடவே வகுத்திடுவோம் வழியை
உன்னகத்துள் ஊற்றெடுக்கும் உண்மை கூறி வாழு உனக்கு பின்னல் உதயமாகும் உலகிற்காக வாழு குன்றுயர்ந்த கொள்கையென கொண்டமனதோடு குறிஞ்சகமே உன்னகமாய் குறிப்பறிந்து வாழு.
- முகில்வண்ணன் -
தூங்கடா கண்ணே தூங்கடா எங்கள் துயரத்தை மறந்து தூங்கட! வாங்கலாம் பெயர்புகழ் தூங்கடாஇந்த வறுமையும் மாறும் தூங்கடா!
ஆடும் மாடும் வாழ்கிற துண்மை அதுபோல் நீயும் வாழ்ந்திடவேண்டாம் எடும் நாடும் எற்றிட வேண்டும்! ஈன்ற தாயும் உவந்திட வேண்டும்!
ஈழம் எங்கள் தாய்த்திரு நாடு! இதனை உயர்த்த உழைத்திட வேண்டும் பாழும் சாதி பேதம் ஒழிந்து பாரில் உயர்ந்து வாழ்ந்திடு மகனே!
மூச்சு
திக்குவலை-கமால்
உரிமைப் புரட்சி செய்த தொழிலாளிகளுள் ஒருவன் அதிகார வேட்டால் மண்ணிலே புரள, அவனுள்ளிருந்து. கிளர்ந்து குதித்த, இறுதி மூச்சு, மெளனமாயிருந்த, ஆயிரமாயிர முள்ளங்களுள்ளே புகுந்து. புதுவெறி மூட்டித் தன்பணி முடித்த களிப்பினில், ககனம் தாண்டி மறைந்தது.
 

காலபலன்
-ஏ. இக்பால்
காலம் விழிக்கின்றது; அதிலே காலம் வெளிக்கின்றது வெளிச்சம் உதிக்க வெறித்தோடிக் காலம் கழிப்பதற்கும் களிப்பதற்கும் கோடானு கோடி உயிர்கள்
- உலவுவதைக் கோடிட்டுக்காட்டத் தேவையில்லை பாடுபட்டு ஓடி ஆடுகின்ற மனிதனவன்
பாடெல்லாம் கால விழிப்பு மூடுகையில்
வெளிச்சம் ஒடுங்கி அடங்குமுன்னே தீர்த்துக் கழிப்பதற்கும் களிப்பதற்கும் போதாத பலனுகும். எல்லோரும் இந்த வழியிலில்லை எள்ளளவும் வாழ்வை உரைத்துச் சிதைக்காத மேற்தட்டு மனிதன் மட்டும் உயர்வாகக் காலம் கழிக்கின்றன் களிக்கின்றன் காலம் கழித்துக் களிப்பதற்கு எற்றதொரு கட்டளேயை ஒருமுகமாய் எற்படுத்த மனிதன் அவன் தன்மை வேற்றுமைகள் பாராது விெக்காட்டி வெறிச்சோடி வாழ்வை வெறுக்கும் மனிதனுக்கு ஒரு பலனை மகத்தான ஒரு பலனை ஆக்குவதே இன்று தரும் &T 6Հ)ւյ60 537.
ge மரணமே
- அன்புடீன் -
ஒ1 மரணமே! இங்கு& 602A il 16) If 200 tallool J உண்டு கொழுத்து தழைக்கும் தலைகள் ஒழிய மறைய P.6024DÜUT uiu! சிறப்பாய்!!
காதல்
- சாரணுகையூம் -
அடுப்பங்கரை வந்தியண்டா
ஆலாத்தி நானெடுப்பேன்
இடையிலே பாய்விரித்து
இருந்துகதை பேசிடுவேன்
குசினிக் காதலனே!
குப்பிலாம்பு வெளிச்சத்திலே
குசுகுசுத்த கதைகளெல்லாம்
கொல்லேயாலே போயிடுமோ?
சந்தைக்கு வருவியண்டா,
சீனிக்குச்சி வாங்கித்தா ரேன் அந்தப் பக்கம் வருவியண்டா,
அணைச்சிமுத்தம் தந்திடுவேன்
மூத்தவன் தூங்குகிறன்,
முளிச்சிடுவான் என்ற பயம்.
சோதரியாள் தூங்குகிருள்,
சொந்தக் குற்றம் என்றபயம்
பேத்’ எடுத்து கொழும்பு சீமை போய்ப்பார்த்து வருவோமா?
போத்தலொடு சூக்கா’ தின்டு
பள்ளிகொண்டு மகிழ்வோமா?
சாலிஹான ஒட்ட6லிலே
சாப்பாடு வாங்கித்தாரேன் கூலிஅறை வசதியோடு,
கா?லவரை குலவிடலாம்.
தேவை
அட்டைப் படத்திலொரு அழகியினைக் கொண்டு நாம் வைத்தோம் ஆற்றலுகு கவிஞர்களே அவளுக்கோர் கவி தாரீர்! இட்டமுடன் வரும்கவிகள் ஈரெட்டு வரிக்குள்ளே இன்றே அனுப்பிடுக ஏற்றதொரு பரிசுண்டு!

Page 21
ங்
6)
Ց5
மணுளன் UITs?
கிதலித்து மனம்விட்டுப் பேசி ஒரு வர், மற்றவரின் குணங்களை நன்கு தெரிந்தபின்னரே, மேலைநாட்டுப் பெண் களும் ஆண்களும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிருர்கள்.கணவனுக வரிக்கப் போகின்ற காளையிடம் கன்னிப் பெண் முக்கியமாக எ தி ர் பார் ப்ப து என்ன? ப்ணமா? குணமா?
ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசில், இக்கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்பட் டிருக்கிறது. வருங்காலக் கணவனிடம் மங்கை எதிர்பார்ப்பது என்ன என்பது பிறருக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனல் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் உள்ள 'கல்யாணத்தாகு" ஸ்தாபனம், இதுகுறித்துப் பெரிதும் அக்கறை கொண் டிருக்கிறது. உலகிலேயே பெரிய கல்யாண தரகு ஸ்தாபனம் இதுதான்.
மணம் புரியத்துடிக்கும் சுமார் 34,000 ஆண், பெண்களின் தேவையை நிறைவு செய்வதே இதன் பணி. கல் யாண் மார்க்கெட்டின் எதிர்காலத்தேவை களையும் கருத்தில் கொண்டு, அதற்கு எற்பத் திட்டமிட்டு, இந்த ஸ்தாபனம்
a 38
செயலாற்றுகிறது. இம்முயற்சியில், கம்பி யூட்டர் சாதனத்தின் உதவியையும் இந்த ஸ்தாபனம் பயன்படுத்துகிறது. ‘ஆல்ட் மான்’ என்பது இந்த ஸ்தாபனத்தின் பெயராகும்.
18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட பருவ மங்கைகளுக்குத்தான் கிராக்கி" அதிகம். பருவ மங்கை களுக்குப் பற்றக் குறைவும் கூட. இந்த வயது வரம்புக்குட் பட்ட ஆண் பெண்களின் விஷேச தன்மை களே ஆராய ஆட்மான்’ முற்பட்டது.
பிராங்க்பர்ட் மார்கெட் ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம், பருவப் பெண்களின் ஆசைகளே அறிய ஏற்பாடு செய்தது.
16 வயது முதல் 19 வரையிலான குமரிப் பெண்கள் தங்கள் வருங்கால கணவரிடம் எதிர்பார்ப்பது-நல்ல குணம்
20 வயது முதல் 25 வரையிலான பருவ மங்கைகள், கைப் பிடிக்கத் துடிக் கும் காளேயரிடம் எதிர்பார்ப்பது- பணம்!
இத்துடன் உண்மையான காதல் இருக்க வேண்டும் என்றும், பொதுவாக எல்லா வயதுப் பெண்களும் விரும்பு கிருர்கள்.
குமரிப் பெண்களில் 23 சதவிகிதத் தினரும் 20 வயது முதல் 25 வயது வரை யிலான பருவ மங்கைகளில் 13 சதவிகி தத்தினரும் மனதிற்கு உகந்த மணளரி டம் முக்கியமாக எதிர்பார்ப்பது-கனிவும் காதலுமே!
கல்யாணம் செய்யவிரும்பும் கன் னிப் பென்களிடம் இளைஞர்கள் எதிர் பார்ப்பது என்ன?
எதிர்கால மனைவி என்றைக்கும் தனக்கு உண்மையாகவும் விசுவாசமாக வும் நடக்க வேண்டும் என்று, இளைஞர்க வில் 67 சதவிகிதத்தினரும், 20 வயது முதல் 25 வயது வரையிலான காளேயர்க ளில் 41சதவிகிதத்தினரும் எதிர்பார்க்கி (mჯffāGiT.
கம்பியூட்டர் உதவியால் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடாத்துவார்களா? -'உறுதி சொல்ல முடியாது.’’ என்கிறது ஆல்ட்மான் ஸ்தா 1-16ðs"LC).
 

96) 6TT
இந்த நாடகத்தின் முழு உரிமை யும் இதை எழுதிய வருக்கே ஆத லால் இந்த நாடகத்தை மேன: யேற்றவோஅல்லது வேறு வகை யில் பயன்படுத்தவோ விரும்புபவர் கள் இதன் உரிமையாளரான எஸ். ராமதாவிடம் எழுத்து மூலமான அனுமதியைப் பெறவேண்டும்
96) sit?
as 1.6-l இடம்-வீடு பாத்திரங்கள்: சாம்பமூர்த்தி, பாபு. -
( பாபு அறையில் ஒருபக்கமாக நிற்கிருன். சாம்பமூர்த்தி நடந்தவாறே) சாம்பமூர்த்தி: மடையா.மடையா.மடையா. LUIT: எனக்குத்தெரியும்பா. இதைத்தான். சொல்லுவீங்கன்னு. சாம்பமூர்த்தி: பெயரை மட்டும் தெரிஞ்சிவைச்சுகிட்டா போதும்ாடா ஊர் எது? அப்பா யாரு? அம்மா யாரு? குலம் என்ன? கோத்திரம் என்ன?ஒண்ணுமே தெரியாது? காதலாம், கல்யாணமாம்.
பாபு: அப்பா. நான் செய்த அந்த சிறு தவறுக்காக, காதலிச்சவளை கைவிட்டிட்டு வேருெருத்திக்கு தாலி கட்டுன்ன எப்படீப்பா.
சாம்ப: காதலிச்ச அந்தக் கழுதை இப்ப எங்க இருக்கான்னு தெரியாது. அப்புறம் எண்டா புலம்பிகிட்டிருக்கே. மரியாதையர் நான் பார்க்கிற பெண் கழுத்திலை தான் நீ தாலியைக் கட்டணும். மறு பேச்சுப் பேசாதே
பாபு: அப்பா நீங்க நம்பின நம்புங்க . இரண்டு வருஷமா நானும் அவளும் கோட்டையிலை இருந்து ஒரே பஸ்விலைதான் பக்கத்து பக்கத்து சீட்டிலை உட்கார்ந்து கிட்டு வருவோம். அவ யும்பலப்பிட்டியிலை இறங்கிக்குவா. நான் வெள்ளவத்தையிலை இறங்குவேன். இ ஆரம்ப எண்டா கயிறு திரிக்கிறே. பீச்சு, சினிமா போக நடு வழியிலை இறங்கவே
6.6}...
பாபு: ஐயையோ. இல்லைப்பா தூய்மையாத்தான் எங்க காதலை வள்ர்த்தோம். சாம்ப அதனலைதான் கேட்கறேன் பீச்சு, சினிமா போக நடு வழியிலை பஸ்விலை இருந்து இறங்கலை.
பாபு: இல்லைப்பா. நாங்க எக்ஸ் பிரஸ் பஸ்விலைதான் எறுவோம். எறும்போது ಙ್ಗಹ-ಗೆ கொல்பிட்டீட்ட நகிண்டன் பான். அப்புறம் எப்பிடிப்பா நடுவழியிலை இறங்
} து? − p சாம்ப நீ என்ன சொன்னுலும் நான் கேட்கப் போறது கிடையாது. நான் பார்த்து வைச்சிருக்கிற பெண்ணைத்தான் நீ கட்டிக்கணும்.
பாபு: ஒரு வாரம் டயிம் கொடுங்கப்பா . ஒரு மாசம் ஆபிசிலை லீவு எடுத்து ஊருக் குப் போறேன்னு சொல்லிட்டு போயிருக்கா. என்ன தடங்கலோ. வரலை. பிலீஸ்பா. ஒன் வீக்.
சாம்ப நான் சொன்னது சொன்னதுதான். நாளேக்கே நான் பார்த்த பெண்ணை நீ போய் பார்த்துட்டு வா. அடுத்த வாரமே கல்யாணம். ...
பாபு: பேர் தெரிந்த அன்பே, நான் இங்கே நீ அங்கே.
م39 - :

Page 22
காட்சி-2 இடம்:-அலுவலகம் ஒய்வு அறை (ஒய்வு அறையில் பாபு கதிரையில் இருந்துகொண்டு தலையில் கையை ஊன்றி யவாறு சோகத்துடன் இருக்கிருன் நண்பர்கள் கோபால், சேகர் அவனை சூழ் ந்துநிற்கின்றனர்.) هی கோபால்: இவனுக்கு நல்லவேணும்.துவங்கேக்கையே சொன்னன். பஸ்ட் கெட் ஒல் த டீட்டெயில்ஸ் எண்டு.
சேகர். அதுவும் இரண்டு வருஷமா பஸ்வலிலை உட்கார்ந்து கிட்டே கரியத்தை கொண்டுபோயிருக்கான்.
கோபால்: இப்ப அவ கடைசியா காணேக்கே என்ன சொன்னவள். பாபு: எங்கப்பா ஊருக்கு வரச்சொல்லி லெட்டர் போட்டிருக்காரு ஒரு மாசம் ಙ್ லீவு எடுத்துக்கிட்டுப் போறேன். வந்ததற்கப்புறம் மீட் பண்ணுவோம்னு
&リアGöf@出_「T。
o: இப்பதான் வரயில்லையே. என்னெண்டு மீட் பண்ணப் போறய்? பாபு: டேய் என் கல்பணுவைப் பற்றி நீங்க எல்லாம் தப்பா எடை போட்டிருக்கீங் கடா. அவங்க வீட்டிலை என்னமோ நடந்திருக்கு.
சேகர். அதைத்தான் நானும் சொல்லுறேன். உன் அப்பா,. உனக்கு வேற பெண்ணைப் பார்த்ததைப்ப்ோல கல்பனவோட அப்பா அவளுக்கும் வேற பையனை என் பார்த்திருக்கமாட்டாரு?
"கோபால் உன்ரை கொப்பர் என்ன சொல்லுருர்? அவர் பார்க்கிற பெட்டையைத் தான் கட்ட வேணுமெண்டோ?
சேகர். பின்ன நாளைக்கே தனியப் போய் பொண்ணைப் பார்த்திட்டு வரச்சொல்லி ஆர்டரும்போட்டுட்டாரு பய திணறிகிட்டிருக்கான்.
பாபு: டேய் சேகர் கல்பனவைப் பார்த்த இந்தக் கண்களாலே இங்ாக எ ப் பி டீ டா வேற பொண்ணைப் ப ர்ப் কার্ট
கோபால் ஒண்டு ' செய் கண்ணுஸ்பத்திரிக் குப் போய் உன்ரை ரெ* マ தானம் செய்துட்டு அங் r
ண் டு கண் வைண யும் க கிடக் கிற வேற ரெண்டு கண்ணை மாட்டிக்கொண்டு போ. விசரா.
பாபு: டேய் சேகர் எனக்க க. உன்நண்பனுக்காக, ஒரு ஹெல்ப் பண்ணுவியா. சேகர்: என்னது என் கண்ணை கழட்டிக் கேட்சிறியா? வேண்டாமடா. கண்ணுஸ் பத்திரி கிட்டத்தாண்டா இருக்கு -
பாபு: அதில்லைடா நாங்க ஸ்டேஜ் பண்ணுற எல்லா நாடகத்திலையும்.நம்ம டைரக்டர் வாசு உனக்கு எண்டர் கொமடி ரோலா தராரு. VM Հ:
கோபா. இவருக்கிருக்கிற பெர்சனலிட்டிக்கு என்ன ஹீரோ ரோலே கொடுப்பார். பாபு: நீசும்மா இருடா.நீ சொல்லுட சேகர்.எண்டா கொமடி ரோலரதராரு. சேகர்: அதுதான் கோபா லே சொல்லிட்டானே. நானே என்னைப்பத்தி உயர்வா சொல்லிக்கணுமா?-கொஞ்சம் முகம் கோணிப் போச்சு அவ்வளவுதான்.
பாபு: டேய் நான் தாழ்த்தணும்ங்கிறதுக்காக இந்தக் கேள்வியை கேட்கலை. சாதர ரணமாக இந்தக் காலத்திலை ஒரு பெண் ஒருத்தன்ை காதலிக்கிறதுக்கு அவனுக்கு என் னென்ன தகுதிகள் இருக்கணும்னு நினைக்கிறே?
கோபா சரியான ஆளிட்ட நல்ல கேள்வியைக் கேட்கிருய்.இந்த மாதிரியான விஷ யங்களே என்னட்டைக்கேள்.கடன் பட்டென்றலும் டெர்லின் சேர்ட் ஒண்டு போட்டி ருக்க வேணும். சேர்ட் பொக்கெட்டிலே குறைந்தது 50 ரூபாய் தோட்டொன்றும் பெட் டையஞக்குத் தெரியக்கூடியதா வைச்சிருக்க வேணும். அவையள் ஹென்சம் எண்டு செல்லுற அளவுக்கு சைட் பேர்ன்சோட முகவெட்டு இருக்க வேணும்.
சேகர் ஹண்ரண்ட் பர்சண்ட் காக்ட். பாபு: அப்ப நீயே ஒத்துக்கிறே. ஒரு பெண் அழகையும் பணத்தையும் தான் விரும்புருன்னு
சேகர்: பின்ன குணத்தோட, நல்ல பேக்கிரவுண்டோட உள்ள ஆம்பளையை பார்க் ஜம்னு காசிக்குத்தான் போகணும்.
- 40
 
 

பாபு: இப்ப எங்கப்பா பார்த்திருக்கிற வளும் ஒருபெண்தானே. அதுவும் இந் தக்க 1ாலத்துப் பெண்தானே. நான் அவ ளைப் பார்க்கப் போறேன்னு வைச்சுக்கோ அவளும்என்னைப் பார்ப்பா என்னை பிடிச் சிருக்கின்னு அவ அப்பாகிட்ட சொல்லுவா கோபா: எல்லா நாடகத்திலையும் ஹீரோவா நடிக்கிருய் பிடிக்காமல் என்ன பாபு: அதுதாண்டா சொல்லுறேன் பிடிச்சிருக் கின்னு அவலுப்பாகிட்ட சொல் லுவா, அவ அப்பா என்ன செய்வார் எங்கப்பாவுக்கு பொண்ணுக்கு பையனைப் பிடிச்சிருக்கின்னு தந்தியடிப்பார். அடுத்த வாரமே எனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கும்.
சேகர்! நல்லது தானேடா. பாபு: ஐயோ.. என் கல்பனவை விட்டிட்டு எப்பிடீடா வேற ஒருத்தி கழுத் திலை தாலி கட்டுவேன்.
சேக* சரி இப்ப என்னதான் செய் யப் போருய். --
பாபு: டேய் சேகர், நீ தான்டா கை கொடுங்கணும்.நான்தான் 11 பூ ன் ஓது கிட்டு நீ அவங்க வீட்டுக்குப் போ88ணும் .
சேகர்: உனக்கென்ன பைத்தியமா? t.J. FL1: 5)ôî6ï)-fr.
சேகர் என்.ஜனப் பார்த்தவுடனேயே ஐயைபோன்னு சொல்லிட்டா.
Y lift: அதுக்காகத்தான்டா உன்னை அனுப்புறேன் . த ப் பா நினைச்சுக்கா தேடா.நீ போவே. அடி உன்னைப் பார் ப்யா.உண்?னப் பிடிக்கலைன்னு தந்தி u L9-L1 it... இந்தக் :னமும் நடக்காது அப்ட் தான்.
கோபா கோட்டை Lஸ் ஸ்டாண்டிற் குப் போவாய். எக்ஸ்பிரஸ் பஸ் வ ரு ம். அதிலை கல்பனவும் வருவா. பஸ்விலை வைத்து அவளுக்கு தாலியைக் கட்டுவாய்டோடா விசரா. உன்னுேட கதைத்துக் கொண்டிருந்தால் எனக்கும் விசர் வரும். நான் வாறன்.
பாபு: டேய் சேகர் என்னடா யோசிச் சிக்கிட்டிருக்கே. இந்தா இந்தக்கவரிலை முழு விலாசமும் இருக்கு. இன்னிக்கு இராத்திரி டிரெயினிலையே புறப்படுடா
- 41 -

Page 23
தலைவலிக்கு.
நிறைய ‘டிக்காஷன் சேர்த்து,
பாலக் குறைவாகக் கலந்து காப்பி தயாரியுங்கள். இந்த ஒரு கிளாஸ் காப்பி யில் எலுமிச்சம் பழத்தைப் பிழியுங்கள் இரவு நேரத்தில் இப்படித் தயாரித்துச் சாப்பிடுங்கள். எவ்வளவு கடுமையான தலைவலி இருந்தாலும் சரி, விரைவில் குணமாகிவிடும்.
உங்களுக்கு ஒற்றைத் தலை வலி இருக்கிறதா? இருந்தால், இஞ்சியை இடித்துச் சாற்றை வடிகட்டி எடுங்கள். இஞ்சிச்சாறு எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லலெண்ணெய்யைக் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெய் யைத் தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலை வலி குணமாகிவிடும்.
M
ருக்காரு . அ ப் பா
காட்சி-3 இடம்:-வீடு
சதாசிவத்தின் வீடு. அ றை யில் கல்பணு கட்டிலில் சோகத்துடனும், பிடிவாதத்துடனும் படுத்துக் கிடக் கிருள். அவளரு கில் பைலிெ நிற்கி
மைதிலி: என்னக்கா நீ. மாப்பிள்ளை வந்து ரொம்ப நேரமா உட்கார்ந்துகிட்டி சொல்லுறதைக் கேளு.போக்கா.
66) (os): (lpt-tuft.'...l... (LOL9-L175l... முடியாது.
சதா கல்பன .உங்கப்பா குணம்
உனக்கு நல்லாத் தெரியும்.
மைதி: அக்கா நீபாட்டிலை உன் காதல் விவகாரத்தை இவ்வளவு நாளும் மறைத்து வைக்காமே இருந்திருந்தா இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காதே.
கல்: இப்பமட்டும் என்னகுறைஞ்சு போச்சாம் . நான் கல்யாணம் செய்துகிட்டா
பாபுவைத்தான் செய்துக்குவேன்.
சதா நீ சொல்லுறதை நீ சொல்லு. நான் சொல்லுறதை நான் சொல்லிகிட் டுத்தான் இருப்பேன். ஊர் பேர் ஒழுங்காத் தெரியாத அட்ரஸ் இல்லாத பய என் மாப்
பிள்ளையா வரமுடியாது.
சேகர் (உள்ளிருந்து) கர்ர்.கர்ர்.
மைதி: அப்பா. அவரை ரெம்ப நேரமா தனிய உட்கார வைச்சிட்டு நாம இங்கை
இருந்து பேசிக்கிட்டிருக்கோம்.
86t, J.T
மைதி: முடிவாக் கேட்கிறேன். கல்பன டிரஸ் பண்ணிகிட்டு வரப்போறியா இல்
கல்: அப்பா நீங்களே நல்லா யோசிக்கப் பாருங்க. நீங்களோ பெரிய எழுத்தா ளர்.எத்தனையோ காதல் கதைகள் எழுதியிருக்கீங்க. ஒரு பெண் ஒருத்தனை மனமா
றக் காதலிச்சதுக்கப்புறம் எப்படீப்பா வேற ஒருத்தனுக்கு
கழுத்தை நீட்டுவா.
மைதிலி. கூடப்பொறந்த தங்கச்சியான நீயும் ஒரு பெண்தானே . சொல்லேண்டி
அப்பாகிட்டை.
மைதி: ஆமாப்பா என்ன இருந்தாலும் காதலிச்சவரைக் கைவிடறது பாவம்தான்.
சதா: நான் பெத்ததுக. எனக்கே காதலைப் பத்தி சொல்லித்தருதுக .ம்.பெண் பார்க்க வந்தவனை எந்த முகத்தோட0 போகச் சொல்லுவேன்.
மைதி: அப்பா.உங்களுக்கும் கெட்ட பெயர் வரவேண்டாம். அக்கா வோடே மன மும் புண்பட வேண்டாம்.நர்னே மணப்பெண்ணு வர்றேன்.
சதா மைதிலி
மைதி: ஆமாப்பா. இதைத்தவிர வேற வழியே இல்லை.
கல்: மைதிலி முடிவாத்தான் சொல்லுறியா?.
மைதி: அதுவும் திடமான முடிவாத்தான் சொல்லுறேன் . கல்யாணங்கள் நடக் கணும் கிறதுக்காக சொல்லப்போற ஆயிரம் பொய்களிலே இதுவே முதல் பொய்யா இருக்
கட்டும்.
2)

காட்சி-4) இடம்: வீடு பாபு வீட்டில் உள்ள சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றன். சாம்பமூர்த்தி அரு கில் இருந்தவாறே. சாம் என்னடா முகத்தை உம்ன்னு வைச்சுகிட்டிருக்கே. பெண்ணைப் பார்த் தியா? .பிடிச்சுதா? *
பாபு: போங்கப்பா. கொஞ்சங்கூட மனுஷத் தன்மை இல்லாதவர். சாம்: எண்டா என்னடா நடந்தது?. - ցույ։ என்ன நடந்ததா. என்னைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னர் தெரி Η ΟΠ και Ավ சாம்ப; என்னடா சொன்னுரு?
பாபு: ஐயையோ என்ன தம்பி. உங்ககிட்ட கொஞ்சங்கூடபர்சனலிட்டியேஇல்லை. நீங்க என் புெரண்ணுக்கு மெட்ச் இல்லைன்னு ஒத்தை வரியிலை சொல்லிட்டாரு.
சாம்; அப்பிடியா சொன்னுரு பாபு: அதுமட்டுமில்லைப்பா.நீ உங்க அம்மா மாதிரி இருப்பேன்னு நினைச்சேன். அசல் உங்கப்பனையே உரிச்சு வைச்சு பிறந்திருக்கே. அப்பிடின்னு உங்களுக்கும் பெர் சனலிட்டி இல்லேன்னு குத்தலா சொன்னருப்பா.
சாம். பிளடி பூல். என்னமோ அவன் மக மட்டும் அல்லி ராணின்னு நினைச்சுக் கிட்டிருக்கான்.எண்டா நீயே சொல்லு. இந்தப் போட்டோவைப் பாரு. இதுதான் பொண்ணு. என்னடா அழகிருக்கு.
பாபு: அப்பா இதுவா பொண்ணு போட்டோ! @លជុំវuff எனக்குப் பார்த்தீங்க. ' JFIT fo: @ T6ðITAT
பாபு: அப்பா இவதான்யா என் கல்பன . சாம்: டேய் எங்கடா ஒடுறே? பாபு: கொஞ்சம் இருங்கப்பா வந்துடுறேன்.
காட்சி-5 இடம்: வீடு (சேகரின் வீட்டில் சேகரும், கோபாலும், பாபுவும் பேசிக்கொண்டிருக்கிறர்கள்) பாபு: டேய் என்னடா சொல்லுறே. கோபா இவனைப் பார்த்துட்டு கிளிக்குஞ்சைப் பார்த்தால் வித்தியாசம் இருக்கா தென்டாவாம்.
பாபு: நீ கொஞ்சம் சும்மா இருடா. அப்புறம் சேகர்: அப்புறம் என்ன...என்னையும் அவளேயும் தனிய விட்டிட்டு அவ அப்பன் உள்ள போயிட்டான்.
கோபா: வெரி புரோட்மைன்ட் கிழவன் போல கிடக்கு. பாபு: அவ என்னடா சொன்ன? அழகையோ பணத்தையோ எதிர்பார்க்கவில்லை. நல்ல குணமுள்ளவரா இருந்தா அதுவே போதும்ன
கோபா அவள்தான் பெட்டை. கண்ணகியின்ட மறுபிறவி போல கிடக்கு, நல் லா கவனிச்சியோ காலிலை ஒத்தச் சலங்கை இருந்துதோ?
பாபு: இவன் ஒருத்தன். அப்புறம். சேகர். அப்புறம் இன்னையில் இருந்து 15 ஆம் நாள் எனக்கும் அவளுக்கும் டும். இம்.டும்.
பாபு: டேய் நீ பார்த்திருக்கியே அவதாண்டா என் கல்பன. கோபா: யார் எக்ஸ்பிரஸ் பஸ்ஸோ? பாபு: ஆமாடான்ன இப்ப அப்பா போட்டோவைக் காட்டினதுக்கப்புறம் தான் எனக்கே தெரிஞ்சிது. கல்பன இப்படி மனம் மாறுவான்னு நான் பஸ்வயிலை கூட நினைக்கல்லடா. s
ܗ43ܨ

Page 24
கோபா. சொன்னனுன் 50 ரூபாயை தெரியக்கூடியதாய் வைச்சால்தான் பெட்டை யள் சுற்றுவாளவையெண்டு இவன் 50 சதத்தோட விஷயத்தை முடிச்சிட்டான்.
பாபு: டேய் சிர்மத்தை பார்க்காம வாங்கபா கல்பளுவைப் பார்த்தாகணும்.
as T.6:– (6) இடம்: வீடு (சதாசிவத்தின் வீட்டில் சதாசிவம், மைதிலி, சேகர் ஆகியோர்)
)அனைவரும் சிரித்தல்( م சதா மிஸ்டர் பாபு நீங்க என் மகளோட இரண்டு வருஷம மழகியிருக்கீங்க. அட பேச்சுக்காவது விவகாரங்களே தெரிஞ்சிருக்க வேண்டாம்?
மைதி: என்னப்பா நீங்க, அக்காவே சும்மா இருந்திருக்கா. சதா நீங்க நம்பமாட்டீங்க.அன்னைக்கு உங்க பிரண்ட் சேகர். நீங்கதான்னு சொல்லிகிட்டு பொண்ணு பார்க்க வந்திருத்தப்போ . எத்தனை தாம் கல்பணுகிட்டை சொல்லியிருப்பேன் தெரியுமா? . மாட்டேன்னுடட்டர்ளே . கட்டின பாபுவைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலிலை நின்ன. , ,
பாபு:ஆன ஒண்ணு சார். இந்த விஷயத்திலை நீங்கத்தான் அதிர்ஷ்டசாலி.ஒரே கல்லிலை இரண்டு மாங்காயை அடிச்சுட்டீங்க ஒண்னு நான் மத்தது சேகர்.
சேகர்: டேய் பாபு தயவு செய்து இனிமே யாரை பஸ்வயிலே மீட் பண்ணினுலும் முதல் காரியமா அவங்க ஹிஸ்டரியை தெரிஞ்சுக்கோ, V, -
கோபா அண்டைக்குச் சொன்னுய் 50 ரூபாயை டெர்லின் பொக்கெட் . எப்பிடி பாபு: இவன் ஒருத்தன் நேரங்காலம் தெரியாம உளரிகிட்டு. என் சார் பெத்தது தான் பெத்தீங்க இன்னெரு பொண்ணை பெத்திருந்தா இவனுக்கு கட்டிக் கொடுத்திரு க்கலாமில்லை. , , بر -- *
சதா! எங்கப்பா வேண்டாம்பா. கல்யாணம் செய்து குடும்பம் நடத்தப்போற உங்களுக்கு நான் முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். முதல் குழந்தை பிறந்த வுடனே என்ன யோசிக்கணும்ன. அடுத்தது இப்போது வேண்டாம். இரண்டுக்கும் பிறகு எப்போதும் வேண்டாம் .
பாபு: சர் இப்ப நீங்க சொன்னதிலே இருந்து ஒண்ணுமட்டும் தெரிஞ்சிருக்கு நீங்க சமீபத்திலே இந்தியா போயிட்டு வந்திருக்கீங்க (அனைவரும் சிரிக்கின்றனர்). O
MMMMMMNMNMMMMM*
"YY^YM
--கவர்ச்சி
அமெரிக்காவில் இனக்கவர்ச்சிப் படங் மே மாதம களைப் பார்க்கச் செல்பவர்கள் தொகை SLqS qMMSkSLSASMeMAkAkLkLSSSLSSSMSSLSSqqqqSqS குறைந்து விட்டது . மக்கள் தங்கள் • சொந்த வாழ்க்கையில் உள்ள ரகசியங் முதலாம் திகதி களைச் சினிமாவில்காண்பதை இப்போது ج۔ -------- نسسہ مستعم--ع-- . ایم۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔مبیجہ வெறுக்கின்றர்கள். ar.
இதனுல் அமெரிக்காவில் இனக் கவர் O ச்சிப் படங்களைத் திரையிடுவதற் காகவே 6T6). ராமத ாவRன்
கட்டப்பட்டுள்ள சினிமா கொட்டகைகளில் இப்போதுசனம்குறைந்துவிட்டது.மக்களின் ge O இந்த திடீர் மாறுதலால் கொட்டகைகளின் காதல் ஜாக்கிறதை சொந்தக்காரர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகிறர்கள்."
மேலும், மக்களின் வெறுப்பை மதி பம்.சரஸ்வதி ஹாலில் த்து, இனக்கவர்ச்சிப் படங்களைப் புறக்க ணித்து, நல்ல கதையம்சம் கொண்டுள்ள, விரசமில்லாத படங்களைத் தயாரிக்க வும், வெளியிடவும் முந்துகிறர்கள். Advt.

而測器 D539 IWWyMII கற்பவர்கள் இவர்கள்
பெண்களின் சுபாவம் ரகசியத்தைக்
காப்பாற்ற முடியாது என்பதாகும். இது சரியான ஊகமா என்பதை தனிப்பட்டவர் களுடைய வாழ்க்கையிலிருந்து ஐக்ஜான்
சன் என்ற மனுேதத்துவ ஆராய்ச்சியாளர்
கண்டு பிடிக்க முயன்றர்.
ரகசியத்தைக் காப்பாற்றியவர்களும், காப்பாற்ற முடியாதவர்களும் இதில் .NH--kbd{B5GD fTضي
ரகசியத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளவே முடியாது. மனதானது அத்தகைய பாரத்தை வெகு காலம் தாங்க முடிவதில்லே. பொருத்த மில்லாத சம யத்தில் கூட அந்த ரகசியத்தை வெளியி ட்டுவிடுகிறர்கள் என்று அவர் கூறுகிறர். ஜான்சனின் ஆராய்ச்சிக்கு முதலில் ஷெர்லி என்ற பெண் உட்பட்டாள். இவ இருக்கு வயது 26. ஐந்து வருடங்களுக்கு முன் இவள் திருமணம் நடந்தது. இவளுடைய கணவன் ரயில்வே ஸ்டே ஷன் மாஸ்டர்.
ஒரு நாள் இரவு ஷெர்லி தன் கணவ னிடம் தன் மனதில் உள்ளதைக் கூற வேண்டு மென்று தெரிவித்தாள்.
ரகசியம் என்றல் என்னிடம் சொல்ல வேண்டாம் என்ருன் கணவன். தன் கணவன் மிக நேர்மையாக இருப்பதால் அவனை ஏமாற்ற அவள் விரும்பவில்லை. ‘எட்டு வருடங்களுக்கு முன் என்னை என் உறவினர் ஒருவர் கடத்திக்கொண்டு போய் விட்டார். குடும்ப கெளரவத்தைக் காப்பாற் ற வேண்டும் என்பதினுல் இந்த உண்மை மறைக்கப்பட்டு விட்டது." என்றுள் அவள்
貓
ஜான்சன் இந்தப் பெண் கூறியது உண்மையல்ல வென்று கண்டுபிடித்து விட்டார். என்ன நடந்த தென்பதை
(45),

Page 25
ர்
ஷேர்லி மறைத்துவிட்டாள். ரகசியத்தை சொல்வதாகக்கூறி பொய் கூறின ஸ்
அவள்.
இன்னெரு தம்பதிகள், ஒருவரை யொருவர் எமாற்றித் திருமணம் செய்து ನಿ:"; மாகஸ் லெக்கிரேட் பல்ஜியம் தேசத்தைச் சேர்ந்தவன். தினசரி செந்தீன்ே என்று ஒரு பெண்ணிடம் கூறினன்.
அந்தப் பெண்ணிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருமணம் செய்துகொண் டார்கள். ஐந்து வாரங்களுக்குப் பி மாக்ஸ், தினசரி பத்தி:ே காரன் அல்ல, செய்திப் பத்திரிகைகள் விற்பனை செய்யும் கடைக்கார்ன் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரிந்தது.
ஆனல் அந்தப் பெண் அதிர்ச்சியடை யவில்லை. தன் மனைவி தன்னுடைய உண்மை நிலையைத் தெரிந்தும்அதிர்ச்சிய டைய வில்லையே என்று மாக்ஸ் நினைத் தான். ஆனல் நடந்ததோ வேறு.அந்தப் பெண் மாக்சை ஏமாற்றினள். தன் ரகசி யத்தை மறைத்தவள்,அவனுடைய ரகசி யத்தைக் கண்டு திகைப்படையவில்லை.
இந்தப் பெண்ணிற்கு தீராத நோய். அதே நோய் அவளுடைய தாயாருக்கும் இருந்தது. அந்த நோயினல் இவள் அழகியாக இருந்தும், ஒருவரும் திரு
இந்ந்ேநன்
அடுத்த இதழில் வெளிவரும்
ܓ݂ܐ
- 46
மனம் செய்து கொள்ள முன்வரவில்லை bLuftb.
எமலி பெளச் பிரபல்யமானவள்.
மேக்-அப் செய்யப்பட்ட இவளுடைய படம்
பாரிஸ் நகரில் பல இடங்களிலும் காணப் படும். இந்தப் படங்களப் பார்த்தவர்கள் நேரில் எ ம லி யை ப் பார்க்கும்போது எமாந்து போவார்கள்.
வள் ஒரு மாடல். நல்ல வருமா னம் இருந்தாலும் 35 வயது வரை இவ ளுக்குத் திருமணமாகவில்லை. இவளு டைய உடலில் தேமல் அதிகமாக இருந்
தது. தன்னை விரும்பும் ஆண்களுடன்
நெருங்கிப் பழகுவாள். தேமல் இருப்பது தெரிந்ததும் அவர்கள் அவளை விட்டுவிலகி விடுவார்கள். இதனுல் இவள் காதலி யாகவும் வாழ முடியவில்லை. மனைவியாக வாழும் பாக்கியமும் இல்லை. முடிவில் தன் ரகசியத்தை மறைத்துத் திரு மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள்.
எட்டுக் குழந்தைகளுக்கு தகப்பனன இனிகிரவுத்தொச் என்பவரை மணந்து கொண்டாள். இத்தனை நாள் உங்களுக் காகவே காத்திருந்தேன் என்று தேனுெ ழுகப் பேசிள்ை.
அடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட வள் கேயி ரெக்ஸ்.அவள் இரு வாழ்க்கை நடத்துகிருள்.
பங்கு மார்க்கெட் நிறுவனம் ஒன் ல் ரே என்பவர் பணியாற்றுகிறர். கேயிக்கு ரே இரண்டாது கணவன். அதா வது முதல் கணவனுக்குத் தெரிய: மல் இவள் ரேயை மன ந் து கொண்டு, இரட்டை வாழ்க்கை நடத்து கிருள்.
இவளுடைய காதலன், அதாவது முதல் கணவன் லண்டன் நகரில் சூதாட்ட விடுதியில் பணியாற்றுகிருன். இவனைப் பற்றிப் பொலீசுக்குப் பல ரகசியத் தகவல் 5ள் கிடைத்து வந்தன. ஆதலால் இவன் தன்னைக் கூடுமான வரையில் மறைத்துக் கொண்டான்.இந்த நிலையானது கேயிக்கு உதவியாக இருந்தது. தன் மனைவியைப் பற்றிச் சந்தேகப்பட்டது இல்லையாம்.
இப்படிப் பலரகம்! கடல் ஆழம் கண் டாலும் பெண்களின் மன ஆழம் காண முடியாதென்பது உண்மை த ன் போலும்! O

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளைத் தண்ணிரில் ஊற வையுங்கள். நான்கு மணி நேரம் ஊறிய பின்பு அதை எடுத்து வாயில் போட்டுக் கடித்து மெல்லுங்கள். நன்றக மென்று துப்பி விடுங்கள். இது எதற்குத் தெரியுமா? ஆடும் பற்களின் ஆட்டத்தை நிறுத்த! ܫ IT தேங்காய் சீனிவாசன் பத்துவயதிலே யே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் நடித்த முதல் படம் ஒரு சிங்களப் படம். இவருக்குச் சிங்கள மொழி தெரியாது.சிங்களத்தைத் தமிழில் எழுதிப் படித்து அப்படியே சிங்களத்தில் வசனங் களை ஒப்பித்திருக்கிருர் சீனிவாசன்.
அடுக்கு மொழியின் அலங்காபத்: டன் பேசு:து சிலருக்கு மட்டுமே கைவந்த கலை என்று கூறுவார்கள்.
ஆனல், நமது உதவி அமைச்சர் 1ாஜித் பேசவந்தால்
அட்துல் அழகு தமிழ் அவ ரிடம் அலாதியாக ஒடிவரும். இதன் காரணம் என்ன? அமைச்சர் இந்தியப் பல்கலைக் கழகத்தில் பயின்று திரும்பிய போது, அங்கிருந்து அழகு மொழியை iபும் வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.
."۹"زمfT;#لہ !(j G?:'6IT6: لg
- 47
செல்வி கீதாஞ்சலி சிவாஜிதுரை
ஈழப் பாத நாட்டிய வட்டத்தில் இன் னுமொரு “கிறடிட்டையும் பெற்றுவிட் டார். இந்தச் சிறுவயதில் ஒரு சிங்களப் படத்துக்குப் பாத நாட்டிய நடன டைரக்ட ராக பணிபுரிந்துள்ளார் செல்வி கீதாஞ் சலி. கீழைத்தீேச இசை, நடனம் ஆகிய வற்றின் பெருமையை விளக்கும் வகை யில் ‘ஹித்தக்க பிப்புன மல்’ என்ற பெயரில் ஒரு சிங்களப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் முதன் முதலாகப் பரத நாட்டிய நடனம் காட்டப் படுகிறது.இந்த நடனக் காட்சியை,செல்வி
தாவே டைாக்ட் செய்துள்ளார்.
டெலிபோனில் ஒருகுறிப்பிட்ட நம்ப ருக்கு டயல் செய்ததும் தவறன நம் பருக்குத் தொடர்பு கிடைத்து விட்டால், அதற்குப்பதில் மற்ருெரு தரம் இலவசமா கப் போடலாம், இந்தச் சலுகை மேல் நாடு களில் உண்டு. -
டைாக்டர் பூஜீதர் பல படங்களே உரு வாக்கி இருக்கிருர். இதில் இவ ருக்குப் பெருமை இல்லை. சில நடிகர்களை யும், நடிகைகளேயும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறர். இதிலும் இவருக்குப் பெருமை இல்லை. பிறகு என்ன தான் பெருமை? இவர் பெயர் சொல்ல பட உல குக்குச் சில டைரக்டர்சளே இவர் உருவாக்
கித் தந்திருக்கிறர். பூரீதரிடம் தயாரான கே. எஸ். கோ பா ல கி ரு விடி ன பன்,

Page 26
பி.மாதேவன், சி. வி. சக்கரவர்த்தி, கோபு இவர்களெல்லாம் பூரீதரின் புகழை இவர் காலத்திலேயே பெருக்கிக் கொண்டு இருக் கிருர்கள்.
வெள்ளை மிளகு, கஸ்தூரி, மஞ் சள், கடுக்காய்த்தோடு, நெல்லி வற் றல், வேப்பம் கொட்டை ஆகியவைகளைச் கம அளவு எடுத்துத் தூள் செய்யுங்கள். இந்தத் தூளைப் பசுவின் பாலில் குழம்பு போல் கலக்கிக் கொதிக்கவையுங்கள். இதை உடல் முழுதும் தேய்த்துக் குளியுங் கள்.அடிக்கடி சளி பிடிப்பது குணமாகும். உடலில் ஏற்படும் அலுப்பு, அரிப்பு ஆகி யவைகளும் குணமாகும்.
ஈழத்திலும் தமிழகத்திலும் பிரபல மான நம்நாட்டுக் கவிஞர் காசி ஆனந தன் கடந்த 20 வருடங்களாக சலூன் பக் கம் போனது கிடையாது. அப்படியானல் இவர் ஒரு "ஹிப்பீஸ்" கவிஞரா? எனறு கேட்டு விடாதீர்கள். அவர் ஒரு ஹெப் பீஸ்" கவிஞர். இவர் தனது தலை முடி யைத் தானே வெட்டிக்கொள்கிறர். இதற்காக பிளேட், சீப்பு, கண்ணுடி ஆகியவற்றை வைத்திருக்கிருர்.காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றுக் கொண் டுள்ளவர் கவிஞர்.
பூட்டோ பத 'ெகுவந்ததும் யாகியா
கானைக் கைதியாக்கிப் பாதுகாப்பில் வைத்து விட்டார். யாகியாகானுக்குப் போரில் உதவிசெய்த இராணுவ அதிகாரி
(48)
மிக அண்மையிலேயே
களேயெல்லாம் பதவியிலிருந்து நீக்கி விட்
டார். இராணுவத்தில் பெரிய பதவியில் இருந்தவர்கள் எல்லாம் பாகிஸ்தானில்
இப்போது ரிடையர் ஆகிச் சும்மா கிடக்கி
ருர்கள்:
இங்கிலீஷ் காய்கறிகளில் நூர் கோல்
என்று ஒருகாய். இந்த நூர்கோல் சத்துக்கள் நிறைந்தது. இந்த நூர் கோலே அடிக்கடி சமையல் செய்து சாப்பி டுங்கள் நரம்புகளுக்கு இது வலியூட்டும். நல்ல சத்துகள் நுர்கோலில் நிறைய இருக்கின்றன.
உள்நாட்டுச் சஞ்சிகைகள் வளர்ச்சி பெற அவற்றின் ஆசிரியர்கள் வெளி யீட்டாளர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டு அமைப்பு அவசியம் என அமைச்சர் திரு. செல்லையா குமாரசூரியர் வலியுறுத்தி ஞர். இந்த நோக்கத்தோடு, ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரியர் கள், வெளியீட்டாளர்கள், நிர்வாகிகளுக் காக 'ஈழத்துச் சஞ்சிகையாளர் ஒன்றியம’ என்ற பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக் கப்பட்டுள்ளது. திருவாளர்கள் என். ஞானசுந்தரம், என். சோமகாந்தன், கலாநிதி கே. கைலாசபதி, கலாநிதி கே. சிவத்தம்பி, கே. பத்மநாதன், சில்லை யூர் செல்வராஜன், எம். எம். உவைஸ் ஆகியோர் இந்தச் சஞ்சிகையாளர் ஒன்றி யத்தில் அங்கம் வகிக்கிறர்கள். இவர்கள் எல்லாம் எந்தச் சஞ்சிகையை நடத்துகி ருர்கள் எனக் கேட்காதீர்கள்? ஆனலும் இந்த ஒன்றியத்தில், திருவாளர்கள் தி.
ச. வரதராஜன்-வெள்ளி, அன்புமணி
மலர், எம். ஏ. ரஹ்மான்-இளம்பிறை, எ. செல்வராஜா-அஞ்சலி, டொமினிக் ஜீவா-மல்லிகை,ஹ"சைன் நிசாத்-சிந் தனை, எஸ். கணேசலிங்கன் - குமரன், சரவணையூர் ம்ணிசேகரன் - தமிழமுது, தம்புசிவா-கற்பகம்,இரா.நாகலிங்கம்செய்தி, சிவஞானசுந்தரம்-சிரித்திரன், கே. வி. எஸ். மோகன் - கதம்பம் ஆகி யோரும் அங்கம் வகிக்கின்றனர். இலங்
கையில் நீண்ட காலமாகச் சஞ்சிகை நடத்தி 1ொபவர்களான கதம்பம் - மோகன், சிரித்திரன் சிவா இருவரும்
இந்தச் சஞ்சி
È FINS (3 . . ‛ ዖ?y ፖ-÷ கையாளர் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள் ତୀ ତot fit.
 

சங்கிலியன் நாடகத்தில் வந்து சிம்ம
கர்ச்சனை புரியும்போது நம்நாட்டுச் சொல்லின் செல்வர் செ. இராஜதுரை யின் கம்பீரத் தோற்றம், சபையினர்களி டம் அப்பளாஸ் வாங்கிவிடத் தவறுவ தில்லை. நாடகத்தில் ஆர்வம் கொண்டு,
நீடிப்புலகை நேசித்த மட்டுநகர் நாடா ளுன்ெற உறுப்பினர் நடிகராக வர 91 (Y) F'i yrff ffr. ல் இன்று அவT ' வியலில் ਸ਼ਯੋ ಕ್ಲಿ; ?: ( ர் மிகவும் விரும்புவது தமிழரின் தேசிய உடை.
பிரிட்டனின் "பதிவிரதா சிரோண் மணி' கிறிஸ்டீன் கீலரின் சுயசரிதையைப் பிரசுரிக்காத பத்திரிகைகள் ஆண்டில் குறைவு என்று சொல்லாம். அவருைடைய வாழ்க்கை கதையை அவளே கறுவதுபோன்று வெளியான ‘கதை’ யில் பின்வரும் பகுதி இடம்பெற்றிருக் கிறது;
'பிரிட்டனின் சட்டதிட்டப்படி வைப் பாட்டிக்கும், விபசாரிக்கும் வித்தியாசம் இருi,பிறதென்றே கருதுகிறேன். இல்லை செய்த குற்றத்திற்காக பிரிட் வில் உள்ள மனைவியர்கள் அத்த 2னபேரையும் கைது செய்ய வேண்டியிருக் கும். நான் பன்னிரண்டு பேருடன் மட்டுமே உடலுறவு கொண்டிருக்கிறேன். ஆகவே நான் விபசாரியல்ல! விபசாரியென்றல் ஒரு கிழமையிலே பன்னிரண்டு பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு வைத்திருப்பார்கள்!
‘த்கவல்: எம் திரீ"
கடந்த
எம். ஜி. ஆர். மனைவி மாஜி நடிகை
வி. என்.ஜானகியும், பானுமதியும் ஒரே வருஷத்தில் ஒரே மாதத்தில் பிறந்த வர்கள். இப்போதும் பாானுமதிபடங்களில்
நடித்துக் கொண்டிருக்கிருர். அனல் ஜானகி..?
வாணியூரீ, சூட்டிங் முடிந்து
வீட்டுக்கு வந்ததும் வீணை ஒன்றைக் கை யில் எடுத்து வைத்துக் கொண்டு வீணை வாசித்துப் பழகுகிறர். இவர் வசந்த மாளிகை என்ற படத்தில் வீணை வாசிக் கும் ஒரு கட்டம்வருகிறது. இந்தக் கட்டத் தில் திறமையாக நடிப்பதற்கு இவர் வீட் டில் ஒத்திகை பார்த்துக்கொள்கிறர். படத்தில் நடிக்கும் எல்லாக் கட்டங்களுக் கும் இப்படி வீட்டில் ஒத்திகை பார்த் துக் கொள்ள முடியுமா?
மேல் நாடுகளில் கூல் டிரிங்க் சாப் பிட்டால், காலியான பாட்டிலைத் திரும்பப் பயன்படுத்த மாட்டார்கள். குப் பைத் தொட்டிகளில் போட்டு விடுவார்கள். பாட்டில்கள் அவ்வளவு சீப் அங்கே!
தினசரி சிறிதளவு வேர்க்கடலையை சாப்பிடுங்கள். மகாத்மாகாந்தி, தின “ சரி வேர்க்கடலை சாப்பிட்டு வந்தார். வேர்க் கடலையில் எராளமான சத்து இருக்கிறது. வேர்க்கடலை சாப்பிட்டால் சிலர் பித்தம் என்கிறர்கள். இது தவறு. பித்தத்தை வெளியேற்றும் சக்தி வேர்க்கடலைக்கு உண்டு.
உருளைக் கிழங்கை வேக வைக்கிறீர் கள் அல்லவர், வேக வைத்த இந்த தண்ணிரை வீணுக்காதீாகள். எவர்சில் வர் பாத்திரங்களே இந்தத் தண்ணீரில் கழுவுங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் பளபளவென்று வரும்.
வெள்ளரிக்காயைப் ilejo(o)lyFt JfTašjo EFT LI! பிடுங்கள். இருதய நோய்கள் குண மாகும். லிவர் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளரிக்காயை வேக வைத்துச் சாப்பிடுவதால் எவ்வித நன் மையுமில்லை.
தாவரங்களிலிருந்து பால் தாயாரிக் கிருர்கள். இந்த தாவரப் பால், மாட்டுப் பாலைப் போலவே சுவையாக இருக்கும். இதில் காப்பி, டீ, டோடலாம் தயிர் உறைய வைக்கலாம். பரோடாவில் இப்போது இந்தத் தாவரப் பாலைத் தாயாரிக்கிறர்கள்! ·
参

Page 27
உங்களுக்கு மூல நோய் இருக்கிறதா?
வெள்ளே வெங்காயத்தைத் தினசரி
சாப்பிடும் போது சேர்த்துச் ச்ாப்பிடுங்கள்.
கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மூல நோய் முழுதும் குணமாகிவிடும்.
இதுக
கலைஞர் கருணநிதிக்குத் தாரம்
இரண்டு. முதல் மனைவிக்குப் பிறந்த மூத்தபிள்ளை, மு.க. முத்து. இரண்டாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளே ஸ்டாலின். இந்த இரண்டு மகன்களும் கலைஞரைப் போல நடிப்பு ஆர்வமிக்கவர்கள். மூத்த மகன் சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். கதை வசனம் எழுதித்தர அப்பா இருக்கி ருர். அவர் எழுதிய வசனத்தைப் பேசி நடிக்கப் பிள்ளைகள் இருக்கிறர்கள்!
உங்கள் தலையில் வழுக்கை இருக்கிற தா? வழுக்கை எப்படி இருக்கிறது? முன்புறம் தலை வழுக்கையாக இருந்தால் நீங்கள் புத்திசாலி. பின்புறம் தலை வழுக் கையாக இருந்தால் நீங்கள் தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். நீங்கள் எதையும் தனியாக நின்றே சமாளித்து விடுவீர்கள்! லெட்சுமியும், சரஸ்வதியும் ஒரே இடத் தில் இருப்பதில்லை. ஆனல் வானிருரீ யிடம் லெட்சுமியும் சரஸ்வதியும் ஒன்ருகக் குடிகொண்டிருக்கிருர்கள். எப்படி?வானி
42ஆம் பக்கம் பார்க்கவும்
என்றல் சரஸ்வதி, பூரீ என்றல் லெட்சுமி புகழுக்கு வந்தவர்களைப் பற்றி எதைச் சொன்னலும் இந்த உலகம் எ ற் று க் கொள்ளும்
பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த அகதிகளில் பலர் தம்மிடமி ருந்த நகைகளையும் பணத்தையும்,பங்களா தேஷில் புதைத்து விட்டு வந்தார்கள். இப்
போது திரும்பிப் போய் அவர்கள் தாம்
புதைத்து விட்டு வந்த நகைகளையும் பணத் தையும் கண்டு பிடித்து எடுக்கிருர்கள்.
இரத்த தானம் கொடுப்பதைப் போல, மேல் நாட்டுப் பெண்கள் தாய்ப் பாலைத் தானமாகக் கொடுக்கிருர்கள். மருத்துவ விடுதிகளில் தாய்ப்பாலை வாங் கிச் சேமித்து வைத்துத் தாய்ப்பால் கிடைக் காத பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். இரத்த தானம் கொடுக்க இரத்த பாங்க் இருப்பதைப் போல் தாய்ப்பால் கொடுக்கத் தாய்ப்பால் பாங்கு இருக்கிறது.
சிவாஜி கணேசன் தன்னேடு நடிக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் என் கரேஜ் கொடுத்து நடிக்கச் சொல்லுகிருர், என்ன காரணம்? எல்லாம் சுயநலத்துக் குத்தான். எப்படி?:இவர் சிறப்பாக நடிப் பதற்கு இவருக்கு தைரியம் வேண்டும். இதல்ை இவரோடு நடிப்பவர்களே இவர்
என்கரேஜ் பண்ணுகிருர். இப்படி எதிரிக்கு
என்கரேஜ் கொடுத்தே தன் சொந்தத் திற மையை வளர்த்துக் கொண்டு வருகிறர் சிவாஜி! ஆனல் மற்றவர்கள் எதிரியை டிஸ்கரேஜ் பண்ணியே ஆதேய்ந்து கொண்டு போகிறர்கள். இதுதான் சி வா ஜி யி ன்
சிறப்பு
‘இலங்கை
மக்களே! 6Tild, 3it 5@"6గంగీpng
து  ைட புங் கள்!"
என்று கெஞ்சிங் கேட்பது போல் பங்கள தேஷின் பச்சிளம் பாலகன் ஒருவன் கொழும்பு" நகரில் கண்ணிர் விட்டபடி
காட்சியளிக்கின்றன். ‘டங்களாதேஷிற்குக
தேவையானது உங்கள் உதவி' என்ற ஆங்
கில வாசகங்களுடன், அழுது கொண்: ருக் கும் சிறுவன் ஒருவனின் முகத்தை அழ காக அச்சடித்து கொழும்பு நகரில் ஒட்டி யிருக்கிறர்கள்.
இச்சஞ்சிகை 'கலசம்
பப்ளிகேஷஸன்’சுக்காக கொழும்பு-2-அருளொளி அச்சகத்தில்
அச்சிட்டு, கனக. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப் பட்டது.
 


Page 28
இல்லங்கள் தோறும் ஒளிருப்பும் கடந்
இந்திய தீழெது?-என்றும் 一ー நல்லுர் உள்ளத்தைக் 「三 கொள்ளே கொளும் குறள் 「才。 மெய்ந்துண்டான் க்லன்டருது-ஒரு 一つ。
ஞானப் பரிடே
ຫຼິ முந்திழந்: சித்திறக்க மந்திருத் தீ երեքճikiյն
। வாழ்வின்
நாருக்கு நாள்வரும் போலிக ருக்கெலாம்
நாநாசம் போன்றநெது?-என்றும் ஈழமும்,தந்தமிழ்நாடும்புகழும்பிற் நீண்டான் கலன்டாது-நீங்கள்
இல்லத்தின் போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாாட்டினில் நீ வந்த லண்டநெது?-என்றும் நீர்குறள்
டான் கலன்டநாது-மனித
விளக்கமது