கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாவல்லி 1978.09

Page 1
| _
_)
.==-·
sso.
|×F
 


Page 2
1979-ம் ஆண்டுக்கான
மெய்கண் டான்
கலன் டர்களின் விலைகள்
1^a-1"N/N/N/~ *\s/N/^\x01/N.
ஒன்றின்
"மெய்கண்டான்' கலன்டர்கள் 62)
1. திருக்குறட் கலன்டர் No. (வைப்பு) . . . . . . . . . 8-60 2. திருக்குறட் கலன்டர் No. (ஸ்பெஷல்) . 10-85 3. தினப் பஞ்சாங்கக் கலன்டர் . 6-40
4. மாத (பஞ்சாங்க ) கலன்டர் . 2.75 5. சிங்கள பஞ்சாங்கக் கலன்டர் ......... 8-60
6. முஸ்லிம் மாதக் கலன்டர் (மூன்று கலரில்) . 4-75
ச. ரேபிள் கலன்டர் (ஸ்பெஷல் மர ஸ்ரான்ட்) . 29.95 9. að Bábsiv (Refillo) usu.0å ... ... ... 2-70 10. மாதக் கலன்டர் 17"x22; (பெரியது) ......... 8-75 1 1. Subs o awards assusi Li (Perpetual Wall Calendar) 34-75 12. மாதக் கலன்டர் (நடுத்த ரம்.ஸ்பெஷல்) . 4-75 13. மாதக் கலன்டர் (நடுத்தரம்.சாதாரணம்) e - 8 a. o. in a 3-75 14 ஒரு தேதிக் கலன்டர் (மவுண்ட்) . 2-75
15. மாதத் தேதி (3 மாதம் பெரியது) ... ...... -/60
16. மாதத் தேதி (தனிமாதம்-சிறியது) e e s -/25
17. இங்கிலிஷ் மவுண்ட் கலன்டா (நடுந்தரம்) . 1-75
(சிறிய மாதத் தேதியுடன்)
7. ரேபிள் கலன்டர் (சாதாரண மர ஸ்ரான்ட்). 22-95
w1NYNTYNUYMIYNMNMNYr MNMNMNMMNMMN

1įootezilo asɛɛ qi isīnus, qızıĠqosé sin sútog „off ugíq (1951 Zias ritos,, issu riņụumɛ ɖoŋwɛ mĞgÍŠ-stessas & qi@ș@lys-insi-iŋ ŋwɛɛ ɖogs as use oroqi iĝu notcsigas Ĝ gì sẽ ye umgqi&

Page 3
(எழுந்து நின்று புடவைத் தலைப்பைச் சரி செய்துகொண்டு பேசவாரம்பிக்கிருர்)
எனது கணவரின் தலைமை upá, gufélgð (MENS LIB) இயக்கம் இன்று ஈழத்தில் மிக யும் பிரபல்யம் அடைந்து வரு கி ன் றது. அங்கத்தவர்களும் பெருகிக் கொண்டே இருக்கிருர் கள். இதே இயக்கம் பல வெளி நாடுகளிலும் தீவிரமடைந்து வருவதால் இவ்வியக்கத்தினர் வருகின்ற ஆண்டை "ஆடவர் விடுதலை ஆண்டாக" பிரகட னப்படுத்த ஐ. நா. சபையினரி டம் கோரவிருக்கின்றனராம். இதன் காரணமாக அவர்களை நாம் அடிமை நிலையிமிருந்து மீட்டு, அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டிய வர்களாக இருக்கிருேம்.
தமிழர் பாரம்பரியத்திற்கு தலைவணங்க வேண்டிய நாம் *" க றி யா ன லும் கணவன்
4.
தான் சமைத்தாக
"புடிங்" ஆன லும் புருஷன்" வேண்டும் என்ற நிலையை மாற்ற முன்வர வேண்டும். நாங்கள் பெண்கள். அதற்கேற்ப இரக்க சிந்தையு டை ய வ ர் க ளா க நடந்து கொள்ளவேண்டும். தமிழ் வாழ தமிழ்ப்பண்பாடு வாழ , கண வரை விடுத்து சமையலுக்கு ஒரு வேலைக்காரியை அமர்த் தி க் கொள்ள வேண்டும்! (பலத்த கரகோஷம்) 'கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கு" "மாமே! அதேபோல் நாமும் கணவர்மா ரின் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க வேண்டும்! (ւմtՔ மொழிக்கும், அவர் கூறிய கருத் திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் சபையோர் விழிக் கின்றனர்.)
மேசையில் பலமாகக் குத்திய படி) சமையல் காரி ஒருத்தியை ஏற்படுத்திக் கொள்வதால் எங் களுக்கு என்ன குறைந்து விடும் என எதிர்த்தரப்பினரிடம் கேட் டுக் கொண்டு எனது சிற்றுரை யினை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.
வள்ளிப்பாட்டி:
அ டு த்து "சமையலுக்கு கணவரை அமர்த்துவதுதான் சாலச் சி ற ந் த து?" என்ற பொருள் பட திருமதி. உமா வசந்த் அவர்கள் பேசுவார்கள்.
2 . DIT --
(எழுந்து, இடுப்பிற்குக் கீழே வழுக்கி விழ இரு ந் த "பெல்
 

பொட்டத்தை" மேலே இழுத்து விட்டுக் கொள்கிறர். அப்பட்ட மாகத் தெ சிந்த வயிற்றுப்
பாகம் இப்பொழுது மறைக்கப் பட்டு விடுகின்றது)
எனக்கு முன் பேசிய திரு மதி. நித்யா கணேசன் அவர் கள், சமையல்காரியை அமர்த் துவதால் என்ன குறைந்து விடும்
எனக் கேட்டார். அவருக்கு ஒன்று கூற விரும்புகிறேன். சமையல்காரிக்கு உண வு ம் ”
உடையும், ஊதியமும் கொடுக்க எமது வீட்டுக் கோடிக்குள் என்ன காசுமரமா நட்டிருக்கின் ருேம்? 'சிக்கனமே சிறந்த திரு' என்ற புது மொழிக்கிணங்க நாம் வாழப் பழக வேண்டும். (புத்தம் புதிய தனது CITIZEN QU VRTZ) கைக்கடிகாரத்தில் நேரத்தை ஒரு முறை நோட்டம் விடுகின்ருர்)
நாம் அலுவலகத்தால் வீடு திரும்பும்போது ஆசையாய் ஒரு காப்பி போட்டுத்தர கணவ ஞல் முடியவில்லை என்ருல், அந்
தக் கணவன் என்பவன் எமக்கு
ஏன்? சபையோரால் ஒன்றும்
கூற முடியவில்லை. 6 அமைதியில் 33 வினடிகள் கழி
கின்றன.) ஒரு ஆசிரியரை அமர்த்தி கணவனுக்கு மனையி யல் ‘ரியூஷன்" சொல்லிக் கொடுத்து விட்டால் ஏன் ஒரு சமையல் காரியைவிடக் க ண வ னல் திறம்பட சமைக்க முடி யாது? (சபையோரின் ஆதரவு கரகோஷமாக வெளிப்படுகின் றது) கூடவே குழந்தைப்பரா மரிப்பு பற்றிய வானெலி வகுப் புகளையும் கணவர்மார் கவன மாகக் கேட்டு வந்தால், எமக் கேது தொல்லை? மேலும் கண்ட படி வெளியே அலையாமல் சமை யலும், குழந்தைப் பராமரிப்பு மாக அவர்கள் வீட்டினுள் ளேயே விழுந்து கிடந்தால் அவர்தம் (கற்பிற்கும் களங்கம் ஏற்படாமல் எம்மால் பார்த் துக் கொள்ள முடியுமல்லவா?
முதலில் பேசிய சகோதரி கூறினர். 'தமிழர் பண்பாட்
டைக் காக்க வேணும் சமையல்
காரியை அமர்த்த வேண்டும்' என்று. அங்கதான் இருக்கு விஷயம்! பழம் பண்பாட்டைப் பாடுவதால்தான் எமக்கு இந் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்து டன் எங்கள் பலவீனத்தில்தான் MENS LIB guð; sú g)' ulg வளர்ந்து வருகின்றது என்பதும்
எனது அபிப்பிராயமாகும். எனவே சமையலுக்கு ஒரு வேலைக்காரியை அமர்த்துவது
சுத்த அபத்தமானது எனக் கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.
6. IT
நேரம் இரவு 8 மணியை நெருங்கிக் கொண்டிருப்ப்தால்,

Page 4
தொட ரீ ந் து பேசவிருக்கும்
சகோதரிகள் தயவு செய்து தத் தம் உரைகளை சுருக்கிக் கொள் ளும்படி கேட்டுக் கொள்கிறேன் அடுத்து சமையலுக்கு ஒரு வேலைக்காரியை வை த் து க் கொள்வதே சிறந்த வழியென அரற்றவிருக்கிறர் திருமதி மலர் ஜோசப்.
மலர் ;- (எழுந்து நின்று எம். ஜி. ஆர். சண்டைக்குத் போல் கைவைக்காமல் தைத்தி ருந்த தனது "மினி ஷிப்டை" தன் தளிர் பாதங்களை மறைப்ப தற்காக கீழே இழு த் துக் கொண்டு மைக்கினை அணுகி அதனை "டெஸ்ட் செய்கிறர். பிறகு.) --
வணக்கம் அன்பர்களே! நான் "சமையலுக்கு வேலைக்கா ரியை அமர்த்துவதுதான் சிறந் தது" என்பது பற்றிப் பேச வந்
துள்ளேன். (பொறுமையை இழந்துவிட்ட யாரோ ஒருவர் மண்ட பக் கோடிலிருந்து
"அது தெரிந்த விஷயம்' எனக் கூச்சலிட, இன்னுமொரு பெண்
மணி விசிலடிக்க சபை கலகலக்
கிறது)
6
தயாராவது 'ளைப்படியே
பாரதி செய்த வேலை இன்று எவ்வளவு தூரம் பரிணமிக்கி நிறது என்பதைப் பார்க்கும் போது அவன் ஏன்தான் பிறந் தான் என எனக்கு எண்ணத் தோன்றுகிறது. புது மை ப் பெண்ணைப் படைக்க அவன் முற்போக்குக் கருத்துக்களைச் சொன்னன்! ஆனல் அவை பல புத் தி சு வா தீ ன மற்றவர்களை உருவாக்கிவிட்டது!
கணவரின் சமையல் கூடா தென்ருல், அவரை அகப்பை யால் அடிக்கிருள் மனைவி கண வர் என்ன எந்திரமா? வளர்ப்பு நாய்க்கு இருக்கும் மதிப்பு கூட அவருக்கு இல்லாமல் போய் விட்டது.
"கட்டிய கணவன் கட்ட காரிய மாற்றும் குணமுடையாள்** அ ந் த க் காலத்துப் பெண். இப்போதோ எல்லாம் தலைகீழ் அக்குணத்தில்
"டெல்ரா எக்ஸ் பெறுமானம்
கூட இக்காலத்துப் பெண்ணி டம் கிடையாது. இப்படி இருக் கையில் எனக்கு முன் பேசிய சகோதரிகள் விதண்டாவாதம் பேசிக் குழப் பு கி ன் ருர்கள். "ஆயிரம் நாடுகள் சென்று வந் தாலும் தாயகப் பெருமை காத் திட வேண்டும்.’’ பெண்ணுக் கும் அது பெருமை, (** சரியான சினிமாப் பைத்தியம் போலிருக் றிறது' என முணுமுணுத்துக்கொள்கிருள்)
வள்ளிப்பாட்டி
சிக்கனம் பற்றி சிலர் பேசி ஞர்கள்! ஒரு மாதம் வாங்குகின்
 

ரு ர்களே , "லிப்ஸ்டிக்", "ஐடெ க்ஸ்’, ‘சென்ட்" என்று அதற்கு எவ்வளவு செலவளிப்பார்கள் என்பதை துணிந்து அவர்கள் அரட்டும் பார்க்கலாம்.
எனவே சமையல் காரி அமர்த்துவதே எனது எண்ணத் தின்படி சிறந்ததொரு முடிவு. மனையியல் பாடம் பெண்களுக் குத்தான் என எமது முன்னேர் கள் உருவாக்கினர்கள். கடைசி யாக, "பெண்ணுலகமே நீ செல்லும் வழி பிழையானது" என்று கூறி எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன். வண க்கம், !
(மேசையில் ஓங்கிக் குத்துகிருர், அதே சமயம் "உனக்கல்ல ஊரு க்கு' என்பதுபோல் மேற்கூறிய சாதனங்கள் யா வும்
சபையோர் அவதானிக்கின்ற னர்.)
Gau . iunt:-
கடைசியாக *குக் ஆக்குவோம் என அலறி யடிக்கவிருக்கிருர் ரோஷன் பாரூக்.
ரோஷன் :-
கணவன் எங்களது குதூகல குடும்பத்தின் ஓர் அங்கத்தவன். அவன் எங்களுக்காக சுத்தமும், சுகாதாரமும் உள்ள வழியில் சமைக்கும் நாயகன். குழந்தை கள் கூட இன்று ‘டடியின் சமை யலதான் A 1’ என்று கூறுகிருஜர்
மலர் ேோசப்பை அலங்கரிப்பதையும்
"கணவனை
திருமதி.
கள். வாய்க்கு ருசி படைக்கும் அந்த நல்லவர்களின் சேவைக்கு வாய்க்கரிசி போடுவது போல எதிர்த்தரப்பு சகோதரிகள் அடித்துப் பேசுகிருர்கள்.
சமையல் காரியை அமர்த்த லாம் என்கிருர்கள். யார்அவள்? அவளும் ஒரு பெண் தானே. எங்கள் இனத்தை நாமே அடி மையாக்குவதா? (மீண்டும் சபையோரிடத்தில் கரகோஷம்) அன்று தம் கடைக்கண் பார்வை யால் விண்ணையும், மண்ணையும் சாடியவர்களை இன்று புகை குடிக்க அனுமதிக்கலாமா?
எனவே சமையல்காரியை அமர்த்துவோம் என புதுமை செய்பவர்களோ, புரட்சிவீராங் கனைகளோ இங்கு தேவையில்லை மொத்தத்தில் என் கருத்து சிறந் ததென தலைவருக்கு இதுவரை யில் புரிந்திருக்கும் என நினைக்கி றேன். (ரோஷன் வள்ளிப் பாட்' டியைப் பார்த்துப் பல்லிளிக்க வள்ளிப்பாட்டி த லே யை ச் சொறிந்துகொள்கிழுள். "பெண் களில்லாத உலகத்திலே கண்க
7

Page 5
ளினலே என்ன பயன்?" என்ருர் கவிஞர், அத்துனை சிறப்புற்ற பெண் புகை குடித்துக் கறுத்து, கரண்டி பிடித்து கையைத் தழும் பாக்கி வாழ்வதா? மென்மையே சற்றும் இல்லாத முரட்டு ஆட வர்களே சமையல் வேலைக்கு உகந்தவர்கள். அவர்களுக்காக நாம் பாவம் பார்க்கத் தேவை யில்லை. அடுப்புக்கரியாக சமைத் துப் போட்டாலும் ஆசைக்கண வர் சமைத்துப் போடுவதை முகங் கோணுது, முகஸ்துதி பாடி உண்டு வாழ்வோமாக! வணக்கம்!
பேசி
கடைசி வரிசைக
(ரோஷன் பாரூக் முடிந்ததும், ளில் அமர்ந்திருந்தோர் புறப் பட எத்தனிக்கின்றனர்.
6 , IT . -
நேரம் இரவு 8.45 ஆவது
தெரிகின்றது. இருப்பினும், இது
வரை சகோதரிகள் நால்வரின் கருத்துக்களைக் கேட்ட
தலைவர் என்ற முறையில் எனது முடிவுரையையும் கேட்டுச் செல்
8
நீங்கள்
லுமாறு வேண்டிக் கொள்கின் றேன்.
சகோதரிகளின் கருத்துக்க ளைக் கேட்ட எனக்கு ஒரே குழப் பமும் "கொம்பெளக்ஸ்" ஆக வும் இருக்கின்றது. நானே அந் தக் காலத்துப்பெண். ஆனல் இங்கு பேசியவற்றைக் கேட்ட தும் எனக்கும் இளமை திரும்பு
கின்றது. கணவனை அகப்பை யைக் கையில் வை த் து க் கொண்டு துரத்த வேண்டும் போலிருக்கின்றது. இருந்தா
லும் அதைச் செயலாக்க முடி யாமல் பண்பாடு என் கைகளைக் கட்டிப் போடுகின்றது. ஹ"ம். இந்தக் காலத்துப் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் . இருந்தும் கணவருடன் அனுச ரித்து வாழ்வதே சிறந்தது என் பதே என் தாழ் மை யா ன கருத்து.
நாம் பண்பாடு மறக்காமல் வாழ வேண்டியவர்கள். இருப்பி னும் குட்டக் குட்டக் குனியப் பிறத்தவர்களும் அல்ல. இத ற்கு மேல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு "கம்பியூட்டர்" அவசியம். எனவே இதுவரை பொறு மை யு டன் இருந்து கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறு கிறேன். வணக்கம்!
(ச பையோரைப் பார்த்து கையசைத்த படி தான் புதிதாக வாங்கிய 9 பூரீ டட்சன் காரில்
ஏறுகிருர்
போய் வள்ளிப்
பாட்டி)
 

C) \\
நடையிலும் மாட்டு வண்டி யிலுமாகச் செல்ல வேண்டிய கு க் கி ரா ம ங் களுக்குக் கூடச் சென்று புனிதமான வைத்தியத் தொழில் புரியும் உதவி வைத்தி யர்களின் பெயர்களை, ஆங்கிலத்
தின் தரம் வீழ்ச்சியடைந்ததன்
sit T 6007 LDm & A pot he carry என்று தட்டுத் தடுமாறி வாசித் துத், தாம் வாசித்ததை "அவன் ஒரு பானை காவி’ என்று * மொழி பெயர்த்த அசட்டுத்தனத்தை சகிக்க முடியாததன் கா ர ண மாக அரசாங்கம் அப்போதிக்க ரிப் பயிற்சியை நிறுத்தி விட் டது என்று சொல்லிக் கொள் வது எவ்வளவு தூரம் உண் மையோ எனக்குத் தெரியாது. ஆனல் திருக்கட்டுக்குளம்பற்று நிலாவெளியைச் சேர்ந்தவரான சண்முகத்தாரின் சீமந்த புத்தி ரன் நடனசிகாமணி ஒரு அப் போதிக்கரி என்பது உண்மையி லும் உண்மை!
குடும்பத்திற் சீமந்த புத்திர ஞக இருந்ததைப் போ வ வே
நடனசிகாமணி அப்போதிக்க
ரிப் பரம்பரையிலும் சீமந்தர்!
J மேதை
ஏனென்ருல் அவர் அந்தப் பயிற்
சிக்குச் சென்றதன் பின்னல், அந்தக் கோர்ஸே மூடப்பட்டு விட்டது. அதன் பின் "பாம ஸி ஸ் ற் று க ள் வெளிவரத் தொடங்கி விட்டார்கள்!
எல்லா அப்போதிக்கரிகளை யும், அந்த ஸ்த்ானத்திலிருந்து ஏற்றி அசிஸ்ரென்ற் மெடிக்கல் பிறக்ரீஷன்ர்" என்ற உத வி வைத்திய அதிகாரிகளாகத் தற் போது நாமகரணஞ் செய்யப் பட்டிருந்தாலும், சண்முகத்தா ரைப் பொறுத்தவரை, நடன சிகாமணி அந்தப் பயிற்சிக்குச் சென்றிருக்கையிலே அவர் டாக்
குத்தர் தான்!
"என் மகன் டாக்குத்தருக் குப் படிக்கப் போயிருக்கிறன்"
எ ன் று ஊரவர்களிடம் பெரு மையாகச் சொல்லிக் கொண்டி
ருப்பதிற் சண்முகத்தாருக்கு எப் போதுமே அலுப்புத் தட்டிய தில்லை.
சண்முகத்தார் தன் மகன் நட ன சி கா மணி யை யிட்டுப்
9

Page 6
பெருமைப்பட்டுக் கொள்வதிற் காரணமும் இருக்கவே இருந் தது.
ஊரைக் கிழக்கு மேற்காக இ ர ண் டா க் கிக் கொண்டு இரையை விழுங்கிய மலைப்பாம் பாக அசையாது வ ட புலம் நோக்கிக் கிடக்கும் தார் ரோட் டில் மேற்குப்பக்கத்தில் இரண்டு ஏக்கர் காணி. அக்காணிக்குள் இரண்டு அறையில் ஒரு வீடு. ஒலை வேய்ந்ததாக இருப்பினும் கற்சுவர். ஐந்து பசு க் கன். ஊருக்கு மேற்கே பரந்து கிடக் கும் உப்பளத்திற்கு நான்கு மைல்களுக்கு அப்பால், வானம்
விரைவில் திரைக்கு வர விருக்கும் ஈழத்துத் தயாரிப்பான " " நெஞ்சுக்கு நீதி" படத்தில் ஜ்ோபு நஸிர், மானில் வாண குரு.
வளர்க்கும் தா யா க ப்
R.
பார்த்து நிற்கும் ஐந்து ஏக்கர் வயல் நிலம். இவைதான் சண் முகத்தாரதும், அவர் குடும்பத் த்ாரதும் தாவசங்கமச் சொத் துக்கள்.
மழை பொய்த்த காரணத் தால் ஒரோர் வேளை சண்முகத் தாரின் மானவரி வயற்காணி அவருக்குக் கழுத்தறுத்திருக்க லாம்! ஆன ல் வீ ட் டோ டு சேர்ந்த இரண்டு ஏக்கர் காணி யும் அவருக்கு எந்தக் காலத்தி லுமே துரோகம் செய்ததில்லை. கிழக்கே கூப்பிடுதூரத்தில் வங் காளக் கடல் முழங்கிக் கொண் டிருக்க மேற்கே கண் வைத்த தொலைவுக்கு உப்பு வயல்கள்
வெண்மை பூத்துக் கிடந்தாலும்
இரண்டுக்கும் இ டைப் பட்ட அந்தக் குடியிருப்புக் காணிகள் மட்டும் செ ம் மண் ண ய் ச் செழித்து நி ன்றது. புகையிலை. மி ள கா ய், வெண் காயம் போன்ற பயிர்கள் கிணற்று நீரோடு சண்முகத்தாரின் வியர் வையையும் உண்டு வளர்ந்து ம தாளித் துப் பலனளித்தன. கறவை மாடுகள் ம க வா ய் Lungi சொரிந்தன. ×
சண்முகத்தாரின் மூத்த மகள் திருகோணமலைத் துறை முகத்தில் ரவி கிளார்க், அவ னுக்கும் அவன் பிறந்த அந்தச் செம்பாட்டு மண்ணுக்கிம் ஒட் டுதல் ஏற்படவில்லை. சில வேளை களில் அவனுக்கு இ ர வி லும் வேலையிருந்தது. அந்தச் சாக்கில் அவன் திருகோணமலைப் பட்டி
(தொடர்ச்சி 52ம் பக்கம்)
 

குமரனுக்குச் சுருக்கென் றது. 'ஏன் வாய் மூடி நிற்கி ரு ய்?' என்ருன். அவள் அப்
போதும் வாய் திறக்கவில்லை.
**éF fl. நான் போறன். இதைக் கேக்கத்தான் வந்த னன். ' அவன் திரும்பி ஒரடி எடுத்து வைப்பதற்குள் அவள் பதறிக் கொண்டு ஓடி வந்து அவன் முன்னுல் நின்ருள்.
“வந்து - - - - வந்து.' அவளு டைய துடுககுத்தனமான நாக்கு புரள மறுத்தது. குமரன் வியப் போடு அவளைப் பார்த்தான். இவளுக்கு என்ன வந்திட்டுது?"
வள்ளி கைகளைப் பிசைந் தாள். தலையைக் குனிந்தாள். கடைசியாகச் சிரிக்க முயன்று கொண்டே அவனைத் தயக்கத் தோடு பார்த்தாள். அவளின்
கன்னக் கதுப்புகள் நளினமாகச் சிவந்தின.
*" வ ந் து. நான் உன் னுேடை, அண்டைக்கு ரொம்ப
வாய்க் கொழுப்போடை G Gi
போட்டன். என்னை மன்னிச்
മറ്റു. '
முதல் தடவையாக அவளு டைய பெண் மை ஒரு ஆணின் முன்னே பெ ரு மை யோ டு
நெகிழ்ந்து தாழ்ந்தது.
'அதனுலென்ன. நீ மேட் டூர்,
கதைச்சதுதான் எனக்குப் பிடிக்
கீழுர் எண்டு பிரிச்சுக்
கேல்லை. நாங்களெல்லாம் பள் ளர், அதுக்குள்ளே இர ண் டு பிரிவு தேவையா? அவள் வியப் போடு அவனை இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள்.
s மெல்தண்டான் ஸ்தாபகர் அமரர்
அவர்களின் நிஜனவுக்குறுநாவல் ப்ோட்டியில்
ஆ.கந்தையா
ԱO4235
エグ
லாம் பரிசு பெற்ற குறுருா
Z ,7/7///, ' /ww////ffiመራመሃ* “ ረሥጆ'ሥማሃ//” ,/“መ//,
வல் இது!
%

Page 7
தொடர்ந்து அவன் உணர்ச்சி யோடு சொன்னன்,
**எல்லாச் சாதியும் பள்ளர்
பள்ளரெண்டு எங்களை ஒதுக்கித்
தள்ளுருங்கள். நாங்களெண் டால் எங்களுக்குள்ளே இரண்டு மூண்டு பிரிவை வைச் சுக் கொண்டு நீ பெரிசா, பெரிசா எண்டு அ டி பட் டு க் கொண்டிருக்கிறம்!"
"நான் கதைச்சது ரொம்ப பிழைதான். என்னை மன்னிச் சிடு" என்று இரண்டாவது தட வையும் மனப்பூர்வமாக அவனி டம் கேட் டு க் கொண்டாள் வள்ளி:
மன்னிப்புக்
"சரி.நான் போகட்டா'
என்று புறப்பட்டான் குமரன்.
"கொஞ்சம் நில் வாறன்’
வள்ளி ஓடிப்போய் அந்தப் பண முடிப்பிலிருந்த பத் து ரூபா நோட்டை அவளுடைய சேலைப் பெட்டிக்கடியில் இரகசியமாக வைத்தது - எடுத்து வ ந் து அவனிடம் நீட்டினள்.
**இந்தா, நீ வழுக்கு மரத் திலை இருந்து எடுத்த காசு.”* குமரன் அவளையும் அந்த நோட் டையும் பார்த்து விட்டு அமை தியாகக் கேட்டான்.
'நான் இந்தக் காசுக்குத்
தான் வந்தனெண்டு நினைச்
G) til fro” o
2
நான்
யாழ்ப்பாண மகிமை
யாழ்ப்பாணத்துக் குடும்பங்களுக்கு வந்து சேரும் வருமானங்களில் இப் போது அபரிமிதமாக வந்து கொண்டி ருக்கும் வெளிநாட்டுப் பணத்தைப் பற் றித்தான் பலர் பேசிக் கொண்டிருக்கி ரூர்கள்.
உள்ளூரில் மேற்படிப்பு வசதிகளும் உத்தியோக வாய்ப்பும் குறைந்து வருவ தைக் கண்ட யாழ்ப்பாணத்து வாலிபர் கள் பலர் தமது சுய முயற்சியில் வெளி நாடுகள் ப ல வ ற் று க் குச் சென்று தொழில் செய்து சம்பாதித்து ஊருக்கு அனுப்பி வருகிருர்கள். இங்கிலாந்து கனடா, அமெரிக்கா ஆகிய தேசங்களில் உத்தியோகம் பார்ப்பவர்கள் பலர், யாழ்ப்பாணத்தவர்களில் டாக்டர்களா' கவும், இன்ஜினியர்களாகவும் படிப்ப வர்கள் அநேகர். இவர்களெல்லாரும் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் போய் உத்தியோகம் பார்க்கிருர்கள், இவர்களைத் தவிர, இப்போது கிராமம்
கிராமமாக நூற்றுக்கணக்கானவர்கள்
அராபியா - ஈரான் முதலிய மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழிலாளர்க
ளாகச் சென்று மாதந்தோறும் தலைக்கு
இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம் பாதித்து அனுப்புவதைப் பார் க்ச மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி, பாரத நாட்டில் தமிழ் நாட்டவர்களைப் போல, இலங்கையில் யாழ்ப்பாணத்தவர்கள் இக்கட்டான சமயங்களிலும் தமது விடாமுயற்சியில் படிப்பிலும் பொருள் தேட்டத்திலும் சளைக்காதவர்கள் என்பதைக் காண
Guitib.
ܬܳܐ ܬܳܐ ܥܳܛ
யாழ்ப்பாணத்துச் சுன்னுகம் மார்க் கட் வழியாசுப் போகும் போது எதிர்ப் பட்ட மோட்டார் கார்களெல்லாம் முப்பது முப்பத்தைந்து ஆண்டுளுெக்கு. முந்திய பழைய ஆஸ்டின் ஏ 40 கார் களாக இருந்ததைப்பார்த்து ஆச்சரியப் பட்டேன். எல்லாக் கார்களும் எக்கச் சக்கமாகப் பளுவேற்றிக் கொண்டு லாரி கள் போன்று செல்கின்றன. உறுதியும், நம்பிக்கையும் கொண்ட இந்த வாகனங் களுக்கு யாழ்ப்பாணத்துக் கிராமவாசி கள் நாற்பது ஐம்பதினபிரம் விலை கொடுத்து, எங்கிருந்தாலும் தேடிவாங் குவதற்குத் தயாராக இருக்கிருர்க ளாம். இதற்கு வேண்டிய உபகரணங் களை அவர்களே தயாரித்துப் போடவும் கற்றுக் கொண்டுள்ளார்கள். ஆஸ்டின் கார், சிங்கர் தையல் மிஸின், ரலே சைக்கிள் இப்படியான பெயர்கள் யாழ்ப்பாணத்தவர்களின் அபிமானப் பொருள்கள்!
நன்றி. is'

*அதில்லை, வந்து. வள்ளி மென்று விழுங்கியபடி அவனைப் பார்த்தாள்.
** இது உ ன் ரை கா சு தானே???
'அண்டைக்கு நான் இந்தக் காசுக்காக வழுக்கு மரத்திலை ஏறேல்லை. உன்னுல்தான் ஏறி னேன்? அப்பவே நினைச்சன். இதை எடுத்து உனக்குத்தான் தர வேணுமெண்டு."
"நீ எங்கை தந்தாய்? முகத் திலே வீசிப் போ ட் டல் லே போனய்?" அவள் வெடுக் கென்று சொன்ன போது குமர னின் முகம் சுருங்கி விட்டது,
"உனக்கு விருப்பமில்லாட் டி ல் நான் தெண்டிக்கேல்லை. தா கொண்டு போய் கண்ணகி அம்மாளின் உண்டியலில் போட் டிட்டுப் போறன்’’.
வள்ளி ஒரு வினடி தயங்கி ஞள் மறு வினடி முகம் நிறைந்தமலர்ச்சியோடு அத் த நோட் டைத் தன் இடுப்பிற் சொருகிக் கொண்டாள்.
'இனி நீ கேட்டாலும் இந் தக் காசை நான் தரமாட்டன்'
WS
“ரொம்பச் சந்தோஷம்' .
என்று சிரித்தான் கு ம ர ன். 'கோயிலுக்கு வரேக்கை இதை கொண்டு வந்து உன் இஷ்டம் போல் செலவழியன்."
" முடியாது, முடியாது ' என்று வேகமாகத் தலையாட்
என்ன பிள்ளை வாழ் பாண்டு பாக்கட் டிலே கை வைத்துத்துழாவு றிறே? என்ன சமாச்சாரம்
அட்படி ஒன்னுமில்லை பஸ்ல ஏறி டிக் கட் பணம் கொடுக்கப் பர்சைப் பார்த் தேன் காணல்லை, அதுதான்.
அதுக்கு உங்க டாக்கட்டைப்போட்டு இப்படிப்பண்ணின பர்ஸ் வராது; பாக் கட்தான் கிழியும்.
டிய வள்ளி அவனை இமைக்கா மல் ஏறிட்டுப்பார்த்தாள். அவ ளின் உதடுகள் உணர்ச்சியோடு மெல்ல அ ைகந்தன.
** இதை நான் ஒரு கால முமே செலவழிக்க மாட்டன். சாகும் வரைக்கும் என்னிடம்
பத்திரமாக இருக்கும்.”*
**ஏன்?" என்ருன் குமரன்.
அவன் குரலும் உணர்ச்சி மிகுதி
யால் நெகிழ்ந்தது. வள்ளிக்குப் பதில் சொல்ல நா எழவில்லை. அதற்குத் தைரியமும் வரவில்லை. மி ன் ன ல் வெட்டுவது போல்
3

Page 8
கடைக் கண்ணுல் அ வ ன்ை ப் பார்த்து விட்டுத் த லை யை க் குனிந்து கொண்டாள். அவள் சொல்ல வேண்டியவை அத்தனை யையுமே அந்த ஒரு பார்வை அவனுக்கு உணர்த்தி விட்டது.
"வள்ளி!' என்று மு த ல் தடவையாக அ வ வின் பெய ரைக் கூறிக் குழைந்த குரலில் அழைத்தான் குமரன்.
"வள்ளி! நான் போகவா?* வள்ளி மெல்லத் தலையசைத்
தாள். அவள் கண்கள் இலேசா
கப் பணித்தன.
A. ά ಟ್ಗಳ స్ట్ `ዕሪፉ ú,
,ئ9ی
"வள்ளி! எட்டாந் திரு விழா ஆனந்தன் வீட்டுத் திரு விழா. நான் கட்டாயம் வரு வன்' ஏ ன் அவன் அ தை ச் சொல்கிருனென்று அவளுக்குப் புரிந்தது.
“நானும் வருவன்'
அவன் ம ன மி ல் லா மல் திரும்பி நடந்தான். கண் பார் வையிலிருந்து மறையும்வரை
வள்ளியும் சிலையாகநின்ருள்.
குமரன் வீட்டுக்கு வரும் போது ஆன ந் த ன் குட்டி
lỷ '". Noự, }..., ''{{{{1}/kỵ 燃 ''', o
恕 E.
h s ###
%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போட்ட பூனை போல் அங்குமிங் கும் நடந்து கொண்டிருந்தான். குமரனைக் கண்டதும் அவன் முகம் கடுகடுத்தது.
"எங்கை போட்டு வாருய்? கந்தன் வீட்டுக்கா?.”* தலையாட் டியபடி உள்ளே வந்தான் கும ரன். அவனுக்கு ஆன ந் த ன் கேட் ட விதம் பிடிக்கவில்லை. முணுமுணுத்தபடி ஆனந்தனும் பின் தொடர்ந்தான்.
'எனக்கு அப்பவே சந்தே குமரனுக்கு
கந்தான்.""
மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது. சிரமத்தோடு தன்னை அடக்கிக் கொண்டான். ‘நண்ப னென்ற உரிமையோடு பேசுகிற வனுக்கு என்ன செய்கிறது?’
"நான் கு ழ ந் தை யல்ல ஆனந்தா, எனக்கும் நல்லது கெட்டது தெரியும்’ என்று மட் டும் சொன்னன். ஆனந்தன் முகத்தைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.
நாலு நாட்கள் உப்புச் சப் பில்லாமல் ஓடி மறைந்தன, வள்ளியின் வீட் டுக்குப் போன தால் குமரனுக் கும், ஆனந்தனுக்
/ബ
கும் ஏ ற் பட்ட ம ன ஸ் தா ப ம் அ டு த் த நா Gବt மற்ைந்து பழைய சுமுகமான உறவு அ வர்களுக்குள் வந்துவிட்டது.
அன்று எட் டாந் திருவிழா : ஆனந்தன் வீட் டாரும் அவர்கள் இனத்தவர் சில ரும் செய்யும் திரு விழா அது.
காலை யிலிரு ந்தே ஆனந்தனுக் கும். குமரனுக் கும் கோயிலில் கை ஓயாத வேலை இருந்தது. கோயி லில் உட்புறத்தை
||||
AGH
τΗ
嗣 ഗ്ഗ

Page 9
யும், வெளிப் புற த் தை யும்
தென்னந் தோரணங்களாலும், மாவிலைகளாலும் சோ டி த் து வாசலில் இரண்டு குலைதள்ளிய வாழை மரங்களைக் கட்டியிருந் தார்கள். வழமைபோல் வடக்கு வீதியில் பண முடி ப் போ டு வழுக்கு மரம் நாட்டப்பட்டிருந் தது. மத்தியானம் அன்ன தான மும் இருந்தது.
வேலை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ஆனந்தனும் குமரனும் வடக்கு வீதிக்கு வரும் போது, அப்போதுதான் வள்ளி யும் வீட்டிலிருந்து வ ரு வ து
தெரிந்தது’ கூடப் பொ ன் னி
யைக் காணவில்லை. குமரனைக் கண்டதும் வள்ளியின் முகம் புத்தம் புது மலராக மலர்ந்து சிரித்தது. குமரனும் சிரித்தபடி ஆனந்தனேடு வந்து ஆண்களின் பக்கமாக அவள் பார்வையில் படுமிடத்தில் நின்று கொண் LinTesðr . .
வ ழ மை போ ல் வழுக்கு மரம் ஏறும் நி க ழ் ச் சி வெகு அமர்க்களமாக நடந்து கொண் டிருந்தது.
குமரனும், வள்ளியும் அந்த உற்சாகத்தில் பங்கு கொள்ள வில்லை. அவர்கள் இருவரும் ஒரு வரையொருவர் கண் களால் விழுங்குவதும், சிரிப்பதுமாக இருந்தார்கள்.
முதலில் ஆனந்தன் இந்த நாடகத்தைக் கவனிக்கவில்லை. பிறகு ஏதேச்சையாகக் கவ னித்தபோது அவனுல் பொறுக்க
6
முடியவில்லை. வெறுப்போடு வள்ளியை முறைத் துப் பார்த்து விட்டு, " வாடா குமரா, உள் ளுக்கை வேலை இருக்கு" என்று குமரனின் கையைப் பிடித்தி முத்தான். அவன் மனப் போக் கைப் புரிந்து கொள்ளாமல் குமரன் அவனேடு கூட நடந் தான். வள்ளியின் முகம் ஏமாற் றத்தால் கூம்பி விட்டது.
女 大 大 女
4
பூஜைகளெல்லாம் முடிந்து கோயிலுக்குள்ளிருந்து வெளியே வரும்போதுதான் மறுபடியும் வள்ளியைக் கண்டான் குமரன்.
ஆனந்தனும் ஒட்டுண்ணி போல
அவனேடு கூடவே நின்றன்.
வள்ளி குமரனுக்குக் கண்க ளால் ஜாடை காட்டி விட்டுத் தன் வீட்டுக்குப் போகும் ஒழுங் கையை நோக்கி ந டக் கத் தொடங்கினுள். குமரனுக்கும் அந்த ஜாடை புரிந்து விட்டது.
' கொஞ் ச ம் நில்லடா ஆனந்தா, இதோ வாறன்" ஆனந்தனின் பதிலையும் எதிர் பாராமல் விறுவிறுவென்று அவ ளைத் தொடர்ந்து வந்தான் குமரன். ஒழுங்கையின் முதல் திருப்பத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டு நின் ரு ள்
அவள். அங்குமிங்குமாகப் பர
பரத்துக் கொண்டிருந்த அவள் க ன் கள் அவனைக் கண்டதும் மலர்ந்தன. துள்ளிக் குதிக்காத குறையாக நாலெட்டில் இவன

ருகே வந்தாள். அப் போது மெல்ல இருள் சூழத் தொடங்கி விட்ட நேரம். கோயிலிலிருந்து சனங்கள் வரத்தொடங்கவில்லீை.
"என்ன வள்ளி?’ என்ருன் குமரன்.
"இடக்கையை நீட்டு'
ஏன்?" 9
'நீட்டச் சொல்லுறன்" என்று பரபரத்தாள் வ ள் விரி. ஒன்றும் புரியாதவனக அவளின் பக்கம் கையை நீட்டினன் கும ரன். அது வரை கை க் குள்
மறைத்து வைத்திருந்த வெள்ளி
மோதிரமொன்றை எ டு த் து அவன் விரலில் மா ட் டி விட் டாள் வள்ளி. கு ம ர னு க் கு பாதாதி கே சமே அதிர்ந்தது போலிருந்தது.
** என்ன வள்ளி இது? ' என்று தடுமாறினன். வ ள் வி நிம்மதியாக மூச்சு விட்டாள்.
'கோயிலிலை இதைப் பார்த்த
தும் உ ன க் கு நல்லாயிருக்கு மெண்டு வாங்கினன். உன் கை யிலே அ தைப் போ டு வனே
மாட்டேனே வெண்டு தவிச்சுப்
போட்டன், அப்பாடா, இப்ப
தான் நிம்மதியா இருக்கு.’
குமரனின் கண்கள் பனித் தன.
** மோ தி ர ம் நல்லாயி
ருக்கா?' என்று குழந்தை போலக் கேட்டாள் வள்ளி.
**வள்ளி. வள்ளி.** என்று உணர்ச்சியோடு திணறிய குமரன் அவள் கன்னங்களை இரு கைகளாலும் மென்மையாகப் பிடித்தான். 'உன்ரை மனசை போலவே மோதிரமும் பளிச் செண்டு இருக்கு.'
வள்ளி கலீரென்று சிரித்து
விட்டு அவன் கைகளை பிடித்து
விலக்கினுள்.
"நல்லா முகஸ்துதி செய்யி றியே???
** இது முகஸ்துதியா?* அவன் முகம் சிணுங்குவதைப் பார்த்து விட்டு அவள் மறுபடி யும் சிரித்தாள்.
**கோபிச்சுப் போடாதை . நான் விளையாட்டுக்குச் சொன் னன்.' வெற்றிலைச் சிவப்பேறிய அவளுடைய உதடுகள் அவனை என்னவோ செய்தது.
* சரி இரு ட் டு து. நான் போகவா?’ என்ருள் வள்ளி.
* தனியப் போவியா? உன் சிநேகிதியையும் கா ண வில் & Guiu ?” ” ــــــــــ
* அவளுக்குத் த லை யி டி அவள் வரேல்லை. எனக்கென்ன பயம். ஒரே ஒட்டமாய்ப் போ டுவன்.”*
ஒழுங்கையில் நாலை ந் து பேர் சிரித்துப் பேசியபடி வரும்
ஒசை கேட்டது.
"நான் போறன்" என்று கொஞ்சும் குரலில் அவனிடம் கூறிவிட்டு துள்ளிக் கொண்டு ஓடினள் வள்ளி. குமரனுக்கு ஏனே பெ ரு மூச்சு வந்தது. அவள் பார்வையிலிருந்து மறை யும் வரை பார்த்திருந்து விட்டு திரு ம் பி ன ன். ஆனந்தன் リ ச வில் கொதிப் போடு நின்று கொண்டிருந் தான் .
(இன்னும் வரும்)
7

Page 10
'ஹொந்த MAN' **ஹொந்த' என்றல் சிங்க ள த் தி ல் **நல்ல" என்ற
பொருள்படும், தொண்டமான அனேக திணைக்களத் தலைவர்கள் மிகவும் " " கடுமையான' (Strict) மனிதன் என்றே வர்ணிப்பார் கள் !
ஏன்? தொண்டமானே அர சாங்கக் கணக்குக் குழுவிற்குத் தலைவர். அரசாங்க திணைக்களங், கள், கூ ட் டு த் தாபனங்களில் நடைபெறும் கணக்குத் தில்லு முல்லுகளை அவர் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்
டும்.
தொண்டமானிடம் அதிகம் **கணக்கு விட?? ‘டூப்’ ஆடிக்கும் திணைக்களத் தலைவர்களை அவர் துருவித் துரு விக் கேள்வி கேட்டுப் பிச்சுப் பிடுங்கி விடுவார். இதனல்
அவர்கள் ‘கோட்டை" விடும்
விட யங் க ள் அம்பலத்திற்கு
வந்து விடும். இதனல் தொண்ட மானைக் கண்டதும் பல திணைக் களத் தலைவர்கள் நடுங்குவது
உண்டு!
ஆலுைம், அவருக்கும் இள கிய இதயமுண்டு! கிட்டுப்பாடை மீறித் தவறுகள் நடந்திதுண்டு என்று ஆராய்ந்து கண்டு கொண்டால், அன்புட் லு ம கண்ணியத்துடனுமே நடந்து கொள்வார்.
அரசாங்க கணக்குக் குழுக் di l LLD sa(5 FuDu Lb நடந்து கொண்டிருந்த பொழுது கூட் டுத் தாபனத் தலைவர் ஒருவர் ‘டூப்' அடித்துத் தொண்ட்மா
டம வகையாக மாட் டி க் ಕಿ: அவரின்வேலை பறி
பாகுமளவிற்கு விஷயம் முற் யிருந்தது. இறுதியில் $?
8
மு டி யா து
அவரவரவ
மானே அவரை அத்தகைய நிலை யிலிருந்து காப்பாற்றினர்.
அ ந் த க் கூட்டுத்தாபனத் தின் தலைவர் குழுக் கூட்டத்திலி ருந்து வெளி யேறு ம் போ து "தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என் நிலையில்
“T H O N D A M A N IS A. ““HONDA MAN ' ' GIT Göz qoy gün/S25 • கொண்டே வெளியேறிஞர்.
தமிழ் உலக வலம்
இலண்டனிலுள்ளள தமிழ் கலாச்சாரச் சங்கங்கள் அனைத் தும் ஒன்றினைந்து பிரபல கல்வி மா னு ம், எழுத்தாளருமாகிய திரு. வை. முத்துக்குமாரசுவா மியைக் கெளரவித்துள்ளனர்.
கியூபாவில் நடைபெற்ற உலக இளைஞர்கள் மகாநாட்டில் கூட்டணியின் பிரதிநிதிகளாக மாவை சேணுதிராசா, காசி ஆனந்தன் உட்பட மற்றும் மூன்று இளைஞர்கள் பங்கு பற்றி
னர்.
ஐ ந் தாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மகாநாடு இலண்டனில் அடுத்த வருடம்
ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில்
நடைபெறும் என்று வண. தனி நாயக அடிகளார் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் சம்பந்தப் Lull — ஆராய்ச்சி மாநாடு ஒன்று லண்டனில் யூலை 27 ம் திகதி தொடக்கம் 29 ம் திகதி
வரை நடைபெற்றது. இம் மா
நாட்டுடன், தொடர்புடைய விரி வான மாநாடு ஒன்று 1979 ம் ஆண்டு ஜனவரியில் லண்டனில் நடைபெறும்.
(பக். 35 ஐப் பார்க்க)

سنگھ ܠܨ%666 ܐ?
"அமுதன் எழுதிய சிறு கதைத் தொகுப்பும், காவலூர் எஸ். ஜெ க நா த ன், கணபதி கணேசன், ஏ , எஸ் , உபை துல்லா ஆகியோரின் கதை க ளின் தொகுப்பும் கிடைக்கப் பெற்ருேம்.
மாரீச ம்? வேல்வெளியீ டாகவும், "காலநதி’ செவ்வந் திப் பிரசுரமாகவும் வெளிவந் துள்ளன. இவ்விரு நூல்களும் கால ஓட்டத்தின் பிரதிபிம்ப மாகி, தமிழ்ப்பேசும் மக்களின் உள்ளங்களிலே கிளர்ந்தெழு கின்ற எண்ணக் கருவூளங்களை கதை ரூபமாக சிருஷ்டிப்பாவர் கள் படைத்துத் தந்துள்ளார் கள்,
கதைத் துறையிலே புதிய உத்திகளைக் கையாண்டு சமுதா யத்தின் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளின் சம்பவங்களைத் தெரிந்தெடுத்து அ வ ற் றிற்கு இலக்கிய வடிவம் அளிப்பதில் இ வ் வி ரு நூல்ாசிரியர்களும் வெற்றி கண்டுள்ளனர். அவர்க ளது படைப்புக்கள் ஒவ்வொன் றும் வாசகர்களின் உள்ளத்தைத் தொடுகின்றன. காதலும், கற்
క్రైవక్షత్రిలిష్కి
- எஸ். எம். ஹசன். பனையுந்தான் கதையின் முக்கிய கருக்கள் என்று கரு து கி ன் ற எழுத்தாளர்களும், வா ச கர் களும் இவ்விரு நூல்களிலும் கையாளப்பட்டுள்ள L{ gi . 60)Lfb யான உத்தி முறைகளை வாசித் தறிவது அவசியம்.
சமுதாயத்தில் ஒரு சிலரது உரிமைகளும், வாழ்க்கை நியதி களும், அடக்கி ஒடுக்கப்படுத லும், போலி வேசதாரிகள், ஏமாற்றுக்காரர்கள் சாதாரண மக்களின் அபிலாசைகளைத் தன் வயப்படுத்தி மு ன் ன னரியில் திகழ முற்படுவதையும், வாழத் தெரிந்தும் வாழ முடியாது சீர் குலைந்து நடுத்தெருவில் தலைவிரி கோலத்துடன் தவிக்கும் குடும் பங்களும், வாழ்க்கையில் அணுத ரவாகி உள்ளம் உடைந்து நீதி நியாயம் தேடித் தவிக்கும் உள் ளங்களையும் நமது சமுதாய அமைப்பில் நாம் பார் த் துக் கொண்டேதான் இருக்கிருேம் ! இவற்றிற்கெல்லாம் விடிவேது - முடிவேது என்று ஏங்கித் தவிக் கும் இதயக் குமுறல்களை இன் றைய சமுதாயம் பார் த் து க் கொண்டும், கேட்டுக் கொண் டும் மாத்திரம் இருந்துவிட்
9

Page 11
டால் போதாது; அத்தனை சம்ப வங்களையும் பன்னுாறு ஆண்டுக ளாக வரப்போகின்ற தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வும், நி வார ண ம் காணவும் இலக்கிய உத்திகளை கையாண்டு புதுமையான - புதிய பாணியில் அமைந்துள்ள இந் நூ ல் க ளே வாசகர்கள் கற்றறிவது அவசிய
DIT (55 h;
இந்நூல்களின் கதாசிரியர்க ளது உள்ளச் சுவடுகளாகப் பதிந் துள்ள கதைகளின் ஒவ்வொரு சம்பவங்களும் வாசகர்களின் உள்ளத்தைத் தொடுவதோடு மட்டுமன்றி உணர்ச்சியும், உத் வேகமும் பற்றிப் படரச் செய்வ தோடு - தன்னைப் பற்றியும் சமு தாயத்தைப்பற்றியும் ஒரு புதிய பார்வையை உரு வா க் க ஞ்
செய்து விடுகின்றது,
*" போலிவாழ்வு என்று ம் நிலைக்காது. என்ருே ஒருநாள் உண்மை வெளிப்பட்டே தீரும் என்ற உண்மை தமது கதைக ளின் மூ ல ம் நிரூபணமாக்கிய ஆசிரியரது ஆற்றலை வரவேற் கின்றேன். சமுதாயத்திலுள்ள அழுக்குகள் அகற்றப்பட வேண் டும்; ஊழல்கள் மறைய வேண் டும். மனிதன் மனிதனுக வாழ முனைய வேண் டும். உலகம் போ ற் று ம் உத்தமனக வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கங் கள் அனைத்தையும் தமது கதை கள் மூலம் வெளியிட்ட g|Glp தன் அவர்களின் பணி மிகவும் வரவேற்றுப் பாராட்டிப் போற் றற்குரியது' என்று மாரீசம் நூலுக்கு திரு. கு. குருசாமி அவர்கள் எழுதியுள்ள சிறப்பு 65) Ս եւ LD,
திறமையு எழுததா ஆக்கவாளர்களாகக்
"ஊக்கமும், முள்ள மூன்று இளம் ளர்களை
20
கண்டு காலநதியை வெளியிட் யுள்ளேன்’ என்று செவ்வந்திப் பிரசுர ஆசிரியர் திரு. பா. தவ பாலனின் அறிமுக உரையும் இந் நூலாசிரியர்களின் சிறப்பியல்பு களைப் புலப்படுத்துகின்றன.
அவர் கருத்து
(ஆய்வா ? அறிமுகமா?)
எமது ஒரே பார்வையில் பெறப்பட்ட காலநதி’யின் நோக்கம் விமர்சனம் பெறுவ தாக இருந்தபோதிலும் "மாரீ சம் அதை எதிர்பார்க்கவில்லை.
ஈழத்தில் உள்ளவர்களுக்கு விமர்சனம் செய்யத் தெரிவ தில்லை. அத்தோடு விமர்சனம் என்பது பொதுசன சாதனமான பத்திரிகையில் செய்யப்பட வேண்டியதில்லை. அறிவில் முதிர் ந்த அறிஞர்கள் பலர் நிறைந்த அவையிலேயே செய்யப்பட வேண்டியதொன் ருகும். இவ் வாறு மாரீசம் நூலின் ஆசிரி யர் நூலை எமக்கு கையளிக்கை யில் கூறினர்.
அப்படியென்ருல் "மாரீசம்' நூலை ஏன் எமக்குத் தருகின்ருர் என்று என்னுள் கேள்வி பிறக் கும்போது, திரு. அமுதன் கூறி யது என் கேள்விக்குப் பதிலாக அமைந்தது.
அமுதன் தன் நூலுக்கு அறி முகமொன்றே போது மா ம்" பொதுசன சாதனத்திற்கு அறி முகம் வேண்டும். விமர்சனம் (ஆய்வு) அவுட், இதுதான் அவர்
கருத்தோ ?
-மனுேபதி

மறு நாள் கொழும்பிலே பார்க்க வேண்டிய பல முக்கிய
மான இடங்களைப் பார்த்து விட்டு பயணிகளின் பஸ் தெகி வளை மிருகக் காட்சிக்சாலைக்கு வந்து சேர்ந்தது. அனுமதிச் சீட் டைப் பெற்றுக் கொண்டு உள் நுழைந்தவர்கள் அங்கே குறிக் கப் பட்டிருந்த இலக்கத்தின்படி ஒழுங்காகப் பார்வையிட்டனர். அவர்களுள் நரேசும், அனிற்ரு வும், ஜீவன் ருே யும் , ரேக்காவும், சீற்ருபோ சும் ஒன்ருகச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந் தார்கள்.
12
**வெண்ணிற ம யி ல் க ள் தனது தோ கை யை விரித்து ஆடும்போது எவ்வளவு அழ காக இருக்கின்றது' என்று அனீற்ரு மு னு மு னு த் து க்
கொண்டாள்.
அத்த மயில்கள் ஆடும் போது தனது கமராவினல் ஒரு
புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டான் நரேஷ்,
பக்கவாட்டிலே இலங்கைப் புள்ளி மான்கள் துள்ளி விளை யாடிக் கொண்டிருந்தன. மான் களைக் கண்டதும் அனிற்ருவிற் கும் சீற்ருபோசிற்கும் அவைக ளின் பக்கத்தில் நின்று புனகப் படம் எடுக்க வேண்டுமென்ற ஆசை வேறு.
“நரேஷ் எங்களை ஒரு போட்டோ எடுங்களேன்' என் ருள் சீற்ரு.
'ஓ யேஸ்! எடுக்கிறேனே
என்று ஆயத்தமாகும்போது.
*"டேய் நரேஷ்! இப்போதே "கிளிக்" பண்ணிடாதே! நாங்க ளும் போய் சேர்ந்து கொள்கின் ருேம்' என் முன் எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டி
ருந்த ஜீவன்.
&6ie%gif Q5ఎgngద
- 2

Page 12
'இல்லை ஜீவன். நீங்களும் ரேக்காவும் ஒன்முகவே பிடித் துக் கொள்ளுங்கள்' என்ருள்
சீற்ரு. நரேசும், சீற்ருவின் பக்
கம் ஒத்தாசையாக இருந்தாள்.
‘என்னது. நானும், ரேக் கா வும். அப்படியானல் நீயும், பிடிக்கிறீர்களா என்ன??
"அது அவர்களின் விருப் பத் தை ப் பொறுத்திருக்கின் றது" என்று கூறிய நரேசின் விழிகள் இரண்டும் அணிற்றீவை அளந்தன.
அ னி ற் ரு சிரித் துக் கொண்டே, "அடுத்த படத்தில் நானும், நரேசும் நிற்கிருேம். இதை இவர் இப்போது பிடிக் கட்டும்" என்ருள்.
இரண்டு புகைப்படங்கள் எடுத்து முடிந்ததும் ஜீவன் கம ரா வை வாங்கிக் கொண்டு நரே சையும் அணிற்ரு வையும் படம் எடுக்கத் தயாராகிருன்,
நரேஷ் மறுத்துப் பார்த் தான். அதற்கு ஜீவன் இடம் கொடுக்கவில்&ல.
"அதெல்லாம் முடியாது. நாங்கள் எடுத்த மாதிரி நீங்க ளும் எடுத்தே ஆகவேண்டும்' என்று ஒற்றைக் காலில் நின்றன்
6) 6T.
"ப ர வா யி ல் லை, கமரா விற்கு முன்னல் போய் நில்லுங் கள்' என்று சீற்ருவும் சொன்
22
அனிற்ருவும் ஒன்முகப்
ஆசிரியர்:- அரசியலில் மாணவர்களை சில அரசியல்வாதிகள் பகடைக் காய்களாக உருட்டுகிருர்கள், மாணவர்களே! உங்கள் குறிக் கோள் கல்வியாகட்டும்;
மாணவன் :- அது போல் அவர்களும் எமது கல்வியை உருட்டக் கூடாது. உருட்டியதன் விளைவு தான் ஜி. சி. ஈ.என். சி. ஜி. ஈ.
வேறுவழியின்றி இருவரும் போய் ஒன்ருக நின்று கொண் டார்கள்.
**ஆகா! இ த ல் ல வோ ஜோடி! எ ன் ன பொருத்தம் இந்தப் பொருத்தம்' என்ற ஒரு பாடலையும் முணுமுணுத் துக் கொண்டான் ஜீவன்.
எல்லோரும் "கொல்’ என்று சிரித்துவிட்டார்கள்.
அதைத் தொ ட ர் ந் து எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின் பஸ் சுக்கு விரைந் தார்கள். நேரம் மதியமாகிய தும் ஹோட்டலுக்குச் சென்று
 

மதிய போசனத்தை முடித்துக்
கொண்டு அவர்களின் பஸ் சென்றது.
கண்டியை நோக்கி
 ݂ ݂ ݂ܠܽܬܼ.
இலங்கைத் தீவிற்கு இறை வனுல் இயற்கையாகக் கொடுக்
கப்பட்ட நீர்வளம், நிலவளம்
முதலிய வளங்களுடன் மலை வள மும் மிக முக்கியத்துவம் வாய்ந் தது. இயற்கை அன்னை இலங் கைக்குந் தந்த வரப்பிரசாதம்
என்றும் சொல்லலாம். ஈழ நாட்டின் மலைவளத்தை மேல் நாட்டிலிருந்து இலங்கைக்கு
உல்லாசப் பிரயாணிகளாகவும், காட்சியாளர்களாகவும் வரும்
23

Page 13
வெளிநாட்டவர்களைப் பெரிதும் கவர்ந்த பகுதி ஈழத்தின் மலை நாடாகும். இயற்கை அன்னை யின் பிறம்பிடமான இலங்கை யின் மத்திய பகுதிக்கு இவர்க ளின் பஸ் சென்று கொண்டிருந்
35 gile
Y.
பஸ் ஒரே கலகலப்பாக இரு ந் த து. ஜீவனருேயின் நகைச்சுவையெல்லாம் பஸ்சில் இரு ந் த ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந் தது. அந்தி சாயும் வேளை, அவர்கள் கண்டி மாநகரை அடைந்தார்கள். அன்று இரவே புனித புத்த பெருமானின் பல்லை வைத்து வ ண ங் கும் பெளத்த ஆலயமான த லதா மாளிகைக்குச் சென்று பார்வை யிட்டார்கள். இரவை கண்டியி அலுள்ள ஒரு டுவரிஸ்ட் ஹோட் டலில் கழித்தார்கள்.
மறுநாட் காலை. கண் டி பேராதனைப் பூங்கா. அணிற்ரு வும், நரேசும் ஒன்ருகச் சேர்ந்து பூங்காவைச் சுற்றிக் கொண்டி ருந்தார்கள். அந்த அழகான பூங்காவில் அவர்களும் காதல் பறவைகளாகக் கானம் பாடி ஞர்கள். பூங்காவிலிருந்த sh மரத்திலிருந்து ஒரு ஜோடிப் புரு க் கள் ஒன்றையைான்று கொஞ்சிக் குலாவுவதைக் கண்ட நரேஷ், அனிற்றவை அப்படியே அணைத்து அவளின் மெல்லிதழ் களில் ஓர் 'இச்' கொட்டி ணுன்.
24
இது அவளுக்கு இன்பமூட் டுவதாக இருந்தது. அனிற்ரு வும் தன்னை மறந்தநிலையில் நரே வின் பிடிக்குள் அகப்பட்டு உணர்ச்சியடைந்தாள். பின்னர் ஒரு மரத்தின் கீழ் தங்களின் இருக்கையை விரித்து அமர்ந்து
கைாண்டார்கள்.
காதல் கொண்டவன் எவ ஞக இருந்தாலும் அவன் கவிஞ ஞகி விடுவானே என்னவோ!
" அ னிற் ரு அணிற்ருக் கண்ணு' என்று மெதுவாக அழைத்த நரேஷ் அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக்
கொண்டாள்.
? ? என்னவாம்' எ ன் ரு ஸ் செல்லமாக, அவளது பேச்சிலே மயக்கமிருந்தது. கண்களிலே
ஒரு வித ஏக்கமிருந்தது.
*ம். ஒண்ணுமில்லே! நீ என் கண்களுக்கு ஒரு பூக்காரி மாதிரி தென் பர்ரே' என்று அவளைச் செல்லமாகக் கிள்ளி விட்டான் நரேஷ்.
** என்ன நரேஷ்! நான் பூக் காரி மாதிரியா இருக்கேன்' என்று ஓர் ஏக்கத்துடன் கேட் டாள் அனிற்ரு.
**ம் உன் பொன்னுடலிலே பூத்திருக்கும் பூக்களின் விலை
என்னம்மா?"
அனீற்ரு வெட்கப்பட்டாள் போங்க! நான் அவ்வளவு அழ காக இருக்கேளு?"

*அணிற்ற! உண்மை அணி
ற்ரு. உன் பொன்னுடலிலே பூத்துக் குலுங்குகின்ற பூக்களை பார்க்க முடியல" என்ருன் நரேஷ் .
'ஏன் உங்கள் கண்களுக்கு
தெரியவில்லையோ?*
‘தெரிகிறது. ஆணு பார்க் கையிலே என் கண்கள் கூசுகின் றன. பட்டுப்போல் அதிலிருந்து ஒளி வீசுகிறதே. என் மூக்கில் வைத்து இந்த மலர்களை மணக்க என் ஆசை முந்துகிறதே!" என்ற நரேஷ் அவளின் கண் ணைப் பறிக்கும் கவர்ச்சி மிகு பகுதியை மாறி மாறி முத்த மிடான்.
இவர்கள் இருவரும் இந்த நிலையிலிருப்பதை பூங்காவைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த தர்மேந்திராவின் கழுகுக் கண் கள் கண்டு விட்டன- அவருக்குத் தெரியாமல் இன்னும் இரண்டு கண்கள் இந்தக் காட்சியைப் பார்ப்பதை அவர் எங்கு அறி யப் போகிருர்?
o ‘gy Goffiba? ! இரண்டும் காகிதப் பூக்கள். உன் இதழ்கள் இரண்டும் கள்ளுறும் செவ்விதழ் பூக்கள். உன் பொன் போன்ற முகத்திலே பூத்திருக் கும் பூவை விட தாமரைப்பூ உயர்ந்ததாகத் தெரியவில்லை. நீ சிரிக்கும் போது விரியும் உன் புன்னகைப்பூ, என்னுள்ளத் திலே தேனையள்ளிச் சிந்திக் கொண்டிருக்கின்றன. உன் கண் கள் என்னும் பூக்களிலெ காந்
உன் கைகள்
தம் இருக்கிறது. உனது கன்னப் பூ தொட்டால் கசங்கிப் போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். ஏன்? அனிற்ரு வார்த்தை யொன்றும் பேசாமல் இருக்கி ருய் என் வாலிபத்தை ஏங்க வைத்துக் கொல்லாதே. நீயும் பேசு' என்ருன் நரேஷ்,
'நான் என்ன பேச இரு க்கு? நீங்கள்தான் கலஞராகி விட்டீர்கள்' என்ற அவள் அவ னின் மார்பிலே சாய்ந்துகொண் டாள். அவளின் உடல் உணர்ச் சிப் பெருக்கால் வெப் ப ம டைந்து விம்மிப் புடைத்திருந் தது*
‘அனீற்ரு கேட்கும் விலை யைத் தந்து விடுகிறேன். சொல் லம்மா! இதை நான் கிட்ட இருந் துண்டே பறித்துக் கொள்ளட் டுமா? ஆட்கள் ஒருவரும் அரு கில் இல்லையே. அத்தான் முறை யாகத்தான் என்னை நினைத்துக் கொள்ளேன்' என்ற நரேஷ் அவளின் இதழ்களிலே தனது இதழ்களைப் பதித்தான்.
இதைப் பார்த்துக் கொண் டிருந்த தர்மேந்திராவிற்குத் தர்மசங்கடமான நிலை, மற்றும் இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கண்க ளுக்கு இந்தக் காட்சி செய்ததோ தெரியாது? அவைசு
என்ன
ளிலே அக்கினியென்னும் அனல்
தெறித்துக் கொண்டிருந்தது.
(இன்னும் வரும்)
25

Page 14
യ്തു
பெண்கள் தலைவாரிப் பூவைத்த காலம் போய் ஆண்கள் தலைவாசிப் பூவைக்கும் காலமிது. அழகாகச் சிகையை அலங்காரஞ் செய்து விடும் அலுவலப் பக்கமே அண்ணுவி மறந்து விட்டார்
தலை கால் புரியாமல் தலைமயிரும் வளருது. தலைமேல் ஒரு பாரம் வைக்கோற்போர் குவியுது தமிழ் கூடச் சரியாகத் தெரியாத தம்பிக்கு தத்தித்தோம் என்று ஆங்கிலமும் வருகுது.
கண்ணை இட்றிக் கொண்டு கன்ன மீசை வழியுது கண்ணுடி இவர் வீட்டில் இல்லையென்று தெரியுது : கண்ணுடிபார்த்திருந்தால் இவர் கன்னமீசைக்கு வாயுடன் சமஉரிமை ஏன் கேட்கத் தோணுது?
சந்திகள் தோறும் மந்திகள் போலே குந்தியிருப்பர்; குதி விறைக்காதோ? குதிரைக்குக் கண்களை மறைப்பது போலே இவர்தம் கண்ணையும் மறைத்திடல் வேண்டும்"
நாணு பக்கமும் நக்கலடிப்பர் - "'ஆஹா ! நல்லாயிருக்" கென்று தலையும் அசைப் பார் நடையா இது ஒரு நடையா என்பார். நடையுடை மலைமகள் மடையா என்பாள்.
சந்திகள், பாலங்கள், தெருவில் மரங்களை சம்பளம் இன்றியே இராப்பகலாகவே காவல் புரிந்திருப்பர் இவர் வாயினில் நெருப்புக் கொள்ளியைத் தாங்கிய வண்ணமே.
தலைக்கு மேலே புகையும் சுழனறிடும் தற்செயலாகவே அவ்வழி வந்தவன் தலைதெடுத்திடக் கத்துவன் பேயென்று கொள்ளி தாங்கிய கொள்ளிவாய் பேயென்று அதற்கு முன்பே காவல்காரர் திடுக்கிட்டு போலிஸ் என்றெண்ணி ஒடுவார் வீட்டுக்கு
வாங்கி அரைப்போத்தல் கள்ளுக் குடிக்கவும் அம்ப சத்துக்கும் வழியில்லை தம்பிக்கு அம்பதிஞயிரம் சீதனம் வேணுமாம் அதுக்கு மேலொரு ஃபாசனும் வேணுமாம்.
(வளரும்)
 
 
 
 
 
 
 

ఆర్థిక
குறிக்கோளைப் பற்றிய விப ரமும், விளக்கமும் நிறைந்த சித் திரம் ஒன்றினை உங்களது மனத் திலே தீட்டுங்கள்,
உங்கள் மனதிலே தீட்டிய அச்சித்திரத்தைத் தினம் தினம்’ நினைவு கூருங்கள். தினம் தினம் நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன எ ன் பதை ஆராய்ந்து அதன்படி ஒழுகுங்கள். ஆயிரம் மைல் பிரயாணம் கூட முதல் அடியிலிருந்துதான் தொடங்கு கிறது.
குசுதாசன்
மனந் தளரக்கூாடது!
கொண்ட குறிக்கோளினை ஒரு போதும் கைவிடலாகாது. குறிக்கோளினை அடைந்தே தீரு வது என்ற திட சிந்தனையுடன் செயற்படல் வேண்டும். குறிக் கோள் சிகர வழியிலே இடர் களும், தடைகளும் தென்படு வது இயற்கையே. இடர்களை யும், தடைகளையும் கண்டு புற முதுகு காட்டி ஒடலாகாது. கோழை நெஞ்சினர் ஆகி விடா தீர்கள். கூனல் பேர்வழிகளாகி விடாதீர்கள்.
27

Page 15
வருவதெல்லாம் வெற்றி
யா க ம ல ரு வ தி ல் இல. இது
போலவே அமைவதெல்லாம் தோல்வியாக அமைவதுமில்லை. இரவினைத் தொடர்ந்து பகல் ஒளிர்வது போல் தோல்வியைத் தொடர்ந்து வெற்றியே மிளி ரும் .
குறிக்கோள் சிகர உச்சி வழியிலே ஏற்படும் இடர்களும், தடைகளும் அவ்வுச்சி மாளி கைக்கு எம்மை ஏற்றிச் செல் g) f. படிக்கட்டுக்களேயன்றி வேருென்றல்ல. மிகப் பெரிய நெருக்கடிக் கூடாகவே வெற்றிக்
குரிய வழிவகைகள் தோன்று
கின்றன. மர ம் ஒன்றி னை வெட்டி வீழ்த்தத் தொடங்கிய வன் பத்துத்தரம் அம்மரத்தை வெட்டிய பின் ‘முடியாது இய லாது" என்று அரை குறையில் விட்டு விடுவதினுல் பயனென்று மில்லை. அடுத்து வெட்டும் பதி னேராவது வெட்டோ, பன்னி ரண்டாவது வெட்டோ அம் மரத்தை வீழ்த்தி விடும். முயற் சியை இடையில் நிறுத்தும் மூடத்தனத்தைப் போ ன் ற மடமை வேருென்றுமில்லை.
துணிவுடனும், திண்மையு டனும் முயன்று முயன்று முயற்சி செய்து முன்னேறும் பொழுதே இலட்சிய ப ரி குறிக் கோ ள் சிகரத்தை அடைய முடியும். துணிவுடன் செயல்படுவீர்! வெற்றி உங்களுடையதே!
(அடுத்த இதழில் "அழகும் ஆரோக்கியமும்?)
சோமர்:- என்ன தம்பரண்ணை, புதிய அரசியல் சாசனம் கொண்டு வந்தி ருக்கு தாம். அது என்ன மாதிரியோ தெரியல்லே!
தம்பர். உந்தச் சாசனம், சீசனம் ஒண்டையும் எனக்குத் தெரியாது. யோக ஆசனத்தைப் பற்றிக் கேள் நான் சொன் லுறன் ,
 
 

给 丝 S
|-\\\\ §wo\N\N
• qi nos nuo go) qľolē, rag)at osaĵoj igognes@guri qi@risioș6) use) ogỗ * populo isessos@luoso ? H si son uno go off uge) so igo 19 gọi đi) 1,9 ugi ogą đì) gs porți scoresīgs Gosfi ușe) Noregsopra qi@ș@re nogo1994/no(5) o spoļi uus 19h smogore01ą9-ıhøgsko qș sfi uolo lyoo.gl/9. urteggi smrt 0 0 g sąs@gog și maggi egqsumri qosiuose) さs bgG 、Q119 1960-irīņresīgi ẹ@luon-ingo uos, osm logoșore
qimasegi qofiugo uos ougšu) · @
o 9 g sārmre IỆ arteko og u-lage uga qoỹngies segoko qø@gmaeuqig) Hırı-res4uon orgiegsmå? *』gもG sggg ggs gbds
qılosofígı ış9ĽnųGÉgÎgi
i No 19 qe&D-Hugo owołosko quosog svog qosfi ușo sĩ solo qi@773 qo go o 6) ugi @ șđỉg rng@on ideoko qegno geisigotō goog)gilo iqiliqi@-Zato oh in urøægte o qøųøo@ingsfè sòĠ ??60ko @ # @ rigo ooooooz 4ırmogorgioso\ ,
;łıņņurus ao reg) @@@rış) 000‘00z
*七月9阿崎g哈密95n49哈哈5:9749
ựss -- 71 vo ș@ 09@ferire « Hsianoko 69 m g í ko* oue 1,96) Tarısı 1191,9 uolo ș sąť o ,,ournefîljono mes@g), , đi gio qoyiqaqa weko gormes 11ko mēH “41 U 1919łn s@wę @ @ @ urtermő, gng ©å? No 1919 ... Nous phng ș@nrigs-aq Hr 11eg o qi qegi-a —ıtasınçı tako oqihm ugodnoog-æ 1,9 ugnơa ao lại tạo tā urīnī reg) (5.u? “Fqi 占领“begeobgggQo u 4 respones neurasseg o 1991godo@luogi @@ qi qolgo uraq, Qrio
sセbbsg 4) reko qa@șő do ú5ī
© urteoreto H sınwege rug 6ko igog sírmoio" șogeseluogo o rn ugi svo öff ogorgiasố, ,
· @ 18 19 (9) Tı rı sı 1/9 1/9 luoso) o sūqi do qęg șas 1,907@ umuri Hısıaı çokoqørøg die mgH tạog șogu odio 'sı olşois, ofī
thụơitosto qșingúłę mgłı
ao qosqalāns unoffirm so oo@osofi) (54,4 reso tại so sąl uso a o mgogo-Logico aĵoj moes ș ș ko · quoqsogn @ : q2≤nqiwe ngoko gros) & 4, 119 uternoso) ngog șorısı Gagoko 4,119 udessiuose) sodo-a sfîrş919 ... 4. fe@& よe@sたegggggs ggegged *bg JEsbgGgaggトggs ggsgたbe * # no oqi sẽ gmqi osaṁg șourts gògi,,
• yule 1960-Trīņos Ģi mgi oludo?qn qoko af æ Œ œ Ùfi ușe) șru salu úto 1,9 uga —ı içe uoco · @ɛ mɔ u Tıhı 57 'quo um go dores? 'q14)reago o uso ou@e) '$
i įGÐıúeșơiwsie işsıldızı ışı oặc)

Page 16
* 1, 199ų@ış9ơi
சிeடு & 9 குழபூneரு 1,9 ± Za usĩ đì) o qøgn uș șiŪĶī —ı«»(§ : Noreg): Tổ 4Illo 119°490709 0 29 ɛ ɖoŋooŋi do um @ @ųogo Tı g g I qoqi uș și@@ -169(3-418) 19:3@fiosīąorio egqī`īnrı çıs@ qĪore07 ugi aggi spoluogo uso todo-a @@ qisēơng) o 1995 ĝ199ff 1,9 li qi so psiță, într-ı uq'aggi ugę Eggbs sed SQ gggg@bes ggggs
i logočile șmųoạfÈ „ış9ųos úơi@ ofiț¢,
o qp uri uog)ã311.si ota Ta@olufıfılo uqī qiorgio ‘qi o ure 4, 8 são o 199șișigao uri 109 @ : Igolono urte ao gï “ o.floofte u qis).Ģ o ocosiqi uoluogos@ * sĩ quaī£ko · rege o 199ã31] [1199 uãog) • 1,9 og u 1919 IÚŤąī rīc) ogļrı sırmg @ 03113? (?) logo urterso($ 1,93° 41.119.11@@sī) lo qī Ķī) no 1957
ப9ஐடியதிேடுப9 மழா
* 41.L @ @ flewo 1@ņoto qılonora 17.11.1%)ņiko 1995 ĝi 109.11m (£ ș59 @ @ uao ‘o grodę@ @ uzo Llofte si um log(@@-ışını số · @ 1191,900-Trīņos?qi golo qositiosoɛ ɖɩ-ı sıressos)ơı igog@ę ulere fi urm
qi-ışı fıs 1@@@ơı sog)?-ıts
sails qiaof ***** Asafsegăș @g 増Jeg eggesd bebggsbも 7点圆岛哈9@9949 围圈与圈9寸n 门塔哈re@@将g岛自司岛岭44喻us @ uno “qasē Ģ9đầule Nourie) 'qasē g» egako soluuesoņu-79)ne og ogs-ış\ & qi&) ngore @sog yg as 1,91% neofion (soko gorngriko smo (ge oșĠ qıłntif) - ugođầre ægfigig qøựeorgiaj goqTg gì “quae fò segi sıvı coko gp mg4ko mgh qi@opā. qw oraş) fisio qahngre mgogoreo) @ș@oņi iego uouon ©ș đì g — rēさ - qalungƆŋgogorası 41’e qafe școșođño sĩ q. 12 qah log199.19 @ ș@so.govori no ugnis 4 fïoșfằo qi@ș6)19 gogo-ı --Ivo · qaureg)đimurs solum quos są’ég qiūtēgmanger@grego · @ u-l-uuga —ırı rio og uri se años le 1,9 -a qa@ șơn le “qi@șų,9--Ivo o go · @ ��gus ipsos sed og ako. Nos ugi ±
14时o@ 9烟喝闷响包97224 rm-Tass@reso y une philosoɛ w-ingo uže, 41 so so wios são ing H sĩ tạo 19 ... igorego tā @ 11-ı sağs uolo q sẽ vai qi ose uports qı sĩ qŤ urīgo qi&) so oqig) ugi fogogo urīgo so so ou 09@sqj u-i logo ugos) ș o ura grī£) @ sąsąjogo qþegałę oso oog, * ? ©ș@oșơn điųno sure 1919 qarsą920 ș@@ @osong) se soko as 1,9 oso que uso,,
- u-i logo uolo) -
„ışsursiữqğı-ı logs u oặc) gặæum ஞரடுெ டியா?) ரா99கிகுடிபிகு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...qa hifadfi) af og sĩ lạ9-10) logo-æ qi do uri sırmgodosố 109 urman 09 nge-æ quoqĪGĀ Ģođìgng, quoqsē Ģifiso sog)đī) url(o) siłą, o qi&)aegoriog) og uga rno-æ qī logorogodo@qgqī qi@ț¢5 urte (grşı urte qa@orsigi liego (plosī ĶĒGT 19 *qi&) legereg) spoo) 1999-æ qi@roloogło upę ti@g)199 f) {@ș urīg)ąsófi) 1919-e qølge urm (§§ @ ₪ 1ņotosi 4@過4074994494@喻@49957&T@ q心均33A心小 @re @ §§ 139 so ‘aogąosố -īvo Norto(?) 11@c) posgigs urug) logoooooaeg@f urnę) logooogolyg ffra 1,9-67-71/gi, IỆơ719 q9@fằo · 109 af 1,9036) logo do ? qaqoqi 19 @ąjrio qø ± -7 ugi 1,9 orņi 19 1,9 osoɛɛg@? Ing giỗ ‘aoqpło @09 urīņsfî fe @& IỆrī1ņ919 qarnegodo@j ago, ,
-oss fou om sve qøsnogo 1@@ usposòrioqs u po sorțilo ureệ gwo ɖoɖo · @@ Tlogo.uoc.) IĜ ĝi do o po urng (§§ 1157 sao gorgiao ($ qoth-Tlugħ ugi af 199ơa@ric) mogao số đạo @ u qī qiqa o aÌ QĪ TIO-709 gf qegfosī£)(g șrm (§§§ 139 Go
i quos ugiosoɛ 1çoujoursã3 mg)ạsg)Ųnotos@ 1ęs@offorț¢5
11:9-17īrısı--Too qoyoso-a ugi og qi@o@go IỆ ĝi ốos qø05 @--Tfte un 4,6) 199 GT • No 1919 sq paoqi rmg)(log)g(@199ơi qølge @ đĩ) qi-T-TG ar 1991» igog) se og uenie soț¢魁9@@49@ urteto) so &
„***
a sorts @o@ a9-ı @-urn Norte o sud-og) æg șoņi uz das qøg qạo sự đồ s-auasąo qī --Iiri sıfırısı 3 * too-i Tırıņos ļogo qp 57 ni GT osse qotnega kae Ō-Trısı 1919 agos) șiÚŤąť so no wɔ sɔ uong qigos@ a9gioosoɛs og uog) sẽ 1991e o so so gog@s@fn go rio 1,9 ugi qi -- señD@ șłegoso) ~i ~in gs地gg ssbegd ge増J To so m 5 6 o 1990n06) ingøfteg)o Işıđire quhm ugoqa&sgy-æ æ og ru-si 1egoriog) og @ :o 41ste sæ og og uogo 19eg o £1157 sĩ lleo gosok, og IĜīēko 1ņe-assora uogo» qi429949点圈 qi@re os geristāko ipseșơi sẽ los 15 \,
oqi sɔɔ tsɔtɛ kpo uso spolu-īvo asso fođī) uralosa (5) qaluqī qion legg rượels 1991/91,9 sẽ gặgeleerwrao upogą; radi) IỆon 19 *qah sĩ ưeriae»...• Gogynae urmụo asoods) ogsregióīēko liegossegg på 57 derede usoċj qi asri ugoạo sĩ ŋɔ sɛ ɔ,
• No 1919-æ qì sẽ sợi gì o ipso qørn-sa-ari yıs
uoșure o suo ips@@@uzoey ș@ș@ s ooq. No 19913 beggmonog-a qu@șų9 | oșuris qølge@41@g) so georgiaj 199ơi (8 Tifão gŵ lye-w o orņi logogo@luosog) ©aesneg) sẽ tele qiorgiu o áre spēj \,
*«Noo@sooumpera neurmago Borgo 19 @ gorası6) usae, știi-Tae Qos@ g gg s bgsgegd bbsbbs
· @ uralo) aori qisēng) isotng) IỆąją ogo
qøg șoņi u oriko on-les@reko *qahm †idi)ajo sū4919 sterııırmavos solo) 池9哈母997og日 时on49岛ng@昭

Page 17
விமானத்தில் தீ!
யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இரத்மலானை விமான நிலையத்தில் தரித்த "அவ்ரோ" வி மா ன ம் தீப்பிடித்து எரிந்தது. நாச வேலை காரணமாக இருக்கலாம் எ ன் று நம்பப்படுகின்றது. ஒருவரும் உயிர் இழக்கவில்லை.
・★
நல்லூரில் நற்பணி
யாழ் வாசிகளின் இனிய சமய நல்விழாவாக நல்லூர்க் கந்தனின் உற்சவங்கள் இம்முறையும் அமைந் திருந்தன. தேர்த் திருவிழாவின் பொழுது நல்லூரின் நல்லடியார் களுக்கெல்லாம் ' மெய்கண்டான்" நிறுவனம் "ஞானப்பழங்கள்' என் னும் 12,000 இலவசப் பிரசுரங்களை வழங்கினர்,
大
"சந்தோஷத்தின்’ சந்தோஷ விஷயம்!
பிரபல இந்திய வர்த்தக ஜாம் பவன் வி. பி. சந்தோஷம், இலங்கை வர்த்தக வலயத்தில் முதலீடு செய் வதற்காக வந்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்!
வட பகுதி வெண்காயம், மிள காய் உற்பத்தியாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க, இவற்றின் இறக்கு மதிக்குத் தடை விதிக்கப்படும் என்று வர்த்தக மந்திரி கூறியுள்ளார்.
فنجی 38 نش%سین نواب.م.م.08:بنان ۸.
V
தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு
அண்மையில் நியமிக்கப்பட்ட இக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு தலைவர்: திரு, எஸ். டி. குழு : கலாநிதி ஆ. சதாசிவம், நிதி, சுக்கிரி புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, வித்து வான் ஞானரத்தினம்,
சிவநாயகம்,
5GT
திருவாளர்கள் தெ ன் புலோ லியூர் மு. கணபதிப்பிள்ளை, இ. இரத்தினம், கே. எஸ்.
மகேசன்,
அமிரின் உலகவலம்
கூட்டணியின் தலைவர் அமிர் உலக நாடுகள் விஜயம் ஒன்றி னை மேற் கொண்டுள்ளார். “எனது விஷயத்தின் பொழுது தமிழ் மக்களின் தலையான பிரச்சினைகளையெல்லாம் தரணி எங்கும் பரப்புவேன்" என்று கூறியுள்ளார்,
கலாவல்லி’’ ஏற்றுமதி:
அடுத்த மர்தம் 1000 கலாவல்லி சஞ்சிகைகள், இந்தியா, சிங் க ப் பூர் , மலேசியா, மத் தி ய கிழக்கு ஆகிய நாடுகளுக்கு ஏ ற் று ம தி செய்யப் படும் என நம்பப்படுகிறது.
வீ. ரி. இங்கிலாந்தில்
திறைசேரியின் உதவி அத்தியட்ச கரும் கணக்காளருமாகிய திரு. வீ. ரி. நடராசா, புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு 'அரச நிதி அமைப்பு" என்னும் பாடத்தில் விசேட பயிற்சி பெறுவார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெக்கிற்கு வந்த சில பய ணிகள் அவசரம் அவசரமாக அங்கிருந்த உயிர் காக்கும் வள் ளங்களைக் கடலில் இறக்கி அதில் ஏறிக் கொண்டனர். 40 பேரள வில் அமர வேண்டிய உயிர் காக் கும் வள்ளங்களில் 15 அல்லது 20 பேர் அளவிலேயே ஏறி நகர்ந்து சென்றனர்.
சில நிமிடங்களில் அக்கப்ப லிலிருந்த அத்தனை உயிர் காக் கும் வள்ளங்களும் க ட லிலே
இறக்கப்பட்டு விட்டன . கப்பலி லுள்ள அனைவரும் ஏறக்கூடிய அவ்வுயிர் காக்கும் வள்ளங்க ளில் ஏறியோர் தொகை 100 கூட இருக்காது! ஏனையோர் கப் பலில் மூண்ட தீயிலேயே உயிரு டன் எரியுண்டு சாம்பலாகும் பரிதாப நிலைக்கு நிமிடத்திற்கு நிமிடம் தள்ளப்பட்டுக் கொண் டிருந்தனர்.
* எமது கப்டனின் மதி யற்ற செய்கைகளே இத்தகைய

Page 18
அல்லோல கல்லோலத்திற்குக் காரணம்' என்ருேர் கப்பல் சிப் பந்தி கூறிக் கண்ணிர் வடித்
தார்.
**ஆம் நண்பனே! தலைமை இருந்தால் எல்லாமே சரியாக நடக்கும். தலைமை சரி யில்லாததால் எல்லாம் தலை கீழாக நடக்கின்றது.'
‘எங்களுடைய கப்டன்
வில் மட் உயிருடன் இருந்தால்
இப்படி நடக்குமா? இப்படி யான ஒரு இக்கட்டான நிலையை எவ்வளவு சமயோசித புத்தி யுடன் கட்டியாள்வார்! அவரின் அ ரு மை இப்பொழுதுதான் தெரிகின்றது.
"இங்கு நடக் கும் அல் லோல கல் லோ ல ங் களுக்கு வாம்சே முதல் காரணம். அவன் மதி நுட்பத்துடனும், தி ட் ட மு ன் னே க் குடனும் நடந்திருப் பானுயில் இக்கப்பலிலுள்ள அத் தனை பேரையும் ஒழு ங்காக உயிர் காக்கும் வள்ளங்களில் ஏற்றி
யிருக்க முடியும் . இவ
னது சீர் கெட்ட மதியிஞல்பய ணிகள் பலர் உயிருடன் எரிந்து
சாம்பலாகப் போ கி ன் ரு ர் களே !??
**இரோகஸ் . இரோ
கஸ். ரேக் மை ஓடேஸ்.
இக்கடலில் இருக்கும் எல்லாக் கப்பல்களுக்கும் ள்ம் கப்பல் தீ பிடித்து வி ட் டது என்றும், இங்கு வந்து எமது கப்பல் பய ணிகளைக் காப்பாற்றும்படியும் ஓர் S OS செய்தியை உடனடி யாக ஒலிபரப்பு' என்று தற்கா லிகக் கப்டன் வாம்ஸ் ரேடியோ ஆபீசர் இரோகசுக்குக் கட்டளை
யிட்டார்.
அப்படிப்பட்டதோர் 'உயி ரைக் காப்பாற்றுங்கள்’ என்ற செய் தி யை ஒலிபரப்புவதில் இரோகஸ் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
இரோகசின் கடமைக் கடத் தலைக் கண்ணுற்ற வாம்ஸ் ஆத் திரம் அடைந்த நிலையில் 'ரேக் மை ஓடேஸ். எல்ஸ் ஐ சால் சூட் யூ டயுண்' என்று உரக்கக் கத்தினர்.
அரைகுறை மன த்துடன் இரோகஸ் அவ்வவலச் செய்தி யைக் கடலிலுள்ள ஏனைய கப்பல்களுக்கு ஒலிபரப்பினன்.
"அவலச் செய்தி
- a to a அவலச் செய்தி.
. எமது உயிரைக்
 
 
 
 
 

காப்பாற்றுங்கள். எ ம து உயிரைக் காப்பாற்றுங்கள். மொருகாசில் என்னும் கப்ப லில் தீ பற்றி விட்டது எமது கப்பல் இப்பொழுது ஸ்கொல் லேட் பிரதேசத்திற்குத் தெற்கே 20 மைல் தொலைவில் நிற்கின் நிறது. இக் கடல் பிரதேசத்தில் நிற்கும் ஏனைய கப்பல்கள் தயவு கூர்ந்து எமது கப்பலருகி
வந்து எமது பயணிகளுடைய
உயிரைக் காப்பாற்றுள்கள்.
* - A 4 & 8 pass as
செய்தி ஒலிபரப்பாகின்றது. ஆனல் முழுச் செய்தியும் ஒலி பரப்பாகி முடியு முன்னர் தீயி னது வெக்கையினல் அவ்வானெ லிச் செய்தி ஒலிபரப்பும் கருவி இரண்டாக வெடித்தது. இத னைத் தொடர்ந்து தீ வானெலி அறையையும் சூழ்ந்து பற்றிப் LJ L-ftpg5 gi.
இரோகஸ் - திகைத்த நிலை யில் காணப்பட்டார். இச் செய்தியை அரை குறையாக ஏதாவது கப்பல்கள் பெற்றிருக் குமா? பெருவிடின் எமது உத விக்கு ஒரு கப்பலும் வர முடி யாதே. !" எ ன் று
புலம்பிக் கொண்டிருந்தார்.
(இன்னும் வரும்)
தமிழ் உலக வலம்
அண்மையில் இலங்கை மன்
றக் கல்லூரியில் ஆசியத் தமிழ்
தொழிலாளர் பற்றிய கருத் தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் இலங்கை, இந் தியா, மலேசியா, மொரேசியஸ், பிஜி ஆகிய நாடு களில் வதியும் தமிழ்த் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் பங்கு பற்றி
னர்,
சிங்கப்பூர், s
கெளரவ கலாநிதி
ஈழத்து இலக்கியத்துறை யின் வளர்ச்சிக்குப் பன்னெடுங் காலம் அரும்பாடு பட்டவரும், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான பண் டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர் களுக்கு அண்மையில் யாழ் வளா கத்தில் கெளரவ இலக்கிய கலா நிதிப் பட்டம் வழங்கப்பட்ட-து: அன்னுரிஞல் அறிவாளியராக் கப்பட்ட பலரும் பட்டமளிப்பு விழாவின்போது பாராட்டுரை வழங்கினர்.
கெளரவ இலக்கிய கலா நிதிப்பட்டம் பெற்ற பண்டிதர் ஐயா அவர்களை இலங்கை ஒலி பரப்புக் கூட்டு த் தாபன ம பேட்டிகண்ட சமயம், 'ஈழத்து இலக்கிய வளர்ச்கி பற்றித் தங் கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் **இலக்கிய வளர்ச்சி பற்றிக் கூறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில், ஆரம்பத் தில் இலக்கியத்தில் ஈடுபட்டி ருந்த நான், இப்போதெல்லாம் சமயத் (இந்து) துறையிலேயே முழு வேளையர் க ஈடுபடுகின் றேன். அண்மையில் தமிழகத்தி லிருந்து ஈழம் வந் திருந்த ஈழத்து அறிஞர் சிவபாதசுந்த ரம் அவர்களிடம் நான் இதே கே ள் வி யைக் கேட்டபோது அவர் சென்னையைவிட யாழ்ப் பாணம் ஒரு படி இ லக் கி யத் துறையில் வளர்ச்சி பெற்றிருப்ப தாகக் கூறினர்;
பண்டிதர் ஐயாவின் குரலில் முதுமையின் தளர்ச்சி காணப் பட்ட போதிலும், அவர் பேச் சில் அறிவின் முதிர்ச்சியும் அனு பவத்தின் பெயர்ச்சியும் வெகு வாகப் பளிச்சிட்டன.

Page 19
புதிய அரசியல் திட்டத்தின்படி எந்தவொரு அரசும் தனது அதிகார பலத்தாலோ, அன்றி அவசரகாலச் சட் டத்தை அமுலாக்குவதாலோ தமது பத விக் காலத்தை ஆறு வருடத்திற்கு மேல் நீடிக்க முடியாது. மேலும், இவ்வரசி யல் திட்டத்தைப் பல அ பி வி ரு த் தி அடைந்து வரும் நாடுகள் பின்பற்றவும் வாய்ப்புண்டு.
இலங்கை ஜனநாயக - சோஷலிசக் குடியரசின் ஜனதிபதி
ஜே. ஆர். ஜெயவர்தன
இலங்கை 1948ம் ஆண்டு சுதந்தி ரம் பெற்ற போதிலும், நாட்டின் இறை மையும், மக்களின் சு த ந் தி ர மும் இலங்கை ஜனநாயக - சோஷலிசக் குடி யரசில் புதிய அரசியல்திட்டம் என்னும் புதிய அத்தியாயம் திறக்கப்படும் தருண மான இப்போதுதான் பொது மக்களி டம் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனநாயக - சோஷலிச குடியரசின் பிரதமர் ஆர். பிரேமதாச
இறக்குமதிக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியிருப்பது சில உற்பத்தியாளர் களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். ஆஞல், அவர்களின் உற்பத்திகள் தரத தில் சிறந்து காணப்பட்டால் மக்கள்
ஏன் அவற்றை வாங்கமாட்டார்கள்?
நிதி-திட்டமிடல் அமைச்சர் ரொனி டி மெல்
தார்மீக ஆட்சி நடத்திவரும் எமது அரசின் திட்டங்களுக்கு ஏற்ப கடமை செய்ய முடியாத எவரையும் நாம் பென் சனில் அனுப்பத் தயங்க மாட்டோம்.
விவசாயக் காணி அமைச்சர் ஈ. எல். சேனநாயக்க
நான் நீர்ப்பாசன நெடுஞ்சாலை அமைச்சராகவும், திரு தொண்டமான் அவர்கள் கிராமியக் கைத்தொழிற் துறை அமைச்சராகவும் அமைசசரவை யில் அங்கம் வகிப்பது நுவரெலியா தொகுதி மக்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
8 ரை நெடுஞ்சாலைகள் அமைச்சர் நீர்ப்பாச ந *驚 திசாநாயக்க
36
சிறுபான்மை மக்களின் உரிமைகளை கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சிப் பீடம் ஏறிய எந்தவொரு அரசாங்கமும் தீர்த்து வைக்க முடியவில்லை, மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அளித்திருக்கும் அதிகாரமே தமிழ் மக்களின் மொழிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழி கோலியது.
நீதி அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகம்
எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதிகளும், புறக்கணிப்புகளும் நீங்கக்
கூடிய வகையில் புதிய அரசியல் திட் டத்தில் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன. மேலும், எமது மக்களின் வருங்கால நலவுரிமைகளைப் பாதுகாக்க மேன்மை தங்கிய ஜனதிபதியினுல் அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஏற்று நான் அமைச்சரா னேன்.
கிராமியக் கைத்தொழில்அமைச்சர் எஸ். தொண்டமான்
காந்தியக் கொள்கைகளைச் சதா சர்வ காலமும் கடைப்பிடிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, அண்மையில் யாழ் அல்லைப்பிட்டியில் நிகழ்ந்த பஸ் எரிப் புச் சம்பவத்தை வெகுவாகக் கண்டிக்
கின்றது. ܀-
நல்லூர்த் தொகுதி உறுப்பினர் மு. சிவசிதம்பரம்
கடந்த பதின்தான்கு மாதங்கள் ஐக் கிய தேசியக் கட்சி நாட்டிற்கு அளப் பரிய சேவையைச் செய்துள்ளது. இதை மிக உன்னிப்பாகக் கவனித்த பின்னரே நான் பூரீலங்கா சுதந்திரக்கட்சியிலி ருந்து விலகி,அரசுடன் சேர்ந்து கொண் (SLait.
பேருவளைத் தொகுதி 2ம் உறுப்பினர் ஆர். ஜி. சமரநாயக்க
நாம் பதவிக்கு வரும்போது இந்த அரசுக்கு எதிராகக் கமிஷன் மேல் கமி ஷன் வைப்போம். மேலும், வர்த்தக வல ய த் தி ல் அமைக்கப்படும் வெளி நாட்டு நிறுவனங்களைத் தேசிய மயமாக் குவோம்.
த்தனகல உறுப்பினர் அதத பூரீமாவோ
 

அமைப்பே தனியான ஒரு கலைப்படைப்புத் தான். பிரமனின் அபூர்வ சிருஷ்டிதான். அப்பப்பா! அப்படி ஒரு அழகு!
அவள் தான் வ ச ந் தி. வசந்தத்தின் தேர்.
வசந்திக்குப் பதினறு வயது. பருவத் தின் வீரியம் அவளுக்கு மிகையான அழ கைக் கொடுத்திருக்கக் கூடும். அதனல் முடியவில்லை. இயற்கையிலேயே அவள் மிகையான அழகிதான். ஏதோ பருவம் வந்துதான் அள்ளிக் கொடுக்க வேண்டுமா என்ன?
இரண்டு மணிக்குப் பள் ளிக்கூடம் முடிந்து உருகிஓடும் ത്ര தார் வீதியில் வசந்தி நடந்து வரும்போது - அதைக் கண்டு வேதனைப்படவே பல துகள் பள்ளிக் கூடத்துக்கு வருகின்
Ο றன. புத்தகத்தைத் திறக்கும் ტ(0 போதெல்லாம் வசந்தியின் ള് முக த்தை க் காணும் பல S மாணவர்களும் இருக்கிருர்
pa മഞ്ഞ . ശെ). ஜோதன் க ள். எ ல் லோ ரு க் கு மே வசந்தி சிம்ம சொ ப் பன ம் மாதிரி. சுடுகின்ற நெருப்பு. வெள்ளைச் சட்டைக்குள் தொடாமலே சு டு கின்ற தன் பூவுடலை அவள் அள்ளி நெருப்பு. வைத்துக் கொண்டு வ ரு ம் அழகை நாள் முழுவதும் பார்த் பள்ளிக்கூடம் முடி ந் து துக் கொண்டிருக்கலாம். புத்த அவள் அன்னமாக நடந்துவரும கங்களை இடையிலே அவள் போது சில மாணவர்கள் சைக் தாங்கி வரும்போது ஐயோ கிளை எடுத்துக்கொண்டு வேர்க்க இடை நோகாதா எனறு பார்ப் வேர்க்க விறுவிறுக்க ஓடி வரு பவர்களை எண்ணத் தோற்றும் . வார்கள். பார்வையாலேயே அத்தனை மென்மையான உடல் விரட்டி விடுவாள்வாகு. மா வெள்ளை மாதிரி இருந்தால், பார்ப்பதற்கு என் எல்லாருக்கும் எட்டாப் பழ னவோ போல இருக்கும். இவள் மானுள் வசந்தி. கர்வம் பிடித்த பொது நிறம். அதனுல் மட்டு வள், நாகரீகம் தெரியாதவள். மல்ல அவள் அங்கங்களின் கற்புத் தெய்வத்துக்குக் கோயில்
37

Page 20
கட்டிக் கும்பிடும் அதே சமூகம் கொடுத்த சர்டிபிகேற்றுக்கள். *அவளென்ன பெரிய அழகோ " என்று கேட்ட திராட்சைப் பழ நரிகளும் இருக்கத்தான் செய் தார்கள்.
ஆனல் வசந்தி? அன்போடு
எல்லோருடனும் பழக விரும்பி ள்ை. பண்போடு உலவ ஆசைப் பட்டாள். நாலு தரம் ஒரு மாணவனுடன் நின்று கதைத்து விட்டால். மனம் திறந்து சாகாதரியாகப் பழகி விட்டால் “கேர்ள் பிரண்ட்ஸ் என்கிருன். நான்காவது வாரமே காதல் அது இது என்று கன்னத்தைத் தொட நினைக்கிருன்.
ஆண்களே! நீங்கள் கூடப் பிறக்காத எவரையுமே சகோ தரிகள் என்று கருத மாட்டீர் é56Tfr? (o), Gio என் முல் வெறும் காம வேட்டைக்கு மானகத் தான் வேண்டுமா? அவளுக்கும் மனமென்று ஒரு மேடை இருப்
பதை அறிய மாட்டீர்களா?
உள்ளம் குமுறிஞள் வசந்தி.
பெண்களோடு பழகினுள்.
எல்லோருமே அவள் அழகில் பொருமை கொண்டு விரட்டி ஞர்கள். விலகினர்கள். Jypain கப் பிறந்தது அவள் குற்றமா? அந்த அழகுதான் ஆண்களை ஆசை கொண்டு தொடர வைக் கிறது. பெண்களைப் பொருமை கொண்டு விலக வைக்கிறது.
தனித்துப் போனன். ப்ள் ளிக்கூடம் முடிந்ததும் விறுக் கென்று? எல்லோருக்கும் முன்ன
38
காந்தன். ஒன்றும் ஒன்றும் மூன்று. Jøyrfägs Goud Gör GT? sa gyub Lurritis கலாம்
சுகு:- ஆண் ஒன்று, பெண் இரண்டு
இவ்விரு வரும் இணைந்து விட் டால்... , .... மூன்றுதானே!
தாகவே வீட்டுக்கு விரைவாள், மத்தியான வேளை. கொதிக்கும் தார் வீதி, அவள் கால்களை வருத்தும் . கொடியுடல் துவ ளும். வேர்வை முத்துக்கள் முக மலரில் அரும்பி நிற்கும்.
பாவமாக இருக்கும்.
அந்தக் களைப்பிலும் ஒரு களை கலையம்சம் துலங்கும். வசந்தியின் மனம் எல்லோருக் குமே கேள்விக் குறி. ஆனல் அவள் மனதில் எப்போதுமே கேள்வி இருக்காது. எல்லாமே பதில்கள். அ மை தி யா ன தெளிந்த நீரோடை அவள்
மனம் .
பள்ளிக்கூடத்தின் சந்தியில் ஒரு தேனிர்க் கடை, தேனீர்க் கடை என்ற பெயருக்கு அந்தக் கடைதான் நல்ல பொருத்தம்.
நான்கு பழைய வாங்கில்கள்,
 

உடைந்த அலுமாரி, தயாரிக்கும் உபகரணங்கள். தேனீர் மட்டும்தான் அந்தக் கடையில் கிடைக்கும். அதற்குக்
தேனீர் கூட ஒரு முதலாளி எழும்ப
இருக்கக்கூட உடம்பு இடம் கொடுக்காத நிலையில் . 8 v 888 கணேசன் ரீ மேக்கர்.
தேனீர் தயாரிக்கும் போது அவனைப் பார்க்க வேண்டுமே. நடனக்காரி தோற்று விடுவாள். அப்படியும் இப்படியும் வளைந்து அவன் தேனீர் ஆற்றுவது குச் சுப்பிடி நடனம்தான். வெள்ளை வெளேர் என்ற நிறம். சுருள் தலை, ஒடிந்து விடுவது போன்ற அத்தனை மெல்லிய உடல், பதி ணுறு வயது. பார்த்தால் இரு பது வயதுக்குரிய தோற்றம், உதட்டுக்கு மேலாக நீவி விட்ட மீசை. அவன் முகத்துக்கு நல்ல பொலிவைக் கொடுத்தது.

Page 21
இரண்டு மணிக்குப் பள்ளிக் கூடம் விடுவதற்கான அடித்து விட்டால் அவனுக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. வசந்தி என்ற தேர் சந்தியடியில்
வந்து திரும்பி வீதியில் சென்று
மறையும் வரை அவனுக்கு இந்த உலகமே தெரியாது. எத் தனை தடவைகள் முதலாளியி டம் திட்டு வாங்கியிருப்பான். "டேய் சோமாரி. கழுதை. தடிமுண்டம் .’’ இவையெல் லாம் முதலாளியிடமிருப்து அவ னுக்குக் கிடைத்த பெயர்கள். அதெல்லாம் அவனுக்குத் துச் சம். அந்த அன்னம் அசைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிப்பதற்குக் கொடுத்துவைக்க வேண்டுமென்று நினைத்தபடி கடைவாசலில் நின்று பார்த்து கொண்டிருப்பான்.
எதிர்க் கடையில் சலூன் வைத்திருக்கும் எனக்கு அவனது துடிப்பைப் பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. சில நாட்க ளில் பன்னிரண்டு மணியாகிய துமே பள்ளிக்கூடப்பக்கம் எட்டி எட்டிப் பார்ப்பான். கிழட்டு முதலாளிக்கு விசயம் புரியாது. நாளாக ஆக வசந்தியைப் பார் த்துச் சிரிக்கவும் தொடங்கி விட்டான். பதிலுக்கு அவளும் சிரிப்பாள்.
மூல நோயா?
மூலநோய் உள்ளவர்கள் வில் வப் பழத்துடன் "மிளகுத்தூள் கலந்து சாப் பிட்டால் விரைவில் குணமாவார்கள். தொய்வு நோய் உள்ளவர்களும் வில் வப் பழம் சாப்பிட்டு வரல் வேண்டும்.
40
மணி
பலவீனமான மா ன வ ர் களையே எதிர் கொண்டதால் கணேசன் மீது வசந்திக்கு ஒரு பிடித்தம் ஏற்பட்டிருக்குமோ? அவனவது தூய மனதுடன் சிரிப்பதால் - பழக முயற்சிப்ப தாக நினைக்கிருளோ? வசந்தி ஏமாறப் போவதை நினைக்க எனக்குக் கவலை கவலையாக வந் தது. அதற் கு நானென்ன செய்ய முடியும். கண்டவர்க ளின் தலையுடன் மாரடிக்கும் எனக்கு இதிலெல்லாம் தலையிட நேரமா இருக்கிறது?
சில நாட்களில்ேயே கணே சன் பேச்சுக் கொடுக்கவும் தொடங்கி விட்டான். வசந்தி யும் சிரித்து. குளைந்து நெளி ந்து பேசும் அழகு இருக்கே. ரீமேக்கர் கணேசனுக்கு சுவீப் டிக்கற் தான்.
கணேசன் எ ன் னி ட ம் "ஷேவ் எடுக்க வரும்போது கதைகதையாகச் சொல்வான். தான் அவளைக் காதலிப்பதாக வும், கல்யாணம் செய்யப் போவதாகவும் அவன் கூறும் போது எனக்கு வேடிக் கையாக வும் இருக்கும். அவளைப் பற்றி கூறும்போது அவன் இதயம் துடிக்கும் வேகம்? கண்களில் மின்னும் ஒளி வெள்ளம்! ஒ. எத்தனை புனிதமான அன்பில் அவன் ஆத்மா ஏங்குகிறது.?
இவையெல்லாம் நிஜங் களா நிழல்களா? இப்போதெல் லாம் கணேசன் ஒரு படி முன் னேற்றம். கிழட்டு முதலாளிக் குப் போக்குக் காட்டி விட்டுத்

தனது கறல் பிடித்த சைக்கிளில் * கருர் கருர்’ என்று ஒலியெழுப் பிக்கொண்டு வசந்தியைப் பின் தொடர்ந்து செல்வான். மத்தி யான வெய்யில் காங்கை கக்கிக் கொண்டிருக்க களைத்து விழுந்து வசந்தியின் பின்னல் சைக்கிளில் சென்று ஒரு வெட்டு வெட்டி திரும்பி வருவான் கணேசன், அதில் அவனுக்கு உலகத்தையே வென்று விட்டதாக நினைவு.
அன்றைக்கு எனக்கு ஒரே ஆச்சரியம். தேனீர்க் கடையில் கணேசனைக் கா ன வி ல் லை. எங்கே போயிருப்பான்? பதில் மறுநாள்தான் கிடைத்தது. கணேசன் எனது சலூனுக்கு முன்னல் வந்து நின்ருன் ,
புதுச் செருப்பு, லோங்ஸ், பொலியேஸ்ரர் சேட். கணேச னைப் பார்க்க எனக்கே கண்ணுக் குள் குத்தியது. "அண்ணே. என்னு அப்படிப் பார்க்கிறே. நான்தான் அண்ணே. நெடுக இந்தப் பெட்டிக் கடையிலை வேலை செய்தா நல்லாயிருக் குமா? ரவுணிலை பெரிய ஒட் டல்ல சேர்ந்திட்டன் .' எனக்கு மகிழ்ச்சியாக் இருந்தது. 'எல் லாம் என்ர வசந்திதான் சொல் லிச்சு. இந்தச் சின்னக் கடை யிலை ஏன் நிக்கறிங்கன்னு. தொழில்ல இளக்கம் இல்லை அண்ணே; ஒரு முன்னேற்றம் வேணுமா?" அவன் சொல்வ தும் நியாயம்தான். தொழில் எல்லாமே உயர்வானதுதான். ஆனல் ஒரு முன்னேற்றம் எல் லாருக்கும் தேவை. •
காதலன்:-
வசந்தி படித்தவள். அவள் கூறியிருப்பாள். வசந்தி மீது இவன் கொண்டுள்ள ஆசையே இவனை உயர்த்தி விடும். மத்தி யான மாகியதும் த வ ரு ம ல் வந்து விடுவான் கணேசன். இரண்டு மணிக்கு பாடசாலை முடிந்து மணி அடிக்கும் வரை அவன் துடிப்பைப் u Trij; 35 வேண்டுமே!
இருந்தாற் போல சில நாட் கள் கணேசன் கடைப்பக்கம் வராமல் விட்டு விட்டான். அவன் வேலை செய்யும் ஒட்ட லில் லீவு இல்லாமல் இருந்திருக் கும் என்று நினைத்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை , ப ட ம்
பார்த்து விட்டு அவன் வேலை
செய்வதாகக் கூறிய ஒட்டலுக் குப் போனேன் : கணேசன் என் னைக் கண்டதும் உற்சாகத்து
காதலி:- அத்தான் எனக்கு இடது பக் க நெஞ்சு வலிக்குதுன்னு டாக்
டரிடம் சொனனேன். அவர் எக்ஸ்ரே எடுக்கணும்முன்னு சொன்னர்.
காதலன்:- அப்படியா விஷயம்! அன் னிடம் நளினி சொன்னது சரி uurt Gumä5! காதலி: , என்னங்க சொன்ன?
ஒண்ணுமில்லை! அவ ஜாத கத்திலே இப்ப சுக்கிரதிசை நடக்குதாம்!
4.

Page 22
டன் ஒடியோடி உபசரித்தான். மகிழ்ச்சியைப் பலவந்த மாக முகத்தில் வரவழைத்தான். ஒரு வாரமாக கவலை அவனைக் கசக்கிப் பிழிந்ததற்கான அறி குறி உடலில் நன்கு தெரிந்தது.
** என்னடா கணேசன்..! அந்தப் பக்கமே வராமல் விட் டிட்டாய்? கவலையோடு கேட் GL6ir.
"அதையேண்ணே கேக்கி ரு ய் - அவதான் மகாலட்சுமி மாதிரி இருப்பாளே வசந்தி அம்மா. அவங்களைப் பற்றி நானுகவே என்னென்னவோ நினைச்சுக்கொண்டு காதல் இது
இது என்னு அலைஞ்சு திரிஞ்சன். அண்ணிக்கு நான் தெரியாத் தனமா வாயை விட்டிட்டன். அவ என்ன சொன்னு தெரியுமா "அண்ணே! நீயும் மற்றவங்களை போலத்தான் இருக்கிறியா; அப்படிக் கேட்டிச்சு. நான் ஒரு மடையன். அந்தத் தங்கச்சி கிட்டப் போய் . அப்படி நினைச்ச பாவத்துக்காகவே ராப் பூ ரா வு ம் அ மு கிறேன். அண்ணே. அவ எவ்வளவு நல்லவ தெரியுமா? வசந்திக்குத் தான் எவ்வளவு நல்ல மனசு”* என்ருன் கணேசன்.
எட்டாத பழமும் இனிக்
– (g5 Lfb.
மேரி ஆனந்தின் நெறியாள்கையில் உருவாகிய வேலணையூர் ராஜேந்திரனின் விதியின் விளையாட்டுத்திடல்" நாடகம் செப்டம்பர் 3ம் திகதி கதிரேசன் மண்ட பத்தில் மேடையேறியது, நாடகத்தில் ஆர். ராஜசேகரனும், நவினவும் தோன்றும் ஒர் உணர்ச்சிகரமான காட்சியை படத்தில் காணலாம்.
 
 

இளமைப் பருவத்தில் பப் ரிஸ்ட் (சின் ன ப் பாப் பு) வின் மெலிந்த தோற்றத்தைக் கண்டு அதிகமானவர்கள் இர க் கம் கொண்டனர். அந்தக் குடியா னவன் வீட்டுப்பக்கமாக ag) வச் செல்வது வழக்கம். இதனை அந்தக் குடியானவன் அவதா னித்து வந்தான்.
இவரின் மேல் இரக்கப்
பட்ட குடியானவன் தனது
கோழிப் பண்ணைக்குச் சென்று
சில முட்டைகளை எடுத்து பப் ரிஸ்ட் தனது வீட்டுப் பக்கமாக வந்தபோது அவரிடம் நீட்டி ஞன். பப்ரிஸ்ட்டுக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. **இந்த முட்டைகளை உம்மோடு
எடுத்துச்சென்ருல் உமக்குப் பிர
யோசனமாயிருக்கும்" என்ருன் குடியானவன். இவற்றை எப் ! Ilg. எடுத்துச் செல்வது? விட்டுச் கவலைப்படு வான். திடீரென ஒரு யோசனை. தலையில் இருந்த தொப்பியை
சென்ருல் - அவன்
எடுத்து அதனுள் முட்டைகளை நிரப்பினர். குடியானவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக் குச் சென்றர்.
இரவு தந்தை வந்ததும் பப் ரிஸ்ட் நடந்ததைச் சொன்னர். தந்தையோ இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
பப்ரிஸ்ட்டின் அடுத்த வீட்டு இளைஞன் தனது வீட்டுப் பூனை யின் வாலில் உணவுத் தட்டு ஒன்றைக் கட்டி விட்டான். பூனையோ தெருவெங்கும் அத னைப் பயத்துடன் இழுத்துச் சென்றது.
சிறுவனன பப்ரிஸ்ட் பூனே
யின் மீது இரக்கப்பட்டு அதனை
விடுவிக்க முயன்றன். இளே ஞனே இதனை எதிர்த்தார். இரு வருக்குமிடையே கைபரிமாற் றம். பப்ரிஸ்ட்டின் கோபத்தை அன்றுதான் பார்த்தேன் என முர் அவரின் நண்பர் ஒருவர்.
43

Page 23
மக்கள் தம் தேக இச்சை களுக்கு முதலிடம் அளித்து வரு வது கடவுளின் மாருக இருக்கிறது. இது மனித குலத்தை இழிவு படுத்துகிறது. தூய வாழ்வைக் கடைப்பிடித்
கட்டளைக்கு
துக் கடவுள் கட்டளையை அனு சரித்து ஆன்ம இடையூருனவற்றை
வோம்.
தூய்மைக்கு
அகற்று
- 6ம் சின்னப்ப பாப்பு
2ம் வத்திக்கான் சங்கத்தை சிறப்புற நடாத்தி முடித்த பெருமை 6ம் சின்னப்ப பாப்பு
வையே சாரும்.
5 ம் சி ன் ன ப் பர் என்ற பெயர் கொண்ட பாப்பு 1605
62 ஆட்சி செய்தார்.
வரை திருச்சபையை
பலநர்டுகளுக்கும் பயணம்
செய்து வத்திக்கானின் பழைய
சம்பிரதாயத்தை ԼDn b fմ) யமைத்தார். எனவே இவரைப் 'பயணத்தின் பாப்பரசர்”என்ற
சிறப்புப் பெயரை பெற்ருர்,
1970ம் ஆண்டு மார்கழி மாதம் 4ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில்
நாட்டு மக்களுக்கு தரிசனம் தந்
எமது
`தார்.
44
இவரும் புரட்சியாளரா?
புதிய பாப் பர ச ராகத் தெரிவு செய்யப்பட்ட 1ம் அரு ளப்ப சின்னப்பர் தமது டெய ரைத் தெரிவு செய்வதிலே ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். தமக்கு முன்பிருந்த இருவரின் பெயர்களைச் சேர்த்து தமது பெயரைத் தேர்ந்துள்ளதும் ஒரு புரட்சியே! 81 விதமான பெயர் வரிசை இருக்கத்தக்கதாக புதிய பெயர் ஒன்றைத் தேர்ந்து பெயர் வரிசையை 82-ஆக ஆக் கியுள்ளார். மணிமுடியும் வேண் டாமென மற்றுமொரு புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள் ளார். எனவே இன்னும் பல புதிய திருப்பங்களை திருச்சபை யில் எதிர்பார்க்க முடியுமென நம்பப்படுகிறது.
மொழி
உலகின் பல்வேறு பகுதிகளி லும், பேச்சு வ ழ க் கி லும், எழுத்து வழக்கிலும் பல்லாயிரக் கணக்கான மொழிகள் இருக் கின்றன. அவற்றுள் சில மொழி களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை இதோ!
ஆங்கிலம் 26 லத்தீன் 20 இத்தாலி 20 அரபு 28 துருக்கி 28 ஜேர்மன் 26
சமஸ்கிருதம் 48 தமிழ் 247 சீனம் 214 பிரெஞ்சு 26 கிரேக்கம் 22 -
தொகுப்பு: இ. பே.

*ー /安7aノ●/7クrrrみエリ
கலை கலைக்காகவா? மக்க ளுக்காகவா? எ ன் று இலக்கிய மேடைகள் தோறியும், விவாதிக் கப்பட்டதும், டதும்"
ஒரு காலம். அந் த க்
காலம். ஒரு மாற்றம் வேண் டாமோ?
என்ன ? புதுமை"
சொல்ல வருவதை உடைத் துச் சொல்லாமல் என்ன தயக் கம் என்று எண்ணலாம். உண்
மைதான்.
இலக்கிய மேடை இரண்டு கட்டுரைகள் வெளிவந்ததும் இலக்கிய அன்பர்கள் மத்தியில் நான் எதிர்கொண்ட நெற்றிக் கண்கள் சில. முகச்சுழிப்புகள் பல. அவை என்னை எரிக்கவு மி ல் லை.
மாருக
றன.
அருவருக்கவுமில்லை. என்னை ஊக்குவிக்கின்
"முற்போக்கு" பற்றி அந்த ‘வாதிகள் பற்றி எழுதிய கட் டுரை வேண்டிய இடத்திலே சல
அ டி பி டி பட்
இ ல் லா வி ட் டால்
சலப்பை ஏற்படுத்தியதென்பது மகிழ்ச் சி யே! ஆனல் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டி ருந்தேன். இத்தொடர் தனிப் பட்ட மோதல் அல்ல. ஒரு கருத்து மேடையே. அதற்கு 'கலாவல்லி கள மே தவிர பொறுப்பல்ல!
இத்தொடரில்
பட்டவர்களின்
சம்பந்தப் கருத்துக்களை யும் கூட, அது தொடர்பாக எனது எண்ணத்தையும் எழுது வதே நோக்கம். தனிப்பட்ட மோதல் - கசப்பான சம்பாத்தி աւb அல்ல.
கல்குலஸ் தெரியுமா? கம்ப ராமாயணம் தெரியுமா? என்று கேட்டு முடி த் த வன் வேறு ஏதோ கூறுவதாகத் தோன்றும்
皺
45

Page 24
நண்பர் சாந்தனை நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டும் நினைவுக்கு வருவதுண்டு. எழுத் தாளன் என்ருல் கல் குல ஸ் தொடக்கம் கம்பராமாயணம் வரை தெரியவேண்டும் என்ற வர் அவர். ஆற்றலுள்ள எழுத் கருத்து முரண்பாடு களைக் கடந்து நல்ல நண்பர்.
தாளர்.
அவர் கூறிய ஒரு கருத்துத் தான். கலை கலைக்காகவா? மக்க ளுக்காகவா? என்ற சர்ச்சை பற்றி எண்ணவைத்தது. உணவு உணவுக்காக அல்ல. வயிற்றுக் காக. அதைப்போல இலக்கிய மும் இலக்கியத்துக்காக அல்ல, (வெகு சாதார பயன்படுத்தப்படும்
மக்கிளுக்காக,
ணமாக
உவமை) இலக்கியம் மக்களுக்
காகப் படைக்கப்படவேண்டும்.
மக்களால் படிக்கப்பட வேண்
டும்.
இ லக் கியம், இலக்கியப் பிரச்சனைகள், ஏதோ இலக்கிய வாதிகளுக்கு விடயங்களாக
மட்டுமேயான *ஆக்கப்பட்ட தால் 'தான் மக்களுக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையிலே இடைவெளியை ஏற்படுத்திய தால்தான் ஈழத்தில் இலக்கிய முயற்சிகள் மக்கள் ஆதரவின்றி தோல்வியடைகின்றன.
இ லக் கி யக் கூட்டங்கள் வெறும் கதிரைகளுக்கு நடப்ப தற்கும் காரணம் இதுவே!
நண்பர் சாந்தனுடன் உரை யாடிக் கொண்டிருந்த போது தனது ஒரு கதை "மாணிக்கம்’ சஞ்சிகையில் வெளிவந்ததால், இலக்கியவாதிகளின் கவனி ப் பைப் பெறவில்லை என்று "கவலை தெரிவித்தார். இலக்கியவாதிக ளின் கவனிப்பைப் பெறவேண்' டுமென்பது அவரது முனைப் பான நோக்கம். இலக்கியகாரர்
களுக்கா? மக்களுக்கா?
ஈழத்து இலக்கியவாதிகளில் எத்தனை பேர் மற்றவர்களின் க தை களை ப் படிக்கிருர்கள்.
ரசிக்கிரு ர்கள். தட்டிப் பார்ப்ப
 

துடன் எல்லாம் சரி. இதற்கா
இலக்கியம் படைப்பது? இலக்கி
யம் மக்களுக்காக படைக்க வேண்டும். சாந்தன் அலட்சிய மாகக் கூறிய சஞ்சிகையைப் படிப்பவர்களும் மனிதர்கள்
தானே!
தீண்டாமையை எதிர்ப்ப வர்கள் ஏன் அந்த மனிதர்களைத் ஒதுக்குகி ரு ர்கள்? எவ்வளவு எழுதினுேம் என்று இலக்கியகாரர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதை விடுத்து எத்தனை மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதில் கவனம் செலுத்தினுல் மக்களுக் கும் இலக்கியத்துக்கும் உள்ள குறை க் க
தீண்டாதவர்களாக
இடைவெளியைக் Փւգ պւb.
இலக்கியம் இலக்கியகாரர் களுக்காக என்பவர்களுக்கும், கலை கலைக்காக என்பவர்களுக் கும் அவ்வளவு தூரம் இருப்ப தாக எனக்குப் புரியவில்லை. என் அனுபவத்தில் இலக்கியகாரர்க ளைப் புரிந்த மட்டில்.
அடுத்த அத்தியாயத்தில் துப்பாக்கி இலக்கியத்தை, தட் டிப் பார்ப்போம்.
உங்களுக்கு ஒரு கவிஞரைத் தெரியுமா? புதுக்கவிதைக் கவி ஞர். அவர் பாட்டு இதோ.. சுரைக்காய் சுரைக்காய்.
பூசணிக்காய் பூசணிக்காய்
(வளரும்)
விசித்திரப் பிறவிகள்!
இறைவனின் கைவண்ணத் தில் உருவான மனிதர்களில் இரண்டு பேர் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருவனின் குரல் போன்று மற்றவருக்கு இல்லை, ஒருவரின் நடைபோன்று ஏனை யோர் நடக்க மாட்டார்கள். ஒருவரின் முகம் போன்று இன் னெருவனுக்கில்லை. ஆனல் அவ ன் படைப்புகளில் விந்ந்ைகள் பல இருக்கத்தான் செய்கின் றன. இதோ சில!
மெக்டாலின என்ற ரஷ்ய மங்கைக்கு இரண்டு மார்பகங்க ளும் முதுகுப்புறத்தில் அமைந் துள்ளன. இப்பெண் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக விளங் குகின்ருள்.
பி ரா ன் ஸ் நா ட் டை ச் சேர்ந்த தொழிலாளியான பைடால்ட் எ ன் ப வ ரு க் கு
இரண்டு மூக்குகள் இருக்கின் றன.
பேச்சளவில் இரண்டு நாக்கு டையோர் பலர் எம்மிடையே இருக்கின்றனர். ஆனல் பிராஸ் போர்டைச் சேர்ந்த பெரெள லீன் என்ற நங்கைக்கு இரண்டு நாக்குகள் இருக்கின்றன. ஆனல் அவளால் பேசமுடியாது. பேசக் கூடியவளாக இருந்தால் உல கிலே அதிகம் பேசும் பெண்ணுக
இருப்பாள்.
நேபாளத்தைச் சேர்ந்த ஜோசப்டிமே என்பவருக்கு இரண்டு இதயங்கள் இருக்கின் றன. இவர் தமது உடலை இங்கி லாந்தில் உள்ள மருத்துவக் கல் லூரி ஒன்றிற்கு விலையாகக் கொடுத்து விட்டார்.
சேகரிப்பு; இ. பெர்னட்

Page 25
பங்காரு பாபு - யாரு சார் அவர்? அவர்தான் தமிழ் நாட் டுக் கரம் கழகத்தின் செயலாள ராக 22 வருடங்களும், அகில இந்திய கரம் கழகத்தின் செய லா ள ரா க 10 வருடங்களும் சேவையாற்றி வருபவர். இந்தி
шт 60 di) தரம் உயர அயராது உழைத்து வருபவர். தற்பொழுது, "ஆசிய கரம் கழகத்தை ஆரம்பிக்க வழிகோலியிருப்பவர். உலக நாடுகளிடையே புதிய தொரு "பாலத்தை" அமைக்க விரும்பு பவர் (கரம் விளை யா ட் டி ன் மூலம்). அத்தோடு தானகவே இலங்கை, மலேசியா, சிங்கப் பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாட் டுக் கரம் க ழ க த் தோ டு ம் தொடர்பை ஏற்படுத்தி நேரடி யாக அவ்வவ் நாடுகளுக்குச் சென்று தன் இலட்சியம் நிறை வேற முழு மூச்சுடன் செயற்படு
பவர்.
Gର &nt (p ம்பு மாநகரசபை
விளையாட்டுக் கழக்த்தினர் அண் மையில் மு தற் த ட வை யாக ஒழுங்கு பண்ணியிருந்த க ர ம் போட்டிகளில் பங்கு பற்றுவதற் காக, அகிலஇந்திய கரம் கோஷ் டிக்கு மனேஜராக வந்திருந்த திரு. பங்காரு பாபு அவர்களைக் "கலாவல்லி"க்காகச் சந்தித்த பொழுது, நான் அவரைப் பற்றி
48
கரம் விளையாட்டின்
அறிந்தவற்றையே மேலே குறிப் பிட்டிருக்கிறேன்.
பார்ப்பதற்கு எளிமையாக வும், பேசுவதற்கு இனிமையாக வும் இருந்த பாங்காரு பா பு அவர்கள், நான் கேட்ட சில கேள்விகளுக்கு அளித்த விளக்க மான பதிலை கீழே தொகுத்துத் தருகிறேன்.
இலங்கை கரம் போட்டியா ளர்களின் தரம் பற்றிக் கேட்ட பொழுது, "1972 ஆம் ஆண்டு அ. இ. க. கோஷ்டிக்கு மனேஜ ராக தான் வந்திருந்த பொழுது இடம் பெற்ற 5 டெஸ்ட் போட் டிகளிலும் இலங்கையை எம் கோஷ்டி தோ ற் கடி த் த து. பின்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கை கோஷ்டி இந் தியா வந்திருந்தது. அதில் இடம் பெற்ற பெண்களில் குறிப்பாக விக்கிரமசிங்க சகோதரிகள் திற மையாக ஆடிஞர்கள். ஆண் கள் கோஷ்டி தோல்வி அடைந் தது. இப்பொழுது இங்கு பங்கு ப்ற்றிய சுமார் 300 போட்டியா ளர்களையும் ஒரளவு பார்ப்பதற் குச் சந்தர்ப்பம் கிடைத்தது? எனவே, என் கணிப்பில் இங்கு கரம் பெரிய வளர்ச் சி யை அடைந்து விடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனலும் அடைந்த வளர்ச்சியினின்றும்
 

இறங்கி விடவில்லை என்றே நினைக்கிறேன். இங்குள்ளவர்க
ளிடம் அதிக ஆர்வம் இருப்ப
தைக் காண்கிறேன். குறிப்பாக கனிஷ்ட பிரிவு போட்டியாளர் களிடையே திறமை அதி க ம் உண்டு. விளையாட்டு அமைச்சர கமும், மற்றும் பெர்முது போக் குக் கழகங்களும் தனியார் நிறு வனங்களும், கூட்டுத்தாபனங்க ளும் உரிய முறையில் திட்டங் கள் வகுத்து, ஆர்வமுள்ளவர்
களை மேலும் ஊக்குவித்து, உற்
சாகமூட்ட வேண்டும்.
இந்தியாவில் குறிப்பாகத் த மிழ் நாட்டைப் பொறுத்த வரையில், அரசாங்க ரீதியில் நல்ல ஆத ர வு கிடைக்கிறது. கரம் அதிக பணச் செலவு இல் லாததாலும், உள்ளரங்கத்தில் மிகக் குறுகிய இடத்தில் விளை யாடக்கூடிய ஒரு விளையாட்டா
க வு ம் உள்ளதால் அங்குள்ள
எம். ஜி. ஆர்., சிவாஜி இரசிகர் மன்றங்கள் கூட தங்கள் கிளைக ளில் கரம் விளை யாட் டை ப் பொழுது போக்காக மட்டுமல் லாமல் போட்டிகள் நடத்தக் கூ டி ய முறைக்குப் பிரபல்யம டைய ச் செய்கிறர்கள். அத் தோடு தமிழ் நாட்டு கரம் விளை யாட்டுக் கழகத்தினரும் வருடத் துக்கு 30 போட்டிகளுக்கு மேல் நடாத்த ஒழுங்கு செய்கிருர்
கள். அவற்றை முன் கூட்டியே
திட்டமிட்டு நடாத்துவதால் வருடத்தின் ஒவ்வொரு நாளும் மாநிலத்தின் ஏதாவதொரு பகு தியில் போட்டி நடந்து கொண் டேயிருக்கும்.
கடுமையான பயிற்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒரு வ ரா ல் தான் கரம் போ ட் டி களி ல் வெற்றியீட்ட முடியும். இது ஒரு சு ல ப மா ன விளையாட்டல்ல.
நாளுக்கு சுமார் 2 மணி நேரப்
பயிற்சியாவது தேவை. க ர ம். விளையாட்டில் நேர டி யா க ப்
பார்த்துப் படிக்கிற விஷயங்கள்
நிறைய உண்டு. தமிழ் நாட்டில்
முன்ன வீரர்கள் கரம் ஆடு கிருர் களென்ருல் நிறையப் பேர்
வந்து பார்ப்பார்கள், இங்கே
அ ப் ப் டி ஒரு நிலை யை நான்
பார்க்க முடியவில்லை. இந்தப்
போட்டியில் பங்கு ப ற் றிய
போட்டியாளர்களே மற்றைய
போட்டிகளைப் பார்த்திருப்பார்
களோ என்பது சந்தேகம்!"
"டா க் டர்' பாபுவிடம் எம் நாட்டின் கரம், எந்த உடல் நிலையில் இருக்கிறதென்பதை
அறியும் ஆவலோடு கேள்விக்
பங்காரு பாபு
49

Page 26
சனை தொடுத்த எனக்கு, உட லி லு ள் ள நோய் மட்டுமல்ல அதற்குரிய மருந்தையும் எவ்வ ளவு சுலபமாக விளக்கி விட் ட்ார்! அத்தனையும் அவர் அணு பவத்தினல் அறிந்து கொண்ட வைதான்!
* ஆசிய கரம் சங்கம் ‘’ பற்றி என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்? - என் கேள்வி க்கு நேரடியாகப் பதிலளிக்கு முன்
னர் சிறு விளக்கம் ஒன்றை முத ,
லில் குறிப்பிட்டார்கள்.
"இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட இந்த கரம் விளையாட்டு இன்று பல உலக நா டு களி டையே பி ர ப ல் ய மா கி க் கொண்டு வருவதை, இந்தியா விலிருந்து பலநாடுகளுக்கும் ஏற் றுமதியாகும் க் ரம் பல கை (Boards) எண் ணி க் கையிலி ருந்தே உறு தி ப் படுத்தி விட லாம். குறிப்பாக ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, கனடா" மலேசியா, இலங்கை, சிங்கப் பூர், அரேபிய நாடுகள் என்பன இவற்றுள் அடங்கும். கா ல ப் போக்கில் நாடுகளுக்கிடையே சர்வதேச ரீதியில் கரம் போட் டிகள் இடம் பெற வேண்டும்.
இவற்ருல் நாடுகளுக்கிடையே
ந ல் லு ற வு வளர வேண்டும் என்ற நன்னேக்குக்கு முன்னேடி யாக அமையப் போவதுதான் **ஆசிய கரம் சங்கம்."
இன்னும் 3 மாத காலத்துள் இந்திய கரம் கோஷ்டி ஒன்றை மலேசியா, சிங்கப்பூர் ஆ கி ய நாடுகளுக்குக் கூ ட் டி ச்செல்ல இருக்கிறேன். அங்குள்ள கரம்
50
கழகத்தோடும் இ ச் சங்க ம் அமைப்பது பற்றி கலந்தாலோ சிக்க இருக்கிறேன். இலங்கை யில் தங்கியிருந்த நாட்களில், இங்குள்ள கரம் க ழ க த் தி ன ரோடு என் யோசனை பற்றி கருத் துப் பரிமாறக் கூடியதாகவிருந் தது?" என்ருர்,
இலங்கையில் நடந்த கரம் போட்டிகளில், ஒற்றையர் ஆட் இரண்டிலும் சாம்பியனகவும் இரட்டை யா ஆட்டப் போட்டியில் இரண். டாவது ஸ்தானத்திலும் வெற்றி பெற்ற அகில இந்திய கரம் சாம்பியன் வி. லாசர் பற்றிக் குறிப்பிடுகையில், 'இந்தியா வின் தலைசிறந்த முன்னணிவீரர். தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள முன்னர் ஒரு நாளைக்கு 6-8 மணி நேரம் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு கடும் பயிற்சி எடுத்துக் கொள்கிருர் . கடும் பயிற்சியின் மூலம் ஆராய்ச்சி பண்ணித் தான் பெற்ற விளைவு களை அடிப்படையாகக்கொண்டு முறையோடு விளையாடுபவர். எ ல் லா டிப்பாட்மென்டிலும்
டப் போட்டிகள்
சிறந்து விளங்குகிருர் , '
-என்று கூறியமை, அவர் தன் கோஷ்டி வீரர் களை எவ் வாறு உற்சாகப்படுத்தி மு ன் னேற்றுகிறர் என்பதை நேரடி யாகப் புரிந்து கொள்ள முடிந் திதி 大
* நாளுக்கு ஆறு மணி நேர கடும் பயிற்சியே என் வெற்றி யின் இரகசியம்' என்று சொல் லும் அகில இந்திய கரம் சாம்பி ய ன் வி. லாசரின் பேட்டி அடுத்த இதழில்.

i quae nones@ęgsfire --Triq o Hoffee)1 u@ ule @ urie) of) oog Hồ qạo șať son overgieë
• No q prmo qi d© Ę ęgog si urte 1,9 og rolę o sĩ qị gỡ 1,9 ± 1,2 111° u 16901170og usurm do»łeựge of) o qi@ę uqig) yg Io 1,9 oggi so gorĝjao[$ ‘60-7 raqī to & § @09 111$ 11199) urī0)‘1ęs úgąsnęfisse uẩufig)o ĝơi@@ -- riņęđì)‚geri qi do độ 1,9 g (§ · q Qur’ısı affee qooqi golo o um se oorī£§@rī· 1ạornrı çılgoņi uerto ao fi) on uofesso reges · qi@loĝoreg)aj q'uqi qi seo urn $@ @@> | qg gì lược, q, oqe sĩ ư3 109 urn @ y qisu 103, form og § @ ₪ 09@filoe) sowo\
- qıfle, -æ qi@@@@@se si lɛ mu oftelse too ɓə gi ‘o) 11@g)TTragioko
19eg sıfıņi ure aggrego (€) ș4)6Nog) ugi og lão (34°4/19 re , qofiljoooooo o qīm (8 reko beri golo qī£ę udo ofi) ieņi u odig o le ofern No 19fede fè@@@@ : q1@urn afgeđì) offre o qī @ @ @ fe go grm -a (1115 uue @ urī0 109 urmaggi ‘49 osno 0@明Q&e «ęși ușo) șę go · @ 11-igelā içeği @ ug gyfe@ș@rī0 soos in uofesso
926 I Ġu/~h~ ısh z : qım gỉɛ : osgo
-qı sērn($ sorgs fire ogs) og qi qıfı 10°25'ısıņi ufe aegreg) olido no úrī și desfi) igo ofern po G ș%) se gif@ 13ego@ · No 191ļos@sqj koosố qi ogło @ umg) a’«off qosi 11@c) șTi so (5 £ 41119 se ú11@11119@ LITTOog usē rīsis)Ġo um afgø IỆ . Ģg sợ rią, a mynosioon as gess som uofesso qø@ @ ₪ 115 u 1.9%) uric) [ĵanoj
· q @?—ıło aj qe gjorto 199rı 1,919 qe @ uqi rn qi qe fi ușe) șogo · @ @o@gogiko in uso re so sẽ leo · @ urīg) qis@. 1919 qe qosoqo grm-a găgeș nuo ule@une) "qig) ingereg) og oss? grm-a o ured goso @-affi-l-ī@ @ @ @o@41.115 u 1,9%) url(g) igo brī ugĪ ĶĒTI 19qøgg Ugig) și số
† - Tg) uriqiong)nuo ule@uro-ofo ef@ qs@qa uqi © urme) ngƆƐ @ș@oloog (34°157 sĩ reg) og ra qi@ș ugię) 4/5 19ཚ༦༠#༩༦་
i 5) uri qing) / 11, 11,9%) urī0 ofi) e

Page 27
வைத்திய மேதை ( 10ம் பக்க்த் தொடர்ச்சி) னத்திலேயே தங்கி விட்டான். அவன் வீட்டுக்கு வருவதே எப் போதாவது ஏ ற் படும் அதிச யம்!
பெண்கள் மூவரும், பிறந்த
வீட்டிற் சுருட்டவேண்டியதைச்
சுருட்டிக் கொண்டு சண்முகத் தார் கையிற் பிடித்துக் கொடுப் பவனேடோ, அல்லது தாங்க ளாகக் கைப்பற்றிக் கொண்டவ னேடோ போவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருந்
தார்கள் .
ஆகச் சீமந்தப் புத்திரன் நடன சிகாமணி மட்டுந் தான் திருகோணமலை இங்கிலிஷ் பாட
நவரசத்தை முகத்திலே வரவழைக்கும் நடிகர் திலகம்,"பைல
சாலையில் கல்வி கற்றுக்கொண்டு தந்தையாருக்கு அவரது வேலை களிலும் உதவி செய்து கொண் டிருந்தான்.
அந்தச் சீம ந் த புத்திரன் எஸ். எஸ். ஸி. சித்தியடைந்து வீட்டோடு தோட்டஞ் செய்து கொண்டிருக்கையில், அப்போ திக்கரிப் பயிற்சிக்கு அழைக்கப் பட்டபோது சண்முகத்தாருக்கு பெருமை தாங்கவில்லை. ' என் மகன் டாக்குத்தருக்குப் படிக் போருன்" என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண் டார். ஊரும் நடன சிகாம ணியை 'டாக்குத்தர்" என்ற
ட் பிரேம்நாத்"
படத்தில் இப்படி விசனம் அடைந்தவர் போல் காட்சியளிக்க, நடிகை பூரீதேவி குருடியாக நடித்தும் சிவாஜியின் நடிப்பைக்கண்டு பிரமித்திருக்க வேண்டும்!
52.
 

ழைப்பதிற் கருமித்தனம் பண் னவில்லை.
என்னதான் பெருமைப் பட் டுக் கொண்டாலும் நடனசிகா மணி தன் படி ப் புக் காகக் கொழும்பு சென்றது சண்முகத் தாருக்குக் கை யு டை ந் த து போலாயிற்று. ஏ ற த் தாழப் பத்து நீண்ட ஆண்டுகளாக அவ ருக்குச் சகல வேளைகளிலும் கை யுதவியாக இரு ந் த வன்தான் நடனசிகாமணி. இப் போது அவன் செய்த ‘தொட்டாட்டு’ வேலைகளுக்கும் கூலி கொடுக்க வேண்டியிருந்தது. அத்தோடு மாதா மாதம் நடனசிகாமணிக் குச் சுளேயாகப் பணம் அனுப்ப வும் வேண்டியிருந்தது.
இந்தச் சு மை க ளோ டு பொறுப்பு. கவலை என்ற நியதி களற்றுச் சுழலும் தன் கிரகமண்
டலத்தைச் சுமக்கும் பெ ரும்
பாரமும் உறுத்தவே சண்முகத்
தார் சோர்ந்தே போனர்.
மூப்படையும் முன் ன ரே
சண்முகத்தாருக்கு நோய் பிடித் துக்கொண்டது!
ஆனல் அது என்ன நோய் என்பதுதான் எவருக்கும் பிடி படவில்லை.
உடற் சோர்வின் ஆயாசத் தினலும், மனச் சோர்வின் ஆற் ரு மையினலும் அ மு ந் தி க் கொண்டிருக்கையில், ஒரே ஒரு எண்ணம் மட்டும் சண்முகத்தா ருக்கு அடிவானத்தே கண் சிமிட் டும் விடி வெள்ளிபோல! நம்பிக் கையை - வாழ்வில் ஒரு பிடிப் பைக் கொடுத்துக் கொண்டிருந்
தது.
53

Page 28
எ ன் ரை மகன் டாக்ட ருக்குப் படிக்கிருன், * X -ܬ݂ܐ ܡ̣ ܢ
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்
திருந்த நடனசிகாமணி தந்தை
யாரின் தளர்ச்சியைக் கண்டபோது தி டு க் கிட் டா ன். கைகேயி கேட்ட வரத்தினற் திடீரெனத் தளர்ந்து விட்ட் தச ரதனைப் போலத் தன் தந்தை யார் தளர்ந்து விட்டதைக் கண்ட நடன சிகாமணியின் மன திலே பயங்கரமான கள எழுந்தன!
தான் படித்திருந்த வைத்தி யக்கல்வியின் பிடிக்குள் தந்தை யாரின் வியாதி சிக்கிக் கொள் ளாமல் குளத்து வரால் மீனுக
வழுக்கிக் கொள்வதைக் கண்ட
நடன சிகாமணி தன் த ந் தை
ஒருவர்:- பஸ்ஸில் பலகை ஆசனம் வரப் போகுதாம். இனி என்ரை
நாரி முறிஞ்சுதான் போக ப் போகுது! மற்றவர்:- கொஞ்சம் பொறும், இன்
னும் சில காலத்திலை அதையும் வங்கள் கழற்றிக் கொண்டு
பேக், நீர் நிண்டு கொண்டுதான்
பிரயாணம் செய்யப்போநீர்!
54
கற்பனை
தன் மகனின் பரிவில்
யாரை வற்புறுத்தித் தனக்குத்
தெரிந்த பெரிய வைத்தியர்களி
தடம் கொண்டு சென்று அவரைப் ப்ரிசோதித்தான்.
வைத்தியர்கள் அவன் தந் தையாரின் வியாதிக்கு வாயில் நுழைந்து வெளிவர (lp Lq- uLI TTğ5 லத்தீன் பெயர் ஒன்றைச் சொன் னர்கள். அரசாங்க வைத்திய
சாலைகளிற் பெற்றுக் கொள்ள முடியாத மருந்துகளின் பெயர்
களைக் கடதாசிகளிற் "கிறுக்கிக் கொ டு தி து, அம் மருந்துகளே எடுத்துக் கொடுக்கும்படி கூறி னர்கள்.
'எனக்கென்னடா விாயதி நீ உன்ர படிப்பைக் கவனி. நீ படிச்சி வெளிக்கிட்டியெண்டா என்ர வியாதியெல்லாம் பறந்து போகும்’ என்று நம்பிக்கையா கச் சொல்லிக் கொண்ட சண் முகத்தார், மகனின் வற்புறுத்த லின் பேரில் அவன் கொடுத்த
மருந்துகளைக் குடித்துக் கொண்
L. π ή
நடனசிகாமணி தன் தந்தை
யாரிடம் வாத்சலயத்தோடு
சொன்னன். ‘அப்பு இன்னம் ஆறு மாசத்துக்கு மனத்தை அலட்டிக் கொண்டு எதையும்
யோசிக்காம இருங்க. அதற்குப் பிறகு நான் வெளி வந்திடுவன். குடும்ப பாரம் எதையுமே உங் களுக்கு வைக்க மாட்டன் .
சண்முகத்தார் தம் மகனைக் கட்டியணைத்துக் கொண்டார். அவரு டைய அத்தனை வியாதிகளும்
 

தன்னை விட்டு நீங்கியது போல இருந்தது சண்முகத்தாருக்கு.
Y. . . . .
நடன சிகாமணி தன் பயிற் சியை முடித்துக் கொண்டான். அவனுக்குக் கொழும்பு ஜென ரல் ஆஸ்பத்திரியிலேயே வேலை யும் கிடைத்து விட்டது.
நடன் சிகாமணிக்குத் தந் தையையும் கொண்டு வந்து தன் னேடு வைத்துக் கொள்ள விருப் பமாகத்தான் இருந்தது. ஆனற்
கொழும்புச் சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை.
கொண்டும்,
ஆகவே ஏதாவது கிரா மத்து வைத்தியசாலைக்கு மாற் றம் எடுத்துக் கொண்டு அங்கு தன் தந்தையையும் அழைத்து வைத்துக் கொள்வதைப்பற்றி எண்ணியவாறே அவன் கொழும் பில் வாழ்ந்து கொண்டிருந் தான.
கொழும்பிலுள்ள பெரிய வைத்தியர்களின் ஆலோசனை யு ட ன் த ன் தந்தையாருக்கு வேண்டிய குளிசைகள், கலவை கள், ஆகியவற்றை அனுப்பிக் கொண்டும், வாரந்தவரு மல் அவர் சுகத்தை விசாரித்து நீண்ட கடி தங்க ள் எழுதிக் மாதந்தவருமல்
வத்தளை, விஜயா ஸ்டூடியோவில் நடிகர் திலகம் தனது ரசிகர் மன்றத் தலைவரு டனும்,செயலாளருடனும் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி அளவளாவியதோடு, அவர்களுடன் (தன் மேக்கப் கலையாத நிலையில்) சேர்ந்து நிற்பதைப் படத்தில் கானலாம்.
55

Page 29
அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டும் இருந்தான் நடன சிகாமணி.
தனது மைந்தனின் பொறுப் புணர்ச்சியைக் கண்டு சண்முகத் தார் பூரிப்படைந்தார். ஆன லும் அவருடைய இருதய வியாதி இன்னமும் அப்படியே தான் இருப்பதாக நடனசிகா மணி கற்பனை பண்ணிக்கொண் டேயிருந்தான்.
历厅 Gu Lh இருந்தது!
Y. Y. Y. Y.
உலகையே வியப்பில் ஆழ்த் திய அந்தச் செய்தி பத்திரிகைக ளில் வெளிவந்தது!
ஓடிக்கொண்டே
(p (55 தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலம் பக்திப் பரவசமூட்டும் பற்பல முருக பக்திப் படங்களை திரை ரசிகர்களுக்கு அளித்த சா ன் டோ சின்னப்ப தேவர் அண்மையில் முருக பதமடைந்து விட்டார். --
பக்தன்
முருக பக்தி ததும்பும் படங் களே மட்டுமல்லாமல், தேவர் பிலிம்ஸ் மூலம் மிருகங்களை நடிக்க வைத்து, வெற்றிவாகை சூடிய இவரது ஆற்றலை கோ மாதா என் குல மாதா, வெள் ளிக்கிழமைவிரதம், ஆட்டுக்கார அலமேலு போன்ற பல படங்க ளில் ரசிகர்கள் கண்டுள்ளனர். இந்த வரிசையில் ஒரு பூனையை நடிக்க வைத்துப் படம் எடுக்க முயற்சி செய்திருக்கிருர், ஆனல் அதைக் காலன் அனுமதிக்க்வில் லைப் போலும்!
அன்னரின் ஆத்மா சாந்தி
யடைய எல்லாம் வல்ல முருகனை இறைஞ்சுகிருள் "கலா வல்லி!
சகல
"டாக்டர் பேணுட் என்ற அறுவை வைத்தியர் இரு தய மாற்றுச் சத்திர சிகிச் சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிருர்"
நடன சிகாமணி அ ந் த ச் செய்தியை விழுந்து விழுந்து படித்தான். அந்தச் செய்தி யோடு தொடர்பு கொண்ட கட் டுரைகள், நூல்கள் அத்தனையை யும் தேடித் தேடி பெரிய விலை கொடுத்து வாங்கி இரவு பகல் என்றில்லாமல் படித்துக் கொண் டேயிருந்தான்.
அவன் மனத்திலே பல்வேறு நினைவுகள்!
இருதய மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்ட இருதய வியாதிக் காரரான தன்தந்தையார், சஞ் சீவி மருந்தைச் சாப்பிட்டவர் போல ஆகி விட்டார். நிலா வெளியிலுள்ள தனது வீட்டிலே டிலே அவரது நூருவது பிறந்த தின விழா நடக்கின்றது,
கண் வங்கிகள் அமைந்தி ருப்பது போல, இலங்கையில் வைத்தியசாலைகளிலும்
இருதய வங்கிகள் அமைக்கப்
பட்டிருக்கின்றன. உயிரோடி ருக்கையிலே தமது கண்களைத் தானம் பண்ணுவது போலப் பலர் தமது இதயங்களையும், இதயதான சங்கத்துக்குத் தானம் பண்ணுகிருர்கள். அந் தச் சங்கத்துக்குத் தானே காரிய தரிசியாக.
ஊண் இல்லை!

உறக்கம் கிடையாது.
எந்த நேரமும் தனது நண் பர்களிடமும், மேலதிகாரிக GITs T60T வைத்தியர்களிடமும் இருதய மாற்றுச் சிகிச்சை பற் றியே பேச்சு!
பேசாத நேரங்களில் தனி மையாக இருந்து கொண்டு இரு தய மாற்று சம்பந்தமாகவே சிந்தனை!
மனம் பே த லித்து விட் டதோ!
K 4. r .
"தந்தையாருக்குக் கடும் சுகவீனம்! உடனே புறப்பட்டு வரவும்!" என்ற தந்தியை நடன சிகாமணியின் சக உதவி வைத் யர்கள் அவனிடம் படித்துக் காட்டி, அவனை ஊருக்கனுப்ப முயற்சி செய்து கொண்டிருந் தார்கள்.
நடனசிகாமணி சிரித்தான்! ப ய ங் க ர மா கச் சிரித்துக் கொண்டே சொன்னன். ' என் அப்பாவுக்கா சுகமில்லை? இரு தய வியாதிதானே. இருத யத்தை மாற்றி விடுகிறேன். அவர் நூறு நூருண்டுகள் வாழ் eu Tri ””
சொல்லிக்கொண்டே நடன சிகாமணி சிரிக்கிருன். சிரித்துக் கொண்டே இருக்கிருன்!
நண்பர்கள் திகைக்கிருர் கள்
மடக்கிக்
சிரித்துக் கொண்டேயிருந்த நடனசிகாமணி எழுந்து சென்று கத் தியை எடுத்துக் கொண்டு 'அப் பாவுக்கு என் இருதயத்தை எடுத் துப் பொருத்துங்கள்" என்றபடியே கத்தியை ஓங்குகி முன்.
மேசையின் மேற்கிடந்த
அவனது நண்பர்கள் அவனை
குண்டுக் பிடித்துக் கொள்கிருர்கள்.
கட்டாகப்
நடனசிகாமணி அவர்கள் பி டி யி லி ரு ந் து திமிறிக் கொண்டே ? ? என் இருதயத்தை அப்பாவுக்குப் பொருத்துங்கள். என் இருதயத்தை அப்பாவுக்கு பொருத்துங்கள்’’ என்று அலறு கிருன்.
சில மணித்தியாலங்களின் பின்னல் சிகாமணியை ஏற்றிக் கொண்டிருந்த காரை அவனது நண்பர்கள் அங்கோடைப் பக்க மாக ஒட்டிக்கொண்டு சென் ருர்கள்.
காருக்குள் நண்பர்களின் இரும்பிப்பிடியிற் சிக்கிக் கொண் (இரு
சிகிச்சையைக்
டிருந்த நடனசிகாமணி தய மாற்றுச் கண்டு பிடித்த) பேனட்டுக்கு ஜே! பேணுட் வாழ்க!" உன்று முழங் கிக் கொண்டிருந்தான்.
““ mr dövri
டாக்டர்
57

Page 30
கணவனை அடக்கியாளும் பெண் களைப்பற்றி ..? கணவனின் பலத்தை" நன்கு LỊ fi iš gy Qasstaðurl_suffessir → suri கள்!
ஜ் அ. அம்பி, வெள்ளவத்தை. காமினி- சிவாஜி இரகசியச் சந் திப்பு எதைக்குறிக்கின்றது? இருவருக்குமிடையில் ஏற்பட்ட *(5.ġġi Ġov (p/Litri : gol–, கப் பிரமுகர்கள் சிலர் தங்களுக் 65 ở ở mrg; 5 Lonrası’ Lulu gör L16) & 5ú பார்த்தார்கள். சந்திப்பின்போது என்ன நடந்ததோ தெரியாது! ஆனல், செய்தியைப் பிரசுரித்துத் தங்களுக்குச் சாதகமாகச் சூழ் நிலையை ம்ாற்றி விட்டார்கள் இரு பெரும் "நடிகர்'களும். அவர்
@goprugov
வனுக்கு மட்டும்தான்@topsysil_r}-
அக்காலப் பெண்களின் தில் அத்தகையதொரு "இடம்’ இருந்திருக்கலாம். ஆஞ ல் தற்
&str svů @Li gŵr as gif &(L. cv fi går)
ம ன தி ல் 'இடம்"→ ĉi aj
‘‘lou-lò’’gn sör o gŵr@! ஜ் செ. நித்தியானந்தன், கொட்டாஞ்சேனை. அமிரின் வெளியூர் வலம் ஈழத் துத் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்குமா? வெளிநாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களின பிரச்சனையை அறிய ஒரு வாய்ப்பாக அமையு மென்பது நிச்சயம். ġ M. GÆTT ID&ffigūrub, Ljubljprởåvojej Ľ
Lo sw |
பிரேம்நாத்தைப்
* பைலட் uÞs --~~~~? அதில் நடித்திருக்கும் ஈழத்து psiqops udtrgo sufi Quir görĠ**n off gör நடிப்பை வியந்து பாராட்டியிருக் கிருர் நடிகர் திலகம். இந்தச்செய் தியை ஈழம் வந்திருந்த "கொஞ்சு" தமிழ் பேசும் "பிஞ்சு' நடிகை ஒரு வர் (அவர் கணவரும் இப் படத் தில் நடிக்கிருர்என்பதற்காக ஈழம் வந்தவர்) சக நடிகர், நடிகைகளி டம் மனம் திறந்து சொன்னுராம். groot Gou ul_lb Glou of ou së soff & இலங்கை-இந்திய நடிப்புப் போட் டியை நிச்சயம் பார்க்கலாம்.
கன் நடிக்கத் தெரிந்தவர்கள்.மனச்சாட்சிக்குத் துரோகம் செய்ப
வர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-ー シ
ஜ் எஸ். எம். முகம்மதுரபீக், otru, sö,5 uoƠg . ஒரு பெண்ணின் இதயத்தில் ஒரு
~~ ~suffissir suae solo, §@l-ġ,5 uusios lorrl-Liris ssir.!';
 

இத் கே. சதாசிவம், தம்பட்டை.
56ກມ Tபிரிவுக்கும்,காதலி யின் ஏமாற்றத்திற்கும் உள்ள வித்தி
uitroFrio 6T 6ör 6oT?
முன்னது வலிக்கும்; பின்னது
கசக்கும். *உனக்காக நான்’ திரைப்பட நண்பர்களைப் பற்றித் தங்கள் கருத் தென்ன? திரைப்படத்தில் அவர் க ள் (சிவாஜியும் ஜெமினியும்) நண்பர்க ளாகத் திறமையாக நடித்தாலும்
நடித்தார்கள். அவர்களுக்கிடை uogi ogỡi@ (!plq u Glovgifluo sự gitart Løvff L1$ (r.5ú lofru iš 56 Tub @ # ü
தார்கள்.பலிக்கவில்லை.
உள்ளத்தில் ஒன்று உதட்டில்
ஒன்று வைத்துப் பழகும் நண்பனைப் பற்றி.?
குணச்சிதைவும்,Gotovouspėjih
உள்ளவனுக இருப்பான்!
§ @@. Gurg; Twr.gggör, l 13 gosp.
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்திலுள்ள “ஞானம் பிறந் தது பாகத்தில் ஞானிகளை மேன் மையாக எழுதியிருக்கிருரே! உல கெங்கும் ஞானிகள் மட்டும் வியா பித்து இருந்திருந்தால், அர்த்தமுள்ள இந்து மதம்’ எப்படி புத்தக ரூபம் பெற்றிருக்கும்?
அவரின்,
உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க பேணுவைத் திறக்கிறேன். வானெ வியில் கண்ணதாசன் இயற்றிய ஒரு பாடல் ஒலிக்கிறது. அதுவே உ ங் கள் கேள்விக்குப் பதிலாக →g, tous@logörae ff är * @ Gpgör. **řảoqpeirst QË și loših sisirs, சொன்னது.கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்தல் பாவ LDL-TT...........................'' இல்லறவாழ்வில் இடம் பெறும் ஞானிகளைப்பற்றித் - தான் குறிப்பிடுகிறர் என்பதற்கு வேறு ஆதாரம் எதற்கு!
ஜ் அன்புவாணன் கொழும்பு-13.
6TĖ1855irகேள்விகளுக்குப்பதில
sŵägử grüssir, güæsir Gæsirsmā; களுக்கு எங்கே போவீர்கள்?·
si gör Ġudov o șcărųo gjërsitaiff *gir @@ && sb. Gurrës, “ssir gör ởřišjo Gjib Ġutton Gouņoširu@@åvị

Page 31
சென்ற இதழில் எழுத்துப் பிழை கள் அதிகமாகக் காணப்பட்டன. அதை விட சில எழுத்துக்கள் தவறிவிட்டன். இதன் விளைவிஞலோ என்னவோ (ரிங்) "மாங்குடி மைனர்" என்பது 'மகுடி மைனராக மாறிக் கிடந்தது. தயவு செய்து இவற்றை நிவர்த்தி செய்க.
செல்வி. தி. ரோகிணி பண்டத்தரிப்பு.
நகை நட்டு எதுவுமின்றி எழில் சொட்டும் சோட் அன்ட் ஸ்வீட்"டான முகவெட்டுக் கொண்ட பருவச் சிட் டென மலர்ந்த வெள்ளி இதழில் கலா வல்லி எழுத்துப்பிழையெனும் வடம் கொண்டு எமது கழுத்தை நெரித்து விட்டாள், போங்கள்.
நிலா தமிழின்தாசன் நிலாவெளி:
அன்புக் கலாவே ஆவணி மாதத் திலே மாங்கல்யதாரணம் செய்யும் சுப வேளைகள் பலவுண்டு. அந்த மாதத்தில் தான் உன் வெள்ளியிதழை நான் கைப் பிடித்தேன். நீ என் நெஞ்சில் சொந்தக் குழந்தையாகத் தவழ்ந்தாய். எனினும், வெள்ளியிதழை இன்னும் சிறப்பாக
வெளியிட்டிருக்கலாம். போனது போ
கட்டும் உன் பொன் இதழ் மலரும் போது (ஒரு மாதத்திற்கு முன்னரே) நான் உன் கலைக்கூடத்திற்கு வந்து விடு வேன்.
எம். சோமசுந்தரம் லிண்டுல. க லா வ ல் லி இப்போதெல்லாம் தனக்கென் ருெரு தனிப் பாணி யை அமைந்து விட்டாள்! இது இப்படி இருக்க, நடுப்பக்கத்தில் இடம் பெறும் செய்தி மஞ்சரியும், அட்டையில் இடம் பெறும் "கலா வல்லியின்" சின்னமும் தமி ழக சஞ்சிகையொன்றினை நினைவுபடுத்து கின்றனவே!
ஈழகணேஷ் கொழும்பு-12,
இலக்கிய மேடை வரவேற்கத்தக் கது. ஆனல் அதில் குறிப்பிட்ட படி சம் பந்தப்பட்டவர்களின் பதில்கள் ஒன் றை யும் காணுேமே! காவலூரான் கூறும் கருத்துக்களுக்குச் சர்ச்சை பூர்வ மான பதில்கள் வரும்போதுதான் இலக் கிய மேடை "குடு" பிடிக்கும்; வாசகர் களுக்கு சுவை படும்.
க. சிவசுப்பிரமணியம் வவுனியா
இனி வீதி வழி செல்வோம்! கருத்து நன்ருக இருந்தது. எழுதியவர் மர்மமாகி விட்டார். பாதகமில்லை, முற்போக்கு லேபல் ஒட்டுபவர்களுக்கு சாட்டையடித்து, சகல எழுத்தாளர்க ளையும் ஐக் கி ய மு ற வைப்பதாக அமைந்தது இக்கட்டுரை.
செல்வி, கே. வசந்தி
பூண்டுலோயா "புதுத்தெம்பு" என்னும் றம்ழான் சிறுகதை பலே ஜோர்! அதிலும்
மைமூன் பாத்திரத்தின் சிருஷ்டி படு Ggntil
எஸ். எம். சாஹ்ப்தீன் கொழும்பு-12 அட்டைப் படத்தில் பெண்களின் படத்தை மட்டும் ரிஜிட்டர் (பதிவு) பண்ணியிருக்கும் கலாவல்லியே நீ அவற்றை டைவோஸ் (விவாகரத்து) பண்ணிவிட்டு இய்ற்கைக் காட்சிகளை யும், இளங் குழந்தைகளையும் கைப்பிடி மேலும், விவாகரத்தான பெண்களைக் கைவிடாமல் (இடைக்கி டையில்) பார்த்துக் கொள்ளலாம்.
#ಣಪ್ಲಿ: தில்லைநாயகி திரிகோணமலை கலாவல்லி அச்சடிப்பதில் நிதான மற்ற ஒரு நிலை தெரிகின்றது. இதன் விளைவுதான் இதழில் ஏகப்பட்ட எழுத் துப் பிழை ஏற்படுகிறது என்று நினைக் கின்றேன். எனவே நிதானமாக அதே வேளையில் மாதந்தவருது நிச்சயமான ஒரு தினத்திற்கு வெளியிட்டு ஏற்படும்
தவறுகளை நிவர்த்தி செய்யவும்.
அ. அமிர்தராஜா சண்டிலிப்பாய் பரிசுக்குறுநாவலான தொடுவானம் மனதைத் தொடுகின்றது. எனவே, அதை - அந்நாவலை அதிக பக்கங்கள் தொடர வைக்கவும். நிற்க, 'இளமைக் கோவில் ஒன்று ஆவணி இதழில் இடம் பெறவில்லையே! ஏது உங்கள் தரிசனத் திற்கு இலக்காகி விட்டதோ? தொடர் கதைகளை இடையில் நிறுத்தி எமது பொறுமையைச் சோதிக்கவேண்டாம்!
திருமதி. வே. சரோஜினி கொழும்பு-13
கதைகள்-கட்டுரைகள் ஏன்பவற்றில்வரும் பெயர்கள், சம்பவங்கள்யாவும் கற்பனையே கருத்துக்களுக்கு ஆக்கியோரே பொறுப்பாளிகள். ஆக்கங்கள் எவையாயினும் அஞ்சற் சேவைமூலமே அனுப்பப்படவேண்டும். அவற்றைத் திருத்திப்பிரசுரிக்க ஆசிரியருக்கும் பூரண உரிமையுண்டு. நிர்:- 161, செட்டியார் தெரு கொழும்பு, மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட்டில் கலாவல்லி அச்சிடப்பட்டு, மெய்கண்டான் நிறுவனத்திகுல் வெளியிடப்பட்டது. ஆசிரியர்:- இ. குமரகுருநாதன், முகவரி: 'கலாவல்லி கலேக்
கூடம்" நிர்: 189, செட்டியார்தெரு, கொழும்பு-11 இலங்கை,
(Sri Lanka)
 

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தமிழ் மன்றம் ‘கலாவல்லி” சஞ்சிகையுடன் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி முடிவுகள்
கவிதை: - -
1ம் பரிசு ஆறு. இராசேந்திரம், வடலூர், அனலைதீவு. 3
2ம் பரிசு திருமலைச் சந்திரன், 77, இராசாவின் தோட்டம் வீதி, யாழ்ப்பாணம் 3ம் பரிசு: எம். ஐ. எல். பக்கீர்தம்பி, 'ஈழமேகம்'. சம்மாந்துறை
நடுவர் குழு:
1. கலாநிதி இ. பாலசுந்தரம், விரிவுரையாளர், கொழும்பு வளாகம். 2. இ. அம்பிகைபாகன் (அம்பி) கல்வித்திணைக்களம், கொழும்பு, 3. ந. சதாசிவம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்,
கட்டுரை:
1ம் பரிசு: சுபதினி செல்வராஜா, தொத்தாரிஸ் வளவு துன்னலை வடக்கு,
கரவெட்டி, 2ம் பரிசு வே. சிவ லிங்கம், 3ம் குறிச்சி, காரைதீவு (கி. மா) 3ம் பரிசு சுப்பையா ஜெகதீஸ்வரி, கரம்பன் தெற்கு, ஊர்காவற்றுறை,
நடுவர் குழு:
1. T. கந்தசாமி, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 2. இாா, சிவச்சந்திரன், விரிவுரையாளர், வித்தியாலங்கார வளாகம். 3. நா முருகதாஸ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்.
சிறுகதை:
1ம் பரிசு "செம்பியன் செல்வன்" 2ம் பரிசு: "காவலூர் ஜெகநாதன்" 3ம் பக்சு: "சதா அற்புதம்"
கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் பாராட்டைப் பெறும் சிறுகதைகளை எழுதியவர்கள்: 1. 'திக்குவலை கமால்' 2. பொ. சூரியகுமாரன்'
நடுவர் குழு :
1. கே. எஸ். சிவகுமாரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 2. ஆர். பத்மநாபன். கமத்தொழில் அமைச் சு. .ே ஆர். ஜீவகாருண்யகி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்,
முதலாவது பரிசில் பெறும் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவை * கலாவல் லி அடுத்த இதழில் இடம்பெறும். ஏனையவை அடுத்தடுத்த இதழ்களில் பிரசுரிக்கப்படும். பரிசில்கள்: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் த மிழ்
மன்றச் செயலாளரினுல் அனுப்பிவைக்கப்படும்.

Page 32
வத்தளே விஜயா மகன் அளித்த இராப்போ பல வர்த்தகரும் மனுே: ஐணுப் மன்சூர் அவர்கஃ அஃண்த்து. சுவாரஸ்ய ம காண்கிறீர்கள்.
-
 
 
 
 

- .. ܐ ܕ ܐ
கஃத்தாயின் ஆஃப் சீன விருந்துபசாரத்தின்போது பிர
தத்துவ-எண்கணித மேதையுமான்
சில்ாஜி கண்ேஷ்ன் தன் ၈:
உTபாடுவதைப் பு
- - ___ف --~~~~