கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஞ்சலி 1971.06

Page 1
நிர்வகு ஆசியர்:
 

リ
Ze7\ :

Page 2
8-0-088-8808088-88-88-80008088-8-8-8-
எந்த விதமான
கட்டிட சாமான்களு
தொடர்பு கொள்ளு
26576,
(தொலைபேசி
உங்களுக்
DIT GST 5, lfurt கள், நீர் ஏற்ற
கிடைக்கு
செட்டிநாட் க பிாைவேட் விமிட்டேட்
கெய்சர் வீதி, கெ
梦
々々々々々々々々々々々々々々々々*●●●●●々々々々々

08-880&&& soco«xo exe-8 x 8-8-
so X 8
0.
: ox తగ్గి «Х•
8
:
நக்கும்
நங்கள்
|
26577 e
இலக்கங்கள்)
:
:
e
க்கு வேண்டிய சகல வித ட்டிடச்சாமான்கள், டால் இரும்பு உருக்குக் குழாய்
சப்ளை வடி காலுக்கு சாமான்கள் எம்மிடம்
தம்.
.
令
Ο
8
:
伞
«Ο
s
: :
0.
s
ார்ப்பரேஷன்
ாழும்பு 11.
w
$
象
をを々々々々々々を々

Page 3
Dlease filways (4
RATHNA THE MOST POP
* &&** it to setts
: Y0UTHFUL BEAU' SOWEREIGN GO
3.
Κ
(Rathna
No. 48, D. S. SE
KA
Telegrams: DAMOND
8...a ********* 必必必必必°
9.&&&&&& 深々々々々々々???
 
 
 
 
 
 
 
 
 
 
 

* ...................... . . . . . . ELEeLLLLL LLL 0LELL S AkkGAeL JJ L eeJGLLLeeeJJ
邻》
w
Ο
&emember lo Ost.
MALIGAI
ULAR PLACE F0R 3 IIFUL GLITTERING i LD JEWELLERIES :
令
*
够
.
:
*
核
aw
:
w
கை வாங்க
Ꮘ
ΚΣ
ாளிகைக்கு
"İllalgai : NANAYAKE, VDİYA, s NDY. :
DAIL: 630 ;
Y. వ.A.% && 冷令令哆 ぐくぐ************* ***る******狩
0x8
Х»

Page 4
<9 p
令、令、、 to see
b.
த்
★
Աi 960
e
வாழ்
母、、多 XoXo
*
●
8-9 a.
08-0x80°w
'ககு
به مهم مه:
N. B.
목-B ,2 / 2ם1 கொழும்
9) 6T
உற்பத்தியாளரும் வி
유E -■ صصة O鲁必 B 露了鲁 ∞ 心
历 e^ © oN.
シy*%、ふyふyふ、ふ撃 ***&&&&&&&
******
e
赛
 
 
 
 

******************************、********** *&y&、ふyふ**をををき*********}とト* ****************************を々き交************ こxを々を々々々******************を々を々**●密 密
-心
*
e
34,580
9.
f6
T தெரு
ஸ்தரும்
டெலி
துக்கள்
6iυ (ο
Gufu umri
துல் கழ
ப்பட்டித் L l3.
т

Page 5
தொட
25329
எல்லாவ
கொ
த. பெ. இ
எம்மிடம்
L. g6T
எஸ்டே
போன்
டெ
�...&. , ****&
み*&
***********
ళ *
ex
努
 
 
 
 
 
 

s
ர்புகொள்ளுங்கள்
领
8
态
4.
KM
:
«Ο :
:
d
}ங்கா &
மர்ஷியல் பிரின்டர்ஸ் 3 லக்கம் 380
լաiնւ4. | $
555: “EsTA PREss”
*をや●●●ををやや

Page 6
øx^ø\ø\****-Ø-FN-ØØotov-FøWWood/\**
x^arramm
With
Best
Сотрlетет
frc
7, 8) slévé
33, OLD BUTC COLO
T'phone: 26146,
Residence : 9, St. Lucia's Square
Kotahena, COLOMBO-13,

^^^^^^^^^^^.*
aaraavaaya.
/*******
ക്കു\\\\\$
), tS
død i & co.,
N AGENTS,
HER STREET, MBO.
Togram : Mornington

Page 7
நிர்வாக ஆசிரியர்: ஏ. எம். செல்வராஜா
女
அலுவலகம்:
198, நீர்கொழும்பு வீதி, வத்தளை.
2་
சந்தா விபரம்:
அரை வருடம் ரூ. 3-00 ஒரு வருடம் ரூ. 600
தலைய
தொட
மாறுதி
கதை
6 . . .
யேசுந (உதய புதிய எப்படி (தென ஆண், (மொழ கவிை சிலைகள்
ஏழை
கட்டுை அரபுப் (எஸ்.
மணுேவ (சபா (
தமிழ் (சி. தி
இந்த இதழில் வெளிவரும் கதைகள் பெயர்கள் யாவும் கற்பனையே. படை
கருத்துக்களுக்கு அவற்றின் ஆசிரி
 

家 197l ஜூன் மாதம்
உள்ளே.
ங்கம்
.ர் கதை
5ல்கள் (தெளிவத்தை ஜோசப்) .
Ббіт
ானும் காப்பாற்றுவேன்
(மருதூர் வாணன்) ாதர் என்ன சொன்னர் ଗxtଜit)
கட்சத்திரம் (செ. யோகநாதன்) ,
டயும் பெரியவன்தான்
ரியான்)
குரல் - - s a ழிபெயர்ப்பு: ஐ, தி. சம்பந்தன்)
தகள்
ர் (சீ. சாத்தனுர்)
ப் பிள்ளையார் (காசி ஆனந்தன்) .
nரகள்
பழமொழிகள் எம். கமாலுத்தீன்) வசியமும் நனவடி நிலையும் ஜெயராசா) நாவலின் போக்கு ல்லைநாதன்)
19
3
3.
4.
55
30
18
28
5
ா, கவிதைகள் ஆகியவற்றில் உள்ள
ப்புகளில் தெரிவிக்சப்பட்டிருக்கும்
பர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 8
:
«» e
VI
i SRI LANKA PE
39, T R N C OM
ΚΑ
DISPENSING CHEMI
DRU(
DISTRIBU
DUROL CHE
RON
J & BABY
STOCK
AYURVEDIC
: Tophone: 606
& X2.2.x2 XoXoXoXo
 
 
 
 
 

wa &- &- &- &--e-se:
- x -
SIT
女
IARMACY LTD,
A L E E S T R E E T,
\ΟΥ
STS & WHOLESALE ,
GGISTS
JTORS OF
RRY FAVOURED
TONIC
PRODUCTS
STS OF
MEDICNES -
T'grams: SELPILLS'
哆哆邻令令令
●
8
多 (x Kd
X es * *
{}
Wo 冷
IX»
: :
外

Page 9
நமது வடபகுதி
Dலையகச் சிறப்பித நான்காவது இதழுக்கு நாட கும் கிடைத்துள்ள பெரு யளிக்கின்றது. இதழின் யக மணம் கமழ்வதைப் களிடமிருந்து பாராட்டுக் ளன. கடிதங்கள் அனுப் நன்றி. வாசகர்களும், எழு களும், எமக்கு அளித்துள் யைச் சிறந்த முறையில் பெரிதும் ஊக்கமளிக்கின்ற ஏற்கனவே அறிவித்தி வது இதழ் வடபகுதிச் சி, கின்றது என்ற நற் செய்தி துக்கொள்கிருேம். நமது ே வாழ்க்கையை எல்லாக் ே பிரதிபலிக்கக் கூடியதாக வேண்டுமென்பதே தம் 6 அதற்கமைய மலருக்கு மிருந்து விடயதானங்கள்
மலரில் பிரசுரிப்பதற்ே கள், கட்டுரைகள், கவிதை யாவும் இயன்றவரை நம் கையைப் பின்னணியா விரும்பற்பாலது. வடபகுதி வரவேற்கப்படுகின்றன.
படைப்புகள் யாவும் 198 நீர்கொழும்பு வீதி, வ 15 - 7 - 1971 க்கு முன்னர் பப்படவேண்டும்.
மலரில் பிரசுரிப்பதற்கு கப்படுகின்றன.
 

டுச் சிறப்பு மலர்
ழாக வெளிவந்த அஞ்சலியின் ம் எதிர்பார்த்தபடி நாடெங் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி ஒவ்வொரு பக்கத்திலும் மலை பாராட்டி அஞ்சலி வாசகர் கடிதங்கள் வந்து குவிந்துள் பிய எல்லோருக்கும் எமது த்தாளர்களும், விற்பனையாளர் பரும் ஆதரவு எ மது பணி தொடர்ந்து செய்வதற்குப் 2து. ருந்தபடி அஞ்சலியின் ஏழா றப்பு மலராக வெளிவரவிருக் ைெய மகிழ்ச்சியுடன் தெரிவித் ாட்டின் வடபகுதி மக்களது காணங்களிலும் பூரணமாய்ப் மேற்படி சிறப்பிதழ் அமைய எல்லோரினதும் அவாவாகும். வடபகுதி எழுத்தாளர்களிட
வரவேற்கப்படுகின்றன. கென அனுப்பப்படும் சிறுகதை Iகள், துணுக்குகள் ஆகியன வடபகுதி மக்களின் வாழ்க் கக் கொண்டவையாயிருத்தல் தி சம்பந்தப்பட்ட படங்களும்
நிர்வாக ஆசிரியர், அஞ்சலி த்தளை என்ற விலாசத்திற்கு கிடைக்கக்கூடியதாக அனுப்,
த விளம்பரங்களும் வரவேற்

Page 10
அஞ்சலி வாசக புதிய குறு
"இருட்டும் வை
மணி மெல்ல எழுந்து திண் எடுத்துக்கொண்டு பெட்ட பெட்டகம் வெறுமையாகக்
யின், மூளையை எரிச்சலூட அங்கு வேருேர் ஒலியுமில்லை குடிசைக்குள்ளே கிடந்தார்க
வேம்பிலே கட்டி நின்ற ம தியது.
மணி, அடுக்களையின் முன் கீழே வந்து நின்ருன், மாம் தன. வானத்தை நிமிர்ந்து ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி வானத்தில் படுத்துக்கிடக்கு குட்டிபோல ஒரு துண்டு மு
Gs, யோகாகாதனின் இ
ஜூலை இதழில்
இன்றே சக்தாத
 

ர்களுக்கு ஒரு
நாவல்
ர காத்திரு”
ஃணயில் எரிகின்றலாம்பை கத்தடிக்குப் போனன். கிடந்தது. சுவர்க் கோழி டும் கிறீச்சிடலைத் தவிர
அப்புவும் ஆச்சி யும்
ள்.
ாடு ‘அம்மா’ என்று கத்
ணுலேயுள்ள மாமரத்தின் பூக்கள் லேசாய் பணத் பார்த்தான். உதயநிலவு க்கொண்டிருந்தது. உச்சி ம் வெண்சடை நாய் க் கில்.
ருட்டும்வாை காத்திரு'
ஆரம்பமாகிறது!
TIf ஆகுங்கள்

Page 11
'D
'ரீன, நீ இனிப் பிச்சை எடுக் கப் போகக்கூடாது. நான் உனக்கும் சேத்துப் பிச்சை எடுத்து உழைக் கிறேன்." என்று மனைவியைக் கட் டுப் படுத்தினுன் காசின்பாவா.
**.நம்மட புள்ளை தலைப்பட்டா அவளுக்கு ஒரு கல்யா ண மென் டு வீடென்டு கைக்கூலியென்டு குடுக்கத் துக்கெல்லாம் ஆ ரு க் கி ட் டப் போறது?’ என்று மரீன விவாதித் தாள்.
*மரீனு நீ. இவ்வளவுகாலமும் பட்ட கஷ்டமெல்லாம் போதும் அல்லா நமக் கொரு வழிகாட்டாமே வுட மாட்டான். நீ பிச்சை எடுக்கப்போன, நாலு காடயணுகள் ஒன்ன மானபங்கப் படுத்தி, ஒன்ட கற்பக் கெடுத்துப் போட்டா..."
'.என்ன சொல்றே?"
தனது பொன்னிதழ்களே மலர்த்தும் பொழுது மரீனுவின் தலைசுற்றியது. அவளின் கடந்த காலத்து நினைவுகள் இரைமீட்டிக்கொண்டிருந்தன.
மரீனுவின் தந்தை, மீன்பிடிக்க வலையும், தூண்டிலும் கையுமாகக் கல் லாற்று ஓடை, ஆறு, குளம், கடலுக் கெல்லாம் சென்று உழைத்து ஜீவியம் நடாத்திக் கொண்டிருந்தார். தனது ஒரே ஒரு மகளை, குர்ஆன் மவ்லுது பாத்திஹா வெல்லாம் ஒதுவித்தார். எட்டாம் வகுப்புவரை படிப்பித்தார்,
 

சிறுவயதிலேயே பேச்சுப்போட்டி கள், குர்ஆன் மனனப் போட்டிகளி லும் பல பரிசுகள் பெற்றிருந்தாள் மரீன. தன் பதினன்கு வயதிற்குள் கல்முனைத் தொகுதி மக்களின் வாய் களில் 'மரீன மரீனு’ என்று முணு முணுக்கும்படி பெயர் பெற்று விளங் கிக்கொண்டிருக்கிருள் மரீன.
"படித்ததும், பாடசாலையும், புக ழும் உனக்குப் போதும். இனிக் குடும் பமாக வேணும்' என்று மரீனுவின் பெற்றேர் விரும்பினர். மரீனுவும் இசைந்தாள்.
மரீனுவுக்குப் பொருத்தமான நல்ல அழகு மாப்பிள்ளை தேடி அவளின் பெற்றேர்கள் அலையவில்லை.
'மரீனவை நான் முடிக்கிறேன். கைக்கூலி, சீதனம் எதுவுமே தேவை யில்லை. நான் முக்தி நீ முந்தி' என்று பல பணக்கார மாப்பி ஸ் ளைகள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.
**இந்த மாப்பிள்ளைகளில், உனக்கு ஆரவிருப்பம் மகளே?’ என்று பெற் ருேர்கள் வலிந்து கேட்டனர்.
'அல்லாஹ்வின் காட்டப்படி, உங் களின் விருப்பப்படி...எதுக்கும் இப்ப என்ன அவசரம்?' என்று மரீன அடக் கமாகப் பெற்ருேருக்குப் பதில் கூறி ணுள்.
கல்யாணப் பேச்சுக்கள் வரும்போ தெல்லாம் இரத்தினச் சுருக்கமாக
9

Page 12
மரீனு கூறுவாள். எனினும் அவள் தன்னைப்போல் ஒரு ஏழை மீனவனக் கல்யாணம் முடிக்கவேண்டுமென்றே ஆசைப்பட்டாள்.
அவளின் மாமிமகன் முனகியதீன் மரீனவுடன் கூடிப்பழகிவின் இரு வரும் நல்ல பொருத்தமான “சோடி" என்பதைப் பெற்ருேரும் அறிவர். ஆனல் மரீன முகையதினை விரும்பு வாலுரி? என்று அவர்கள் தமக்குள் ஆலாபனம் செய்துகொண்டிருந்த போதுதான்
ஒரு நாள்
இரவு, ஏழு மணி. பூரணே நிலவு கருங்கடலில் மிதந்து எழும் நேரம். புஸ்ஸெனத் தென்னே இளங்கீற்றி னுாடாகத் தென்றல் தவழ்ந்துகொண் டிருந்த கடற்கரைக் ‘குலனி”க் குடிசை களில் மீனவர்கள் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்;
மரீன தன் படிப்பறையில் சிமினி விளக்கொளியில் நாயக வாசகம் படித் துக்கொண்டிருந்தாள்.
'மகள். என்ன மகள் புத்தகத்தை வெச்சிக்கி யோ சி க் கி ரு ய்? என்று தந்தை மகளைப் பார்த்து கேட்டவாறு வலை முடித்துக்கொண்டிருந்தார்.
'ஒன்றுமில்லை வாப்பா? " ஈமா னுக்கு அசல், மெளனம்." 317 நாயக வாசகம் இப்படிக்கூறுகின்றது. இன் ணுெரு இடத்திலே, **சீமானப் பார்க் கினும், வறுமையானுக்கு இருக்கிற சிறப்பு, எனக்கு எல்லாச் சிருஸ்டி களைப் பார்க்கினுமிருக்கிற சிறப்பைட் போலிருக்கிறது" என்று 234வது காய்கவாசகம் கூறுகிறது வாப்பா" என்று ஆழ்ந்த கருத்தை மரீஞ வாப்பாவிடம் கூறிஞள்
*"எங்களுக்கு ஒன்ட படிப்புகள் ஒன் டும் விளங்குதில்லை. ஒரு மாப்பிளைய ளுக்கும் சம்மதப்படாமே ஒரே படி பென்டு படிச் சிக் கிட்டே இரி
&frሀ(I?””
மரீனுவின் உம்மா நச்சரிப்புக் கொட
டியவாறு குசினியுள் கரிமீன் பொரி
துக்கொண்டிருந்தாள்.
I O

*.ஆமாழ் உம்மா. நான், என் னைப் போலே வறுமையான, முகை 9ಣ್ಣೆ**:* கலியாணம் முடிக்க
ரும்பி இரிக்கன். ஆன நீங்கல் aunruh...””
"...இ ன் னு லில்லாஹி..இவ்வளவு
காலமும் நாங்க அந்தப் பொடியன்
முகையதினே ஒனக்குக் கலியாணம் பேசுவம் என்டு யோசிச்சுத்தான் இரிந்தம். நீ விரும்புவாயோ என்டெ லவா இரிந்தம்???
பெற்றெர்கள் அங்க லாய்த்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
女
மரீனு வுக் கும் முகையதினுக்கும் ஆடம்பரமின்றி அன்பாகக் கல்யாணம் நடந்தது. நாட்கள் நகர்ந்தன. திடீ ரென முகையதினுக்குக் காய்ச்சல் வலி கள் வந்தன. வாரங்களாகி, மாதங் களாகியும் கோப் வாய் தீர்ந்தபா டில்லே. மருந்து மருந்தென்று மரீன வின் பெற்றேர்கள் பணத்தை வாரி வாரி விரையமாக்கினர். பொருள் பண்டங்களை விற்றுச் செலவிட்டும் முகைய தீனின் நோய் கூடியதே தவிரப் பயனில்லை. உடல் மெலிந்து உளம் நலிந்து உயிரும் பிரிந்துவிட்டது. மரீனு கதறினுள். அழுதாள் தொழு தாள். ஆயினும், மரீன இத்தா இருக் கும்போது ஒரு குழந்தையும், பெற் ருள்.
மருமகன் மெளத்தான துக்கத்தில் மாமனுர் நோய்வாப் ப் பட் டா ர். மருந்து மருந்தாக இருந்த மண்குடி சையை விற்றும் பயனில்லை. புருச னும் மெளத்தாகிவிட்டார். தாயும் மகளும் "இத்தா இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆணுதவியற்ற அந்த அபலைகளுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு மண்குடிசையை விற்ற பணமும் காலியாகிவிட்டது.
மரீன உழைக்க முயற்சித்தாள். பாய் பின்னி உழைத்தாள். வருவாய் போதா மல் நெசவு செய்யப்பழகினள்.
மகள், பிள்ளை பெற்ற பெருங்காயக் குடலோடு பாடுபட்டு உழைப்பதைப் பார்த் துப் பார்த்து மனம் வருந்தி
வருக்திக் கிழவியும் நோய்வாய்ப்

Page 13
பட்டது. இறுதி இனி அவளால் ஒன் றும் செய்யமுடியாது.
பசி, பட்டினி, வறுமை பேயாகதி தலைதூக்கி நின்ருடியது. மரீனுவுக்குப் பாய்பின்னவும் நூல் இழைக்கவும், நெசவவும் தெரிந்தும், யாரும் தொழிற் கொடுக்க மறுத்தனர்.
'ஓரிரு வரிசத்துக்குள்ளே, வாப்பா வயும் திண்டு புரிசனயுந் தின்ட வளே? ஒனக்குத் தொழில் தந்தா, நாங்களும் ஒன்னப்போலே தெருவில பிச்ச எடுக்கத்தான் போகவேணும். GurrGLurr...”"
எல்லோரும் மரீனுவைத் தூரப் போக்கி நகைத் தக்கொண்டிருந்தனர்.
எங்கு சென்றலும் அவளுக்கு எவ ரும் தொழில் கொடுக்கவில்லை. சிலர் ஏதேனும் எச்சிச் சோறு போட்டார் கள். மரீன பிச்சை எடுத்துக் காலம் கடத்திக்கொண்டு, மர நிழல்களிலும், ஒட்டு விருந்தைகளிலும் கிழவியுட னும் குழந்தையுடனும் உறங்கிக் காலம் கழித்க வந்தாள். சில சமயங் களில், கெருவோடிகளிற் சிலர் (ரீனு
 

வின் பெண்மையைச் சூறையாடவும் முனேந்தனர். அச்சமயங்களில் அவள் கூச்சலிட்டு விரட்டியும் இருக்கிருள்.
ஒரு நாள், மிகவும் கல்ாப்புடன் பகற் சிப்பாடற்று அலைந்துகொண்டி ருந்தாள். பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. குழந்தை பசி பசி யென்று பதறித்துடிதுக் கொண்டிருக் தது. கிழவியை நினைத்தால் பரிதாப மாக இருந்தது.
*மகளே...அல்லா நம்மை என்னத்
துக்குத்தான் இப்பிடிப் பசியோடே படச்சானே தெரியல்லே." அவள்
களைப்போடு இருந்த சமயம் அந்த வழியினல் ஒரு பிச்  ைசக் கா ர ன் வந்துகொண்டிருந்தான். அவனுக்கு அதிகவயதில்லை. ஆனல் ஏழ்மை அவனை முதுமையாகக் காட்டிற்று. பல தடவை அவனை அவள் கண்டி
ருக்கிருள்.
** ஒ நீயா புள்ளை. மரீன. ஏனும்மா ஒரு மாதிரி ஒயிச்சிக்கி

Page 14
இரிக்க பகச்சோறு கிடக்கல்லயா?* வந்தவன் கேட்டான்.
'இல்ல காக்கா, ஏந்தான் நம்மள யெல்லாம் அல்லா படச்சாகுே நமக் கெண்டாத் தெரியல்லே?".
"நீ இருந்துக்கம்மா புள்ளை. நான் போய் அந்தா தெரியிற கடயில ஏதும் சாப்பாடு வேண்டியா றன்.”*
**நல்ல மனிசன் காசிங் காக்கா எப்பவும் என்னக் கண்டா நல்ல இரக் கந்தான்." அவள் தனக்குள் அவனது அன்பால் நெகிழ்ந்து கொண்டிருந் தான்.
காலெட்டில் நடந்து சென்று தேனி ரும் சாப்பாடுமாகப் பறந்து வந் தான் காசின்பாவா.
**சை.அஞ்சி மணியாப்போச்சி. ஒரு மணிசணுவது ஒனக்கும் ஒம்புள்ளக்கிப் ஒருப்பம் கஞ்சித் தண்ணியாவது ஊதி தல்லையே. என்ன உலக ண் டா இதைப் படைச்சானே அந்த ஆண்ட வன் அவன் கட்டேலேபோக!'
யாருடை
ஒரு மாசில நேரம், சங்கீதக் பெண் ஒருத்தி பாடிக்கொண்டிருந்த கொண்டிருந்த ரசிகர் ஒருவர் தனக் முணுத்தார்.
“இது என்ன, அசிங்கம் பிடி ஆச்சரியமாக இருக்கிறது"
"அவள் எனது மனேவி' அடுத்த நபர் கடுமையாகப் போய்விட்டது. மன்னிப்புக் கேட்கும் *ஓ.மன்னிக்கவேணும் இ யின் குரல் ஒலிப்பதற்கு நியாயமில்ை முரடுதான் அவளின் குரலை அப்படி கரைப் பாடலை இயற்றியவன் யாெ அந்த நபர் கடுகடுத்த முக *அந்தப் பாடலை நான்தான்
12

அனுதாபூர் கீர்த்தியுடன் தேனீரை மரீனவிடம் நீட்டிமூன். நல்லாவயிறு நிறயக் குடியுள்ளே? " அ ன் பாக க் கூறியவாறு மரநிழலிற் சாய்ந்தான்.
திடீரென்று அவன் சொன்ன சொல் அவளைத் திடுக்கிடவைத்தது.
"இந்தா பத்து ரூபா."
*பத்து ரூவாவா..? எதுக்காம்? k அல்லாவே என்னக் கர்ப் பா த் து’’ " " அ ல் லா வா ?...”* ஒ! நா னு ம் ; காப்பாத்துவன்.ஒன்கினப்போல் இள
வயசுப் பொண்ணு ஏன் பிச்சை எடுக்
கணும். நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறியா?
நானுன்னை நாலு பேரறியக் கலி யாணம் முடிச்சிக்கிறன். நீ என்னை நம்புவாயா?" அவன் கெஞ்சினன்.
o "...நம்பவா..?** மரீன ஆச்சரியப் . பட்டுக் கொண்டே மெல்ல எழுந்து
யோசிக்கலாஞள்.
ய குரல்?
gjGarf நடந்துகொண்டிருந்தது. இளம் ாள். அவளது பா ட்  ை. க் கேட்டுக் கருகில் இருந்த நபரிடம் திரும்பி முணு
த்த குரல் யார் அந்தப் பெண்? எனக்கு
பதிலளித்தார். ரசிகருக்குச் சங்கடமாகிப்
பாவனையில் கூறினர். வ்வளவு கேவலமாக உங்களது மனைவி ல. பாடும்போது, மொழியிலுள்ள கரடு
ஒலிக்கச் செய்கிறது. இந்த உதவாக் ான்று தெரியவில்லை...”* த்தோடு மீண்டும் பதிலளித்தார்.
ா இயற்றினேன்",

Page 15
S.
ருடப் பிறப்புக்கு ஒரு வாரம்த இருந்தது. நான் பதுயிேல் இருந்து பு பட்டேன். வழியில் சில வேலைகளை மு. துக்கொண்டு யாழ்ப்பாணம் போகவே டும் என்பதுதான் எனது திட்டம்.
ஆனல்
சேகுவேரா இயக்கத்தினர் அரச
கத்துக்கு எதிராகத் திடீர்த் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாக நான் மத்
 

மாகாணத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். போக்கு வரத்து வச திகள் எதுவும் கி  ைட யாது.
வானெலியில் கிமிடத்துக்கொரு
அறிவித்தல் வெளியாகிக் கொண் டிருந்தது. ஊர்மக்களின் வாய் களில் பிரசவமாகி விசு வ ரூ ப மெடுத்து வானத்தையும் பூமியை யும் தொட்டுக்கொண்டு நின்ற வதந்திப் பிசாசுகள் திகிலூட்டித் திணறடித்தன. போ தா தற்கு ஊரடங்குச் சட்டம் வேறு.
எனக்கு எங்கே போய் யாரு டைய காலில் விழுந்து எனது ஆறடி உடம்பையும் ஒளித்துக் கொள்ளலாம் என்று தெரிய வில்லை. ஒரே ஏக்கம் ஒரே கலக் கம்! ஒரே குழப்பம்!
** இப் படி யே நடு ருேட்டில் நின்று தபசிருந்தீரானல், ராணு வக்காரன் தரிசனம் தந்து, உமது
தபசை மெச்சிக் கயிலாய வாசலை
Tair றப்
mš நளே திய
அகலத் திறந்து விட்டு விடுவான். இதோ இந்தப் பக்கமாக கால் மைல்தூரத்தில் சாது சொக்கவிங் கத்தின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே போனல் இராப் பொழு கைக் கழித் து விட லாம். மிச் சத்தை நாளைக்கு யோசிக்கலாம்" என்று ஒரு நண்பர்இலவசஆலோ சனை வழங்க முன் வந்தார்.
அதற்கு மேலும் யோசித்துக் கொண்டிருக்க எனக்கு அவசாசம் இல்லை. நான் ஆசிர மத்  ைத நோக்கி நடந்தேன். யமதர்ம ராஜன் அன்றைக்கு எனது * பைலே எடுத்து கணக்குமுடித்து வைத்திருக்கவில்லை. அ த ஞ ல் நான் பத்திரமாக ஆசிரமத்தை அடைந்து விட்டேன்.
அடே, சொக்கலிங்கம்! நீயா? நீ ஏன் சும்மா இருக்கமுடியாமல் இப்படிச் சாதுவாகப் போனுய்? உனக்கு அப்படி என்னவந்தது?" என்று தொண்டை வ  ைரக் கும் வ ந் து விட்ட வா ரீ த்  ைத களைத் த லை யி ல் அடித்துத்

Page 16
தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி விட்டு, ஒன்றுமேயில்லாத ஒரு சங்க் திக்குள்ளே இந்த உலகமே அடங்கி யிருக்கிறது என்ற தற்கால நாகரிகட் போலித்தனத்தின் குனியத்து நிழலுக் குள்ளே நான் நின்றுகொண்டு, 'சாது வுக்கு என்னைத் தெரிகிறதோ?’ என்று பவ்வியமாகக் கேட்டேன்.
என்னைப் பொறுத்தவரையில் அவன் - மன்னிக்கவும். அவர் சாது என்ற சட டையைக் கழற்றி மடித்து வைத்துவிட டுப் பழைய சொக் கலிங்க மாக லே பழகினர்.
சொக்கலிங்கம் என்னேடு ஒன்ருக! படித்தவர்- அவர் உத்தியோகம் பார் கத் தொடங்கிய பின்னரும் எங்களு டைய தொடர்பு கொஞ்சக் கால இருந்தது. பிறகு அவர் ஒரு நல்ல குடு! பத்திலே மனேன்மணிஎன்றஒரு பெண் ணேக் கல்யாணம் செய்துகொண்டு ச, தோஷமாக இருந்தார். நான் இரண் டொருதடவை.அவருடைய வீட்டு கு போயிருந்தேன். மனே ன் மணி யு அடக்க ஒடுக்கமான நல்ல குணங்கள் கிரம்பிய பெண்ணுகத்தான் எனக்கு தோன்றினுள். பிறகென்ன வந்தது?
சொக்கலிங்கத்தை இங்கே எல்ல்ே, ரும் சாது என்று தாராளமாக அழை கிருர்கள். என்ன காரணமாக அப்பட அழைக்கிருர்களோ தெரியாது. அ6 ருக்கு இப்பொழுது வயது நாற்பதுக் மேல் இருக்கவேண்டும். அவர்வாழ்ந்து வந்த வீட்டையும் - அதாவதுஆசிரம தையும், அவருடைய போக்கு வாக்( பேச்சு மூச்சு ஆகியவற்றை யு கொண்டு என்னல் சில விஷயங்கை அனுமானிக்க முடிந்தது.
அங்கே பத்துப் பதினேந்து சிறுவ கள் இருந்தார்கள். அவர்களெல்லா பக்கத்துக் கிராமங்களிலிருந்து நகர, துக் கல்லூரிகளில் படிப்பதற்காக வந்து தங்கியிருக்கிருர்கள். அந்த மட்டு தான் சங்கதியென்ருல் அதை ஓர்ஆசி மம் என்று சொல்லாமல் ஒரு விடுதி சாலை என்று சொல்லுவது பொருத் மாக இருக்கும், ஆணுல் சொக்கலிங்க சில சமயங்களில் கூட்டங்கள், பஜ% கள், பிரார்த்தனைகள் ஆகியவற்ை யும் நடத்துவதுண்டாம். இடை யிடையே இரண்டொரு அனதைச்சி வர்களும் வந்து இருந்துவிட்டு அவர்
I 4

ளுடைய வெல்கள். முடித்ததும்-அல் லது சொக்கலிங்கத்தின் வேலைகள் முடிந்ததும் போய்விடுவார்கள். இவை கள் தவிர, அதை ஓர் ஆசிரமம் என்று சொல்வதற்கு ஒரு பலமான ஆதார மும் உண்டு. ஆமாம், வாசலில் ஒரு பெரிய "பிளாஸ்ற்றிக்" பெயர்ப் பலகையும் தொங்குகின்றதே!
*யேசுநாதர் என்ன சொன்னர்?" என்று சொக்கலிங்கம் எ ன் னே க் கேட்டார்.
"என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே' என்று நான் அவரையும் அவ ருடைய கேள்வியையும் புரிந்துகொள் ளாமல் வேறு ஏதோ நினைவாகச் சொல் லிவிட்டேன்.
*"மடையா! யேசுக்கிறீஸ்து பெரு மான் உலக மக்களுக்கு என்ன சொன் ஞர்?’ என்று அவர் என்னைத் திருப்பிக் கேட்டார்.
"அவரா? எதையாவது சொல்லி யிருப்பார். அதெல்லாம் எனக்குத்தெரி யாதப்பா? என்று சொல்விவிட்டு, நான் எப்படி யாழ்ப்பாணம் போய்ச் சேர்வது என்று எண்ணிக்கொண்டிருந் தேன்.
*வலது கையால் செய்யும் தர்மத்தை இடது கை அறிய வேண்டாம் என்று அந்த மகான் சொன்னர். ஓர் ஏழைக்கு வாழ்வளிக்க நான் முயன்றேன். அதை மனேன்மணியிடம் சொன்னல் கூட மாசு பட்டுவிடும் என்று எனது கெஞ் சுள்ளேயே வைத்திருந்தேன். அது எனது வாழ்வைச் சீர்குலைத்து ஊரை விட்டு உறவை விட்டு இங்கு வந்து ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ வைத்துவிட்டது. இல்லை. சீர்குலைத்தது என்று கூடச் சொல்ல முடியாதுதான். என்று இழுத் தாா.
சொக்கலிங்கம் கூறிய விபரங்கள் சில இடங்க ளில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கோர்வையற்று, முரண்பாடாகக் காணப்பட்டாலும் நான் எனக்குத் தெரிந்தவரையில் அவற்றை ஒழுங்கு படுத்திப் பார்த் தேன். சில இடைவெளிகளை எனது ஊகத்தினுல் நிரப்ப வேண்டியிருந்தது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவ

Page 17
^ன் காதைத் திருகி வாக்கியங்களில் உள்ள கீறிட்ட இடங்களை நிரப்பக் கற் றுக்கொடுப்பதிலும் ஒரு தீர்க்க தரி சனம் உண்டோ?
米 米 水
சொக்கலிங்கம் உத்தியோ கம் பார்த்த காலத்தில் "கோவிந்தன் கோவிந்தன்? என்ருெருவன் அவ னுடைய வேலைத் தலத்தில் காவற்கார னக வேலை பார்த்து வந்தான். கோவிந் தனுச்குச் சொக்கலிங்க சுவாமிகள்' தான் வாலாயம். ஒவ்வொரு மாதத் திலும் பிற்பகுதியில் அவன் சொக்கலிங் கத்திடம் தனது கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி ஏதாவது "ஹெல்ப்” கேட்க வேண்டியிருந்தது. சொக்கலிங்கமும் அவ்வப்போது நா லோ பத் தோ கொடுத்து உதவுவது வழக்கம். அப்ப டிக் கொடுக்கப்பட்டவை சில சமயங் களில் திரும்பி வரும். சில சமயங்களில் திரும்பி வராமலும் போய்விடும்.
கோவிந்தனுடைய மனைவி வெகு காலத்துக்கு முன்னரே இறந்துவிட் டாள். கோவிந்தன் தனது ஒரே மகளான வசந்தியை யாராவது ஒருவ னுடைய கையில் பிடித்துக் கொடுத்து விட்டால், தனது மிகப் புெரிய பணி ஒன்று முடிந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். இதைப் பற்றிச் சொக்கலிங்கத்திடமும் பல தடவைகள் சொல்லியிருக்கிருன்.
ஒரு நாள் கோவிந்தன் காய்ச்சலோ கறுப்போ என்று சொல்லிப் படுத்து விட்டான். திடீரென்று தனக்கு ஒரு நல்லாங்கு பொல்லாங்கு நேர்ந்து விட் டால், வசந்தி தனித்துப்போவாளே. தவித்துப் போவாளே என்று ஏங்கி ஞன். இப்போதைக்கு அவளை ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்து விட் டால், தான் ஆஸ்பத்திரியிலாவது போய்ப் படுத்திருந்து நோயுடன் போராடலாம் என்று எண்ணினன். தனது முடிவைச் சொக்கலிங்கத்துக்குச் சொல்லியனுப்பினன்.
சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்து கோவிந்தனைப் பார்த்தார்; பிறகு வசந் தியையும் பார்த்தார்.

வசந்திக்குப் பதினூறு பதினெட்டு வயதிருக்கும். அங்க, உருவ அயுைமப் கள் வஞ்சகமில்லாமல் வளர்ந்து, உருண்டு திரண்டு குளிர்ச்சியாக இருந் தன. கண்களில் ஒரு கவர்ச்சி குடியிருந் தது. முகத்தில் ஒரு மல்ர்ச்சி கொழு விருந்தது,
சொக்கலிங்கம் பிரயாசைப்பட்டு வசந்தியை ஒரு விடுதியில் சேர்த்துவிட் டார். அதற்கான செலவையும் மாதா மாதம் செலுத்தி வந்தார். அனதரவுப் பட்ட ஏழைகளுக்கு இத்தகைய உதவி களைச் செய்வது தான் உலகத்திலேயே சிறந்த தர்மம் என்று சொக்கலிங்கம் தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டார்.
வசந்திதான் விடுதியில் நிம்மதியாக இருக்கிருளே, சொக்கலிங்கம் தான் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள் ளுகின்ருரே, தனது சுமை தான் நீங் கிப்போய்விட்டதே என்று அந்த அப் பாவி கோவிந்தன் எண்ணினனே, என் னவோ! அவன் ஒரு நாள் சந்தோஷ மாகச் செத்துப்போய்விட்டான்.
வசந்தியைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் சொக்கலிங்கத்தின் தலையில் வந்து விடிந்தது. அதையிட் டுச் சொக்கலிங்கம் கொஞ்சமும்கவலைப் படவில்லை. முழு மனத்தோடு இதய பூர்வமாகச் செய்யும் தர்மமே மிகச் சிறந்த தர்மம் என்பதுதான் அவரு டைய சித்தாந்தம் ஆயிற்றே!
வசந்தி தொடர்ந்துவிடுதியில்இருக்க முடியாதஓரு நெருக்கடிவந்தது. சொக் கலிங்கம் வசந்தியை அழைத்துப்போய் ஒரு நண்பரின் வீட்டில் விட்டு வைத் தார். அதிலும் சிலசங்கடங்கள் தோன் றின. இறுதியாக அவர் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வசந்தியை வாழவைத்து, வேண்டிய வசதிகளெல்லாம் செய்து கொடுத்து, அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார்,
இந்தச் சமுதாயத்தில் ஒரு காரியம் நடைபெற்ருல், அது சரியாக இருந் தாலும் தவருகஇருந்தாலும், அதற்குச் சாதகமாக நாலுபேரும் பாதகமாக நாலுபேரும் கிளம்பி, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் கொஞ்சம் கொஞ்சம்
5

Page 18
கற்பனையைக் கரைத்துப் பூசி, ரக யம் ரகசியமாகக் கதைத்துப் பே ரசித்துக் கொண்டிராவிட்டால், சிருவி டிகளுக்கெல்லாம் தலைமை தாங்கு இந்த மனிதனுடைய மண்டை வெடி துவிடும் என்று எப்பொழுதாவது யாராவது, ஏதாவது சாபம் கொடு திருக்கிறர்களோ என்ற விபரம் சொ கலிங்கத்துக்குத் தெரியாது.
சொக்கலிங்கத்தின் மனைவி மனே மணியின் காதுகளில் செய்திகள் சிறி சிறிதாக விழ ஆரம்பித்தன. அவ தனக்கு நம்பிக்கையான இரண்டொ
6
 

வரை அனுப்பிப் புலன் விசாரணை" செய்வித்தாள்.
ஒரு நாள் சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்தபொழுது, மனேன்மணி கோடு கிழித்துக் கோட்டிலேநிறுத்தி அவரைக் கச்க்கிப் பிழிந்து முறுக்கி உதறிப் போட்டுவிட்டாள்.
s
(5
சொக்கலிங்கம் எத்தனையோ கதை களைச் சொன்னர், எத்தனையோ கார ணங்களைச் சொன்னர். எத்தனையோ சமாதானங்களைச் சொன்னூர். அவள்

Page 19
எடுபடவில்லை.முடிவாக அவர் துண்டை தோ டி ல் போட்டுக்கொண்டு "பரதே sub” Gumruilucu "mrri.
இந்தச் சொக்கலிங்கத்தின் சம்சாரத் துக்கும் நமது திருநீலகண்டநாயனரின் 'சம்சாரத்துக்கும் ஏதாவது மும்மைத் துவந்தம் இருந்திருக்குமோ?
米 水
G 6
ட்டணத்தார் என்ன பாடி யிருக்கிருர், தெரியுமா?" என்று சொக் கலிங்கம் என்னைக் கேட்டார்.
**தெரியாது" என்று சொல்லிவிட்டு நாளைக் காலையில் இங்கிருந்து எப்படி யாவது கண்டிக்குப் பேய்விட்டால், அங்கிருந்து அனுராதபுரம் போய், வவு னியா போய் யாழ்ப்பாணம் போய் விடலாம் என்று எண்ணிக்கொண் டிருந்தேன். நான் எப்படியும் வருடப் பிறப்புக்கு முன்னர் வீட்டுக்குப்போக வேண்டுமே
'பெண்களை உரித்துப் பிடுங்கி உண் மையை அப்பட்டமாகப் பாடியிருக்கி ழுர், சுருக்கமாக அவர் பெண்களை மாயப் பிசாசுகள் என்று சொல்லி விட் டார், போதுமா?’ என்று கேட்டார் சொக்கலிங்கம்.
*பட்டணத்தாரையும் அவருடைய காலத்தையும், கோக்கத்தையும் வாழ்க்கை முறையையும் அலசி ஆராய எனக்கு அறிவு போதாது. ஆனல்நான் அறிந்த வரையில் இரண்டு வகையான வர்கள் இன்றைக்குப் பெண்களைப் பொதுவாகத் திட்டிக்கொண்டிருக்கி முர்கள்' என்றேன் நான்.
* tou urri uturri?**
"ஒரு பெண்ணிடம் எதையாவது எதிர்பார்த்து ஏமாந்து போனவனும் திட்டுகிருன். ஒரு பெண்ணே ஏமாற்ற நினேத்து, அங்ங்ணம் ஏமாற்ற முடி யாமல் ஏமாந்து போனவனும் திட்டு கிருன், ஆளுல் ஒரு வ ன் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு சமுகத்தையே திட்டுவது சரி யென்று எனக்குத் தோன்றவில்லை."

சீொக்கலிங்கம் என்னை ஒரு மாதி ரியாகப் பார்த்தார். சில நிமிடங்கள் எங்கள் மத்தியில் மெளனம் கிலவி யது. பின்னர் அவரே, ‘நமக்கு எதற்கு வீண் ஆராய்ச்சி. வாருங்கள் "சாப்பி டலாம்" என்று எழுந்தார். எதிர்ப் படை பின் வாங்குவதால் தன் படை முன்னேறுகிறது என்பது சில சமயங், களில் சரியாக இருக்கலாம்.
உள்ளே மண்டபத்தில் ஒரு புற் பாய் போடப்பட்டிருந்தது. சொக்க லிங்கமும் நானும் அக்கம் பக்கமாக உட்கார்ந்தோம். ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி தண்ணீர்ச் செம் பைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, எங்களுக்கு முன்னுல் ஒவ்வொரு தலை வாழையிலையைப் போட்டாள்.
எனக்கு ஒரு சந்தேகம்.
ஊரில் உலகத்தில் ஒவ்வொருவனும் பிறரைப்பற்றிக் கவலைப்படாமல், தன் தன் நலம் கருதி எத்தனையோ காரி யங்களைச் செய்துவிட்டுப் போகிருன். அதனுல் பிறருக்கு நன்மையும் ஏற்பட லாம், தீமையும் ஏ ற் பட லா ம். ஆணுல்
யேசுநாதருக்கும் பட்டணத்தாருக் கும் முடிச்சுப் போட்டு "சாது" என்ற பட்டத்தால் போர்த்து மூடி வைத்து விட்டால்- .
மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி உலகத்தின் கண் களில் இருந்து மறைந்து விடுகின் றதா?
ஒரு இளம் பெண் சோற்றுப் பாத் திரத்துடன் வந்தாள். அவள் "மூக் கும் முழியுமாக இருந்ததோடு சில தங்க நகைகளையும் அணிந்திருந்தாள். கழுத்தில் மாங்கல்யமும் இருந்தது.
எனது கெஞ்சில் ஒர் உ என்  ைம "பளிச் சென்று தெரிந்தது. மஞேன் மணி பிள்ளைகளுடன் எங்கே இருக்கி மூளோ? என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிருளோ?
பாவம்,
17

Page 20
அரபியில் **மதல்" என் வ மக்கள் வாழ்க்கையைச் சொல்லோ மாக்கித் தரும் பழமொழிகளும் : மானங்களுமாகும். இவற்றிற்கா உவமைகள் பெரும்பாலும் விலங்கி றுறையிலிருந்தே பெறப்படுகின்ற கூரிய அவதான ஆற்றல் வாய் அரேபியர்கள் தம்மைச் சூழவுள் பொருட்களை அழகுற வருணிப்பத, கருத்துச் செறிவும், ஒப்புமைப் பொ தமும் மிக்க பழமொழிகளை வழ வந்துள்ளனர்.
இவ்வகையில் உலகிலுள்ள ஏல் இனங்களைச் சேர்ந்த மக்களிடத் காணப்படும் க்ற்பனை வி ைழ போன்றே அரேபியரிடத்தும் ெ மான கற்பனையார்வம் அமைந்துவ மைக்கு அவர்களிடையே தொன் தொட்டு வழங்கிவந்துள்ள -இன் வழங்கிவரும், பழமொழிகளும், ! மான உவமேயங்களும் சான்றுட கின்றன
இவ்வகையான, மொழிவளமூட் பழமொழிகள், இன்றைய இளஞ்ச தியினரால்படிப்படியாக இழக்கபப வரும் அவல நிலையை அரேபிய க டில் அவதானித்த பே ரா சி ரி (H. A. R. Gibb) sy6uriasir 196ör மாறு கூறுகிருரர்கள்.
'அண்மைக் காலம் வரை அ மக்களிடையே எல்லாவிதமான உ யாடல்களுக்கும், வாக்குவாதங்க கும் சுவையூட்டுவனவாக இப் மொழிகள் அமைந்துவந்தன உ வுக்கு உப்பு எத்தனை இ ன் றிய 6 யாததோ அதேபோல் உரைய லுக்குப் பழமொழிகள் அத்தியாசி என்பது அரேபியரின் கருத்தாகு ஆனல் நவீன கல்வி முறையின் த கத்திற்கு இப்பழமொழிகள், கீழ் 5 களில் மட்டுமல்ல மேல் நாடுகளிலு கூட பெருமளவில் பலியாகிவிட்( ளன. இன்றைய இளஞ் சர்ததியி:
I 8
 

ாை ளுக் է մեք
ზ} [] {ა)
ΥΗ - и из தம். inri IrOS லும் டுள் Trif
தமது பெற்றேர் பேணிவந்த ஞாபக சக்தியை இழந்து வருவதோடு அச்சந் ததியின் பெறு பேறுகளுள் ஒன்றன வளமிகு பழமொழிகளைக் கையாளும் பழக்கத்தையும் இழந்து வருகின் றனர்."
இனி, அரேபியாவில் வழங்கிவரும் பழமொழிகளில் சில வற்றை கீழே காண்க.
1. ஒட்டகத்தைக் குடி யமர்த் த நினைக்கிறவர்கள் வீட்டுவாசலை உயர் வானதாக அமைக்கவேண்டும்.
2. ஒட்டகம் தனது சொக்த முது குக் கூனலைக் காண்பதில்லை. ஆனல் தனது சகோதர ஒட்டகங்களின் கூன் முதுகுகளே மட்டும் காணத்தவறுவ தில்லை.
3, நீ காகத்தை உனது வழிகாட் டியாக்கிக்கொண்டால், அது செத்த நா ப் களின் சடலங்களிடம் தான் உன்னை அழைத்துச் செல்லும் .
4. உள்ளத்தால் ஒன்றுபடுங்கள். ஆளுல் உங்கள் கூடாரங்களை வெவ் வேருகக் கட்டிக்கொள்ளுங்கள்.
5. ஒட்ட கையோட்டிக்கு ஒரு நினைவு. ஆன ல் ஒட்டகத்துக்கோ வேருெரு கினேவு.
6. அண்ணன் தம்பிபோல வாழுங் கள். ஆணுல் கொடுக்கல் வாங்கலுக் குக் கணக்கு வைத் துக் கொள்ள மட்டும் மறந்துவிடாதீர்கள்.
7. ஈத்த மரங்கள் வளரும் நாட் டிலே, கழுதைகளுக்கும் ஈத்தப்பழங் களைத் தான் ஊட்டுவார்கள்.
8. நீதிபதியுடைய சவாரிக் கழுதை செத்தால் எல்லோரும் துக்கம் விசா ரிக்கப் போவார்கள், ஆனல் நீதிபதி மெளத்தானுலோ (மரணித்தாலோ) ஒருவருமே 'ஜனஸா'வுக்குப் போக ECL.A.TT66T.
9. உள்ளே நுழையுமுன் வெளியே றும் வழியையும் பார்த்துக்கொள்ளுங்
6.
10. ஆண்கள் உள்ளத்தளவு சிரிப் பார்கள். பெண்கள் சிரிப்போ உதட் டளவில் மட்டும்தான்.

Page 21
名拳
UPட்டை என்னுது தான்.”
காரை நோக்கி ஒடிவந்த தலைவர்துரை யின் கேள்விக்குப் பதில் கூறியபடி கம் பும் தடியுமாகஒடிவந்துகொண்டிருந்த கூட்டத்தைக்கையமர்த்தி நிறுத்தினர்.
* யார் இவர்கள்?" ‘நம்ம ஆளுக தான்!"
"நம்ம ஆளுக தான்ன?"
"நம்மதோட்டத்து ஆளுகள்தான்"
*ஏன் கம்பும் கையுமாக ஓடியாருர் கள். பாம் படிக்கவா..?
"ஆமாம், பாம்பை அடிக்கத்தான். இரண்டு கால் நச்சுப் பாம்பை. அடித் துக் கொல்லத்தான்.
கம்புடன் நின்ற ஒருவன் சற்றுப் பலமாக முனகுகின்றன்.
"கீழே ஆத்தோர • Fsha
○学を辞 リ அதுல நாட்டான்கனுTட்டு எருமை மாடுகள் வந்து மிதிச்சு மேஞ்சு நாச மாக்கிப் போடுதுகள். கீழே மாடுகள் மேய்வதாக சேதி கெடைச்சிருக்கும்.
 

தனித்தை ஜோசப்
இழிதம் பிதாடர்கதை
அதான் இவர்கள் ஓடி வந்திருக்கி ருங்க"
துரைக்குப் பதில் கூறிய தலைவர் காருக்குச் சற்று எட்டி நின்றுகொண் டிருந்தவர்களை நெருங்கி இறங்கிய குர லில் கேட்கின்ருர், "நான்தான் துரை கிட்ட பேசுறதுக்காக நிக்கிறனே நீ யெல்லாம்எதுக்காவ ஒடியாரே.கீழே சேனையில மாடு மேயுதாம்ஓடிப்போய் வெறட்டித் தொலையுங்க"என்று அவர் களை அனுப்பிவைத்து விட்டு துரை யிடம் வந்து கிற்கின்ருர்.
*மாடு வெரட்ட வந்தவர்கள் ஏன் தலைவரே கார்கிட்டே நிக்கணும்? தலே வர் கூறியதைத் தான் நம்பத் தயார் இல்லை என்பதைத் துரை நாசுக்காகக் காட்டிக்கொண்டார். ‘நாந்தானுங் களே அவர்களே நிப்பாட்டினேன். தொரை கவனிக்கலியா. இல்லாட்டி தொரை நிக்கிறதையும் கவனிக்காமெ தாறு மாரு ஓடுவான்கள்."
தலைவர் திறமையாகச் சமாளித்தார். கூட்டமாய் நின்றவர்கள் நடந்து விட்ட பிறகு துரை கேட்டார் "இது என்ன தலைவரே மூட்டை ஏன் ருேட் டுல போட்டிருக்கே..?"
19

Page 22
" "மூட்டையிலே புண்ணுக்கு. உங்க ளோட பேசணும் அதான் ருேட்டிலே Currl Guair.’’
துரையின் இரண்டு கேள்விகளுக் கும் தலைவர் லாவகமாகப் பதில் கூறி ஞர்.
துரைலேசாகச்சிரித்துக்கொண்டார் துரைக்கும் தலைவருக்கும் என்றுமே சண்டை வருவதில்லை இருவருமே காரியவாதிகள். سصسمrس٦ سمس~- محبیبیسی سحسحسسح حساسسی
'தலைவரே நான் யார் தெரியுமா? துரை. அதுவும் பெரியதுரை, உனக் குத் தெரியும் தானே..! நம்ம ஆளு களுக்கு நான் கெடுதல் செஞ்சி நீ கண் டிருக்கா. சா~~
தலைவர் குனிந்துகொள்ளுகின்ருர், 'நீ பெரியதுரையை பாக்கணும்னு சொல்லி நான் மறுத் கிருக்கா. என னைக்காச்சும். இல்லே இல்லிய7 பேசு தலைவரே. பேசு என்னைப் பாக்க ணும் என்னேட பேசனும்ன அதோ பாத்தியா எவ்வளவு பெரிசா ஆபீஸ் கட்டிப்போட்டிருக்கேன். காருக்கு முன்னுக்கு மூட்டை போட்டு மறிச் சுத்தான நீ என்னேட பேசணும்."
தலைவருக்குப் பேச கா எழவில்லை. *என்னை மன்னிச்சிடுங்க தொரைகளே ஆத்திரப்பட்டுட்டேன். ' என்ற வாறு மூட்டையை ஒரத்துக்கிழுத் தார்.
"தட்ஸ் ஓகே. தலைவர் டேக் இடி ஸி. நீ செஞ்சது குத் த மு ன் துெ தெரிஞ்சு ஒத்துகிட்டா அது போதும். இப்பப் பேசுவோம். நீ என்ன கேக் கணும்."
*"காரே மேலே வரப்புடாதுன்ன இதோ பாருங்க இது புண் ணு க்கு மூட்டை இதை எப்படி நான் மேலே கொண்டாறது. இதைப்போல இன் னம் தேவைப்பட்ட சாமான்களே எப்
20
 

படி மேலே கொண்டா றது.? ஆளுக எவ்வளவு கஷ்டப்படுது...”*
**அதுக்காவ. கேட்காரனுக்கு லெஞ்சம் குடுத்து திருட்டுத் தனமா கார் கொண்டாருவேங்கிறியா. அது குத்தமில்லியா! என்னே எ த் தனை டவை கண்டு பேசியிருக்கே. இது பத்திக் கேட்டிருக்கியா. கேக்காட்டி எனக்கெப்படித் தெரி யும் ! சரி நீ நாளைக்கு ஆபீசுக்கு வா சொல்லித் தாறேன்" என்றவர் சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்து சுவீட்சைத் திருப்பினர்.
** அப்ப சலாங்க..”*
*சலாம் தலைவர்” என்று காரைக் கிளப்பிய துரை தலையை வெளியே நீட்டிக் கேட்டார் “முட்டை எப்படி மேலே போகும்?' த லை வர் பதில் சொல்லத தெரியாமல் விழித் துக் கொண்டிருக்கையில் கொழுந்து லொறி * மேலே விரும் ஓசை கேட்டது.
காரை ஓரத்துக்கெடுத்த துரை காருக்குப் பின்னல் நிற்கும லொறி டிரைவரிடம் மூட்டையைக் காட்டி ஏதோ மிக்ஞை செய்துவிட்டு காருள் மறைந்து கொண்டார்.
கார் மேல் வளைவுக்குள் மறைந் தது.
புண்ணுக்கு மூட்டை லொறிச்குள் மறைந்தது! பின் கதவில் குந்திஇருந்த சாக்காள் இருவருக்கும் வியப்புத்தாள வில்லை.
“என்னடா அதிச யமாருக்கு & தலைவரூட்டு மூ ட்  ைட ன் ன தும் லொறியா. ! ?
"காசையே காசுக்கு விப் பா னுகடா இவனுக. 15ம்மலை யாருக்கு விப்பானுகளோ?"
அடுத்த நாள் தலைவர் துரையை ஆபீஸில் கண்டதன் பலன்
"இந்தத் துண்டுடன் வரும் காரை மேலே விடு’ என்று துரையின் கை யெழுத்திட்ட கடிதத்தைக் காட்டிகார் கள் கேட்டைத்தாண்டின. கீழே திரும் பிப் போகும்போது கடிதம் கேட்காரி னிடம் கொடுக்கப்படவேண்டும். மறு

Page 23
நாள் காலே அத்தனை துண்டுகளும் ஆபீ சில் பெரிய துரையின் பார்வைக்கு வங்துவிடும்.
அன்று சம்பள தினத்தின் பின் வந்த முதல் விடுமுறை நாள். கார்கள் ஒன்றன் பின் ஒன்ருய்க் கேட்டைத் தாண்டின. உட்காருவதும் எழுந்திருப் பதும் கேட்டைத் திறப்பதுமாக கேட் காரணுக்கு உடல் ஒடிந்தது. மூன்று மணிக்குள்ளாகப்பத்து"கேட் பாஸ்கள்’ அவன் சட்டைப் பைக்குள் இருந்தன.
கேட்சாரனிடம் முன்பு ‘காசைக்' கொடுத்துவிட்டு உள்ளே வந்த கார் கள் இப்போது 'புாசைக் கொடுத்து விட்டு உள்ளே வரத் தொடங்கின. எதைக் கொடுத்துவிட்டு வந்தாலும் அய்யாவுக்கு கஷ்டம் நஷ்டம்தான்.
சும்மா கிடந்த சங்கைஅவர்தானே ஊதினர்!
கேட்டிடம் ஒரு கார் வந்து நின் றது. "ப்ச்’ எ ன் று சோம்பலுடன் எழுந்து வந்த கேட்காரன் கையை நீட் டிஞன். நீட்டியகையில் 'பாசை வைக் காமல் இரண்டு ரூபாய் “காசை" வைத் தான் டிரைவர். கேட்காரன் திகைத் துப் போனன். காசை விடவும் மன மில்லை. காரை விடவும் மனமில்லை. காரை மேலே விட்டு ஒரு நேரத்தைப் போல் துரையிடம் மாட்டிக்கொண் L-rrai... ...
பழைய கேட்காரனின் நி னே வு மனதில் ஓடியது.
*கார் மேலே போகக் கார் கா ர னுக்கு ஒரு "பாஸ்’ வேண்டும் அவ்வளவு தானே. சிறிது யோசித்தவன் தலை யைப் பலமாக ஆட்டிக்கொண்டான். சட்டைப் பைக்குள் காசைப் போ ட் டுக் கொண்டவன் பைக்குள் இரு ந் து ஒரு "பாசை எ டு த் து டிரைவரிடம் கொடுத்தான். ܝܫ
கார் மேலே போயிற்று.
கேட்காரன் சி ரித்து க் கொண் டான்.

‘துரை பாய்க்கடியில் நுழைந்தால் நான் கோ லத் துக் கடி யிலே யே நுழைவேன்?
米 米 x
தோட்டத்தை ஒட்டி தோட்டத் துக்கும் அப்பா ல்: தோட்டத்துக்குக் கீழே, என்றிருக்கும் கிராமங்களில் வசிக்கும் சிங்கள மக்களும் இதே அ திக்குத்தான் ஆளாஞர்கள். அவர் களும் கேட்டைத் தாண்டித்தானே உள்ளே வரவேண்டும்.
இவர்களுக்காவது இப் ே பா து
‘கேட் பாஸ் கிடைக்கிறது. அவர் களுக்கு அதுதானும் இல்லை.
ஒரு சாகக்கிடக்கும் நோயாளியை
ஆஸ் பத் திரிக்குக் கொண்டுபோவது எப்படி?
இடுப்பு வலியால் துடிக்கும் வயிற் றுப் பிள்ளைக்காரியை பார்க்க ஒ மருத்துவச்சியைக் கொண்டு வருவது எப்படி?
தோட்டத்து ஆஸ்பத்திரியும், மிட்வைபும் இவர்களுக்கு அப்பாற்பட் டவைகளாயிற்றே!
இந்த வித மா ன வேதனைகள், ! கொடுமைகள் இன்றைய உலகத்துக் குப் பொருத்தமில்லாதவை என்பதை சமுதாயத்தின் குருத்துக்களான இளை ஞர்கள் சி ந் தி க்க த் தொடங்கினர். எலக்ஷன் வந்தது.
இளைஞர்கள் தேர்தல் பிரச்சாரவேலை யில்ஈடுபட்டனர். பெரிய அளவில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந் தன.துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டி கள் ஆகியவை எக்கச் சக்கமாக இடம் பெற்றன.
ஆளும் கட்சியைத் தாக்கும்சுலோ கங்கள் ஆங்காங்கு எழுதப்பட்டிருந் தன. *தோட்ட முதலாளிகளுக்கு சாத
21

Page 24
கமான அரசு.முதலாளித்துவப் போக் குடைய அரசு. உ  ைழ க் கும் வர்க் கத்தை மதிக்காத அரசு." எ ன் ப வையே பிரச்சாரக் கூ ட் டத்  ைத ஒழுங்கு செய்தவர்களுடைய பேச்சாக இருந்தது.
தினசரி பேப்பரில் அ டி படும் பெரிய மனிதர்கள் பெயர்கள் பேச்சா ளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக, அதே தொகுதியில்
போட்டியிடும் அபேட்சகர், மற்றும் பேச்சாளர்களை ஏற்றிக்கொண்டு தன் னுடைய சிவப்பு நிறக் கா ரீ ல் "ஜம்" மென்று வந்தார்.
வீமன் மறித்த அனுமன் வாலாய், ೫. மறித்துக்கொண்டு நின்ற து கட்
32
 

கேட்டை உடைத் தெறியும் கோபம் வந்தது மந்திரிக்கு
நான்யார் தெரிகிறதா?" என் முர். வீமத்தொணியில்,
யாராயிருந்தாலும் சரி. பாஸ் க்கா?" என்ருசன் கேட் கீப்பர். இரு ፴?
*இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் நபர் களை யே "பாஸ் இருக்கா உள்ளே போக." என்று கேட்டு விட்டானே எ ல க்ஷ
னுக்கு அப்புறம் தானே அதெல்லாம் என்று நினைத்துவிட்டானே"
கார் கோபித்துக்கொண்டு போய் விட்டது. காரில் தான் மத்திரி யும் இருக்கின்றர்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் கள் கேட்டை மறந்துவிட்டார்கள்.

Page 25
எதை எதையென்றுதான் அவர்களும் கவனிப்பார்கள்.
இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாடு களும் கல்யாண வீட் டு ஏற்பாடுகள் போல் தான். ஏதாவது ஒரு குறையில் லிாமல் நடக்தது முடிந்தது எ ன் ற பெயரே கிடையாது.
பிரதம பேச்சாளர்களே பாதி வழி யில் திரும்பிப் போக நேர்ந்துவிட்டது எவளவு பெரிய குறை!
பேச்சாளர்கள் திரும்பிப் போய் விட்டசெய்தி கூட்டத்துக்கு எட்டியது. பெருந்திரளாசக் குழுமி நின்ற மக்கள் குழம்பினுர்கள்.
மூலக்கு மூலை வித வித மா ன கோஷங்கள் எழுந்தன. வெள்ளைக்கார துரையை வாய்க்கு வந்தவாறு சில ர் திட்டினர். s
கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் களை சிலர் ஏசித்தீர்த்தனர்,
சிலர் நடக்க த் தொடங்கினர். பாட்டு பாடிக்கொண்டிருந்த "மைக் பேசத் தொடங்கிய,
*சகோதரர்களே, சகோதரிகளே, தாய்மார்களே, பெரியவர்களே, நமது
 

இன்றையக் கூட்டத்தில் பெரிய பேச் சாளர்கள் எல்லாம் பேசப்போகின் றனர். இன்னும் சற்று நேரத்தில் எல் லாரும் வந்துவிடுவார்கள். படத்தில் மட்டுமே பார்த்து திருப்திப் பட்டுக் கொண்ட நீங்கள் அவர்களை இன்னும் கொஞ்ச நேரத்தில் நேருக்கு நேராகப் பார்க்கப் போகின்றீர்கள் சினி மா நடிகர் சிறிவர்தனவும பின்னணிப் பாடகி ருேசலினும் வருகின்ருர்கள்.
தயவுசெய்து பொறுமையுடனும் அமைதியாகவும் இருக்கும் படி பணி வுடன் கேட்டுக்கொள்ளுகின்ருேம்"
அமைப்பாளர்களின் வேண் டு
கோள் கூட்டத்தைச்சற்று அமைதிப்
படுத்தியது.
*தனிவை உப்பன் னே. தனிவை மரென்னே-மே டிங்கதீ எய் கோலம் நட்டன்னே -1”
மைக் மறுபடியும் பாட்டு பாடத் தொடங்கியது,
கூட்டத்துக்கா; கூட்டத்தைக் கூட் டியவர்களுக்கா, கூட்டத்தில் பேச வரு பவர்களுக்சா: பாட்டு யாருக்கென்று தெரியவில்லை!
23

Page 26
புற்றில் நுழைந்த பாம்பு எட்டிப்
பார்ப்பது போல், போன வேக த்தில் மீண்டும் வருகிறது சிவப்புக்கார், பின் ஞல் இன்னெரு காரும் வரவே கேட் காரன் பயந்து போனன். த ன் இன அடித்து நொருக்கத்தான் ஆள் கூட் டிக்கொண்டு வருகின் ரு ர் க ளோ என்று
நல்ல வேளை அதற்குள்ளாக ஆபீ சில் ஒருவன் துண் டு கொண்டு வந் தான், இரண்டு கார்களையும் மேலே அனுப்பு’ என்று.
மாங்கிளையில் அணில் ஒடு வ து போல் உயர்ந்த மலை யின் மெலிந்த பாதையில்விரைவாகலுடும் கார்களையே பார்த்துக்கொண்டு நின்றன் கேட்
இப்பர் 蜜。
கரகோஷம் காற்றதிர்ந்தது, காது ஜவ்வை கைத்து விட்டது. "உழைத் துக் களைத்த என் தாய்மார்கண், பெரி
யோர்களை, நண்பர்களை, இவ் வள வு நேரம் காக்கவைத்துவிட்டோம், அதற் காக முதற்கண் தலைவணங்கி மன்னிப் புக் கே ட் டு க் கொள்ளுகின்றேன், ஆனல் தவறு எங்களுடையது அல்ல,
உழைப்பவர்கள் மேல் ஆதிக்கம் செலுத் தும் முதலாளிமார்களுக்கு சலுகை செய்துகொடுக்கும்பிற்போக்கு அரசாங்கத்தின் தவறு! கா ற் று தப் படும் பலூன்போல் செல்வத்தில் உய ரும் சுரண் டு ம் வர்க்கத்துக்கு ஒத் தாசை பாடும் அரசியல் வாதிகளின் தவறு! தங்களுடைய் உ  ைழ ப் பின் முழுப் பயனேயோ, அ ல் ல து ம தி ப் பையோ உழைக்கும் உங்களுக்குத் தர மறுக்கும் தோ ட்ட முதலாளிமார் களின் தவறு!
இந்த பூமி யாருடையது? உங்க ளுடையது, நீங்கள் அனைவரும் இந்த பூரீலங்கா மண்ணின் குழந்தைகள், எங் கிருந்தோ வந்தவர்கள், ஒரு கேட்டை
24
 

:
போட்டுக்கொண்டு இங்கிருக்கும் உங் 2உள்ளே நுழைய விட்மாட்டேன் என்ருல் அது யாரின் குற்றம்? உங்க ளிடம் ஒட்டு வாங்கி உங்களை மறந்து விட்டு ஒட்ட்ம் பிடித்த ஒர் வஞ் ச கர் களின் குற்றம் அல்லவா! உங்களுடன் பேச: உண்மை நிலையை உங்களு க்கு எடுத்துக் கூற: ஓடி வந்த உங்கள் தோழர்களாகிய எங்களை கேட்டைத் திறந்து விடாமல் திருப்பி அனுப்பி இரண்டுமணிநேரம் தாமதிக்கச்செய்து அதனுல் உங்களை இரண்டு மணிநேரம் காக்க வைத்தது யாருடைய குற்றம்? நீங்களே கூறுங்கள் தாய்மார்களே எங் 3ளுடைய குற்றமா?”
முன் வரிசைப் பெண்கள் "இல்ல்ை" என்பதற்கடையாளமாகத் தலை  ைய ஆட்டிக்கொண்டனர்.
பேசியவர், பானம் அருந்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
"இந்த ஏழைத் தாய்க்குக் கடுமை யான காய்ச்சல் வ்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், அர சா ங் க ஆசுபத்திரி பதுளையில் இருக்கிறது. இங்கிருந்து பதினலு மைல் தொலை வில், இந்தத் தாய் மருந்தெடுப்பது எப்படி?
பட்டணத்தில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதியில் நூற்றில் ஒன்றையாவது கிராமத்து மக்களாகிய உங்களுக்கு இவ்வரசாங்கம் செ ய் து கொடுத்ததா?
நாங்கள் கேட்டிடம் த டு க் கப் பட்ட்போதே அந்தக்கேட்டைஉடைத் தெறியும் ஆத்திரம்எங்களுக்குவந்து "நாங்கள் தடுக்கப்பட்டோமே" என்ப
தால் எழுந்ததல்ல அந்த ஆத்திரம்,
எங்கள் வருகைக்காக இரத்தத்தை வியர்வையாக்கும் நீங்கள் இங்கு காத்து நிற்பீர்களே என்ற அனுதா பத்தால் எழுந்த ஆவேசம் அது, உள்ளே இருக்கும் எமது தோழர்கள் இது போல் எத்தனை தடவை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பார்கள் என்னும் கோபத்தால் எழுந்த குமுறல் அது.
முதலாளி வர்க்கத்தைக்காப்பாற் றுவதற்காக உங்களையும் ! உங்களது உழைப்பையும் குறையாடும் அரசாங்

Page 27
கத்தால் இவைகளை உணர முடியாது! இந்த "கேட்டை இல்லாமல் செய்து அன்ருட அடிப்படைத் தேவைகளில் ஒன்றன போக்குவரத்து வசதியை உங் களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கஅரசாங் கத்தால் முடியாதா? அவர்கள் அதைப் பற்றி நினைத்தார்களா? இல்லை! ஏன்.
தோ ட்ட மு த ல |ா ளி க ளின் நல்லுறவைக் கெடுத்து க் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அதற் கா க உங்களைப் பலியிடுகிருர்கள்,
என்னதான் பிரயத்தனப்பட்டா லும் அவர்களுடைய ஜம் பம் இனி செல்லாது, உழைக்கும் வகுப்பார் உண் மையைக் கண்டுகொண்டனர். உங் க ளுடைய சக்தி உங்களுக்குத்தெரியாது. அது மிகவும் மகத்தானது, அ  ைத எதிர்த்து நிற்க எந்தச் சக்தியாலும் முடியாது
மனித வாழ்க்கையில் மாறுதல்கள் நடந்து கொண்டே இருக்கவேண்டும். தன் பிழைப்புக்காக விலங்கு களைத எதிர்த்தும் இயற்கையை எதிர்த்தும் போராடிய ஆதி மனிதன் நா டோ டி யாக இருந்து விவசாயியாக மாறுதல். பெற்றன், விவசாயம் முதலில் தோன் றியபோது மனிதனுட்ைய வாழ்க்கை யில் பெரும் மாறுதல் உண்டாயிற்று. வேட்டையாடிக்கொண்டு திரிந்தவர் கள் ஒரு இட்த்தில் வாழத்தலேப்பட்ட னர். கிராமங்களும் ககரங்களும் தோன் றின. விவசாயம்வளரசெல்வம் வளர்க் தது. ஜனத்தொகை பெருகிற்று, கலை களும் கைத்தொழில்களும் தோன்றின. உற்பத்தி முறையில் தோன்றிய மாறுத லால் சமூக வாழ்க்கையே மாறியதற்கு உதாரணம் தொழில் புரட்சி, தொழில் புரட்சியின்போது உற்பத்திக்காக யந் திரம் புகுத்தப்பட்டது, உ ற் பத் தி முறைகள் மாறவே பொருளிய ல் அமைப்பு மாறுகிறது, பொருளியல் அமைப்பு மாறவே மக்களின் கருத்தும் சட்டங்களும், அரசியலும் மாறுகின் றன.
சரித்திரம் நமக்குச் சமூகத்தின் மாறுதல்களையே காட் டு கி ன் றது. உழைக்கும் வர்க்கத்தின் வளர்ச்சியா லும், போராட்டங்களினலுமே சமூக மாறுதல்கள் நடைபெறுகின்றன. இப் போதிருக்கும் நிலையில் இருந்து ஒரு

மாறுதல் நமக்கு மிகவும் அத்தியாவசிய மாகப் படுகின்றது
தேயிலைத் தோட்டங்களில் உழைப் ப வர் கள் யார்? இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். கேட் டுக்குள்ளே கார் கொண்டு ர அ வ 斤 களுக்குப் பாஸ் உண்டு.வி யா தி க் கு மருந்து போட உள்ளேயே ஆஸ்பத்திரி உண்டு. அவர்கள் பிள்ளைக்கு பள்ளிக் கூடம் உண்டு. ரேஷன் அரிசி உண்டு, மாவு உண்டு , எ ல் லா வசதிகளும் உண்டு ஆனல் இந்த மண்ணின் மக்க ளாகிய உங்களுக்கு இதில் எது உண்டு?
இந்த அக்கிரமங்கள் அழிய, அகி யாயங்கள் புதை பட உங்களுடைய ஒட்டுக்களை எங்களுக்கே போட்டு அவர்களை ஐண் கவ்வச்செய்யுங்கள்,
உங்களுடைய லுட்டெல்லாம் எங் களுக்கேதான் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. எங்களுடைய புதுவருட
அலுவல்களில் முதலாவது அடைபட் டிருக்கும் இந்த கேட்டை உடைத்து உங்களுக்கு ஒரு பஸ் போ டு வ து. இதை நாங்க்ளி செய்யத் தவறி னல்.’ W
அவர் பேச்சை முடித்துக்கொண் டார். கைதட்டல் ஓய நீண்ட நேரம் பிடித்தது.
தோட்டத்து மக்க ளின் அவல வாழ்வு அகிலம் அறிந்த ஒன்று அவர் களுக்கு ஒட்டுரிமை மறுக்கப்பட்டதே அரசியல் அனதைகளாக்கத்தான். சகீல் விதமான மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ள பரிதாபத்துக்குரிய தோட்டமக்கள் சுற்றியுள்ள கிராமத்து , சிங்கள மக்களை விட வசதியாக வாழ் வதாகத் துர்ப்பிரச்சாரம் செய்வது பதவி மோகம்கொண்ட அரசியல் வாதிகளின் தீராத விளையாட்டு
தமிழ் மக்களைப் பற்றிப் பேசி, சிங் கள மக்களின் உணர்ச்சிகளைத் தங்களு
25

Page 28
டைய நலனுக்காகச் சுரண்டிக் கொள் ளும் இவர்கள், பட்டாளிகளின் உழை பைச் சுரண்டி நல்வாழ்வு பெறும் முதலாளிகளை விடவும் மகாக்கொடிய வர்கள்
"புரட்சி, போராட்டம்" என்று தனக்குத் தெரிந்த சினிமா வசனம் சிலவற்றைப் பேசி முடித்தார் சினிமா நடிகர். ‘ஏழைகள் வாழ்வது கண்ணி ரிலே, என்று பாடிக் காட்டியதுடன் மேடைக்குக் கவர்ச்சி தேடிக் கொடுத் தார் பின்னணிப் பாடகி.
இப்போதெலலாம் தான் தேர்தல் கூட்டங்களுக்குத் திரை நடிகர்கள் வரு வது ஒரு பேஷனயிற்றே!
கணத்துக்குக் கணம் கைதட்டல் ஒரு அரசியல் பேச்சாளிக்குக் கிடைக் கிறதென்றல் குழுமி இருக்கும் அப் பாவி மக்களின் உணர்ச்சி கணத்துக் குக் கணம் களவாடப் படுகிறது என் பது உறுதி.
அன்றையக் கூட்டத்தில் பேசிய அத்தனை பேருக்கும் கை தட்டலில் குறைவே இல்லை.
米 絮 率
மாதங்களின் பின் அன்று அந்தத் தோட்டத்துப் பாதையில் பஸ் ஓடியது.
அன்றைய தினம் பார்க்கவேண் GGSuo! ՎեւգւնԱ6Dծ Ք, հ ւն ւ ու: - ւն தான்.
மாலையும் தானுமாக ம ன ப் பெண்போல் வந்தது பஸ்,
மாலையும் கழுத்துமாக மாப்பிள்ளை போல் முன் சீட்டில் அமர்ந்திருந்தார் மர்திரி. மங்கம்மா சபதம் போல் மந் திரியின் சபதமும் நிறைவேறிவிட் من الكنيسة
கேட்காரனின் சுகமான உத்தி யோகம் பறிபோய் விட்டதைப் tufiðrio மந்திரி கவலைப்படமாட்டார். அவன் ஒட்டில்லாத பிரஜை
26

லயத்து ஓரங்களில், பாதையோர வாங்கி விளிம்பில்; பாலத்தின் பைப் புக்களில் ஆட்கள் கூட்டம் கூட்ட மாய் நின்று வேடிக்கை பார்த்தனர்" பசறை ரதம் பார்ப்போது போல்
பாதையோர மலையில் முருக்கை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் கத்தி யும் கையுமாகப் பாதைக்கு இறங்கி விட்டனர் பஸ் பார்க்க ـــــــــــ
வேடிக்கை பார்ப்பதே ஒரு மனித பலவீனம்!
அதோ ஆபீஸ் விராந்தையில் அப் போதே பிடித்து நிற்கின்றரே பெரிய வர்-தனக்கேற்பட்ட இழப்பையும் மறந்து-அதுவும் பஸ் பார்க்கத்தான்
நீட்டிக் கொண்டிருக்கும் பாதை யோரத் தேயிலை வாதுகளை இத்தனை நாட்களாகத் தோட்டத்து ல்ொறி உர சியது. இப்போது இ பேர். ச. பஸ் சும் உரசுகிறது.
பதவி ஏற்றிருக்கும் புது அரசாங் கத்துக்குத் தங்களுடைய வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்ளு முகமாக வும் மந்திரியின் வெற்றியைப் பாராட்டு முகமாகவும் ஒரு பாராட்டுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்ததும்
முந்திய கூட்டத்தை ஒழுங்கு செய்த அதே இளைஞர்களால் ஏற் பாடாகி இருந்த பாராட்டுக் கூட்டத் துக்கு மந்திரி பஸ்ஸிலேயே வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத் தது
கேட்டுடைத்த சாதனையால் ஏற் பட்ட எத்தனையோ நன்மைகளில் முக் கியமானது இரண்டு.
அடுத்த தேர்தலிலும் வெற்றி இவருக்கே தான் என்பது ஒன்று
தோட்டத்துப் பிள்ளைகளில் சிலர் பதுளைப் பள்ளிக்கூடத் துக் கு பஸ் ஏறிப் போகின்ருர்கள் என்பது மற் ADgji.
**பொட்டைப் புள்ளையாய் இருந் தாலும் பரவாயில்லே. நாலெழுத்துப்

Page 29
(பூக்இப்ப ட்டும்" என்ற நினைப்பில் பெரிய கங்காணி துணிந்து தனது மகளைப் பட்டனத்துப் பெண் கள் பாடசாலையில் சேர்த்து விட் Llefrif.
பஸ்சுக்கு சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்ததுடன், மகளுடன் போய்
 

வரச் சின்னனின் மகனையும் ஏற்பாடு செய்து கொண்டார்.
சின்ன குட்கேஸ், டிபன் பிளாஸ்டிக் பை சகிதம் அரைக்கால் சட்டையும் வெறுங்காலுமாக நடக்கி ருனே அவன் தான் சின்னனின் முதல் மகன் ராமர்.
வெள்ளைக்கவுனும் வெள்ளை மேஸ் சப்பாத்துமாக பெரிய கங்காணியின் மகள் சீதை தன்னைவிட இரண்டுவயது பெரிய வன ன ராமருடன் பட்டி ணத்துப் பள்ளிக் கூடத்துக்குப் பஸ் ஸில் போகத் தொடங்கி விட்டாள் மூன்ரும் வகுப்புப் புத்தகங்களுடன், (தொடரும்)
27

Page 30
தோற்றுவாய்:
1.0 உள்ள ம் அல்லது மனம்பற்றி நிகழ்ந்த ஆய்வுகள் புதிய திசைகளை நோக்கிச் சென்றபொழுது, வியப் பளிக்கக்கூடிய, புதிய மு டி வுகளை எடுத்தற்குத் தேவையான சான்று களைக் கொடுத்தன, உள ஆய் வின் தந்தையெனக் கருதப்படும் பிராய்டு (Freud) ஆரம்பத்தில் மனத்தை இரு கூறுகளாகப் பிரித்து ஆய்வினை மேற் கொண்டார்.
1.1 அவர் கீருதிய மு த லா வ து பிரிவு ‘ஈகோ’ (Ego) எனப்பட்டது. இது மனத்தின் ஈனவுப் பகுதியாகும். விழிப்புள்ளதும், தருக்கப் பண்பு கொண்டதும், பண்பட்டதுமாகிய *மேல் நிலையினை இது கொண்டுள் ளது.
1.2 இரண்டாவது பிரிவு ‘இட்?" (D) எனப்பட்டது. இது விழிப்புக் குன்றியதும், தருக்கப்பண்பற்றதும், நனவற்றதுமான பகுதியாகும்.
மனுேவசிய நித்திரை:
2.0 ஆனல் மனேவசியம், அல்லது கருத்தேற்ற கித்திரை (Hypnosis) உள் ளத்தின் புதியதொரு பிரிவினுக்கு இட்டுச் செல்லுவதாகவும் அப்பிரி வினைச் சு ட் டிக் காட்டுவதாகவும், அமைந்தது மனேவசிய நித்திரை என் பது ஒருவரைப் படிப்படியாகக் கருத் தேற்ற உச்ச நிலைக்கு அழைத்துச் சென்று, மனத்துள் எண்ணங்களைத் தடுத்தும், அடக்கியும் வைக்கும் தடை களை எடுத்துவிடுவதாகும். இத்தகைய உத்தி முதலில் பிரான்சு நாட்டு உள வியலாளர்களினல் பெரிதும் பரீட்சிக் கப்பட்டுவந்ததாகும்.
2.1 கருத்தேற்ற நித்திரை விட் டெழுந்தவரை, கருத்தேற்ற நிலையில்
28
 

அவர் நடந்துகொண்ட விதம் பற்றி வினவிய பொழுது, யாதும் அறியாத வராகவும், தமக்கு இடப்பட்ட கட் டளைகளை மறந்தவர்களாகவும், காணப் பட்டார்கள்.
2.2 கருத்தேற்ற நித்திரையினை நல் வழியில் கையாளும் பொழுது, மிகச் சிறந்த பலன்கள் ஏற்படுவதுடன், மனத்தாக்கம் காரணமாக ஏற்பட்ட பிணிகளையும் குணப்படுத்தக் கூடியதா கவும் அமைகின்றது. எடுத்துக்காட் டாக, உளவியல் தாக்கத்தின் கார ணமாக கால் ழெங்காத ஒருவரைக் கருத்தேற்ற நித்திரைக்குக் கொண்டு வந்து "இதோ உமது கால் உணர்ச் சியைப் பெறுகின்றது. உணர்ச்சியி ஞல் கால்கள் வியர்க்கின்றன. கால் களை )ெ துவாக அசைக்கின்றீர், கால் விரல்களை இலேசாக ஆட்டுகின் மீர்' என் m கூறும்பொழுது அவரது கால் கள் உ ண ர் ச் சி பெற்று வழங்கத் தொடங்குகின்றன இதனை உபயோ கித்து எதிர்பாருன, செயல்களில் ஈடு படுதல் பயங்கரமானதும், மனிதாபி மான மற்றதுமான செயலாகும்.
2.3 இறக் க காலங்களில் நிகழ்ந்த அதிர்ச்சியான பயங்கரமான, நினைவு கள் மறக்கப்படாமல் ம ன த் தி லே புதைந்து கிடக்கின்றன. கருத்தேற்ற நித்திரையில் அப்பயங்கர நிகழ்ச்சி யினை நினைவில் கொண்டுவந்து, உளப் பிணிக்குப் பரிகாரம் தேடமுடியும்.
இத் த தை ய கண்டுபிடிப்புக்கள் மனம் அல்லது உள்ளத்தின் கண் ணுள்ள புதிய தொரு கண்டத்தினைத் திறந்து காட்டுவதாக அமைந்தன. கருத்தேற்ற நித்திரை அல்லது மனே வசியம் காரணமாகப் பின்வரும் தக வல்கள் தெளிவு பெறலாயின.
3.1 சிலகுறித்த நிகழ்ச்சிகள் நினைவை விட்டு நீங்காது எ ங் கோ பதிவு செய்து வைக்கப்படுகின்றன.

Page 31
32 தடுக்கப்பட்ட, அல்லது அமுக் கப்பட்ட எண்ணங்கள் விறுவிறுப்பாக வும், திறமையுடனும், மனத்தின் ஒரு பகுதியிலே செயற்பட்டுக்கொண்டிருக் கின்றன.
நனவடி நிலை:
4.0 இத்தகைய உண்மைகள் உள் ளத்தின் புதியதோர் பகுதியை உணர் த்து பவையாக அமைந்தன. இத்து றையில் ஆய்வினை மே ற் கொண் ட பிராய்டு அவ்வுளப் பிரிவிற்கு மேலான FFG5IT (Super Ego) a 60IL GLufll - டார். வேறு பல ஆராய்ச்சியாளர் கள் அப்பிரிவினுக்கு 5 ன வ டி நிலை fß9&T Gay 55 Git (Subconscious Memory) எனப் பெயரிட்டார்கள். இவ்விடு குறிப் பெயர்வைப்பிலே சிக்கல்கள் இருந்தா லும், உள்ளத்தில் அ மு க் க ப் பட்ட உணர்ச்சிகளைத் தேக்கிவைக்கும் சில குறித்த தன்மைகளைக் கொண்ட பகுதி யொன்று உளதென்பது நிரூபணமா கியது.
4.1 மனிதனது நடத்தையும் உணர்ச் சிகளும், முன்னைய நிகழ்ச்சிகளினலும், தன்னனுபவங்களினலும், பாதிக்கப் படுகின்றனவென்றும் ஆன ல் அத் நிகழ்ச்சியினை அவனுல் இ லகு வில் வெளிப்படுத்தமுடியாதெனவும் அறி யப்பட்டது. ஆணுல் அவைகள் கருத் தேற்ற நித் திரையில் ஒரு வ ரா ல் வெளிப்படுத்தப்படுகின்றன.அத்தகைய உணர்ச்சிகள் தேங்கி நிற்கும், அல்லது அடைபட்டுக் கிடக்கும் நனவடி நிலையென்ற  ெப ய ர |ா ல் அழைக்கப்படுகின்றது. இக்கண்டு பிடி ப்பு உளவியலில் புதியதொரு திருப பத்தினை ஏற்படுத்தியது
அமுக்கப்பட்ட உணர்ச்சிகள்:
5.0 குழந்தைகள் மீது பெரியோர் கள் செலுத்தும் ஆக்கிரமிப்புக்கள்அவர்கள் மீது திணிக்கின்ற வலிய கட்டுப்பாடுகள், அவர்களின் மனத் திலே எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்து கின்றது. எதிர்ப்புணர்ச்சி கட்டுப் படுத்தமுடியாத உளவெழுச்சியாகும். எனவே இறுக்கமான கட்டுப்பாட்டி னுள்ளும், வலிய ஒழுக்கநெறிப் பிடி பிலும் வளரும் குழந்தைகளின் மனத தில் எதர்ப்புணர்சி அமுக்கவும், நசுக்

கவும் படும்பொழுது, மனநோய்க்குச் சாதகமான நிலை உருவாகின்றது.
5.1 பிராய்டினுடைய கொள்கை யின்படி, இவ் வா று அமுக்கப்படும் உணர்ச்சிகளே நன வடி நிலை அல்லது G. Darror FGs it (Super Ego) (5rróitol வதற்குரிய கருவாக அமைந்து விடு கின்றது.
5.2 இக்கருத்தினுற் போலும் பிரா ய்டு உளப்பிணி யு ள் ள வர் களின் குழந்தை, இளமைப் பருவ வாழ்க்கை ஆராயப்படவேண்டுமென்பதை வலி யுறுத்தினர்.
5.3 எனவே குழந்தைப் பருவத்தில் அடிப்படைத் தேவைகள், இயல்பூக் கத் தேவைகள், ஆகியவற்றை நிறைவு செய்தல் அத்தியாவசிய மா ன தும், இன்றியமையாததுமாகும். உரியபரு வத்தில் அவை சிறைவேற்றப்படா விடில், சங்கிலித் தொடர்போல கன வடி நிலையில் மறைந்தும், புதைந் தும், நசுங்கியும் கிடந்து உளப் பிணியை அளிக்கும் ஏதுவாகமாறும்.
5.4 ஆணுல் அடிப்படைத் தேவை களைநிறைவேற்றும்விடயத்தில் பிராய்டு பாலியல் தேவைக்கு முக்கியமும், முத லிடமும் அளித்தது, பின் வந்த ஆய் வாளர்களினல் கண்டிக்கப்படுகின்றது. ஒர் உதாரணம்:
6.0 உள்ளத்தின் பாகுபாடுகளைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் எளி தான வகையில் விளக்க முடியும். இருண்ட ஒரு மண்டபத்தின் மத்தி யில் ஓர் ஒளிவீசும் தீபம் வைக்கப் படுகின்றது.
6.1 தீபத்திற்கு அண்மையிலுள்ள பகுதியில் ஒளிமிகத் தெளிவாக விழு கின்றது. அப்பகுதியிலுள்ள பொருட் கள் ஒளியில் தெளிவாகத் தெரிகின் றன. இதனே ம ன த் தி ன் ந ன வு நிலைக்கு ஒப்பிடலாம்.
6.2 சில பகுதிகளில் ஒளி அரை குறையாக விழுகின்றது. இதனை நனவடி நிலைக்கு ஒப்பிடலாம்"
6.3 சில விடங்கள் ஒளி பெருது இருண்டு கிடக்கின்றன. இதனை நன வற்ற அல்லது நனவிலி நிலைக்கு ஒப்பிடமுடியும்.
29

Page 32
3. O
இருவர், விலங்கிணைத்த கை விடுதலைக்காய்ச் சிற பலம் படைத்த மு திரள் தோள்கள், பார்ப்பதற்கே மன படைப்பு
இவ்விருவர், இவ்வுலகின் வீரர், எதிர்காலம் தொழு பாழ்விதியை உடை இவர்களே,
ாம் குலத்து மனித காளைதசின ச்சிறக்க
இருவர், பார்ப்பதற்கே மன சிலைகள்!. இவர்
உலகதினில் இன்று உலவுகின்ற மனிதர்
 

கள், ரியெழும் கங்கள்
ம் திமிறும்
தேத்தும் மனிதர். த்திடவே வந்திட்டதீரர்
ருக்கு ஒளிகள்
வந்த தலைவர்
ம் திமிறும் கள்

Page 33
66
சின்னே நல்லாப்பாருங்கோ. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ. என்னெப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் ய்ோசிக்கிறிங் கள்? நீங்க சி. ஐ. டி. 686 என்ற Ljub LuntířássílávčavGurr? untriš தனிங்கள். எ ன க் குத் தெரி யும். எனக்கு வயது கொஞ்சங்குறைவு தாள் - அதால்தான் மீசை இன்னும் கறுத்து வளரேல்ல, ஒருக்கால் மீசை வழிச்சனன்.ஏன் இப்ப சிரிக்கிறீங் கள்.ஒ ஓ. எனக்கு உ ய ர ங் கா ஞ தெண்டா சினேக்கிறீங்கள்..? எனக்கு இப்ப பதினெட்டு வயது முடிஞ்சிருக் குது இருபத்தி ஐர்து வயதுக்குள்ளை நானும் ஜெயச் சந்திரன் பாதிரி வர் திடுவன். அடடே, சொல்லவந்த விஷ யத்தை மறந்திட்டன் என் இனப் பார்க் கிற எல்லாரும் அச்சுரிச்சு ஜெயச்சந் திரன் மாதிரியே இருக்கிருய் எண்டு தான் சொல்லுகின.என்ரை பேரும் சந்திரலிங்கம் நான் படத்திலை நடிக் கப்போன உடனே பேரையும் சுருக்கி சந்திரன் எண்டு மாத்திப்போடுவன்"
அவன்-சந்திரலிங்கம் என்னை க் கவனிக்காமலே வளவள வென்று கதை த்துக்கொண்டு கிற்கின்ருன். என்னை
 

யும் அவனையும் போவே" ர் வருவோ ரெல்லாம் ஒரு மாதிரிப்பார்த்துக் கொண்டு செல்வதை அவதானித்த நான், எப்போதடா இவனிடமிருந்து கழரலாம் என எ ன்னுள் ளா க நினத்து அவ திப்பட்டுக்கொண்டிருக் கின்றேன்.
நான், கிராமத்திற்கும் பட்டினத் திற்கும் இடை நிலையிலுள்ள இவ்வூரில் ஆசிரியனக நியமனம் பெற்று மூன்று மாதங்களே ஆகின்றன. பள்ளிக்கூடத் திலிருந்து ஐந்து மைல்கள் தள்ளி யுள்ள சிறுபட்டினத்திலிருந்தே நான் தினசரி பஸ் மூலம் பள்ளிக்கூடத்திற் குச் சென்று வருகின்றேன்.
பள்ளிக்கூடத்திலிருந்து சிறிது தள்ளி பஸ் நிற்குமிடமிருக்கின்றது. ஆனந்தபவான் என்ற சிறிய தேனீர்க் கடைக்கு முன்னதாகவே, இங்கே பஸ் நிறுத்தப்படும் என விளக்கும் ஆச்சரி யக் குறியிடப்பட்ட பஸ் பட முள்ள கட்டை நிற்கிறது. தேனீர்க் கடை யின் முன்புறம் சிறிய தாழ்வாரம். ஒரு மருங்கில தனி வாங்கு. அந்த வாங் கிலே உடலிற்களைப்போடும், கையில் புத்தகங்ளோடும் குருநாதன் டேரல நான் இருக்கிறேன். Tஎ ன் னெ தி ○m
31

Page 34
அவன் நிற்கிருன்; கதையாக, சொற் களாக நிற்கின்றன்.
நேற்று இதே நேரம், இதே
வாங்கில் நான் இருந்தபோது இவன்
அவ்வழியே வந்தான். என்னேப் பார்
த்து மரியாதையான பல் தெரியும்
சிரிப்புச் சி ரித் தா ன். அந்த ச் சிரிப்பு கிரந்தரமாக முகத்திலே ஒட்டி
வைத்தாற்போல இருந்த த பிறகு
தான் தெரிந்தது, அவனுக்கு இயல்
பிலேயே சிரிக்கும் பற்கள், அதாவது
மிதப்பான பற்கள்.
நான் இப்பகுதிக்குப் புதிய ஆசிரி யன் என் பள்ளிக்கூடத்திலே பல நூறு மாணவர்கள் அவர் க ளி லே பலரை எனக்குத் தெரியாமலிருக்க லாம். அத்தகையவர்களில் இவனும் ஒருவனுக இருக்கலாம் என்று கினைத் தேன்.
அவனது சிரிப்பினை ஏற்று நானும் புன்னகைத்தேன்.
பதிலாக அவன் கேட்டான்
என்னைத் தெரியுமா?"
எனக்கு ஏனடா சிரித்தோமென் ருகிவிட்டது. சமாளித் துக்கொண் Gil Gör.
“கண்ட ஞாபகம்’
**ஆ.அப்படித்தான் இருக்கும். என்னைப்போலை வேறை யாரவேனே நீங்க கண்டிருக்கிறீங்களா? என்னை நல்லாப்பாருங்க. நீங்க படம் பார்க் G)sp36%)Guust?'
உணர்ந்துகொண்டேன் நான் இப் போது ஒரு சங்கடத்தினுள் சிக்குப் பட்டுவிட்டதாக. அவனே என் முகத் தினே, ஆவலோடு, வெகு ஆவேசமான ஆவலோடு துருவிக்கொண்டிருக்கின் ருன் என் வார்த்தைகளுக்காக அவன் காத்திருந்தான். எனக்கோ பதிலே சொல்லத்தோன்றவில்லை.
அவ்வேளையில், என் இக்கட்டான நிலையிலிருந்து என்னை மீட்க வருகிருற் போல பஸ்வந்து என்னை ஏற்றிச்சென் Д035/ •
32

இன்ருே மீண் டு ம் என் முன் அவன் :
ஆனல் நேற்றைய விட இன்று எனக்கு அவனது கதைகள் திகைப் பைத் தரவில்லை. அவனைப்பற்றி அறி யவேண்டுமென்ற எண்ணம் நெஞ் சினுள்ளே முனைப்பெடுத்திருந்தது.
Α
'ஏன் நீர் தொடர்ந்து படிக்க யில்லை???
நானே கேட்டேன். அவன், தன் னுடைய நெற்றியிலே கும் பி யா க விழும் தலைமயிரை இடதுகை ஆட் காட்டிவிரலால் லேசாகத் தட்டிக் கொண்டான்.
“எனக்குப் படிச்சு உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. படிச்சும் என்ன பிரயோசனம்? என்  ைர அக்காவும் படிச்சா. எஸ். எஸ். ஸி. கூடத்திற மாத்தான் பாஸ் பண்ணின. ஆனல் இப்ப வீட்டிலை சும் மா இருக்கிரு.’
அவன் பேச்சிலே திடீரென் று தொய்வு ஏற்பட்டது,
**நான் அக்கா போல இல்லை. அக்கா நல்ல கெட்டிக்காரி. எனக்கு எதிலையும் மறதி வந்திடுது. ஆரும் வகுப்புக்கு மேலை படிப்பு ஒடவே யில்லை. நிண்டிட்டன்'
5ான் உட்கார்ந்திருந்த வாங்கோ ரமாக உள்ள தடியிலே பூசிக் காய்ந்த சுண்ணும்பைச் சுரண்டிக்கொண்டே அவன் மெளனமாகி நிற் கி ன் முன். யோசனைகள். பழையகால நிகனவு களை அகழ்ந்து தோண்டும் மனதை அச்சிட்ட முகம்,
நான் அவனது முகத்தினைக் கூர்ந்து பார்த்தேன். வட்டமானமுகம் குவி ந்து முன்நெற்றியிலே புரளும் கேசம் • மிதப்பான பற்கள். நாடியின் இடது புறத்தில் சிறிய கறுப்பு மச்சம். பத் தொன்பது வயது இளைஞனுக்கேயுரிய பொலிந்த, ககளயான தோற்ற ம். மெல்லிய பச்சைச்சேர்ட்டும், சறமும் அணிந்திருந்தான்.
"நல்லாப் படிச்சால்தான் படம்
நடிக்கிறதுக்குச் சேர்ப்பாங்களா? நீங்க எனக்காகச் சொல்லவேணும். உண்

Page 35
மையைக் சொல்லுங்க. ஆறு மட்டும் படிச்சால் போதாதோ? உங்களுக்கு ஜெயச்சந்திரன் எத்தினையாம் வகுப்பு வரை படிச்சவர் எண்டு தெரியுமோ???
சிரிப்பும், ஏக்கமுமான குரலோடு அவன் என்னேக் கேள்வியாகப் பார்த் தான்.
கான் படம் பார்க்கின்ற வழக்க முள்ளவன். ஹெயச்சந்திரனின் படங் களும் பார்த்திருக்கின்றன். 'உழைப் பால் உயர்ந்தேன்' என்ற தலையங் கத்தில் ஜெயச்சந்திரன் எழுதிய கட்டு ரையொன்றையும் தற் செ ய ல |ாக நான் படித்திருக்கின்றேன். தனக்குப் படிப்பதற்கு நிறைய விருப்பமிருந்தும், தன் வறுமை காரணமாக அது நிறை வேறவில்லையென்றும் ஆனல் பிற்காலத் திலே தான் நிறையப் படிப்பதற்கு உள்ளதாயும் ஜெயச்சந்திரன் எழுதி யிருந்தது எனது நினைவிலே வந்தது. அவனும், அக்கட்டுரையைக் கத்தரித்து வைத்திருப்பான் என் ப தி ல் இரண் டாம் பேச்சிற்கே இடமில்லை.
லட்சியத்தோடு சொன்னேன் நான
**ஜெயச்சந்திரனும் பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நான் படிச்சிருக்கிறன்' −
அவ்வேளை, என் வார்த்தைகள் அவன் முகந்தனிலே நிறைந்த சிரிப் பாய்ப் பூரிப்பளித்தன. அவன் முகமே சிரிப்பாய், ஏன் அழகாகவுமிருச்
நிறைவோடு பெருமூச்சு விட்
டான் அவன்.
"நீங்க தேத் தண்ணீர் குடிச்சிட் டீங்களோ? குடிச்சிருக்கமாட்டீங்கள். தம்பிரெண்டு ரீ போடும், பசும்பால் if I'
அவன் மிகத்தயவோடு அழைத் தான். சமாளிப்புடன் அவனை நான் புன்னகையோடு பார்த்து, "இப்ப தேத்தண்ணி குடிச்சால் வேர்க்கும்' என்றேன். அவன் சிறிது பேசாதிருந் தான். கணங்களே கழிய "சிகரெட்?" என்ருன் தாழ்ந்த மெல்லிய ரவில், கேட்கக் கூசுகிருற்போல. -

'சிறிது "காரமாக ஒன்றும்ே வேண்
டாமென்றேன்.
தே னி ர் போடபபோன பைய னுக்கு இவன் கையசைத்து மறுத் 5nair.
? ( 2)
பொழுது போகவில்லை. நண்பன் ஒருவன் சினிமாப் பார்க்க அழைத் தான். ஒவ்வொரு முறை படம் பார்த் தபின்னரும், அதைத் திட்டுவதும், இனிப்படம் பார்ப்பதில்லை என்ற நீர் மேல் எழுதிய சபதமும் எடுக்கும் கூட் ட த்தில் நாம் இருவரும் அடங்கியி ருத்தோம். ஆனல் அன்றைக் கோவெ னில் எனக்கு விருப்பமில்லாதிருந்தும் நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங் கிச் சம்மதித்தேன். ஜெயச்சந்திரன் நடித்த படம். இங்கே முதன் முறை யாகத் திரையிட்டிருக்கிருர்கள்.
தியேட்டர் வாசலிலே ஒரு வெள் ளைச் சிலையை இழுத்துக் கட்டியிருந் தார்கள். சிவப்பு எ முத்து க்க ள் நம்மை f^1ாசிக்கும்படி கண்களிற்குள் வந்து நின்றன.
**ஜெயச்சந்திரனின் புதிய பாணி நடிப்பைக் காணவரும் எல்லா அன்பர் களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். உங் கள் ஆதரவுக்கு எங்கள் நன்றி--ஜெயச் சந்திரனின் ரசிகர சிகைகள்'
சீலை ஆடிற்று. குவிந்திருப்போரின் கண்களிலே மகிழ்ச்சி மின்னியிருந்தது.
திடீ ரென்று. நான் பழகிக் கேட்ட குரல:
"அண்ணே நீங்க ஒண்டுக்கும் யோசியாதையுங்க. அது நல்ல கிறவுட் வரும், நாங்க எங்கடை சிலவிலை ருேட் டெல்லாம் மையாலை எழுதித் தள்ளி யிருக்கிறம். அங்கை பாருங்க முன் ஞலை கட்டுறதுக்கு வாழையும் தோற ணமும் வந்திட்டுது. நில்லுங்க, நான் அதை ஒருக்கால் ஒழுங்குபடுத்திக் கொண்டுவாறன் . கந்தவனம் அந்த வாழையை இஞ்சை கொண்டுவாரும்'
சந்திரலிங்கம் புது மாப்பிள்ளைக் கோலத்தில் நின்றன். அவனது சுறு சுறுப்பைப் பார்த்து மனம் பூரித்த நிலையிலே நின்ற பருத்த உருவம் நிச்ச
33

Page 36
யம் தியேட்டர் நிர்வாகியாகவே இருக்
கவேண்டும்.
நடிகர் ஜெயச்சந்திரனின் சிறிய "கட் அவுட்" படம் ஒன்றையும் சந்திர லிங்கமே முன் நின்று செய்ததாப் அங்கே கதைத்துக்கொண்டிருந்தார் கள்.
நண்பனேடு நின்ற என்னே எதேச் சையாகக் கண்டு விட்ட சந்திரலிங்கம் முன்னுேக்கி என்னிடம் வந்தான். களி துலங்கும் முகத்தினில் மிதப்பான பற் கள் சிரித்திருந்தன.
'நீங்க இப்பத்தான் வந்தனிங்
as Serrrr?' "
நான் தலயசைத்தபடியே, என் நண்பன் ஒரக்கண்ணுல் சந்திரலிங்கனே நோக்கியதை அவதானித்தேன்.
'காலமைதான் படப் பெட்டி வராட்டில் எ ன் ன செய்யிறதெண்டு நாங்களெல்லாம் பயந் கொண்டிருந் தனங்கள். நல்ல வேளை, படப் பெட்டி வந்திட்டுது."
நான் மெளனமாய், மௌனமே யுருவ்ாகி நின்றேன்.
**இந்தப் படத்திலை ஜெயச்சங் திரன் புதுவிதமாய் நடிச்சிருக்கிரு ராம். இந்தியாவிலே ரெண்டு தியேட் டரில் இது வெள்ளி விழாக் கொண் டாடியிருக்குது சேலத்தில் ரசிகர் கள் எல்லாரும் சேர்ந்து ஜெயச்சந் திரனுக்கு வெள்ளித் துவக்கொண்டு அன்பளிச்சிருக்கினை"
'''
“முன்னுலை கட் அவுட் பார்த்த னிங்களோ? அந்த ஜெயச்சந்திரன் படத்துக்கு மாலை போட்டது ஆர் தெரியுமோ? தான். தான் தான் நீங்க இப்ப நில்லுங்கோ. நான் , பிறகு நேரமிருந்தால் உங்களைச் சக்திக்கிறன், வந்ததுக்கு மிச்சஞ் சந்தோஷம்’
அரைமணித்தியாலங் கழிந்து படக் தொடங்கியது. என் நண் பணி டம் நான் சந்திர லிங்கனின் கதையை ஒன் றும் விடாமற் சொல்லி மு டி த்துவிட் டேன்-சங்தையில் காய்கறி விற்கும்
34

தாய், குமராகிய பின் எட்டு வருஷ மாய் பெருமூச்சு உதிர்க்கும் தமக்கை, சட்டிலுள்ள காணி, அடிக்கும் காற் றுக்கு முறிய முனகிக் கொண்டிருக்கும் கொட்டில் வீடு. படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரம் மேலிட்டுக் கொண்டுவந்தது தியேட்டரோ கை தட்டலாலும், சீக்காய் விசிலடிப்புக் களாலும், சிகரெட் புகை யா லும் நிறைந்துகொண்டிருந்தது. கதாநாயகி முதல் கதாநாயகனின் சிறியதா ய் வரை எவ்வளவிற்கு உடலைக் காட்ட முடியுமோ அவ்வளவிற்குக் காட்டிஞர் கள். இரவுக் கிளப், கனவு நட னம், பூக்தோட்டத்தில் புரள்தல் ஆகியசகல கட்டங்களிலும் ஜெயச் சக் தி ர ன் புகுந்து விளையாடிஞர். நீதி மொழி களைச் சொல்கின்ற போதிலே அவரது முகம் குளோசப்பிலே வந்து சின்றது. விசிலும் கைதட்டலும் தி யே ட் ட ரையே அதைக்க வைத்தன.
எனக்குத்தலைக்குள் தணல்கொதித் திது. r
அளவுமீறி யதெ ர ந் தரவுகள் நிறைந்த பின்னர், மனிதனுக்கு அந்த உணர்ச்சியின் அத் தி வாரத்திலேயே நகைச்சுவையுணர்வு கிளர்ந்து விடு கிறது. என் நண்பன் பாமர ரசிகர்களை பார்த்து ரசித்துக் ண்டல்களாய்ச் சொரிந்துகொண்டிருந்தான்.
இடைவேளையின் போது சர் தி ர விங்கம் எங்களிருவருக்கும் சோ டா, கடலை ஆகியன வாங்கிக்கொண்டுவந்த போது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. அவளுே விடாதவன் போல நின்றதால் வேறு வழியின்றி அவனது உபசாரத்தை நாங்கள் ஏற் றுக்கொண்டோம். அவனுக்கு அது மிக வும் மகிழ்ச்சியை அளித்தது.
படம் முடிந்து வெளியே போன பொழுது சந்திரலிங்கம் உள்ளூர் எம். பி.யோடு கதைத்துக்கொண்டு நின்ற தைக் கண்டேன். அவரும் ஜெயச்சக் திரன் ரசிகமன்றத்தின் ஆதரவாளராக இருக்கலாம்.
s
"இந்தப் படங்கள் எவளவு அரசின்களையும், சமூகத்துக்கு கெடுதல் களையும் உண்டாக்குது."

Page 37
Teir searLueir eg Alt s T LD T li li பொழிந்தான். சந்திரலிங்கத்தை மன தில் வைத்துத் தான் அவன் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும்.
"சினிமாவில் குற்றம் சொல் லாதை. விஞ்ஞானம் அளித்தஅரிய கொடை இந்தச் சினிமா. இந்த நவீன சாதனத்தைப் பணம் ஒன்றையே குறி யாகக்கொண்ட அமைப்பில், நிச்சய மாக மனிதனின் முற்போக்குச்சிக்தனை யை மழுங்கடிக்கவும், கீழான உணர்ச் சியினே எல்லா விதத்திலும் தட்டி யெழுப்பிப்பணம்சம் பாதிக்கவுந்தான் பாவிப்பார்கள்" நண்பன் சிறிது தாமதித்துச் சொன்னன்.
* ஆனல் தமிழ் சினிம 1ா சுத் த மோசம், படந்துவங்கின நிலையிருந்து நான் கண்டஅந்தச்சினிமாவிசரன்."
*தமிழிலை மட்டுந்தான் இப் பிடி யெண்டு நினைக்கப்படாது. மக்களுக் குச் சேவை செய்வதைப் புறக்கணித்த பணம் ஒன்றையே குறியாகக் கொண்ட கலாச்சாரம் நிலவும் எங்கேயுந்தான் இந்தக் கோளாறு உள்ளது. மேற்கு நாடுகள் ல் இதை விட மோசமான நிலைமையிருக்கிறது. நடிகர் பெயரிலை சங்கம், கடிக நடி கையரின் உடை கடை பா வனை களைப் பின் பற்ற ல், நடிகைகளின் நினைவாலேயே பைத்தியம் பிடிக்கும் பலவீனங்கள், மனமுறிவுகள் ஆகியன மேற்கு நாடுகளிலே சர்வசாதாரண மாகி விட்டன. மக்களிடையே பல விதத்திலும் சிந்தனை மழுங்கடிப் பினைச் செய்வதற்கு சினிமா சிறந்த சாதனமாயிருப்பதாலேயே இக் கெடு தல். இக் கெடுதலை புதிய கலாச் சாரம் ஒன்றை நிறுவுவதன் மூலமே தகர்த்தெறிய முடியும்."
ான் - ம ன தி ன் எண்ணங்கள் வார்த்தை வடிவத்திலே ஒழுங்கு பெற்றன.
என்னை அவதானித்த நண்பன் கேட்டான்:
"அது நடக்குமென்று நீ நம்பு segyurr?”
'நான் அதை மனமார கம்பு கின்றேன். ஆளுல் இந்த அமைப்பில் அல்ல"

அவன் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னன்.
'நீ கம்புவது எப்ப கடக்குமோ?"
"சும்மா சொல்வி நம்பிக்கொண் டிருக்கவில்லை நான். முதலாளித்துவ அமைப்பில், முதலாளித்துவக் கலை இலக்கியப் படைப்பில், முதலாளித் துவ அம்சங்களேயிருக்கும். இதனல் இந்த முறையை நொருக்கியெறிந்து, எல்லா மக்களுக்கும், கோடிக் கணக் கான உழைக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென்ற போராட்டத்தைப் போற்றி, அதனேடு கலந்து, அதன் வெற்றியை எதிர்பார்ச்கும் கோடிக் கணக்கானேரில் நானும் ஒருவன்!"
நண்பன் கண்களைக் கீழே தாழ்த் திவிட்டு நிமிர்ந்தான்.
"அப்படியானல் உன்னே  ைட கதைச்சவன் போன்ற ஆட்கள் இந்த காடுகளிலை நெடு க இருப்பார்கள் என்ரு நீ சொல்கிருய்?"
*"ரிச்சயம். இவையெல்லாம் முத லாளித்துவத்தின் வியாதிகள்"
அந்த வேளை எனது மனக்கண் களிலே சந்திரலிங்கம் தோன்றினன். ஒரு பரிதாபகரமான ஏழைக் குடும் பத்  ைத ச் சேர்ந்தவன் அவன். பொழுதுபோகவில்லையே என்று ஒரு நாள் அவன் படம் பார்த்திருப்பான் ஆணுல் அந்தப் பொழுதுபோக்கிற் கூடாகவே அவனது மனம் கஞ்சூட் டப்பட்டு விட்டது. தன்னிலையெல் லாம் மறந்து ஏளனத்திற்கிடமான பித்தனைப் போல அவன் மாறிவிட் டான். அவனை இந்த நிலைக்குள்ளாக் கிய கலாச்சாரத்தை எண்ணுகையில் என் மனம் மிக வெறுபடம் எரிச்ச லும் கொண்டு குமுறியது.
(3)
இந்தச் சம்பவம் கடந்து ஒரு வாரங் கழித்த பின்னர் சந்திரலிங் கத்தை நான் ஆனந்த ப வா ன் அருகே கண்டேன். வாங்கு ஒரமாக உள்ள தடியிலே பூசிக் காய்ந்த சுண் ணும்பைச் சுரண்டிக் கொண்டே
35

Page 38
aurrarius596)... & at: 45rrfffé5}(555 aurrQprm7 புதியவஞேடு சந்திரலிங்கம் கதைத்த வண்ணம் நின் ரு ன். தொலைவில் கின்ற சந்திர லிங்கனை அவதானித்த போது ஜெயச்சந்திரன் (கடைசியாக நான் பார்த்த படத்தில்) போலவே சேர்ட் அணிந்திருந்தது தெரிந்தது. அந்தச் சேர்ட்டை வாங்குவதற்காக அவன் தன்னுடைய முதிர்ந்த, வறு மையினல் சேர்ந்த தாயோடு பெரிய சண்டையே பிடித்திருப்பான் எ ன் ப தில் ஐயமேயில்லை.
நான் ஆனந்த பவானே அண்மிய போதுதான் அவன் என்னைக் கண்டு கொண்டான். முகத்திலே உதட்டோ ரமாகப் பிளாஸ்டர் போட்டிருந்தது.
*என்ன போன கிழமை கடைப் பக்கம் ஆளையே காணயில்லை. எங்கை போயிருந்தீர்?"
'ஓரிடமுமில்லே' அவன் இழுத்
தான்.
அவனது முகத்தைப் பார்த்தபடி கேட்டேன்.
*" என்ன இது சொண்டிலை பிளா ஸ்டர்? யாரோடையாவது சண்டை பிடித்தனிரோ?"
*இல்லை. அது வேறைகாயம்' அவன் கன்னத்தைத் தடவிக்கொண்டு என்னைப் பார்த்தான்.
"வேறைகாயமெண்டால்? சும்மா சொல்லும்?"
சிறிது நேரத் தயக்கத்தின் குறுக் கிடலின்பின் சொன்குன் அவன்.
*சில நாட்களுக்கு முந்தி நான் சலூனுக்குத் தலைமயிர் வெட்டுறதுக் குப் போயிருந்தன். நான் படத்திலை நடிக்கப்போற விஷயமும் அவனுக்கு நல்லாகவே தெரியும், அடிக்கடி என் னேக் கேட்டிருக்கிருன். இந்தமுறை அவன் என்னை நல்லாகக் கவனிச்சுப் பார்த்தான் வாய்க்குள்ளை அந்த நேரம் அவன் சிரிச்சபோது எனக்கு அவன் மனதுக்குள்ளே ஏதோ கள்ளம் வைச்சிருக்கிருன் எண்டு தெரிஞ்சுது. ஏன் ஐசே சிரிச்சனிர் என்று கேட் டன். சும்மா சொல்லும், நான்
36

கோவிக்கமாட்டேன்.நான் இப்பிடிக் கேட்டதும் அவன் சொன்னன்.”*
நான் சந்திரலிங்கத்தைத் துரிதப் படுத்தினேன்.
** என்ன சொன்னவன்...??"
'உம்மிலை எல்லாம் வடிவுதான் ஐசே. ஆனல் இந்தப் பல்லுகள் மிதந் திருக்கிறது பெரிய அரியண்டமாயி ருக்குது. ஐந்தப் பல்லைப் பார்த்திட்டு உம்மைப் படம் நடிக்கவும் சேர்க்க Lorr Lilm në 56h.’’
அவன் சொல் லிக் கொண் டு போகையில் முகம் வாடிற்று. சந்திர லிங்கனே நன்ருக உருவேற்றி விட்டு வேடிக்கை பார்க்கிருர்கள் என நினைத் தபோது அவன் மீது பச்சாதாபமேற்
• تھو-اسلا
*நான் வீ ட்  ைட போயிருந்து கண்ணுடியிலை என்னுடைய முகத்தை ஒ யா து பார்த்துக்கொண்டிருந்தன். இரவு சாப்பிடக்கூட இல்லை. எப்பிடிச் சாப்பிட ம ன ம் வரும்? அவ ன் சொன்னது உண்மைதான். என்ரை பல்லு மிதந்து போய்ப் பார்க்க வலு அரியண்டமாகத்தான் இருந்தது".
*எப்பிடி ஜெயச்சந்திரன் இப்ப உன்ரை புதுச் சோடி ஆர்?"
சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் சந்திரலிங்கத்தைப் பார்த் துக் கண்களை வெட்டிச் சிரித்த படியே கேலி மொழியை அவன் முன்னே வீசிச் சென்ருன், சந்திரலிங் கனின் முகம் அந்த சிமிஷத்திலே கறுத்துச் சினந்தது.
**இஞ்சை சில குரங்குகள் இருக் குது என்ரை முன்னேற்றத்தைப் பார்த்து வயிறு எரியுருங்கள், எனக்கு எத்தினை கரைச்சல்? மூளை வெடிச் சிடும் போலையிருக்குது. சுறுக்காய் இந்தியாவுக்குப் போய் ஜெயச்சந்திர னைச் சந்தித்தேன் என்ருல் எல்லாக் கஷ்டபுரம் G3 u rr u? G. Lib. நான் எதிலையோ கதையைத் தொடங்கி எங்கையோ போறன் என்ன? உங்க
ளுக்கு இது அலுப்பாக இருக்குதா?*

Page 39
நான் தலையசைத்தேன், அர்த் தப்பட அல்ல. ஆயினும் என் மன திலே அவன் மீது நான் கொண் டிருந்த அனுதாபம் குறைவதாக உணர்ந்ததோடு, அவனுக்குப் புத்தி சொல்லிப் புதியவனுக வார்த்தெடுக்க வேண்டுமென்ற விருப்பமும் தீவிரப் tull-gil.
'வீட்டிலை போயிருந்து நல்லா யோசிச்சன். சாமக்கோழியும் சுவி யிட்டுது. இந் த ப் பல்லுத்தான் என் ரை முன்னேற்றத்தைக் கெடுக் குது எண்டு நினைக்க நினைக்க ஆத் திரமும், மனவேதனையுமாயிருந்தது. என்ைே யறியாத மன ஆவேசம வந் திட்டுது. திடீரெண்டு எ மும் பி ப் போய் மேசையிலை போட்டு என்ரை
முகத்தைப் பல்லை இடி இடியெண்டு இடிச்சன்.""
அவன் அ ந் தி ச் சம்பவத்தை யுணர்ந்த வேதனையோடும், பாவனை யோடும் சொன்னபோதில், எனக்குப் பற்களும், உடம்புமே கூசின. பேசா மல் அவனது மேற் சொண்டையே பார்த்தபடி இருந்தேன்.
 

“கொஞ்ச நேரத்துக்குப் பிறக எனக்கு என்ன நடந்ததெண்டு தெரி யாது. ஆச்சியும் அக்காவும் என் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனவை யாம். நான் வாயாலே இரத் தம் வழிய விழிய அறிவே கெட் டு ப்
போனன். மேற் சொண்டு கிழிஞ்சு இரண்டு இழைப் போட்டிருக்கு.
ஒரே வலி, மூண்டு நாளாகப் படுத்த படுக்கை. எ ன க்கு இப்பொழுது பெரிய கவலை ட நீங்க சொல்லுங்க இந்தப் பல்லை வடிவாக்க என்ன GoFuiu usuvrir b?” ”
அவன் சுற்று முற்றும் பார்த் தான.
37

Page 40
உங்கடை காலிகல விழுந்து கும்பிடுவன். நீங்க இதுக்கு ஒரு வழி சொன்னியளெண்டால் நான் உங்க ளைக் கடவுளாய்க் கும்பிடுவன்."
அவன் குரலின் தள தளப்பைக் கேட்க எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது.அவனே, வழிதவறிய பாதையிலிருந்து மீட்டெடுத்து வல்ல் மையுள்ள இளைஞனுக மாற்றுவதற்கு கான் முயற்சிக்கின்றேன். ஆனல் அவனே?
“நான் ஆரவேனை விசாரிச்சுச் சொல்லுறள்"
""முழுப் பல்லேயும் பிடிங் கிப் போட்டு, பொய்ப் பல்லுக்கட்டலாம் எண்டு சொல்லுருங்கள். ஆனல் அது வும் பின்னுக்குக்கூடாது?
நான் அவனது வீட்டினை நினைவு கூர்ந்தேன். ஒரு நேரச் சோந்று; கே அவதிப்படும் வயிறுகள், சந்தையில் காய்கறி விற்கும் தாய். குமராகிய பின் எட்டு வருஷங்களாய்ப் பெரு மூச்சு உதிர்க்கும் தமக்கை. சட்டி இலுள்ள காணி, அடிக்கும் காற்றுக்கு முறிய மு ன கிக் கொண்டிருக்கும் கொட்டில் வீடு.
"அது என்ன கஷ்டம் வந்தா ஆம் நான் படம் நடிக்கிறது நடிக் கிறதுதான்."
“அதெல்லாம் சரி உம்முடைய வீட்டைப் பற்றி நீர் யோசிக்கிறதில் லேயா? வயதுபோன உம்முடைய தாயார், கலியாணம் முடி யா த அக்கா, இவையளுக்கு உதவி செய்து விட்டு "உம்முடைய எண்ணப்படி போனல் என்ன???
அவன், மேற் சொண்டில் ஒட் டப்பட்டிருந்த பிளாஸ்டர் சுருங்கச் சிரித்தான்
'ன்னலை படம் நடிக்கிறதைத் தவிர வேறை தொழில் செய்ய முடி யுமெண்டு நீங்க நினைக்கிறங்கள்? என்ரை இன் அழிஞ்சாலும் அது 99ாத விஷயம். அதுவும் இனிப் படிச்சு வேலைக்குப் போகமுடியுமோ? அல்லாவிடில் என்னுலை கூலி வேலைக்
38

குத்தான் போக முடியுமா? நீங்களே நல்லா யோசித்துப் பாருங்க .'
என்னை மீறிக்கொண்டு எனக்கு ஆத்திரம் வந்தது,
**சும்மா பேயன், விசரன் மாதி ரிக் கதைக்காதையும். படம் நடிக் கப் போழுராம் படம் வீட்டிலை ஒரு நேரச் சோத்துக்கே வழியில்லை. எங்கையாவது போய் வேலைசெய்து உழைப்பம், நல்ல நோக்கத்துக்காகப் பாடு படுவம் என்ற யோசினை யில்லை. தறுதலைப்படமும் நடிப்புக் தான்.
அவை என்னை மீறி வெடித்த வார்த்தைகள். எ ன் னை எவ்வளவு கட்டுப்படுத்திவைத்து, அ வ ன து அலம்பலையெல்லாம் பொறுத்து, அவனே அவனது மனநோயிலிருந்து மீட்டெடுக்கலாமென நான் நினைத் தேனே, அந்த நினைப்பு வீணுனது என்ற ஆத்திரத்தில் என்னை மீறி என் வார்த்தைகள் நெருப்பின் வெம் மையோடு சீறின.
நிமிஷங் கழிய அவனைப் பார்த் தேன். யாவுமிழந்து அழுவார்போல என் முன் ஏக்கமாகி நின்ருள்.
(4)
தவணை விடுமுறை வந்ததும் நான் வீடு போய்விட்டேன். ஒரு மாதங் கழிய மீண்டும் பள்ளிக்கூடத் திற்கு வந்த முதல் நாளன்று பஸ் ஸிற்காகக் காத்திருந்த போதிலும் சந்திரலிங்கனக் காணவில்லை. மறு நாள், மறு நாள், ஒரு வாரமாகியும் அவனைக் காணவில்லை. ஏதோ, அவ் விடத்திலே வெறிச்சோடியது போல எனது மனம் பிரமையுற்றது.
அவனது வீட்டிற்குப்போய் விசா ரிக்கலாமோ என்றுகூட நினைத்தேன். தாயின் பரிதாப முகத்தை நினைத்த தும் அங்கு போகவும் மனம் வர வில்லே.
இரு வாரங்கள் கழிந்தன. நான் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டு நின் றபோது இரு இளைஞர்கள் கதைத் தது காதிலே விழுந்தது,

Page 41
'இவன் சந்திரலிங்கம் இந்த இடத்திலே இல்லாதது பெரிய அர் தரமாயிருக்குது. அவன் நிண்டால் என்ன முஸ்பாத்தியாகப் பொழுது போகும்??
'மு ஸ் பாத் தி யென்ன, முஸ் பாத்தி? பொறுப்பில்லாமல் அலட் டிக்கொண்டு திரிஞ்ச விசரன். வீட் டிலே அதுகளுக்கு ஒருநேரக் கஞ்சி யில்லை. இப்ப் அவன் எங்கெங்கை ஓடிப்போய் விக்கிருனே?"
அவன் சினிமாக்கொட்டகையை சினிமாப் படம் ஆரம்பமாகும் டன் முடிவடைகிறது. அவன் வழியில் யாரையும் பார் கக்கூடாது" என்று எண்ணியவ கொட்டகையை அடைந்தான். இன்னும் சினிமாப் படக்காட்சி உள்ளே செல்வதற்கு பிரவேசச் தார்கள். அவனும் அதைப் பெ "கடவுளே படம் தொடங்கக்கூ துக்கொண்டேயிருந்தது. அவன் பிரவேசச் சீட்டுப் பெற் அவ்வளவுதான், அவன் வேருெ மாக் கொட்டகைக்குள் சென்று ஜனக் கூட்டம் அவனுக்கு முன் சிறிது நேரம் சென்றது.காட்சி நேரம் சென்றுகொண்டிருந்தது.
அவனுக்கு பொறுக்க முடியாத 'இவர்கள் ஏன் இன்னும் காட் ருர்கள் மடையர்கள். எவ்வளவு முணு முணுத்தான்.
ஆனல் வெளியில் அப் படத்தைப் பார் டுப் பெறுவதற்காக மக்கள் வரி ருர்கள்.
 

பிறகும் அவர்கள், அவனைப்பற் றிச் சிரித்துக் கதைத்துக்கொண்டே போஞர்கள்.
அவர்கள் தொடர்ந்து கதைத் ததை எ ன் ஞ ல் அவதானித்தும் கேட்க முடியவில்லை.
"எங்கை ஓடிப்போயிருப்பான் படம் நடிக்க இந்தியாவுக்கோ?’
நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். நேரம் அத்துடன் அது இன்று
*க்காது "கடவுளே படம் தொடங் ாறு வேர்க்கக் களைக்க சினிமாக்
தொடங்கவில்லை. சீட்டுக் கொடுத்துக்கொண்டி ருந்
ற வரிசையில் நின்றன். டாது' என்று அவன் மனம் அடித்
றுவிட்டான். ன்றையும் யோசிக்கவில்லை. சினி அமர்ந்துவிட்டான். உள்ளேயும் பாக வந்து இருக்கிருர்கள்.
ஆரம்பமாகவில்லை.
எரிச்சலாக இருந்தது. சியைத் தொடங்காமல் இருக்கி நேரம் காத்திருப்பது?’ என்று
க்கும் ஆவலோடு பிரவேசச் சீட் சையில் காத்துக்கொண்டு நின்
39

Page 42
நம்பிக்கையான
40
 

தரவாதமான
அச்சடிப்
பிடவைகளுக்குச்
சிறந்த
Nன்டவிலரி ட்பாஸ் வீதி, ம்பு 14.
டெலிபோன் : 20027

Page 43
‘தெணியான்'
*arafta u?sör வெளிப்புற க் *கேற்ரையும் தாண்டி வெறுப்போடு ஒடிக்கொண்டிருக்கிருன் காசிநாதன். "கேற்’ரைத் தாண்டும் ப்ோது ஒரு தடவை திரும்பி, கலாசாலையை நோக்கிக் காறித் துப்பவேண்டுமென அவனுள் அகுயையான ஒரு உத்வே கம். அவனுக்கிருக்கும் மனக்கொதிப் பும் பதட்டமும் அதனேக்கூடச் செய் யவிடாது உலுப்ப, திரும்பிப் பார்க் காது அருவருத்து ஓடிக்கொண் டிருக்கிருன்.
ஆனல் இந்தக் கலாசாலைக்குள் அடி எடுத்து வைத்தபோது அவன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஒன்ரு? இரண்டா? பதி னேந்து ஆண்டுகள் ஆக்கிரமித்து அவன் இந்தக் கோட்டையைக் கைப் பற்றினன். கோட்டைக்குட் புகுந்த போது அரச கம்பீரத்தோடு, தர்ப் பார் நடை நடந்து பவனி வந்து குதூகலித்தவன் தான் அவன். வேறு எவருமே சாதிக்க முடியாததைச் சாதித்த பெரிய சூரன் என்று தன் னையே தான் எண்ணி இறும்ாந் தான.
 

பல ஆண்டுகளாக அவன் உள் ளத்தை அரித்துக்கொண்டிருந்த ஏக் கம் அழிந்து இறுமாப்பு ஓங்கிய போது அவன் மனத்திரையில் அற்ப புழுவாக நெளிந்தவன் துரைசிங்கம்.
துரைசிங்கம் அவன் வீட்டுக்கு நான்கைந்து வீடுகளுக்கப்பால் குடி இருக்கும் தாழ்த்தப்பட்ட குடும்பத் தைச் சேர்ந்தவன். அவன் ஆசிரிய ணுகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் துரைசிங்கத்துக்கும் ஆசிரிய உத்தி யோகம் கிடைத்துவிட்டது.
இருவரும் ஒரேகாலத்தில் ஆசி ரிய கலாசாலையில் சாதாரண பயிற்சி பெறுவதற்கான விரவேசப் பரீட்சை எழுதினர்கள். முதல் தடவையிலேயே பயிற்சி பெறுவதற்காகத் துரைசிங். கம் தெரிவுசெய்யப்பட்டுவிட்டான். இந்தத் தோல்வியை அவனல் தாங் கிக்கொள்ள இயலாது புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்த போது, அவன் வீட்டுப் பனையில் கள்ளிறக்க வந்த துரைசிங்கத்தின் த க ப் பன் கேட்டான்.
'தம்பி றெயினிங் கொலிச்சுக்கு எடுபடயில்லேயே...”*
“ஓம். இன்னும் எனக்கு மறு மொழி வரயில்லே.
** என்ரை மேனைக் கூப்பிட்டிருக் கி ன ம். நேர்முகப் பரீட்சையும் முடிஞ்சு போச்சு.
அப்படியே. நல்லது தான.
"எல்லாரையும் எடுத்தாச்சாம் இனிமேல் இந்தவரியம் ஒருதரையும் எடுக்காயினமெண்டு என்ரை பொடி யன்தான் சொன்னன்.
"நான் உந்த ரெயினிங்குக்குப் போற எண்ணமில்லே. அதனல
4l

Page 44
  

Page 45
  

Page 46
'இரண்டாம் வரியமே."
'இல்லை முதலாம் வருஷந்தான் மாஸ்டர் ஏன் இவளவு பிந்தி !'
"பாவம். மாஸ் டர் வயது போன காலத்திலெ "செக்கன்ட் * லிஸ்ற் ரிலை தான் வரமுடிஞ்சுது.'
அருகில் இருந்த இன்னுெருவன் மெல்லச் சீண்டினன்.
/
அவனுக்கு மூண்டுவிட்ட உள் ளம் பற்றி எரியத் தொடங்கியது எப்போது அவர்கள் அந்த இடத்தை விட்டுத் துலைவார்கள் என்று எண் ணினன். ஆனல் எழுந்துபோகும் நோ க் கம் அவர்களுக்கில்லை. ஒ6 வொருவரும் ஒவ்வொரு விதமான கேள்வியை அடுக்கினர்கள்.
** மா ஸ் ட ருக்கு எத்தில் பிள்ளை. 零参
'நான் இன்னும் கலியாண செய்யவில்லெ.”
"பொய் சொல்லாதையுங்கோ. குறைஞ்சது ஐ ஞ் சு பிள்ளையாவது இருக்கும்.'
"சத்தியமாச் சொல்லுறன் இன் னுஞ் செய்யேல் லெ.”*
“இவளவு காலமும் கலியான செய்யாமல் என்ன செய்தநீங்கள்."
"எத்தினை வரியம் சேவிசு."
"பதினேழு வரியம்."
**இவளவு காலமாக இஞ்ச வாழ்
துக்குத் தவஞ்செய்துகொண்டு ங் நீங்களே..?? இரு
"அது சரி மாஸ்டர் நீங்கள் இந்தக் கூப்பன் கோசுக்கு வந்தநேரம்
44

கோழிக் கோசுக்குப் போயிருக்க 6JmrGBLpoʼ
*அதென்ன தம்பி கோழி க் கோசு : « و
"இஞசை மாஸ்டர். கூப்பன் கோசு, கோழிக் கோசு, ஆணி அடிச் சான் கோசு, குசினிக் கோசு என் டெல்வாம் கள கோசுகள் கிடக்கு இண்டைக்குத்தானே நீங்கள் வந்தி ருக்கிறியள். இனிமேல் கொஞ்சங் கொஞ்சமாக விளங்கும்.'
அவர்கள் வந்து போன பின்னர் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த இன்பம், இருந்த இடம் தெரியாது பறந்தது, இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்பட்டுத் துடித்தான்.
*சிங்கன் போனுல் அ வ ன் தம்பி துரையன். சரி சரி எப்பிடி யும் நான் இவன்களை விடப் பெரிய வன் எ ன் டு நிலைநாட்டத்தான் போறன்" என்று முடிவு செய் து கொண்டான்.
அடுத்த நாள் இரவு சாப்பாட்டு மண்டபத்தில் நடந்தசம்பவம் அவன் ஆத்திரத்தை மேலும் கிளறியது. .
புதிதாகக் கலாசாலைக்கு வந்த வர்கள் தமது சாப்பாட்டுக்கோப்பை களைத் தலைக்குமேலே தூக்கிப்பிடித்த வண்ணம், தலைவணங்கி ஒவ்வொரு வராக மண்டபத்துள் நுளைய வேண் டுமெனப் பழைய மாணவர்கள் கட் டளையிட்டார்கள். அவர்களோடு துரைரத்தினமும் கின்றன்.
புதிய மாணவர்கள் எவ்வளவு மறுத்து நின்றும் அவர்களை எதிர்க்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் கட்டளைக்குப் பணிந்து போனர்கள். அப்போது காசி நாதன் மண்டபத் துள் நுழையும்வேளை, ஒருவன் முன் னேவந்து "நெத்தியிலெ கிடக்கிற திருநீத்தை அளியும்' என்று கட் டளை இட்டான்.
காசிநாதன் அவனை முறைத்துப் பார்த்து முடியாது" என்று அகங் காரத்தோடு மறுத்தான்.

Page 47
'அழி' அல்லது கெ தியில் திரு நீத்தைத் தொட் டு த் திண்டிட் டுப் போ " என்று உறுமினன் இன் ஞெருவன். -
அப்போதும் Jey6Qu6ir முடியாது" என்றுதான் துணிந்து நின்றன்
ஏக காலத்தில் பலர் குழ்ந்து கொண்டார்கள்,
அவனுல் பணிந்து போவதைத் தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை.
இப்படிச் சூழ்ந்து வந்தவர்களில் துரைரத்தினமும் ஒருவனென்பதை அவளுல் பொறுக்க முடியவில்லை. அதன் பின் அவனைச் சந்திக்கின்ற ஒவ்வொரு மாணவனிடமும் துரை ரத்தினத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினன்.
"பெரிய துரை மாதிரிக் கோட் டும் குட்டுமாகத் திரியிருனே துரை ரத்தினம். அவன் ஆரெண்டு தெரி யுமே. அங்கே நாங்கள் கிட்டவும் விடம், உவன்ரை கேப்பனுந் தாயுந் தான் எங்கடை வீட்டுத் தொண்டு துரவுகள் செய்யிறது. அங்கே உவை எங்களைக் கண்டால் காலில் செருப் புக் கழட்டிப் போடுவினம். தேப்பன் தோளிலை சால்வை போடான்,”
இரவு படுக்கைக்குப் போகு முன் னர் ஒவ்வொரு கட்டிலாக மெல்லச் சென்று பிரசாரஞ் செய்வதே அவன் தொழிலாகப் போய்விட்டது. முத லாம் வருட மாணவர்கள் மத்தியில் ஒருவார காலத்துக்குள் தன் தொன் டைச் செவ்வனே செய்து முடித்துக் கொண்டு இரண்டாம் வருடத்தவர் களை அணுக எத்தனித்தான்.
ஒரு நாள் இரவு இரண்டாம் வருடத்தவர்களின் விடுதிக்குட் கால் எடுத்து வைக்கப் போன போது, *ஆரவன் முதலாம் வரியம் உள் ளுக்கு வராதே." என்ற குரல் கேட் டுத் திடுக்கிட்டான்
“என்ன கொடு ைரா ங் கள் உந்த எழியசாதியளைக் கோயிலுக்கை விடாமல் தடுக்கிற மாதிரி என்னை ஹொஸ்டலுக்கெ வராதை எண்ணு

கிருனே." என்று மனம் பொருமிக் கொண்டு உள்ளே போகத் தயங்கி நின்றன்.
*ஆர் கூப்பன் கோசுத் திருநீறே, போபோ. உனக் கிஞ் ச என்ன Gaubav... ””
மறுபடியும் அதே குரல் அவனை விரட்டியது.
அதே நேரம் அந்த மண்டபத் துள் இருந்த துரைரத்தினம் "கலகல” என்று சிரித்தான். துரைரத்தினத் தைக் கண்ட பின்னரும் அவளுல் தயங்கி விற்க முடியவில்லை.
"அவர் துரை ரத்தினம் எண்ட வரும் முதலாம் வரியந்தானே " அவர் உள்ளுக்குப் போகலாம் நான் போகக் கூடாது. நான் என்ன அவ னைப் போல உள்ளுக்குப் போகாத சாதியே! அவனை விடுகிருங்கள். நான தான்போகக்கூடது. அவன் தேவடியாள் மாதிரி எல்லாரையும் விளைச்சுப் போடு முன். நான் என்ன கண்டவனுக்கும் பல்லேக் காட்டுறவனே! எ ல் லா ப் பொடிச்சியளோடையும் அவருக்குப் பழக்கம். எங்கடை கோசிலெ இருக் கிற பெட்டையளோடை கூடக் கதைக் கிருன் அவள் அந்தக் கறுப்பி. ஒரு மாதிரி நடப்பாள். அவளோடை கூட அவன் கதைக்கிருன். தம்பியை நான் சரியான இடத்திலே இறக்கி வைச்சாத்தான் நான் ஆரெண்டு தெரி. யும். எண்டாலும் நான் அவனை விட "" என்று தன க் குத் தானே சொல்லிக்கொண்டிருந்தான். அவமா னத்தோடு திரும்பி கடந்தான். அப் போதுதான் திடீரென்று ஒரு எண் ணம் அவன் ஞாபகத்துக்கு வந்தது.
விடுதிக்கு வந்து சேர்ந்ததும் தன் னேடு ஒத்துழைக்கக் கூடிய யாழ்ப் பாணத்து நண்பர்கள் சிலரை அழைத் துப் பேசினன்.
*முதலாம் வரிய மாணவர்களுக் கெண்டு மாணவ தலைவன் ஒருத ரைத் தெரியப் போகினமாமே."
"ஓமோம்.இன்னும் ஒரு கிழ மையிலெ நடக்கப்போகுது. அப்பிடித் தெரிவு செய்யப்படுகிறவன்தான் வாற
45

Page 48
எரியம் முழுக்கலாசாலைக்கும் மாணவ தலைவன்."
அப்ப ஆரையாம் தெரியா Gal urr6.0sarth * *
*" துரை ரத் தினத் தை எண்டு ' சொல்லுகினம்."
ஆர்? துரை ரத்தினமோ..?! என்ன பேய்க்கதை கதைக்கிருய்."
"ஒமோம் அப்பிடித்தான் கதை அடிபடுகிறது.அ வன் தான் தகுதி G uf7... ° °
"சும்மா விளல் ஞாயம் கதை யாதையுங்கோ.எங்களுக்குள்ளெ ஒரு தகுதியானவன் கிடையாதே?"
"அதுசரி. அப் பி டி என்டால் அவனை எதிர்த்துக் கே க் கிற து ஆர்.?"
'தம்பி வைத்திலிங்கம் நீ கேள். மற்றதெல்லாம் நாங்கள் பாத்துக்
காள்ளுறம்."
“எனக்கு இங்கிலீசு தெரியா தண்ணை ...?? •ዎ”
"அப்ப காசிநாதண்ணே நீங்கள் இங்கிலீசும் படிச்சதெண்ணுறியள் நீங்கள் போட்டிக்கு நில்லுங்கவன் '
* 'இல்லை நான் கொஞ்சம் வெளி யாலெ நிண் டா ல் தான் வேலை செய்வன். '
"அதுக்கென்ன செய்யறது.நீங் கள்தான் தகுதியான ஆள் நாங்கள் முழுமூச்சாக வேலை செய்யிறம்."
'அவன் ஆரெண்டு நாங்கள் சரி யாச் சொன்னல் அவங்களும் எங்க ளுக்குத்தான்க'
இந்தக் குசு குசு’ ஆலோசனையின் முடிவில் அவன் துரைரத்தினத்தோடு போட்டியிட முன்வந்தான் இரகசிய மாக இாண்டு பேரையும் சேர்ந்தவர் கள் வாக்குச் சேர்க்கத் தொடங்கிஞர்
46

அஞசுவது
யாருக்காக! எட்டுவயதுச் சிறு வன் அவன். ஒருநாள் தனது தந் தையிடம். வந்தான் தன னே த் தானே பாது காத்துக்கொள்ளும் கலை நுணுக்கத்தைக் கற்று த் தருமாறு கேட்டுக்கொண் டான். தந்தையும் சொல்லி கொடுத்தார். மகன் அதில் வெகுவாக முன்னேறியிருப் பதைத் தெரிந்துகொண்ட த ந்  ைத மகிழ்ச்சியோடு சொன்னர்:
"மகனே, இப்பொழுது உனது t u nr l gf mt ëau u பையன்களுக்கு நீ பயப் படவேண்டியதில்லை. அவர் கள் உன்னைத் தாக்கினல் அவர்களே எப்படி மடக்கு வது என்பதை நீ தெரிந்து கொண்டுவிட்டாயல்லவா? மகன் சிரித்துகொண்டே சொன்னுன்.
"நான் அவர்களேயிட்டுப் பயப்படவில்லை, தந்தையே! எனது வகுப்பு ஆசிரியரை யிட்டுத்தான் கவலைப் பட் டேன். அதுதான். !’

Page 49
கள். அப்போது அவன் உள்ளத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அவனுடைய தொகுதியில் இரகசிய :ாக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் குாடகத்துக்கு வந் திது.
சாதி அடிப்படையில் அவனும் அவன் சகாக்களும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினர்கள். எ ல் லோரும் அவள் கருத்தை ஆமோதித்தனர்.
இன்று தான் தேர்தல் மாள். இர கசியமாக வாக்கெடுப்பு நடக்கு முடிந்
தது. வெற்றிதனக்கே என்று அவன் எக்களித்துக்கொண்டிருந்தான்.
வாச்குக்கள் முழுவதுமே எண்ணி முடிக்க முன்னர் துரைரத்தினத்தை
Wath Сотрlітетts
A. M. S. SHE ENI MOH
Hardware, Brassware M. Representatives, Govern Direct importers Whol
Brass Fittings for Hous
22, THRD C
COLO
Telepnone 2 3 751

அவன் தோழர்கள் தோள்மேல் தூக்கி விட்டார்கள்.
இரு நூறு வாக்குகளில் தாறு வா க்கு க ஸ் பெரும்பான்மையால் துரைரத்தினம் மாணவ தலவளுகத் தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டான்.
இந்தத் தோல்வியைக் காசிநாத ஞல் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
"எப்பிடி என்ரு லும் நான் அவனை விடத்தகுதி கூடினவன், நான் பெரிய சாதிக்காறன், இவன் என்னை விடத்தகுதியில் உயர்ந்துவிடமுடி யாது. இது என்னறெயினிங் காங் பட்டப் படிப்பே படிக்கிறேன் "
--தன் சகாக்களிடம் சொல்லி விட்டு ஓடிக்கொண்டிருக்கிருன் காசி நாதன்.
786
froт:
AMMAD THAMBY & BROS.
erchants & Manufacturer's ment and Estate Suppliers esale & Retail Merchants
女 e Buildings A Sqeciality
cROSS STREET MBO 11.
Telegrams: “ FATHIMA'
colomdo
47

Page 50
48
எங்களுர்ப் பிள்ளையார் பிச் அங்கோர் மூலையில் par flait நீள வளர்ந்த ஆசின் நீழலி ஏழைப் பிள்ளையார் எங்கள் குச்சுக் குடி வில் குடியிருக்கி கா டுக் கம்புகள் நாலிலே போட்டுக் கொடுத்தவன் பு
அவனுேர் ஏழை ஆதலின் 6
அவன் கவனித்த 2 வியப் : ஏழையர் என்ருல் இறைவே மூலையில் வைக்கும் உலகினே எளிய உலகம் எதற்கென்றி அடிக் டி ஏழையர் இவரிட முடித்தேங்காய்கள் உடைத்
பிள்ளையாருக்கோ கண்களின்
வெளம் பிறப்பினும் வெளி தனக்குள்ளேயே தான் அழு கல்லாயிருக்கும் பிள்ளையாரு உள்ளம் என்பது உருகும் பூ உள்ளம் என்பதை உடைய கல்லாய் இருப்பதை எவர்
о с
ஒருநாள் அடியேன் பிள்ளைய ஒரு முறை பார்க்கும் உணர்ே சுகபாடறியும் தோழமை அ அவர்குடில் வாசல் தனியணு நாங்கள் இருவரும் நாளிகை ஆங்கண் இருந்து தத்துவம்
 

Ribérék45rrigorri! புறத்தே ல்
u 59airv8?kmraunrrf j7 (?rfl
குடிசை ண்ணியவாளன் .
ரழையை பெனி அன்ரும் at é sa t
முனித்து ருக்கிருர், ம் வந்து து முழக்குவர்.
உள்ளே
flaí. Dnr nrri... திருப்பார் க்கே பூமியில் வன் மனிதன் கவனித்தார்?
) o
ார் முகத்தை வொன்றுடனும் வாவொடும் ய் அடைத்தே6
பலவாய்
அளந்தோம்.

Page 51
பிள்கள யாரே! உள்ளம் உள்ளவர் உன்னிட போலி மனிதர் பக்கத் தூர் கோலக் கோடரக் கோயில் என்ன உலகடா. எதிலும் ஆடம் பரத்தையே அகனத் தேடும் இறைவனைக் கூட இ செல்வம் உள்ளவர்தான? ே உள்ளே கூரை தங்கமா? அ திருவிழாக் காலம் தேர்கள்
நாதஸ்வரக் கச்சேரி நடக்குப நாட்டியப் பெண்ணுர் நட்டு கூட்டம் இவற்றிற் குறைவெ காஞ்சி புரத்துப் பட்டுடை ஊஞ்சல் இடையை ஒயிலா நாகரிகத்துப் பெண்ணுர் ஆ போ - ல் வருதல் உண்டா?
என்றெலாம் பார்த்தே வழி என்ன உலகடா..? என்றே சின்னஞ் சிறுவரைப் ப்ோலே ஏழைப் பிள்ளையார் எங்கள் ஆங்கே தன்னுடை அருள்வ 'தம்பி’ என்றழைத்தார்.த. அந்தப் போழ்து நான் அை எந்தத் தமிழில் எழுதுதல் 4 நானே முருகனென் ருேர் க பிள்ளையார் சொன் ஞர். 'த நல்லவை நல்லவை. ஆயினு பிள்ளையார் ஒன்றும் பேயர6 நின்னை யானறிவேன் நிலெ பின்னுள அண்டம் பெருவெ என்பன அனைத்தும் இவன்
பக்கத்தூரில் பளிங்குக் கோய உட்புறம் இருப்பவன் ஒருவனு இச்சிறு குடிலின் பிரசையும் ஆங்கும் ஈண்டும் அமர்ந்ததஞ யாவர் தன்மையும் யானறிகி எவன் எவன் எங்கே செல்கி அவண் அவன் சென்றிருந் என்ருர் பிள்ளையார் இருந்த ஒன்றும் வாயில் உை rra' tr GS

ம் வரவும்
ல்
நாடவும் போலி • • • திலும் விரும்பினும், இவர்சள்
sit (p?
6 G6).u. mf?
crp
வ மேளம் பதும் உண்டா?
கட்டியும் ப் வெட்டியும் ங்கே gaurr? படுகின்ருர். För at &amr uur riř 0 சிரித்தார்.
ாய் திறந்து மிழில். அம்மலோ டந்த பெருமிதம் கூடும்? ணம் எண்ணினேன் ! ம்பி உன் பேச்செலாம். ம் ஒன்று கேன் . ல்லர் காண்!
மலாம் அறிவேன் பளி கோள்கள் இனிதறிவேன். S. 66, னும் யானே நானே!
குற்றன்
ன்றேன்!
முன் என்பதை தறிதலே ஞானம்'
Tri ... of Gav@.nrg.
'ශේt ඊශ'.

Page 52
50
அப்புறம் அவரோர் மூச்சி lesirðMT uurrri ep& SG Grup ஒருசில நொடிகள் ஓடிய எங்கள் பிள்ளையார் இப்ப 'தம்பி மனிதனைத் தலைவ தன்ளே வணங்க ஆட்கள் என்பதற் பொருட்டோ? நீவிர் வணங்கினும் வண1 தேவன் என்பவன் தேவே ஆயின் ஒன்றுநீர் அறிதல் மனிதனைத் தெய்வம் மண் மனிதனுள் ஒர்பெரும் அ! தானவ் வழவில் தனை ம மனிதனில் உள்ளது மாெ தெய்வம் படைத்த அழகி வையக மீதில் மனிதனே அத்தனை அழகு மனிதன்
எத்தனை பாடாய் இன்று
அப்பாடா. இவன் ஆட் எப்படிச் சொல்வேன்?" அப்புறம் அவர் வாய் டே கோயிற் கூரையில் ஒனுன் "சர சர" என்று சத்தம்டே மெல்லெனக் காற்றில் ஆ ஒரிரு சருகுகள் உதிர்ந்து நானெரு பொழுது நாணி அசையாதிருந்த பிள்ளையா அசையாதொருமுறை அவ மாலை வந்தது விடு நோ கால்கள் திரும்பினர் கழிக்
Ο
தோழரீர் ஒன்று கேண்மி
ஏழைபபிள்ளையார் எங்கள் இன்றும் இங்குதான் குடி ஒன்றும் வாழ்க்கையில் ம ஆலும் அஃதே கோயிலு அச்சிறு வீட்டின் பிரசை காட்டுக் கம்புகள் நா லிே போட்டுக் கொடுத்தவன்
 

கன அவிழ்த்தார் . ச்சம்மா பின்னர் டிச் சொன்னுர்:- பன் படைத்தது
தேவை
இல்ல இல்லை ங்கா திருப்பினும் னே ஆவான். வேண்டும். ாணில் விட்டமை ழகினை வைத்து றத்தற்கே! பரும் ஆற்றல் னுள் அழகு
ஆவான்! அழகினே
வதைக்கிருன். டம் கொஞ்சமா? என்ருர் பிள்ளையார். பசவே இல்லை. ா ஒன்று Jт -1- и .
டிய குடிசையில் விழுந்தன. லம் மறந்தேன் ‘ர் முகத்தை பாவொடு பார்த்தேன். க்கி தது பொழுதே
O Ο
னே கேண்மின் | Girðan urrri யிருக்கின்ருர்! ாறுதல் இல்லை! லும் அஃதே. பும் அவரே. ல குடிசை புண்ணிய, வாளன்.

Page 53
இருபதாம் நூற்ருண்டில் உரை தடையிலே தெளிவாகப் புதிய விஷ யங்களை எழுதிய பலர் கூடச் செய் யுளைக் கையாளப் புகுந்த வேளையிலே, அதற்கிருந்த மு ன் னை ப் பெருமரபு காரண1ாகப் புழைய நடையினையும் யாப்பினையும் த்கெனபூடபிடித்து நின்றனர். அதன்விளைவாகத் தவிர்க்க முடியாத வகையில் அவர்கள் யாத்த செய்யுள்களின் உள்ளடக்கமும் பழமை 4ார்ந்து நின்றது.
இத்தகைய ஒரு நிலையினைத் தமிழ் நாவலிலும் காணக் கூடியதாயிருக்கின் றது. தமிழ் நா வல் எழுதப்புகுந்த முதலாசிரியரான மாயூரம் வேதநாய கம் பிள்ளை முதல் இன்றைய பல ஆசிரியர்கள் வரை அனேகர் அதன வசனகாவியமென்றே எண்ணி வரு கின்றனர். இந்த எண்ணத்தின் விளை
வாகவோ அல்லத தற்கால வாழ்க் கையை விட அதிகமாகக் காவியமர புகளே தமிழ் எழுத்காளரின் கருத் தைப் பற்றிநிற்பதாலோ அனேக காவல்கள் பழ ைசார்ந்த காவியப் பாங்கிலேயே அமைந்து காணப்படு கின்றன கலைவி ரீ களின் அல்லது இலட் சிய நாயகர்களின் அற்புத வரலாறு களை விளம்பும் மிகையுணர்ச்சி நாவல் கள் பல எழுதப்படுகின்றன. ܓ
நிலமானிய சமூகத்தில், "மன்ன னுயிர்த்தே வர்தலை உலகம்" என்று கருதப்பட்ட கால்த்தில் ஒரு சிலரின் சுலைக்கு விருந்தாகத் தன்னேரில் லாத் கலே{\ர் 6 1ாலாறு அணியலங் காரங்களுடன் விஸ்தாரமாகப் பாடப்
 
 

litudio
பட்டது. இன்று அமுக்கு ம் பல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு ஆளாகி வாழப் போராடும் சாதாரண மணி தன் அகல உயரக் கனவுகள் காண் பதில் அர்த்தமில்லை. கண்முன்னுள்ள வாழ்க்கையை மறந்து தற்காலிக மாகப் பொய்மை மயக்கத்திற் காலம் போக்க எத்தனிப்பவனுக்காக உரு வான இலக்கிய வடிவமா நாவல்?
அவ்வாருயின் பண்டிதர்கள் துன் பம் மறந்து படித்தின்புறப் பழைய காவியங்கள் ஒன்று பயன்படுவது போலச் சாதாரண எழுத்தறிவுள்ள வர்கள் துன்பம் மறந்து படித்தின் புற எளிய உரைநடையிலமைந்த புதிய காவல்கள் பயன்படலாம்.
ஆனல், நாவல் படித்தின்புற எழுதப்படும் வசனகாவியமல்ல. காவி யம் தோன்றிய காலத்துக்கும் நாவல் தோன்றிய காலத் தக்கும் பலத்த வேறுபாடு உண்டு. சிலமான்ய அடிப்படையிலான கூட்டு வாழ்க்கை முறை சிதைந்து, முழுக்க முழுக்கத் தலைவர் கோல் நோக்கி வாழ்ந்தநிலை மாறி, தனி மனிதங்லை முக்கியத்துவம் பெற்று, மனிதன் தன் கால்களில் எழுந்து கைகளை விரித்து வாழ்க்கைப் போராட்டத்திற் குதித்த வேளையில் மலர்ந்த இலக்கியம் நாவல். சாதா ரண மனிதரும். அவரது உணர்வு களும் உறவுகளும் மாறிவரும் சமூ கத்திற் செயல்படுமிாற்றை எளிதிற் பொருள் புலப்படத்தக்க உரைநடை யில் நாவல் சித்திரிக்கவேண்டும்.
தமிழ் ம்க்களைப் பொறுத்தவரை யில் அவர்களிடம் ஒரு பெருங் குறை காணப்படுகிறது. இருபதாம் நூற் முண்டின் பிற்பகுதியிலுங்கூட அவர் கள் நில rான்ய முடியாட்சிக்கால நினைவுகளிற் குளிர் காய்ந்துகொண் டிருக்கிருர்கள். அரசியலைப் போலவே, நாவல்களிலும் நாயகர்கள் சக ல
51

Page 54
வெற்றிகளையும் ஈட்டிப் பெருஞ் சாத கிண்களை நிலைநிறுத்த வேண்டுமென்று கை த ட் டக் காத்திருக்கிருரர்கள். யதார்த்த வாழ்க்கையை நேருக்கு கேர் நோக்கும் துணிவோ எங்சுள் வாழ்வும் எங்கள் வளமும் எங்கள் கையில்" என்று நினைக்கும் திரா ணிையோ அவர்களுக்கு இ ன் ன மும் வாய்க்கவில்லைப் போலும், அவர்கள் மனமுவந்து தம் இலட்சியத் தலைவர் களுக்கு வழங்கு ம் "தென்னுட்டு வேக் து", "முடிசூடாமன்னன்", "பேர றிஞன்", "இதயதெய்வம்", "தளபதி", *கணிப் பெருந் தலைவன்" முதலிய விருககள் அவ்வாருண எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றன.
பெரும்பாலான தமிழ்மக்கள் கன வுலகிலே அல்லது கற்பனை உலகிலே துன்பம் மறந்து சொகுசான இன்ப நினவுகளுடன் காலங் கடத்தலை விரும்புவதாலேதான் அ த ந் குத் "தோதான நாவல்களை எமது கதா சிரியர்கள் படைக்கிருர்கள் என்பது உண்மையாளுல் அந்த மக்கள் தொடர்ந்து அத்தக் கனவுலகிற் சஞ் சரிப்பதற்கும் இந்தக் கதாசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும். ‘சாவித் திரியைச் சா க விட வேண்டாம்", கெளரியை ஏன் கொலைசெய்தாய்’? என்று தொடர் கதையாசிரியர்களுக் குத் தக்கியடிப்பதாலோ, கதை சுகமே முடிந்த திருப்தியில் "இறுதி யிலே தர்மமே வென்றது" என்று பெருமூச்சு விட்டுவிட்டுத் தூங்குவ தாலோ வாழ்விற் செம்மை கண்ட வர்களாகவும் முடியாது; நாவல் இ லக் கி யம் வளர்த்தவர்களாகவும் fp - Unr.
வாசகர்களைக் கவரத்தக்க வகை யில் அவலங்களையும், காதலுணர்ச்சி களையும் இலட்சிய வேட்கைகளையும் தீரசாதனைகளையும் மிகைப்பட வர்ணிக் கும் நாவல்களைப் படைப்பவர்கள் தான் இன்னும் வெற்றிபெற்ற நாவ øyrrg)íflaurissir m st? பிரசித்தியெய்தி யிருக்கிருர்கள், பொழுது பே க்குப் பசிக்கு இரையாக அண்மந்த வடுவூர் துரைசாமிஐயங்கார், ஆரணிகப்பு சாமி முதலியார் முதலியவர்களின் கதைகளிலும் பார்க்க இவர்களது கதைகள் அதிகதூரம் வேறுபட்டிருட் பதாகத் தெரியவில்லை. -.
52。

பாத்திரங்களின் பெயர்களும் உடைகளும், களமும், நினைவுகளும் தமிழர்களுக்கு உரியனவாக அமை வதால் மட்டும் அவை தமிழர்களு டைய தற்கால வாழ்க்கைப் பின் னணியில் அமைந்த நாவல்களாகி விடா, பொழுது போக்குக்கன்றி வேறெதற்கும் பயனற்ற நாவல்கள் குவிந்ததாலே தான் நாவல் படிப்பது மடமை என்று தமது சுயசரிதத்தில் திரு. வி. க. குறிப்பிட்டிருக்கவேண்டும்.
அன்புக்கும் காதலுக்கும் தியா சுத்துக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்து அவையே சாசுவதமான உன்னத மனித உணர்ச்சிகள் என்று திரும்பத் திரும்ப எழுதிக்கொண் டிருக்கும் கதாசிரியர்கள் தமிழ்ப் பெருமையையும் தி ற  ைn யாக ப் பயன்படுத்துகிருர்கள். இவற் புக்" புனிதத்துவமும் தெய்வீக அர்த்தமும் கற்பிப்பதிற் காட்டும் அக்கறையை, இன்றைய மனிதர்களின் வாழ்க்கை யைப் புரிந்த கொள்வதிற் செலுத் தி ணுல் எவ்வளவோ நன்ருயிருக்கும்.
அனேக ஆசிரியர்கள் தலைநகரங் களிலே தங்கியிருந்து கொண்டு சினி மாப்படங்களாலும், மேட்ைடு நூல் களாலும், பிரபல பத்திரிகைகளா லும் அருட்டப்பட்டு நட்க்க முடியாக, சிலவேளைகளில் நடக் சக்கூடாத சம்ப வங்களை கதம்பம்பண் “ப் பாபரப்பூட் டுகிருர்கள். இவ்வாசிரியர்சள் வாழும் தலைநகர் வாழ்விலே திளைத்து அதன் சூட்சுமங்களை புரிந்துகொண்டவர்களு மல்லர் கிராமப்புறவாழ்வை ஆழ்ந்து ணர்ந்தவர்களுமல்லர்.
பொதுவாகப் பார்க்கும்போது தமிழ் வசன நடையும், காதல் சோக சம்பவங்களைத் திறமையாக வர்ணித் துக் கதைபண்ணுந் திறனும் கைவரப் பெற்றமையால் நாவலாசிரியர்களாகி விட்டவர்களே அதிகமாகக் காணப்படு கிருர்கள். இவர்கள் ச கால வாழ்க் கைப் பிரச்சினைகளையும் உள்ளிரகசியங்! களையும் அடிப்படை உறவு முறைகளை யும் ஆழ அகல ஊடுருவத் தரிசித்த gun,6T6)G).
தற்கால மணிகனின் பிரச்சினை களையும், இதயத் து டிப்பகளையும், போராட்டங்களையும் சரியாக இனங் கண்டு கொள்ளாத காரணத்தினுல்.

Page 55
தாங்கள் புனேயும் சம்பவங்களையும், தற்செயல் நிகழ்ச்சிகளையும், விபத்துக்
களையும் கம்பியே தமது பாத்திரங்
களையும் இவர்கள் இயக்குகிருர்கள். அந்தப் பாத்திரங்களே விரும்பியவாறு இயக்கும் பிரம்மாக்கள் தாங்க ளே என்று எண்ணிக்கொண்டு, வாழ்க்கை என்ற கதையில் வரும் பாத்திரங்களை இயக்கும் சமுக சக்தி களை முற்றக மறந்துவிட்டு, வாசகரின் ஆவலைத் தூண்டும் வகையில் சில்லறை விஷயங் களுக்கு அழுத்தம் கொடுத்து விரித் துக் கதை பண்ணுகிருர்கள். இப்படி யானவர்கள் பிரசித்திபெற்றுவிட்டால் பிரபல பத்திரிகைகளில் அவர்களே தொடர்கதைகள் எழுதுவார்கள்.
அத்தொடர்கதைகள் தொடர்ந்து நீண்டு வாசகரை அன்ருட வாழ்க் கைப் பக்கம் திரும்பாது வசீகரித்தி ழுத்துத் தாமும் இழுபடும். இவ் வாறு இழுபட்டுப் பரபரப்பூட்டிய கதைகளே நாவல்கள் என்று நூல் களாகப் பிரசுரகர்த்தாக்களால் வெளி யிடப்படும் பிரபல பத்திரிகைகள் வ் வெற்றிகரமாக உலாவந்த தொடர் கதைகளை வெளியிடப் பிரசுரகர்த்காச் கள் தயங்குவதில்லை. பிரசித்திபெழுத ஆசிரியர்கள் சுயமாய் எழுதியதைப் படித் க எடைபோட்டு வெளியிட எத்தனே பேர் இாக்கிருர்கள்? அப்படி நல்லனவற்றை இனங்கண்டு ஆசிரிய ரின் பிரசித்தியை நோக்காமல் வெளி யிட வல்லவர், அப்படைப்பைத் தம் பெயரிலேயே வெளியிட்டு விடவும் கூடுமல்லவா?
இப்படியான நிலைமைகளாற் பிர சித்திபெற்றவர்களே சொ டர் ந் து எழுதமுடிகிறது. அவர்களுக்கென்று ஒரு சந்தை இருக்கு மட்டும் அவர்கள் கடைகளை மூடமாட்டார்கள் அவர் களது சமூக காவல்கள் இல்லாவிட் டால் சரித்திர நாவல்கள் இருக்கும்
சரித்திர நாவல்கள் வீரதீர காதல் சம்பவங்க"ளாடு கலர்ப்படங்கள் மாதி ரியான மகோன்னத படைப்புக்களாய் அமையும். பாரதியாரின் "பாஞ்சாலி சபதத்'தையும் புதுமைப்பித்தனின் *சாப விமோசனத்தையும் போலச் சமகால வாழ்வோடு அர்த்தாபுள்ள வகையில் அவை அமைந்திரக்கு பா வென்று கேட்கக்கூடாது. சரித்திரம் என்ருல் அது செத்துப்போனவர் களின் மறைந்துபோன பண்பாடு.

நான்தான் மனைவி! இங்கிலாந்தை ஒருகாலத் தில் ஆண்ட விக்டோரியா அர சுக்குக் ஒரு நாள் கடுங்கோபம் *ந்த விட்டது. அவரது கணவர் அல்பேட் இளவரசர் எதுவுமே பேசாமல் தனது அறைக்குள் புகுந்து அதைப் பூட்டிக்கொண் டுவிட்டார். சினத்திலிருந்த விக்” டோரியா அரசிச்கு இது மேலும் சினத்தைக் கிளறியது. ஆத் திரத்தோடு கதவைத் தட்டினர். 'கதவைத் தி ற வு ங்க ள். நான உத்கரவிடுகிறேன்"
**அங்கே பதில் கிடைக்க வில்லை. கதவு மூடிக்கிடந்தது. அர சி Lit - LJt-từLJ 35° t-ị55m rỉ. குரல் சிறியத,
உள்ளேயிருக்து அல் பேட் கேட்டாா;
* அது யாரது ??? ܕܝܼܼ *நான்தான் இங்கிலாந்தின் அரசி!”*
விக்டோரியா பதிலளித்த போதிலும் அவர் கதவைத் திறக்கவில்லை கதவை அரசி நன்கு உதைத்துப் பாாத்தாள். அகை அவர் திறப்பதாகக் காணுேம். அழுகை முட்டிவந்து விடும் போல இருந்தது. தழு தழுத்த குரலில் அரசி கூறிஞர்
** "ான் உங்கள் மனேவி, அல் CB_Jt ^ !?”
இப்படிக் கூறியதும் உடனே கதவு திறக்கப்பட்டது. அல் பேட்டின் முகம் புன்னகையும் பிாகாசமுமாக இருந்தது.
53

Page 56
தற்காலத் தமிழர்கள் ஒரு பேர ரசை வைத்துக்கொண்டு துப்பறியும் தொழிலுக்கு வேண்டிய தீரமும் சம யோசித புத்தியுமின்றித் திணறுகிருர் கள் என்ருல், வாளெடுத்து வீரங் காட்டிக் கட்டழகுக் கன்னியரைக் கைப்பிடித்து வழி தரியாத திகைக் கிருர்கள் என்ருல், அவையே அவர் கள் வாழ்வில் தலையான பிரச்சினை கள் என்ருல், இந்தச் சரித்திர நாவல் கள் அவர்களுக்குப் பயனும் அர்த்த மும் பயக்கவல்லன ஐம்பக நூறு பேரைத் தனித்துநின்று போராடி வெல்லும் ஒரு ச ண்  ைட நடிகர் சொன்னர், தற்காலத் தமிழ் இளை ஞர்களை வீரமிக்கவர்களாக ஆக் கும் இலட்சியத்தைத் தமது தலைமேலே தான் கொண்டிருப்பதாக அத் தகு இலட்சியம் இந்தச் சரித்திர நாவ லாசிரியர்களுக்கும் இருத்தல் கூடும்.
சில ஆசிரியர்கள் உலகத்தைச் சீர்திருத்தும் நோக்கோடு தமக்கு ஏற்புடைய சிந்தனைகளினதும் கருத் துக்களினதும் சுமைதாங்கிகளாகச் சில பாத்திரங்களைப் படை க் கி ருர்கள் திருக்குறள் மனிதர்களும், காந்தீய மனிதர்களும், மார்க்சீய மனிதர்களும், தமிழுணர்ச்சி மனிதர்களும், திரா விடப்பற்றுமிக்க மனிதர்களும், ஆரிய
மூர் சொன்னுர்;
'ஏனென்ருல் பிரபு அவர்களே: தாக இருந்துவிட்டத. அக சரி கணவான் என்று கேள்விப்பட்டேன் றேன். நீங்கள் ஏன் உங்கள் தங்ை தவறிவிட்டீர்கள்?"
ar
54
 

எதிர்ப்பு மனிதர்களும், இருப்புவாத மனிதர்களும் இவர்களது படைப்புக் கள். மனித இயலபுகளையும், அவற் றின் அடிப்படையிலான உறவுகளை யும் இயக்கங்களையும் கவனிக்காது படைக்கப்படும் இப் பாத் தி ரங்கள் கருத்துக்களைச் சுமக்கும் உயிரற்ற வாகனங்களாகிவிடுகின்றன. ஏழைக் கென்றும், பணக்காரருக்கென்றும் சில இயல்புகளையும் இயக்க முறைகளையும் பொது வாகக் கற்பிப்பதும் சாலாது. அமெரிக்க ஏழையினதும் யாழ்ப்பாண த்து ஏழையினதும் சிந்தனைகளும், மதிப்பீடுகளும், நடத்தையும் ஒனரு யிருக்குமென்று கருதுதல் ஏலாது.
எவ்வாருயினும், இன்றைய எமது சமுதாய மாற்றம் விரிவான பூாண மான விளக்கம் பெற்ற தெளிவு நிலை யிலே தான் தமிழில் நாவல் இலக்கி யம் வளரும். தற்கால வாழ்க்கை பற் றிய அறிவு ம். அனுபவபூர்வமான உணர்வும் உள்ள எழுத்தாளர்களின் நாவல்கள் வெளிவர வழிபிறக்க வேண் டும். தற்கால, இலெளகிக வாழ்க்கை யிற் பொருளினை இணைக்கும் சக்த யற்ற கதைகள் எவ்வளவு நீண்டு வளர்ந்தாலும் அவை நாவல் இலக்கி யங்களாகும் தகுதி பெரு
ஏன் தவறினிர்கள்? தோமஸ் மூர் ஒரு கவிஞர், ஒரு சமயம் டன் கிளப் ஒன்ருல் கெளரவிக்கப்பட் கூட்டத்தில், அவரை அணுகிய பிரபு ர் தோமஸ் மூரிடம் கேட்டார். 'திரு. மூர் அவர்களே ! உங்களது த கடைக் காவலாளியாமே! இது 58) fut fr?**
முர் கூறினர் . "ஆமாம். அப்படித்தான் இருந்தார் ல் அவர் மிகவும் ந்ோர்மையானவர்!" அந்தப் பிரபு ஏதோ ஒரு ஆத்மதிருப் ாடு மேலும் தெடர்ந்தார்.
கேட்க சுவாரஸ்யாக இருக்கிறது. ளிடம் கேட்க ஒன்று விருப்புகிறேன் ளும் உங்கள் தந்தையின் அடிச்சுவட்
பின்பற்றியிருக்கலாமல் ல்வா?*
எனது திறமை வாம்புக்குட்பட்ட பங்கள் தந்தை ஒரு கண்'லரியம் மிக்க நானும் உங்களை ஒன்று கேட்கி தயின் அடிச்சுவட்டைப் பின்பற்றத்

Page 57
நிர்மால் சரத்சந்திரா தமிழில்: ஐ, தி. சம்பந்தன்
LGus சில விஞடிகளுக் குச் சுத் கம் செய்து விட்டு நின்றுவிட் ட து. மீண்டும் இடையிடையேவிட்டு விட்டுச் சத்தம் செய்தது,
யார் இந்த நேரத்தில் இப்படிப் பேசப்போகின் முர்கள் மணிக்கூடு சரியாக எட்டுக் காட்டிற்று உத்தி யோகத்தர் நாளாந்த வேலைகளை ஆரம்பிப்பகற்கு இன்னமும் ஒரு மணித்தியாலம் இருந்தது.
வேண்டாவெறுப்பாக டெ லி போன் றிவரை இழுத்துக் காதில் மாட்டிக்கொண்டேன்.
ஹலோ??
"ஹலோ" என்றேன் நான்,
"இங்கே நூ றின் ??!
'எப்படி உங்கள் சுகம்?"
 

* நல்ல சுகம், நன்றி’
is எங்கிருந்து பேசுகிருய்’! சற்று உணர்ச்சியோடு கேட்டேன்.
"இந்த உலகத்திலிருந்து'
**நல்ல காலம், சந்திர மண்டலத் திலிருத்தல்லவே??
**நான் அங்கிருந்தால் கொடுத்து வைத்தவளல்லவோ' என்றவள், இதுதான் என் கடைசி வார்த்தை என்ருள். அவள் குரலில் ஏக்கம் பிரதிபலித்தது. அவ்வளவுதான் டெலி. டோனும் துண்டிக்கபபட்டுவிட்டது பிர ை யுடன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்.
நூறினை எப்படி முதலில் சந்தித் தேன் என்று ஞாபகம் இருக்கிறது. நான் அவளை பஸ் ஸில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனல் அன்று அவள் எப்பொழுதும் காணப்படாத அழகுடன் காணப்பட்டாள். செக்கச் சிவந்த மேனி, சொண்டுக்குச் சிவப்பு, கருவண்டுக் கண்கள், இமையில் பூசிய மை இவையெல்லாம் அவளின் அழ கைப் பிரமாதமாகவும், கவர்ச்சியாக வும் ஆக்கிவிட்டன. .
நாங்கள் பிரயாணம்செய்த பஸ் இடம் எதுவும் இல்லாத அளவிற்கு பிரயாணிகளால் நி ைறக் கப் பட் டிருக்தது. கான் இருந்த இடத்திற்கு அருகில் அவள் நின்றிருந்தாள். பெண் என்ருல் பேயும் இரங்கும் என்பார்களே அது உண்மையோ என்னவோ, நான் நெருங்கியிருந்து சிறிது இடம் கொடுத்தேன். கான லில் களைத்தவன் விழல் கண்டால் தயங்கமாட்டானே, அதுபோல் அவ ளும் வேகமாகச் சென்ற பஸ்ளின் ஆட்ட த்தினுல் அலேக்கப்பட்டு, அல் லற்பட்டவள் அல்லவா, உட்கார்த்து விட்டாள். அவள் எனக்குப் பக்கத் தில் இருந்துகொண்டதால் இருவருக் கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
சந்தர்பபவசத்தால் நாம் என்ன கதைத்தோம் என்பதைச் சரியாக ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிய வில்லை ஆளுல் தனது பெயர் நூறின்,
55.

Page 58
என்றும், தாபனமொன்றில் தொலை பேசி இயக்குநராக வேலைசெய் வதாகக் கூறியது இப்பொழுது ஞாப கத்திற்கு வருகிறது. தன் மீது விருப் பங்கொண்டு தொடர்பை ஏற்படுத் திக் கொண்டவருக்கு முதல் சந்தர்ப் பத்திலேயே தனது உள்ளக் கிடக்கை களை எடுத்துக் கூறிய அவள் போன்ற ஒருத்தியைக் காண்பது அரிது.
எனது டெலிபோனின் இலக்கம் நாறினுக்கு எப்படித் தெரியவந்தது? நான் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது யாருடனே நடத்திய சிறிது சம்பாஷணையின்போது வெளியிடப் பட்டது. அவள் காதில்பட்டிருக்கும் இவையெல்லாம் என் மணக்கண் முன் தோன்றி மறைந்தன.
நான் அவளுடன் கொஞ்சம் கூடு தலாகக் கதைத்திருக்க வேண்டு மென்று விரும்பினேன். ஆனல் அதற்கிடையில் டெலிபோன் துண் டிக்கப்பட்டுவிட்டது. அதனல் நான் -ஏ (ாற்ற மும, மனக் குழப்பமும் அடைநதேன். அவள் திரும்பவும்
பார்த்தேன்.
எமது ஆபீஸ் கூட்டப்படும் போது, அதனுல் எழும்பிப் பறக்கும்
தூசிகள், துடைக்கப்பட்ட மேசை
மீது மீண்டும் சில நிமிடங்களில் Lug is at
நன்ருகத் திறக்கப்பட்டிருந்த யன் னல் வழியாக வந்த வாடைக்காற்று என் வாலிப மனதை வாட்டியது. அதனல் துர்நாற்றம் அங்கு இல்லா மற் போயிற்று
மின்விசிறிகள் மிக விசித்திரமா கச் சுற்றத் தொடங்கின. மாலையில் நிறுத்தப்படும் வரையும் அவைகள் சுழன்றுகொண்டே இருக்கும் கிர். கிர். கிர் என்ற ஒரே சத்தம் அறை முழுவதும் அவசர)ாக வரும் காலடிச் சத்தம் விருந்தையில் கேட் டது பின் படிப்படியாகக் குறைந்து விட்டது.
இன்னும் பத்து நிமிடங்களில் மேல் உத்தியோகத்தர் வந்துவிடப் போகின்ருர், அதற்கு முன் அலி ன்
56

மீண்டும் பேசமாட்டாள் போ ற் தோன்றுகிறது. நான்தான் பரிதா பத்திற்குரியவானுவேன், என்று எனக் தள் கூறிக் கொண்டேன்.
டெலிபோன் மீண்டும் அடித்தது. நான் இடத்திலிருந்து பாய்ந்தோடி, மிசீவரை இழுத்து எனது காதில் வைத்தேன். “ “ @mp3 vir ’ ” 6f66;" இரைச்சலோடு ஒரு ஆண் குரல் கேட்டது. ஒரு வார்த்தை கூடப் பசாமல் படக்கென்று றிசீவரை அப்படியே வைத்துவிட்டேன்"
பியோன் இன்னமும் அறையை ஒழுங்குபடுத்திக்கொண்டே ) is i தான் றேயில் பைல்கள் நிரம்புமள விற்கு அங்கும் இங்குமாக பைல் களைப போட்டான். இன்னமும் சில நிமிடத்தில் விரல்களின் விசையினுல், பக்கக் கணக்காக எழுத்துப் பிரதி கள் அச்சிடப்போகும் தட்டச்சின் தூசிகளும் துடைக்கப்பட் - ன.
திறைசேறிக் கட்டிடத்தின் இரு வாயில் களிலும் அலுவலக உத்தியோ கத்தர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தனர். அவர்களுடைய உதடு களில் புன்சிரிப்பைக் காணவில் ), அவர்களுடைய கால்கள் தானுகவே அடியெடுத்து வைத் துக்கொண்டிருக் தன. திறைசேரி அறையொன்றில் அடைபட்டிருப்பது அதிக 1ான உத்தி யோகத்தர்களுக்குப் பெரும் அலுப்பும் சலிப்பு மாகவிருந்தது.
மனத்தாபங்கள் அவர் க ள து முக ங் களி ல் g5r età L - 6. Lonrq ar. வாழ்க்கை என்னும் படகை ஒட்டும் பொழுது ஏற்படுகின்ற பிரச்சினை களுக்குப் பரிகாரம் காணுதவர்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகை களெதுவுமின்றி சஞ் ச லத் துட ன் காணப்பட்டனர்.
பதவியாளர் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் உத்தியோகத்தர்கள் விறுவிறுப்பாக வேலை செய்யத் தொடங்கினர். அலுவலகத்தில் சுறு சு துப்புக் காணப்பட்டது. பைல்கள் உள்ளேயும் வெளி'ய4:ம் நகரத் தொடங்கின. மின்விசிறியின் கிர். கிர். கிர். எனற தொடர்பான சத்தமும், ராப். ராப். டக் டக் .

Page 59
எனத் தட்டெழுத்தச்சின் அச்சமும் மற்றைய இரைச்சலுடன் கலந்தன.
'நூறின் மீண்டும் டெலிபோ னில் பேசுவா ளா' ஒரு பெண் குரல் என்னுடன் கதைக்க விரும்புகிற தென்று உ யர் உத்தியோகத்தர் அறிந்தால் என்னைப் பற்றி என்ன கினைப்பார். அதைப்பற்றி அவர் என் ஐயம்கொள்ள வேண்டும்? (
அந்தப் பெண்குரல், எனது மனைவியினதோ, சகோதரியினதோ, அல்லது மாமியினதோ, இல்லை சினே கிதியினுடையதாகத்தான் இருந்தா லும் என்கினப்பற்றி அவர் தவருக விளங்கிக்கொள்வாரா?
டெலிபோன் மீண்டும் அலறியது. இம்முறை சில நிமிடங்கள் மட்டும் தான். எனது இதயம் விசையாக அடிக்கத் தொடங்கியது. எ ன து காதுகள் புல்லரித்தன.
உயர் உத்தியோகத்தர் கேட்கும் கருவியைத் தூக்கினர். கடுக்கத்துடன் சில விஞடிகள் கதைத்தார். இதே போன்ற வார்த்தைகள் மு ன் பும் நூற்றியொரு முறை கதைத்திருப் பதை தா ன் கேட்டிருக்கிறேன். வாழ்க்கை என்பது நடந்தவற்றை யும், சம்பவங்களேயும் படம் பிடித் துக் காட்டும் ஒரு சக்கரம்.
பைன்களைப் பார்ப்பதும், குறிப் புரைகள் வரைவதும், றேயில் போடு வது 0ாக நா? முவதும் பாடுபட் டுக்கொண்டிருந்தது, பாடிக்கொண்டு
 

வயதில்.
மணிலாவைச் சேர் க் த செலஸ்ட் ஜோ ரா ஓர் விதவை. இவர் முதல் தடவை யாக இளம் பெண் ஒருத் திக்குப் பெண் தோழியாக~T மணவினையில் கலந்து கொண் டார். அப்பொழுது இவர் ஒரு குடு குடு பாட்டி, வயது துறு. இவர் யாருக்குப் பெண்பிள் | *ளத் தோழியாகக் கலந்து | கொண்டார் தெரியுமா?
தனது பூட்டியின், பதி னெட்டு வயது மகளுக்குத் தான்.
Gпъ[БпäuВ86шїuїiu
உங்கள்
அபிமானத்துக்குரிய
酸 9 'அஞ்சலி
கிடைக்கும் இடம்
செல்வம் ஸ்டோர்ஸ், பிரதான வீதி, நெடுங்கேணி,
57

Page 60
போகப் போக தொனி குறைந்து
கொண்டு போகும் கிராமப்போன் ( தட்டுக்கள் போல பெரும் சலிப்பாக இருந்தது அலுவலக வாழ்க்கை என் ( பது (பும்டிவில்லா ஒன்று , எட்டு மணித்தியால வே ஆல் நேரத்தைக் கடத்திச்செல்வதற்கு மனிக்கூட்டிற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது.
கான் யன்னல் ஊடாக வெளியே பார்த்தபோது பல மா டி களை க் கொண்டுள்ள இன்சூரன்ஸ் கட்டிடத் தின் கோபுரம், மாலையில் அஸ்தமிக் கும் குரிய ஒளியை எதிர்த்தக் கொண்டு கெம்பீரமாய்க் காட்சி யளித்தது. பிரகாசம் பொருந்திய மத்திய வங்கிக் கட்டிடம் தனக்கு முன் தோன்றிய இன்சூரன்சுக்குச் சவால் விடுவதுபோல ம்ெபிரமாக வளர்ந்துகொண்டிருப்பது என் மனச் சிந்தனையைச் சிதைத்தது. அதனல் எனது எண்ணங்கள் எல்லாம் சின் பின்னமாயின. என்னல் சிந்திக்கவே முடியவில்லை. காலையில் இருந்தளவு பைல்களின் அளவே எனது றேயில் -:மாலையிலும் நிறைந்திருந்தன. இன்று ஒரு சஞ்சலம் நிறைந்தநாள், கனே என்னே நொந்துகொண்டேன்.
வத்தல்ை சுவையான சிற்றுண் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகள், எல்லா ஈழ, வெளிநாட்டுச் சஞ் சிறந்த இ
bTing
கிருஷ்ண பவா6
150, நீர்கொழு
58 r.

இன்றுமொரு வேலைநாள் போய்க்
கொண்டேயிருந்தது, அ லு வ லக உத்தியோகத்தர்கள் வாயில் வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர்.
இன்றைய நாள் எனக்கு ஏமாற் றத்தைத் தந்த நாளாகும். காலையில் டெலிபோனில் பேசியது நூறினுக இருந்தால், எனது டெலிபோன் எண் அவளுக்குத் தெரியுமாகையால், அவள் மீண்டும் கட்டாயம் எ ன் னு டன் .ெ லிபோனில் கதைத் திருப்பாள் தானே.
அதே பெயருள்ள வேறு பெண் கை இருக்கக்கூடுமா. அப்படியானுல் டெலிபோனில் நான் கேட்ட இனி மையான மென்குரல் நூறினக இருக்க முடியாதா அல்லது அதே பெயருள்ள அவளது இனிய குரல் போன்ற இன் னுெருத்கியாக இருக்கக் கூடும் , என சன்னுள்ளே சிந் தி த் தேன். சரி அடுத்தநாள் காலையிலாகுதல் நூறின் குரலேக் கேட்கலாம்தானே யெ ன் ற ம் பிக்கையுடன் எனது பைலே எடுத் நுக் கொண்டு அறையைவிட்டு வெளி யேறினேன், நிம் தியற்ற மனதுடன்
ாயில்
னடிவகைகளுக்கும்
தினசரி வித சிகைகளுக்கு இடம்,
ன் ஹோட்டல் ம்பு ரோட்,

Page 61
Ο
4.
:
球 :
*
se
※々ふぐ**
*
t
is -g
صحیح
சுத
சாப்பாடு, தே
வகைகளுக்கு
டயவ்ல
எல்லா விருந்து சிறந்த முறையில் உ
191,
孺f巴台
 
 
 
 
 
 

டர்களுக்கும்
தமான நீர், சிற்றுண்டி
சிறந்த இடம்
பேக்கரி
வைபவங்களுக்கும்,
உணவு தயாரிப்பவர்கள்
*** ** *****ぐ
3o
*్నక... ..్న.., るな*********3

Page 62
羽「●●●●●●●******や●ややぐやややや●ぐや***
* எங்களிடம்
எல்லா விதமான
உயர்ந்த 86 s 60f
* ஜவுளி தினுசுகள்
3 பெற்றுக்கெ
8Ꭹ O
விஜித்தா
8 r 83,
参
*
கொழு
క
多
冷
令
 
 
 
 

tb»,8X4X
శ్రీశ్ళ్ళ?&&&&&&&&&&&&&&&&*******
காள்ளலாம்
டெக்ஸ்டைல்ஸ்
unusůT 6á,
լուկ-11.
டெலிபோன் : 25440
.

Page 63
8 a.o.e. 88.809 ※ を々々々々や**********************
மங்களகரமான
மகிழ்ச்சி நிறைந்த
{
:
0.
சிறுவர்களின் தை
சிங்காரிகளின் கண்கவர்
:
e
go
சாரிகளு
குறிஞ்சி ட
& உயர்ந்த : °(3In T45
: நிர். 2, புதி * போன்: 312 நுவெ
KOKp
8.
తగ్గి
:
தங்களின் மேலான விஜயத்தை
冷
《狼
Ko
够 உங்கள் விருப்பு
ரிபோம்
t 65/35. டெட்ரோன்
80/20. டெட்ரோன்
y நைலோன் லக்ஸரி ஆகிய வகைகளில் எல்லா ை சில்லரையாகவும் Q
தயாரிப்பாளர்கள்:
அலி சே
125, Guns கொழு
:
*
తగ్గి
令
<°
:
令
*e
G3 un 6ö7 : 32775
: :
AX
sal-aaaaaaaaaaa. & 8-88-888-8-8-8-8-8-8-88%
念
25
令
&
X
&
00
%
(s

*A*-A%AAA%AAAAAA..AAAAA. * XX 8* XX XX8 8X.XXX 0. XX 令 ...るふ・ふる・る・る・る・る・る・る・る・る・る・る・る・る・る・る・る・ふふふふふふふふぐ。
திருமணங்கள்
த வைபவங்களுக்கு
த்த ஆடைகளுக்கும்
பட்டு, வாயல், கொட்டன்
ருக்கும் மாநிலத்தில் ; இடம்
ன் விஸ்”
ய கடை வீதி, ரலியா.
த அன்புடன் எதிர்பார்க்கிறேம்.
تعمیر
பத்திற்கேற்றபடி
சேட்டுகள்
கொட்டன் கொட்டன்
சஸ்களிலும் மொத்தமாகவும் பற்றுக்கொள்ளலாம்.
S „О *XX..X. KO ................ VXXVKX ******************* ふふぐ******
:
:
4.
3.
*
Ke
*
S

Page 64
A, NJ AL I J _JNE. 97. Registered as a Nelly
U6
பிரஷ் உற் முதல் நிற்கும்
எவ்வித பிரஷ் தேவையாயினு
"Ja"
பார்த்துத் தேர்
ரவி காட்சி
青
ரவி இன்டஸ்ட்ரி
"பிரஷ் உற்பத்
40, கெய்
கொறு
தொலைபேசி இல 20052 கெர்
. நீர்கொழும்பு வீதி, வத்தளேயிலிரு களால் 79 முதலாம் மசூதி ஒழுங்கை
அச்சகத்தில் அச்சிடப்பட்

Mspaper in Ceylon No. GB 59,300-3959
ஸ்தாபனம்
பம், அதைப் பூர்த்தி செய்ய
உண்டு.
ர்ந்தெடுங்கள்
நிலையத்தில்
ஸ் லிமிட்டெட்
தியாளர்கள்"
சர் வீதி,
giնվ.
Typ Lib LJ
க்கும் ஏ. எம். செல்வராஜா அவர் ா, கொழும்பு-12 ல் இருக்கும் சித்ரா டு வெளியி "ப்பட்டது.