கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆலயமணி 1989 (4)

Page 1
போதொடு நீர் புகுவார் அவர்
 

7-OO

Page 2
དང་ལ༢ oლდფ-> පූඡෙදා are: 0. scret e areer 次g> පූඡළ":ජුලද්‍රා
Y
°. தரம் நிறை நிதானம்
அன்பு அனுபவம் ஆதரவு நெறி முறை ஒழுங்கு
நீண்ட காலப் பழக்கம்
(i.
e o do
(
உத்தர வாதத்திற்கு உறுதி
$)
༈ f
(i.
K. K. A. KANDIAHIPILLA
Prop: A. K. NADARAJAH
Importer Exporter & General Merchant
316, Hospital Road,
• AFFNA.
5.
(i.
云 芝S女e。ーreづさ92;芝づさe。ごvでご9又、マリー乙メ

*次が家。赤が素"cm*★";次が家*赤*:*。"赤*・済*
மணி ஓசை 4
ஒசை ஒலியெலாம் ஆணுய் நீயே.
*****్సల్చల్సిళ్ళకెళ్ళిeళ్సీకిలి
நல்ல ஆதீன முதல்வரின் அருளுரையும்
நமது பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும்
பிறந்த நாட்களில் பிரார்த்தனை செய்வதும் உற்ருர் உறவினர்க ளோடு கலந்து மகிழ்தலும், தர்மம் தானம் முதலியவற்றைச் செய்து பிறப்பின் தேவையை அறிந்து பயன்படுதலும் நமது தமிழ் குடியின் பண்டு தொட்ட பாரம்பரிய நடைமுறைகளாகும். மன்னர் காலத்திலி ருந்து இன்றுவரை பிறந்தநாள் என்பது ஒரு கொண்டாட்ட நிகழ்வா கவே நடைபெற்று வருகின்றது.
ஒருவருடைய பிறந்தநாள்; மங்கலத்திற்குரியது. மகிழ்விற்குரியது பிரகாசத்திற்குரியது. இதனை நாள்மங்கலம் என்று குறிப்பிட்டு முன்னைய மன்னர்கள் அன்றைய முனிவர்கள், ஞானிகள் அறிஞர்கள் சொல்லும் புத்திமதிகளின்படியே கொண்டாடுவர். ஒருவருடைய நாள் மங்கலம் எல்லாருடைய மங்களத்திற்குமான திரு நாளாய் பொலிந்து விளங்கும்
இந்த நாள் மங்கல நிகழ்வு இன்று நம்முடைய சைவத் தமிழர் மத்தியில் வேற்று நாகரிகக் கலப்பால் வெளியாரின் பழக்கவழக்கங் களில் கொண்டுள்ள கவர்ச்சி மோகத்தால் தடம்மாறி திசை திரும்பி குறிக்கோளில்லாது பொருளற்ற வீண் விரயக் கொண்டாட்டமாகி விட்டது. தீபத்தை ஏற்றி வணங்கி வழிபட வேண்டியவர்கள்; பிறந்த நாளில் ஏற்றிய தீபத்தை உடனேயே அணைத்து மேற்குப்பக்கப் பழக் கத்தை நடைமுறைப் படுத்துகிறர்கள். மெழுகுவர்த்தியில் ஏற்றப்படும் வயதுக்கணக்குத் தீபங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் பிள்ளையால் பூ - பூ . பூ என்று அணைக்கப்படுகின்றது. வாயால் தீபத்தை அணைக் கச் கூடாதென்பது தமிழர் பழக்கம். கற்பூரமேற்றிக் கைகூப்பி நிற்க வேண்டிய சைவத்தமிழ்க் குழந்தை மெழுகுவர்த்திகளில் வேறுயாரோ ஏற்றிய தீபங்களை பூ. பூ. என்று அணைக்கிறது. இந்தப் பழக்கத்திலி குந்து சைவத்தமிழர்கள் விடுபடவேண்டும் என்று நமது நல்லை ஆதீன

Page 3
---- ii -س--
முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றர்கள்.
" " எ மது சமயத்தவர்கள் எமது நாகரிகத்தோடும் எமது சமய நடைமுறைகளோடும் நிற்க வேண்டும், ' என்ற சுவாமிகளின் வேண்டு கோளை செவிமடுக்காத சைவத்தமிழர்கள் தீபவணக்கங்கள் தீபாவளிக் கொண்டாட்டம் முதலியவற்றினை செய்வதற்கு தகுதியற்றவர்கள் என் பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிருேம்.
இன்னுமொன்று, சுத்த சைவ உணவோடு இருக்கும் சில சைவத் தமிழர்கள் தங்கள் விட்டில் நடைபெறும் பிறந்த நாள் வைபவங்க ளுக்கு வருகை தருபவர்களுக்கு வழங்குவதற்காக மாமிசம் கலந்த கட்லட், பற்றிஸ், ருேல்ஸ் முதலியவற்றை பிறரைக் கொண்டு தயா ரித்து வைக்கிறர்களென்றும், சைவக்காரர் விடென்று விரத வே ஆளகளில் நம்பிக்கையோடு அங்கு போனல் பரிமாறப்படுவது மேல்நாட்டுப் பதார்த் தங்களாய் இருக்கிறதென்றும் ஆச்சரியப்படுபவர்கள் அனேகர், பிறர் விரும்புகிறர்கள் என்பதற்காக சைவத் தமிழர்கள் தங்கள் கோட்பாடு களே விட்டுக் கொடுக்கலாமா? இப்படி விட்டுவிட்டுத் தானே சைவத் தமிழர்களின் விழுமியங்கள் மறைந்து போனதோடு வேறுசிலர் தந்தி ரமாய் தங்கள் அணிக்குள் சைவத் தமிழர் விழுமியங்களைச் சேர்த்து அவ்விழுமியங்களுக்கு தாங்களே காரண கர்த்தாக்கள் என்று வெளியு லகுக்குக் காட்ட முயற்சி எடுக்கிறர்கள்.
தென் தமிழ் நாட்டில் ஒர் ஆதீன முதல்வரின் அருளுரையை செவி மடுக்கும் சைவத் தமிழர்களைப் போல் நாமும் நமது நல்லை ஆதீன சுவாமிகளின் அருளுரைக்கு மதிப்புக் கொடுத்து நமது வாழ்க்கையை வளம்படுத்துவோமா?
4- 4-89. --e.9 daifft.
 

முகப்பில் தெரியும் முகம்,
சைவ சித்தாந்த வித்தகர் கலாநிதி நீ, ம. சவரிமுத்து அடிகள்
அகில இலங்கைக் கார்பன் கழகம் கம்பராமாயணத்தை மக்கள் மத்தியிலே கருத்துநிலையில் இரசனை நிலையில் ஒழுக்க நெறியில் பரப் பும் பணியோடு வேருெரு பெரும்பணியையும் செய்து கொண்டிருப் பதை அவதானிப்போர் கண்டு கொள்ளலாம். அறிவு கலை என்ற தளத்தில் எல்லாப் புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து பயன் தரத்தக்க வகையில் அவர்களிடமிருந்து நற்சிந்தனைகளை வெளிக் கொணரும் முயற்சி விடக்கத்தக்கதாகும்.
நான்கு தமிழறிஞர்கள் ஒன்று சேருமிடத்தில் அவர்களுக்குப் பக் கத்தில் காவல் நிலையம் ஒன்றை (Police Station) ஒன்றைக் கட்ட வேண்டும். இல்லையேல் அவர்கள் ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்று தென்னகத்துப் பெரி யார் ஈ. வெ. இராமசாமிநாயக்கர் ஒருமுறை கூறிஞர். இக்கூற்றில் மிகப் பெரிய உண்மை இருக்கிறது. நான்கு தமிழறிஞர்கள் நன்கு சிரித் தபடி ஒன்று சேருவார்கள். நாட்கள் செல்லச் செல்ல சினந்தபடி ஒருவரைப் பற்றியொருவர் குற்றம் குறைகள் கூறி மறைவாக வஞ் சனைகள் செய்து - தூற்றி தாங்கள் எதற்காக ஒன்று சேர்ந்தோம் என்பதையும் மறந்து அடித்துக் கொள்வார்கள்.
தமிழர்களின் தகாத தலைவிதிகளில் இதுவும ஒன்று. உவப்பத் தலைக்கூடும் நமது அறிஞர்கள் ஊரறிய உவப்புடன் நீண்ட நாட்கள் பணியாற்றினுல் எத்தகைய பயன் கிடைக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த நினைப்பு இக்காலத்தில் இளைஞர்கள் மத்தி யில் அரும்புகட்டி ஆக்கப்பணிகளுக்கு அத்திபார மிடுவதை பார்ப்ப வர்கள் விடிவுகாலம் வருவதற்குரிய அறிகுறிகளை அனுமானிக்கலாம் அகில இலங்கைக் கம்பன் கழகத்து இளைஞர்கள் (குறிப்பாக அதன் அமைப்பாளர் திரு. இ. ஜெயராஜ்) பல துறை அறிஞர்களை யும் பல்வேறு சமயத்துறைகளைச் சார்ந்தவர்களையும் ஒன்று சேர்த்து தமிழ்ப்பணி செய்வது இப்புவியில் ஒரு புதிய பரிமாணத்தை உரு வாக்கியதுபோல் தோன்றுகிறது.
இவர்கள் ஊரெழுவில் நடத்திய திருவாசக விழாவிலே ஒரு நாள் மாலை அரங்கிற்கு தலைமைதாங்கி தலைமையுரை ஆற்றிய நீ.ம. சவரிமுத்து அடிகள் கம்பன் கழகத் தமிழ்க்குடும்பத்தில் உறவாகிய உருத்தாளி யாவார். இவர் ஒரு கத்தோலிக்க சமயக் குருவாய் - தந்தையாய்

Page 4
--۔ ۔ iv -۔
இருந்தும் சிவசம்பந்த முடைய சைவசித்தாந்தத்தில் நாட்டங் காட்டு வது இவருடைய திரு நிலப்பாட்டுத் தகுதயை மேலும் இரட்டிப் பாப் உயர்த்துவதாகும்
பழகுவதற்கு பவ்வியமானவராய் தமிழ்ப் பண்பின் வீச்சுக்களை ஒவ்வோர் அசைவிலும் அலையிலும் வெளிக்காட்டுபவராய், காலத்தா லும் கருத்தாலும் மூத்து முதிர்ந்த தமிழ்க் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி ஊறவைக்கவேண்டும் என்னும் வேணவா மிச்க வராய் விளங்குகின்றர். பேரரசின் பெருந்தத்துவமாகிய சைவசித் தாந்தம் பேருலகின் பெருந் தத்துவமாகி -எல்லோரும் எல்லாப பெருமைகளையும் நிறைவுகளையும் பெற்று பிறப்பின் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்னும் விருப்புடைய பலர் பாரெங்கும் பரந்து வாழ்கின்ருர்கள்.
சவரிமுத்து அடிகள் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்" தந்தையார் நீக்கிலாம்பிள்ளை. தாயார் எமிலியாப்பிள்ளை. இள வாலைத் தமிழ்ப்பாடசாலை, என்றிக்கப்பர் சல்லூரி, சம்பத்திரிசியார் கல்லூரிகளில் பயின்றவர். கண்டி தேசீயக் குருமடத்தில் உயர்கல்வி பான தத்துவத்தைப் வடித்தவர். அதே கல்லூரியில் திருநிலைபடுத்தப் பட்டவர். இறையியல் விரிவாக்கப்பணியையும் சண்டிக் குடி மடத் திலே செய்தவர். சம்பத்திரிசியார் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராயி ருந்த இவர் மன்னர், நாரந்தனை, கிளிநொச்சி, உரும்பராய், அச்சு வேலி குருநகர் ஆகிய இடங்களில் பங்குத் கந்தையாய் கடமையாற் றியுள்ளார். தற்போது யாழ் மறைமாவட்ட கலை கலாச்சாரபணிசளிலும் சைவ சித்தாந்த அகராதி ஒன்றினை தயாரிக்கும் முயற்சியிலும் தமது நினைப்பையும் நேரத்தையும் செலவு செய்கின்ருர்,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கத்தோலிக்க வாரப்பத்திரி கையான பாதுகாவலனில் உதவியாசிரியராகக் கடமையாற்றும் சவரி முத்து அடிகள் வாஞெலிக் கத்தோலிக்க நிகழ்ச்சிகளை தயாரித்துள் ளார். பாப்பரசர் சின்னப்பர் வருகைக்கு இவர் வழங்கிய நேர்முக வர்ணனை பலராலும் பாராட்டப்பட்டதாகும் முப்பத்தைந்து நாட கங்களை எழுதி மேடையிேற்றியதையும் முந்நூறு பாடல்களுக்கு மேல் யாத்ததையும், யாழ்ப்பாணக் கலைக்குழுவை இந்தியாவுக்கு அழைத்து மேடையேற்றியதையும், யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக " பலிக் களம் " நாடகத்தை வீடியோ படமாகத்தயாரித்ததையும் இறைவன் அருளால் செய்ய முடிந்தனவென்று கூறும் அடிகளாரின் அடக்கம் குறிப்பிடத்தக்கது
சைவ சித்தாந்த கலாநிதியாகிய அடிகள் தமிழ்வளரித்த மதுரை யில் தமிழைப்படித்து வித்துவான் ஆனவர். லண்டன் சர்வகலாசாலை யில் வரலாற்றுத்துறையிலும் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். தமி ழிலே பலிக்களம் என்ற நாடகத்தையும் கலைமுகம் என்ற கலத்துறை அநுபவத்திரட்சியையும் வெளியிட்டதோடு Life and times of Orazio Bettacchini” என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். நாடகக் கலை தொடர்பாக இவர் கலைமுகத்தில் கூறியமை கவனிக்கத்தக்கது.
 ைஈழத்துச்சிவானந்தன்

m -
சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்
- தவத்திரு குன்றக்குடிஅடிகளார். முன்தொடர்.
**தத்துவ ஞான இயல். பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பெள திகப் பொருளாயதப் பேராயுகத் ை க் கண்டதைப் போல, படட் டாளி வர்ச்கம் தத்துவ ஞான இடலில் தனது ஆன்மீகப் பேராயு தத்தைக் கண்டது” என்ருர் மார்க்சு. பொருளாயத மேம்பாட்டின் மூலம் சல்ை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவற்றின் தொடர் விளைவாக மனித குலத்தில் ஏற்படும் அகநிலை, புறநிலை, அமைதி ஆகி யவற்றையும் கண்டு வளர்க்க முடியும் என்பது மார் க்சியத் தி ன் கொள்கை. ஆக, சைவ சித்தாந்தமும் மார்க்சிபமும் இருவேறு நிலை யின் வளர்ந்த தத்துவங்கள் இவை இரண்டு த க் துவங்களை யம் அறிஞர்கள் ாமுயன்று ஒத் திசை வை ஏற்படுத்துவார்களாயின் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும். அல்லது சைவ சித் கந்தச்சமயம் அயல் வழக் ககளின் கலப்புகளைத் தவிர்த்துத் தனித்தன்மையுடன் இயங்கி வெற்றி பெற்று மக்கள் வாழ்க்கையில் நம் பிக்கையை வளர் சது உலகியல் வாழ்க்கையில் ஒரு துன்பக் கலப்பில்லாத இன்பச் சமுதா யத்தைச் சைவ சித்தாந்தத்தாலும் அமைக்க மடியு , இங்ஙனம் நிக ழுமால்ை மக்கள் மார்க்சியத்தால் ஈர்க்கப்படுவகைத் தவிர்க்கலாம். அதுமட்டுமன்று. மார்க்சியத் கால் உருவாகக்கூடிய சமுதாய அமைப் பைக்காட்டிலும் சிறந்த அக நிலை உணர்வுகளைப் 1டைத்து மக்கட் சம தாயத்தை இன்ப அன்பில் நிலை நிறுத்கலாம். இதல்ை, சாத%னயின் வழி சித்தாந்தச் சமயத்தின் நிலை உயர்ந்து விளங்கும். உயிர்கள் படைக்கப்பட்டனவா?
சைவ சித் காந் கம் உயிர்கள் கடவளால் படைக்கப்பட்டன அல்ல என்று கூறுகிறது. உயிர்கள் என்றும் இயற்கையில் உள்ளவை என்றும் கூறுகிறது. இதை
"எண்னரி காய் நித்தமாய் இருள் மலக்கின் அழுந்தி
இருளி னேயின் தன்மைகளுக் கீடான யாக்கை அண்ணலரு ளால் நண்ணி அவை அவரா பதல்ை
அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றல் புண்ணியபா வம்புரிந்து போக்குவா வுடைத்தாய்ப்
புனரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால் 2 sir ནད། ཤrn ஒளிய தல்ை இருளகற்றிப்பாகம்
உற்றிடும் நற் பசுவருக்கம் என உரைப்பார் உணர்ந்தோர்" என்று சிவப்பிரகாசம் கூறுகிறது.

Page 5
tELLLTtTtLLL S LLTLLLLLTS STTTT0LtT tTLLLLLLL LTTTS TTLT LEE வினின் உயிரியல் பரிணுமக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது.
* இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் - மனிதன் உள் ளிட்ட உயிரினங்களின் முழுத்தொகுதியானது, ஆதியில் ஒருயிரணு வாக இருந்த ஒரு சில மூலக் கருக்களிலிருந்து பரிணும வளர்ச்சி பெற்ற ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான், இவையுங் கூட இரசா யன வழியில் தோன்றிய ஊன்மம் அல்லது புரதம் என்பதிலிருந்து தோன்றியவை" என்பது டார்வின் கொள்கை.
* புரதப் பொருள்களுடைய இருத்தலின் பாங்கே உயிர்; அதன் சாராம்சமான ஆக்கக்கூறின் உள்ளடக்கம் அவைகளின் புறத்தே உள்ள இயற்கைச் சூழலுடன் தொடர்ந்தாற் போன்ற வளர்சிதை மாற்ற ரீதியான பரிமாற்றம் கொள்வதேயாம் என்று மார்க்சியம் கூறுகிறது . எனவே சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் உயிர்கள் கடவுளால் படைக்கப் பெற்றவையல்ல என்ற அந்த அளவில், ஒத்த கருத்துடையன.
உயிர்கள் படைக்கப்பட்டன என்ருல் உயிரிகளின் குறைகளுக்கும் நிறைகளுக்கும் கடவுளே பொறுப்பாளியாகின்ருன் என்ற கருத்து உருவாகும். அப்படியானுல் இந்த உலகில் இன்று சுயநலக் காரர்க ளால் ஏற்பட்டுள்ள சாதி வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கடவுளின் ஏற்பாடுகள் என்ருகி விடும். கடவுள் குறை விலா நிறைவு; கோதிலா அமுது; உயர்வற உயர்ந்த உயர்வு . இயற்கை நியதியின் பாற்பட்ட பரிணும வளர்ச்சியில் குறை, நிறை யாக மாறி வளரும். ஆனல் நிறையிலிருந்து குறை தோன் ருது . குறைவிலா நிறையாகிய பரம்பொருள் குறையுடைய உயிர்களைப் படைத்தான் என்பது ஏற்புடையதன்று: சைவசித்தாந்தத்தின் கட வுட் கொள்கைக்கும் உடன் பட்டுவராது. கடவுள் உயிர்களைப் படைத் தான் என்ற கொள்கை பிற்போக்கு வாதிகளுக்கு வெற்றி கிட்டியது போலாகும். ஏழைகள் " கடவுளின் இந்த ஏற்பாட்டை மீறக் கூடாது; மீறினல் பாவம் நரகம் கிடைக்கும்” என்று அச்சம் கொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்வர். சைவ சித்தாந்தம், உயிர் கள் படைக்கப் பட்டவையுமல்ல; தோன்றியவையும் அல்ல; அழியக் கூடியவையுமல்ல என்று கூறுகிறது. இக்கருத்து வளரும் அறிவியல் உலகத்திற்கு இசைந்த கருத்து. அது மட்டுமன்று, முற்போக்குத் தன் மையுடையதுமாகும்

س- 3 --
Jegfonqub Jag ýlurTan Duqub
உயிர் தன்னுடைய வாழ்க்கையில் பரிணமித்து வளர அறிவு தேவை என்கிற கருத்தில் சைவசித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வேற்றுமையின் அளவு குறைவு. சைவ சித்தாந்தம், இயல்பா கவே உயிர் அறியாமையில் இருப்பதாகவும் இந்த அறியாமையினல் தான் சமுதாய்ப் பொதுமைக்கு எதிரான " தான்', ' எனது " என் கிற சரிவாதிகாரத் தன்மையுடைய தனித்தன்மை - பொதுமைக்கு எதிரான தனியுடைமை ஆகிய சொற்களும் சொற்கள் வழிப்பட்ட உணர்வுகளும் முறையே கால் கொள்கின்றன என்கிறது. அறிவியல் உலகம் வளர்ந்து வருவதால் பொருளுற்பத்திக் கருவிகள் எளிமை யாக்கப் பெற்று, குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் குறைந்த சக்தியில் அதிகப்பொருள்கள் உற்பத்தி செய்து குவிக்கக்கூடிய காலமிது. அதோடு நுகரும் பொருள்களை - பணமதிப்புப் பொருள்களாக அல்லது சொத்தாக மாற்றுவதற்குரிய வாய்ப்பும் வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ் நிலையில் மனிதன் கூடித் தொழில் செய்தல், கூடி உண்டு மகிழ்தல் என்ற மனப் போக்கிலிருந்து விலகி, தனிமனித உருக்கொள்கின்முன்; தனி உடைமை ஆர்வத்திற்கு வித்திடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் " நான்', "எனது" என்ற மனிதகுலப் பண்பாட்டுக் கொல்
லியான நச்சுணரிவுகள் 'நாள்", "எனது" என்ற சொற்கள் மூலம் வெளிப்படுகின்றன.
சித்தாந்தச் சமய சாத்திரங்களும் 'நான்", "எனது” என்பன
அற்ற நிலையே அறநிலை என்று கூறும். நற்றமிழ்க் குமரகுருபரர்
' ......... ... ... ... ----- ... •••••• ... 5hstoð
ஊரில் குறுகினேன் ஓர் மாத்திரையள(வு) என் பேரில் குறுகினேன் பின்* என்று இலக்கண வடிவில் நயம்பட இதை எடுத்துரைத்தார். அதா வது " சிவன் " " சிவன் " ஆயிற்று என்பது கருத்து. சீவன், சிவத் தன்மையடைந்த நி ை" நான் " " எனது" அற்ற நிலை.
மார்க்சியம் தோற்றம் - வளர்ச்சியின்மையின் காரணமாக அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய வாய்ப்பின்மையின் காரணமாகவுள்ள அறியாமை என்று கூறுகிறது. சைவ சித்தாந்தத்தின்படி அறியாமை இயற்கையிலேயே உள்ளது. மார்க்சியத்தின்படி அறியாமை இயற்கை. பன்று; வாய்ப்பின்மை காரணமாக ஏற்பட்டது அறியாமை. இந்த வேறுபாடு மிகப் பெரிய விண்வுகளை அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி விடுவதற்குரியதன்று. அதல்ை, இந்த வகையில் வேறுபாடு இல்லையென்றே கருதினுலும் தவறன்று அறியாமை என்பதற்கு

Page 6
- 4 -
இரண்டு தத்துவங்களிலுமே பெரும்பாலும் ஒரே பொருள் கொள் ளப் பெறுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. ஒன் றைப் பிறிதொன்ருக முறை பிறழ அறிதலே அறியாமை என்று சரு தப்படுகிறது. உயிர் நல்லறிவு வழிப்பட வேண்டும் என்பதில் இரண்டு தத்துவ இயல்களும் ஒத்த நிலையினவேயாம். மார்க்சியத்தின் தோற் றத்திற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளின் வர லாற்றுப் போக்குகளேயாம். மார்க்சிய தத்துவ ஞானத்தன் தோற் றத்திற்குக் களம், மனித குல வரலாறேயாம். இந்த மனிதகுல வரலாற்றில் பண்ணை அடிமைமுறை முதலாளித்துவம் ஆகியன மனித குலத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, நடைப்பிணங்களாகிய கொடிய நிலையை மாறறும நோக்கத்தில் மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றியது.
சைவ சித்தாந்தம், " உயிர்கள் படைக்கப் பட்டனவல்ல; என் றும் உள்ளன: தோற்றமும் அழிவுமிலலாதன உயிர்கள் பல; அவை கல்வி கேள்வியால் அறிவு பெறுவன அறிவித்தால் அறியும் தகுதியு டையன; உயிர்கள் மகிழ்ந்து வாழும் இயல்பின" என்றெல்லாம் கூறுகின்றது. மார்க்சியமும் உயிர்க்குரிய இந்த இயல்புகளை உடன் பட்டே நிற்கிறது. ஆணுல், சைவசித்தாத்தம் உயிர்களின் அறிவை ஒழிவு என்று எல்லை கட்டுகிறது. மார்க்சியம் மனித அறிவின் மாட் சிகது எ பஃல ஆட்டவில்லை;
மனித சிந்தனே முடிவில்லாமல் சதாகாலமும்
தோற்றத்திலிருந்து சா சத்திற்கு முதல் நிலயான சாராம் சத்திலிருந்து
அடுத்த உயர்ந்த азоiо от г. , , , , , ற்ெக மேலும் மேலும் ஆழமாகச் செலகிறது அ வவருக முடிவிாறிச் செ எனு கொண்டேயிருக்கிறது"
என்று லெனின் கூறுகிறர் .
சைவ சித்தாந்தம் மனித அறிவின் எல்லை மிக வேண்டுமானல் அல் லது சிற்கெல்லையைக் கடந்காக வேண்டுமானல் எல்லையற்ற 5-6 ஆாத துணையாகப் பெற்ால் மனிதன் அறிவு சிற்ற்ெல்ஃலயைக் கடந்தும் வளரும் என்று கூறுகி3து. இந்த அடிப்படையில் தான் சிவஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் முதலிய ஞானசிரியர்கள் ஐந்தொழிலும் நிகழ்த்தி பதாகத் திருத் தொண்டரி புராணம் கூறுகிறது. அது மட்டு மல்ல. சிவஞானம் பெற்றவர்களுடைய வாக்குகளும் இறைவன் அரு ளிச் செய்யும் வாக்குகள்போலவே கருதப்பெறும் என்று திருமுறை கூறுகிறது.

- 5 -
" எனதுரை தனது ரையாக
நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்
என்பதறிக. சிவஞானம் பெற்றவர்களுடைய சரணங்கள், சிவத்தன் மையடைந்த கரணங்கள் என்பதைத் திருக்களிற்றுப்படியார்
* பாலை நெப்தல் பாடியதும் பாம் பொழியப்பாடியதும்
காலனை அன் றேவிக் கராங் கொண்ட - பாலன் மரணத் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங் கரணம் போல் அல்லாமை காண்" என்று அருளிச் செய்துள் ளமையும் அறிக.
சித்தாந்தக் கருத்துப்படி உயிர் சிவத்தின் துணையோடு தனது அறிவை: வளர்த்து ஞானமாக்கிக் கொள்ளும் பொழுது அத்தகைய ஞானத் தன்மையடைந்த உயிர் ஒரோவழி உலகியல் நன்மைகள் செய்தாலும் பெரும்பான்மையும் இறவாத இன்ப அன்பு நிலையை எய்தி அமைதி பெறுவதிலேயே நிறைவு பெறுகிறது. மார்க்சியம் மனித உயிர், தொழில் செய்வதன் மூலமே தனது அறிவை விரிவுபடுத்திக் கொண்டு பரந்த பூத பெளதிக உலகத்தின் செல்வங்களையெல்லாம் மானிட சாதியின் அனுபவத்திற்குக் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபடுகிறது அது மட்டுமன்று. காலத்தையும் தூரத்தையும் இயற்கையாற்றல்களை யும் வென்று விளங்கும் - சாதனையைச் செய்வதாகக் கூறுகிறது. இரண்டு தத்து வங்களும் செல்லும் அறிவுவழியின் இலக்குக்குள் மாறுபட்டிருக்கின்றன. இரண்டும் தேவையே. ஆளுனல் மார்க்சியம் காட் டும் அறிவுலகம் முதல் நிலையில் வெற்றி பெற்று அவ்வெற்றியின் முடி வில் - சைவ சித் தாந்த ஞானம் காட்டும் இன்ப அன்பில் வந்து தங் குமணுவ மானிட வரலாற்றுக்குப் பெரும் பேருகும்.
(வளரும்)

Page 7
சிறுகதை
குண்டுமணிச் சாமியார்
- அகளங்கன்
** Qumrahl Gaumsb. Gaumahl Gunstd.
undthl unauhl unrealth nah...“
தனக்கு முன்னுல் பரவிக்கிடந்த குண்டுமணிகளைக் கைவிரலால் தட் டிக்கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார்.
குண்டுமணிகளை வவதுபக்கம் தட்டித் தட்டி
o Gumrasub (Aranrasub Gunrasıhl Gaumvasub l.. ......”"
என்பார். பின்பு ஒவ்வொரு குண்டு மணியாக இடது புறம் தட்டிக் கொண்டு,
““ unrawuh! unrawuh! Lumravbil unraudibl.........”
என்று சொல்லுவார். அவருக்கு முன்னுல் பகல் இரவு என்ற பேத மின்றி எப்போதும் விறகு கட்டைகள் எரிந்து கொண்டிருக்கும். அரையில் ஒரு வேட்டி, அழுக்கடைந்த உடம்பு அந்த ஊரில் பல மரம் கள் அவருக்கு நிழல் கொடுத்திருக்கின்றன.
** சாமி! சாமி. என்ர தம்பிக்கு பாம்பு கடிச்சுப் போட்டுது. வாயில் நுரை தள்ளுது. நீங்கள் தான் காப்பாற்ற வேணும்."
பரபரப்போடு அழுதழுது சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர் . சாமியாரின் காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை. வந்தவரை திமிர்ந்து பாராமல், சலனம் எதுவுமின்றி குண்டுமணிகளை எண் விக் கொண்டிருந்தார்.
“ GBunras ħli GBuLunrabb, Gaunrassib... Gaunrasb... umrawubi urauubi untawubl untabil. "
முன்னுல் இருந்த தீவறை ஒளியில் அவரது முகம் சிவத்திருந்த தேயன்றி வேறெந்த உணர்வுகளும் அவரது முகத்தில் தெரியவில்லை.
சாமி சாமி . தம்பி செத்துப் போடுவான்.
சாமி. நீங்கள்தான் அவனைக் காப்பாற்ருேணும். நீண்ட நேர மரச அவனும் அழுதழுது சொல்லிக்கொண்டிருந்தான். சாமியரசி

ܗܡ 7 ܚ
அவரோக் கவனிப்பதாக இல்ல, அவனும் அந்த இடத்தைவிட்டுச் செல்வ தாக இல்லை. அவனுள் ஏதோ வைராக்கியமும் நம்பிக்கையும் தெரிந்தது.
சாமியார் அவனை நிமிரிந்து பார்த்தார். அவரது கண்கள் அவனது கண்களைத் துளைத்து ஊடுருவின. முன்ஞல் எரிந்து கொண்டிருந்த நீவறையின் அருகில் ஒதுங்கியிருந்த சுடு சாம்பலில் சிறிதை கையில் Jayditarfsyf.
* இந்தா; இதைக் கொண்டுபோய் அவனுக்குத் தின்னக் குடு" அவல் மிகவும் மரியாதையாக குனிந்து இருகைகளையும் நீட்டி வாங் கிஞன்.
" அவன் சாகாட்டிக்கு நான்தான் பிளைக்கப் ப்ண்ணினதெண்டு ஒருத்தருக்கும் சொல்லாத.”
“ sof gruß...''
" அவன் செத்துப் போனலும் நான் மருந்து தந்ததெண்டு சொல்லாத...??
arts sents...... 9
கும்பிட்டு விட்டு மிகுந்த நம்பிக்கையோடு சென்றன் அவன்.
*“ Gaunystibl (Baunrasb! Gununrasb! Glaurresh! LunTaubl LunTabl LunTeubl luteabl...” ”
தனது வழமையான வேலையைத் தொடர்ந்தார் சாமியார்.
O) 峰 桑
நூற்றுக்கணக்கான குண்டுமணிகளை முன்னல் குவித்து வைத்துக் கொண்டு இடது புறமும் வலது புறமும் தட்டிக் கொண்டு ஏதோ மந்திரம் சொல்வது அவரது அன்ருடக் கருமம். அந்த ஊர்க்காரர்க ளில் யாராவது விறகு கொண்டு வந்து கொடுப்பார்கள். அதனை முன் ஞல் தீவறையாக எரிய வைத்துக் கொள்வார். ஊராவர் யாராவது சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார்கள். எவர் வீட்டுக்கும் செல் லமாட்டார். அந்த ஊருக்கு அவர் வந்த நாள் தொடக்கம் அவரது கருமங்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன. அவரது பெயர், சொந்த ஊர் முதலியன யாருக்கும் தெரியாது. வவுனியாவின் பல கிராமங்களில் இருந்திருக்கிருர், மலையாளத்தில் இருந்து வந்தவர் sreč7 gpy 8ጨ)ዙ இப்போது கூறுகிருர்கள். இற்றைக்கு -9DU வருடங்க ளுக்கு முன் நடந்த கதை இது. குண்டுமணிகளை எண்ணிக் கொண் டிருப்பதால் குண்டுமணிச் சாமியாரி என்றே எல்லா ஊர்களிலும்

Page 8
அழைக்கப் பட்டார். யாராவது நல்ல புகையில் வாங்கி வந்து முழு தாகக் கொடுத்தால் அதை வாங்கி ஒரு சிறு துண்டை நுள்ளி எடுத்து வாயில் போட்டுக் கொள்வார். மிதியை அப் டியே நெருப்பில் போட்டு விடுவார். இப்படி சில விசித்திரப் பழச்கங்கள் அவருக்குண்டு.
ஒரு தடவை அந்க ஊரில் உள்ள பசு மாடுகளுக்கு ஒரு புதுமை Unr637 (357 fr பிடித்திருந்தது. எல்லா மாடுகளும் நோயில்ை இறக் + த் தொடங்கி விட்டன. திடீரென நோய் ஏற்படும். கால்கள் வளங்கா மல் படுத்துவிடும். பின்பு அந்த மாடுகள் எழும்புவதே இல்லை.
* சாமி. என்ர மாட்டுக்கும் அந்த வருத்தம் வந்திற் று. நீங் கள் தான் காப்பாற்றேணும்." என்று ஒருவர் வந்து அழுதுகொண்டு நின்றர்.
'Gauntsch Gurt still Gurr sub! Gutschl Luntauhl unrahl unrahl untaub!''
சாமியார் எண்ணிக் கொண்டிருந்தார்.
வந்தவர். சாமி! . சாமி. என்று செஞ்சிக் கெஞ்சிச் சொல் விக் கொண்டிருந்தார்.
*" வருத்தம் வந்தாச் சாகத்தானே வேணும். சாகட்டும்." என் Oyf artıÂlunri.
* சாமி!. எனக்கு இருந்த மாடெல்வாம் செத்துப் போட்டுது. இந் தப் பசுவெண்டாலும் தப்பினுத் தான் ஏ கோ பால் எண்டாலும் கிடைக்கும். வீட்ட குழந்தைபபுள்ளே இருக்கு. ஆரிட்டப் போய் பால் வாங்கிறது. 9.
எதையுமே சட்டை செப்பாமல் விறகு கட்டை க%ள எடுத்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்த சாமி பார் ஏதோ மனம் மாறி a testas
** அந்தப் பசுவை இஞ்ச கொண்டர ஏலுமோ." என்று கேட் Lrf.
* இப்பதான் வருத்தம் தொடங்குது சாமி , எ ப் பிடி யாவது கொண்டு வாறன் *
சென்றவன் ஒரு வாறு மாட்டைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து அவரருகில் கிடத்தினன்.
ட்டை வடிவாக உற்றுப் பார்த்தார் சாமியார். பக்கத்தில் கிடந்த

as 9 m
ஒரு சிறு தடியை எடுத்தார்.
* செத்துப்போ. செத்துப்போ. என்று சொல்லி நாலு ஐந்து அடி அடித்தாரி.
" சரி செத்துப்போடும் கொண்டுபோ" என்ருர் வந்தவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, மாட்டைச் சாகக் கொல்ல சாமியாரிட்டயோ கொண்டு வரோணும்- சும்மா விட்டி ருந்தா தாளுச் செத்திருக்குமே,** என்று எண்ணியவனப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சாமியார் தனது வேலையைத் தொடர்ந்தார்.
“ “ Gaurasb... Gautressib l... ”
முணு முணுப்பு தொடர்ந்தது. மாடு எழுந்து நடந்து சென்றது. அந்த ஊரிலேயே அந்த ஒரு பசுமா டுதான் உயிர் பிளைத்தது என்று கூறுகிருர்கள். அவர் * செத்துப்
போ." என்று கூறியது நோயைத் தான் என்று அந்த ஊர்ப்பெரிய வரிகள் பின்புதான் உணர்ந்து கொண்டனர்.
旁 崇
அந்த ஊரில் உள்ள பெரியவர் ஒருவருக்கு குண்டுமணிச் சாமி பாரின் தெய்வீகத் தன்மையில் அதிகம் நம்பிக்கை ஏற்பட்டது. தான் அவரிடம் அருள் பெற்று "வாக்கு? ப்பெற வேண்டும் என்று விரும் பினர். வேறு ஊர்களில் சாமி பார் சிலருக்கு "வாக்குக் கொடுத்துள் ளார் என்பதை அறிந்து தானும் வாக்குப் பெற நினைத்து அவருக் குச் சிறு சிறு பணிவிடை செய்ய முனைந்தார்.
* சாமி இனி மழைக்காலம். இந்த மரத்தடியில இருந்தா கல் ரம். வாங்கோ கோயில்ல இருக்கலாம் ” என்று கோயிலிலே கொண்டு போய் இருக்க வைத்தார். தினமும் ஒரு போத்தல் பால் கொடுப் பார். சாமியார் சில நாட்கள் அங்கே இருந்தார். கோயில் பூசை காலத்தில் தானே வெளிக்கிட்டு வெளியே சென்று விடுவார். கோயிலிலே சனக்கூட்டம் அதிகம் சாமியாரிடம் வருபவர்களும் அதிகம். அத ஞல் மீண்டும் மரத்தடிக்கே வந்திருந்தார் சாமியார்.
ஒரு நாள் பால்ப் போத்தலையும் கொண்டு வழமை போல சாமி பாரருகில் வந்திருந்தார். அந்த ஊர்ப்பெரியவர். இன்று எப்படியும் சாமியாரிடம் கேட்டு வாக்கு ப் பெற்றுவிடவேண்டும். சாமியார் தானுக விரும்பித்தான் வாக்குக் கொடுப்பார். யாரும் கேட்டுக் கெர்டுக்கமாட்டார். இவருக்கு இதுவரை கொடுக்கவில்லை. அதனல்

Page 9
- 10 -
கேட்டாவது பாரிப்போம் என்று எண்ணிக் கொண்டு அருகில் இருந் தாரி. அப்போது ஒருவர் சாமியாரின் அருகில் வந்து
* சாமி. பெரிய கஸ்ரமாக் கிடக்குது. வீட்டில எல்லோருக்கும் நோய் சாப்பிடவும் வழியில்லை. காசுக் கஸ்ரம்."
என்று தனது கஸ்ரத்தைச் சொல்லி முடித்தார்.
" புதையல் எடுத்தாச்சோ."
as m suum riř G35*LLITriř
** இல்லைச் சாமி. அதெல்லாம் எங்களுக் கெங்க கிடைக்கிறது..??
" ஒ கோ. புதையல் எடுத்தாத்தான் சுகம் வரும்..?? என்று கூறிவிட்டு தனது மந்திரத்தைத் தொடங்கினர் J
யோகம் . போகம் - யோகம். யோகம் பாவம். பாவம். பாவம். பாவம். "
அந்தக் கிராமத்திலும் ஏனைய கிராமங்களிலும் புதையல் எடுக்க பலரி திரிந்த காலம் அது அதனுல் சாமி பார் ஏதோ " பகிடி விடு கிருர் ? என்று நினைத்துக் கொண்டு சென்று விட்டார் அவர்.
பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர்ப் பெரியவருக்கு, உண்மைக் கருத்து புலனகியது.
மனதிலே புதைந்து கிடக்கும் ஆசாபாசங்கள் பந்தங்கள், மலங்கள் என்பதைத்தான் புதையல் என்று சாமியார் சொல்கிருர், அந்தப் புதையலை எடுத்து விட்டால் 'சுகம்" கிடைக்கும் என்பதுதான் ' புதை பல் எடுத்தாத்தான் சுகம் கிடைக்கும்." என்பதன் பொருள் என்று அவருக்குப் புரிந்துவிட்டது.
சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு இருந்த சாமியார், அரு கில் இருந்த அந்தப் பெரியவரை ஒருதடவை பார்த்தார். பின்பு அவர் கொண்டு வந்து வைத்திருந்த பால்ப் போத்தலைத் தூக்கினர்.
போத்தலில் நிரம்பப் பால் இருந்தது. இதுக்குள்ள இனி ஏதும் விடுலா மோ." arcirgiř.
" இல்லைச்சாமி. நிரப்பி இருக்கு. இதுக்குள்ள எப்படி விடு ይወ፴፭”
6 TâCyrff syanrif.
* இதை நிலத்தில ஊத்திற்மு பிறகு ஏதும் இதுக்குள்ள ஊத்த

ܝ݇ܚ- 11 -ܝ
abrQuorro
th Frris..."
** என்ன ஊத்தலாம்.?
*" தேன் விடுலாம். ரெப் விடுலாம். தண்வி விடுலாம்.?? 7də Qıpth deyQurf.
*சரி? என்று கூறிவிட்டு குண்டுமணிகண் என்ணத் தொடங்கி apff efaru Saunrif.
ஊர்ப் பெரியவருக்கு உண்மை புரிந்து விட்டது. மனத்திலே இருக் கும் மாயையை அகற்றினல் தான் திருவருள் கைகூடும் என்பதை சாமியார் இப்படி விளக்கியதாக எண்ணிக் கொண்டு சென்று விட்டார். அதன் பின் அந்த முயற்சியில் அவர் ஈடுபடவே இல்லை.
குண்டுமணிச் சாமியார் இருந்த மரத்தடியைச் சேர்ந்த நிலத்துக்குச் சொந்தக் காரணின் பெயர் கந்தசாமி. அவன்தான் அவருக்கு தீவதை போடுவதற்கு தினமும் விறகு கொண்டு வந்து கொடுப்பவன். ஒரு நாள் விறகு கொண்டு வந்து போடும் போது சாமியார் கேட்டார்
* கந்தசாமி இந்தக் காணி ஆற்ற '
சிே என்ரதான் சாமி ??
? ஏனிது இப்படிக் காடாக்கிடக்குது. இதை வெட்டித் திருத்தி வயல் செய்யேலாதோ "
எனக்கு ஆடிமாதம் மழை தொடங்கின வருத்தம் வந்திடும் சாமி வேலைவெட்டி ஒண்டும் செய்யேலாது. மழை, பனி முடிஞ்சு பங்குனியிலதான் சுகமாயிருக்கும். பிமகு இதை எப்பிடித் திருத்திற தும் வயல் செய்யிறதும்.
* வருத்தம் மாறிற்ரு எல்லாம் செய்வியோ."
* ஒம் er nr.””
" சரி, போய் ஒரு செப்புத் தகடு கொண்டு வா "கந்தசாமி ஒரு சிறு செப்புத் தகடு கொண்டுவந்து கொடுத்தான். அதில் ஒரு ஆணியால் மூன்று நாலு கோடு போட்டார். பின்பு மடித்து
இந்தர இதை இடுப்பிலே கட்டிக்கொள்.'

Page 10
என்ருர், அன்றிலிருந்து கற்தசாமிக்கு நோய் எதுவுமே இல்லை. அந் தக் காவியை அவன் வெட்டித் திருத்தி வயல் செய்தான். வயலில் ஒரு காவல்க் குடில் அமைத்தான். " சாமி. இதில இருந்தர் மழை காலம் கஸ்ரம் என்ளுேட வந்து குடில்ல இருங்கோ."
என்று அழைத்துச் சென்ருள்.
அங்கும் வழமைபோல் விறகுத் தீவறை, குண்டுமணிகள். அதே மற்திரம் கந்தசாமிதான் அவருக்கு இப்போது சாப்பாடு, தேநீர், விறகு சகலதும் செய்து கொடுப்பான். கந்தசாமியின் குடும்பம் நள்
ருக இருந்தது. நேரந்தவருமல் சாப்பாடு கொடுத்து நன்முகச் கவ னித்தான்.
வயவில் ரெல் செழித்து வளர்ந்திருந்தது. கதிர் வந்துவிட்டது அரத்த ஊரிலேயே கந்தசாமிக்குத்தான் "நல்ல வெள்ளாமை” என்று எல்லோரும் ப்ேசிக் கொண்டனர். அறுவடைக்கு சிலநாட்களே இருந் தன. கந்தசாமியின் நடத்தையில் சிலமாறுதல்கள் ஏற்படத் தொடங்கி விட்டன முன்போல சாமியாரை அவ்வளவாக அவன் கவனிப்பதில்லை சில வேளை விறகு முடிந்து விடும் சிலவேளை சாப்பாடு பிந்திவிடும். சந்தசாமியின் இந்த மாற்றத்துக்கான காரணம் சாமியாருக்குப் புரிந்து விட்டது. இது மனிதர்கள் எல்லோருக்கும் வரும் நோய்தான் sTđôvuugi sont faunrifasăr sy "prrruulub.
ஒருநாள் கந்தசாமி இரவுச் சாப்பாடு கொண்டுவர நன்முகப் பிற் திவிட்டது. சாமியார் குடிலுக்குக் கீழே தீவறையருகில் இருந்தார். முன்னுல் குண்டுமணிகள் சிதறிக்கிடந்தன. குண்டுமணிகளைக் கைவிரல் களால் தட்டிக் கொண்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். பின்புறமாக. வந்த கந்தசாமி மறைந்து நின்று கொண்டான் வழமை போல.
** யோகம்1. யோகம். யோகம். யோகம்! Lunfaith பாவம். பாவம் பாவம். " என்று சொல்லவில்லை.
' கந்த சாமிக்கு இனி வருத்தம் வரோணுமே?
வருத்தம் வந்தாத்தான் சுகம் கிடைக்கும். ஓம். ஒம் வருத்தம் வந்தாந்தான் சுகம் கிடைக்கும்"
கந்தசாமிக்கு உடல் பதறத் தொடங்கி விட்டது சாமியாருக்கு முன்ஞல் வந்து நின்முன்
** கந்தசாமி. அரையில் கட்டியிருக்கிற செப்புத் துண்டை அவிட் டுத்தா..."என்ரு சாமியாரி.

- 13 -
சாமியாரிடம் இனி எதைச் சொல்லி முறையிட்டும் விமோசனம் கிடைக்காது என்பது அவனுக்குத் தெரியும். செப்புத் தகட்டை அவிழ்த்துக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு தனது குண்டு மணிகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சாமியார்.
கந்தசாமி மீண்டும் நோயாளியாஞன்.
( யாவும் உண்மையே )
«imagsasasama
மனங்கனிந்த வாழ்த்து
" ஆலயமணி " அணியைச் சேர்ந்தவரும், அகில இலங்ககை கம்பன் கழகப் பிரமுகரும், யாழ் பல்கலைக் கழக உதவி விரிவுரை யாளருமான திரு. கனகசபாபதி நா கே ஸ்வர ன் அவர்கள் அண்மையில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார்.
இவர் இன்னும். இன்னும் . தமிழின் துறை வாய் நுழைந்து நுழைந்து தமிழியவின் உச்சங்களைக் கண்டு கலாநிதி யையும் விண்டு சைவத்தமிழ் உலகுக்குச் சேவையாற்ற மீனுட்சுழி யோடுறை சோமசுந்தரேசப்பெருமானின் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகின்ருேம்.
(ஆ-ர்)

Page 11
ஒலிகேட்டிகாதுகளின் கருத்துக்கள்
ஆலயமணி
சில குறிப்புகள்
- உதயசூரியன்
புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களிஞல், வெளியிடப்படும் " ஆலயமணி சமய சஞ்சிகையின் இரண்டாவது இதழ் இப்போது வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளது.
சமுத்துச் சஞ்சிகை என்ருலே ஒருவித அலட்சிய உணர்வும் அவை பற்றி எதுவுமே தெரிந்து அறிந்து கொள்ள விருப்பமும் காட்டாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் எமது நாட்டில் வெளிவரும் அனத்துச் சஞ்சிகைகளும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக் குவது இயல்பானதே. இந்த நெருக்கடிக்கும் முகம்கொடுக்க முடியாமல் பல சஞ்சிகைகள் முதல் இதழுடனேயே மறைந்து விட்ட செய்தி ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் பல இடங்களில் காணப்படுகின்ற போதிலும் ஆலயமணியைப் பொறுத்தவரை இந்நிலைமை நிச்சயமாக ஏற்படாது. எனத் துணிந்து கூறலாம். இதற்க்குக் காரணம் ஆலய மணி பெரும் நிதி வசதி படைத்த ஒருவராலோ அன்றி நிறுவனத்தி ஞலோ வெளியிடப்படும் சஞ்சிகை என்பதல்ல; மாருக அதன் ஆசிரியர் சழத்துச் சிவானந்தனின் ஆளுமையே காரணமாகும்.
புலவர் சிவானந்தன் சிறந்த பேச்சாளர். இலங்கையில் மட்டு மன்றி தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பிரபல்யம் பெற்றவர். தனது நாவன்மையினுல் * வெள்ளி நாக்குப் பேச்சாளர்" என்ற பட்டத்தினபும் பெற்றுக்கொண்டவர் இவற்றுடன் நல்ல மனிதாபிமானப் பண்பும் புலவரிடம் குடிகொண்டுள்ளது. இத் தகைய சிறப்புக்களே புலவர் சஞ்சிகைத் துறையில் ஈடுபாடு கொள் awdl admwpTexawup fras £3009jö5687 67awsontrib.
* ஆலயமணி ' சஞ்சிகையினை வாசிக்கும் ஒருவர் அதன் ஆசிரிய குடன் பழகும் வாய்ப்பினையும் பெற்றிருப்பாரேயானல், அதன் ஆசிரி பரது ஆத்மாவையே ஆலயமணி"யில் தரிசிக்கின்ற உணர்வின்ப் பெறு емитф.
LCLTLTLL TTCC S TTTTTS TLCCLETT S CL LeLSLLL LLLLT

vis 15 ----
கொண்ட ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆலயமணி சஞ்சிகையிலும் மேற்கூறிய தன்மைகளைக் காணக் கூடியதாகவுள்ளது.
* போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவாரி அவர் பின் புகுவேன்? என்ற இலட்சிய வாசகமே ஆலயமணியினதும், அதன் ஆசிரியரின தும் தன்னடக்கத்தினை தெட்டத் தெளிவாகப் புலபப்டுத்துவதோடு இது வரை காலமும் சைவசமயத்தின் அருமை பெருமைகளைச் சைவ மக்க ளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி சமைத்த ஞானிகளையும், அறிஞர்களையும் அடியொற்றி அவர்களது வழியிலேயே புலவர் ஈழத்துச் சிவானந்தனும் ஆலயமணியூடாகச் சமயப் பணியாற்றவுள்ளார் என்பதையும் சுட்டி நிற்கிறன்து.
ஆலய மணியின் முதல் இதழுக்கும் இரண்டாவது இதழுக்குமிடை யில் ஏறக்குறைய ஐந்து மாத கால இடைவெளி காணப்படுகின்றது. தற்போதய சூழ்நிலயே இதற்குக் காரணம் எனச் சமாதானம் கூறிக் கொண்டாலும் சஞ்சிகைக்குச் சந்தா செலுத்தியவர்கள் இதனல் பாதிப்படையவே செய்வர். இதனை ஈழத்துச்சிவானந்தன் உட்பட அனைத்துச் சஞ்சிகை ஆசிரியர்களும் கவனத்திற் கொள்ளவேண்டும். சஞ்சிகைக்கென சந்தா ஏற்றுக் கொள்கின்ற போது ஓராண்டுக்கான சந்தா என்பதனை விடுத்து பன்னிரண்டு இதழ்களுக்கான சந்தா என அறவிட்டுக் கொண்டால் இக்குறைபாட்டினை நீக்க முடியும்.
வெளி வந்துள்ள இரண்டு இதழ்களிலும் இதழுக்கு ஒன்று என்ற வீதம் இாண்டு சிறுகதை ரூம். இந்து நாகரிகத்துறை உயர்கல்வி மான வர்களுக்கென இரண்டு கட்டுரைகளும், மேலும் பல கட்டுரைகளும் ஆழமான ஆசிரியத் தலையங்கங்களும் இடம் பெற்றுள்ளன. முற்பட்ட சஞ்சிகையான மல்லிகையின் தொடர்ச்சியாக அட்டைப்படம் அமைந்து காணப்படுகின்றது. அறிஞர்கள், கலைஞர்கள் கெளரவிக்கப்பட வேண் டியவர்கள் வாழும்போதே கெளரவிக்கப்பட வேண்டும்" என்பதற்க rைவாக பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் உருவ இரண்டாவது இதழின் முகப்பை அலங்கரிக்கின்றது. இந்த அமிசம் இனிவரவுள்ள சமூகப் பொறுப்புள்ள சஞ்சிகைகளுக்கும் வழிகாட்டி பாக அமையும் என நம்பலாம்;
மக்களது சமுதாய வாழ்வும் ஆன்மீக வாழ்வும் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இங்கு வாழும் அ?ன வரும் இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த நம்பிக்கைகள் அளே த்தையும் மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கும் வேளையில் ஆலயமணி சஞ்சிகை தோற்றம் புெ

Page 12
- 16 -
ளது மாமூலான சமய சஞ்சிகைகளைப் போலல்லாது ஆலயமணி சூழ் நிலைகளின் அழுத்தங்களினல் மன வேதனையும், விரக்தியுமுற்றிருக்கும் (சைவ) மக்களுக்கு அவர்கள் வாழ்வில் தோன்றும் நம்பிக்கையீனங்க ளுக்கு விளக்கமளிக்க வேண்டும்; அவர்களது வாழ்வை ஒழுங்கு படுத் துவதற்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் அவர்களது மனச்சாட்சியை வளர்ப்பதிலும் செயலூக்கமான பங்களிப்பினை நல்க வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ஈழத்துச் சிவானந்தன் இத்தகைய எதிர்பார்ப்புக்களை தனது அனு பவத்தின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளார் என்று எண்ணத் தோன் றுகின்றது. இந்த உணர்வின் வெளிப்பாடாக ஆலயமணி தனது சமூ கப் பொறுப்புகக்ளை நிறைவேற்றும் என நம்பிக்கையுடன் எதிர் பாாக் கலாம்.
நன்றி - மல்லிகை மார்கழி 1988
YMSLeLeLLeTSLLLL LLLSJLLLSYqSeLL0LSLqLLYLLLqLLLLLSLLLSqqSLLLLLLLL LLLLLLLLYLeLLLLL LLLLSLLeeeLLLLLLLLYSLLLSAqq
அருள் சுரந்து ஒலிக்கட்டும்
அர்த்தமுள்ள இந்துவான தத்துவங்கள்
ஆலயமணி' ஒசையுடன் கலந்து எட்டுத் திக்கினிலும் ஒலிக்கட்டும் - மெய்ஞ்ஞானத்தின்
திருநீற்றின் மகிமையெலாம் விளக்கி நின்று!
புதுமைபல செய்த நாயன்மார்கள் போல
அற்புதங்கள் நிகழ்த்தித் தமிழ் மண்ணில்
"ஆலயமணி" ஒலிக்கட்டும் அருள் சுரந்து !
நெடுந்தீவு லக்ஸ்மன்

- 17 -
* ஆலயமணி ”ஒலிக்கட்டும்
இறைவன் எமக்கு வழங்கும் ஆற்றலை நாம் எப்படி எதற்காகப் பயன் படுத்த வேண்டும் என்பதே நம் சிந்தையில் உருவாக வேண்டும்.
இந்த வகையில் புலவர் சிவானந்தன் அவர்கள் தம் சிந்தையில் " ஆலய மணி " என்ற வெளியீட்டின் மூலம் தனது ஆற்றலை இறை பணிக்குப் பயன் படுத்த முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது.
சிவனடியார்கள் காதுகளில் ஆலயமணி ஓசை ஒலிக்கட்டும் பல் லாயிரம் சிவனடியார்களை உருவாக்க இந்த மணி ஒசை பரவட்டும்.
தம் சமயத்தை நன்கு புரிந்தவர்களுக்கு எழுதுவதை விட சம யத்தை அறியவேண்டியவர்களுக்கு விளங்கவைக்க எழுதுவது நம்பணி பாகட்டும். நம் சமய தத்துவங்களை விளங்கிக் கொண்ட நாம், அவற்றை அறியாதவர்களுக்கு விளங்க எழுதுவதும், அவர்கள் குறை களை நீக்க எழுதுவதும் எம்பணியாகும்.
பெயருக்காகவோ, புகழுக்காகவோ, வருவாய்க்காகவோ இறை பணி அமைய முடியாது. இறைவன் தந்த ஆற்றல் மனித உயர்வுக் காக, இறைபணிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆற்றலைக் கொடுப்பதும், அதை அழிப்பதும் இறைவன் திருவிளையாடல். இந்த முறையில் புலவரின் பணி நிலைக்க இறையருள் வேண்டுகின்ருேம்.
நன்றி-இந்துஇளைஞன்
9-9-88
鬆症
இறைவன் இசையாகவும் இசையின் பயணுகவும் இருப்பதோடு இயக்கமாகவும் இருக்கின்றன். அவனுடைய இருப்பு நிலையை ஞான நிலையில் கண்டு பிறருக்குக் காட்டுவதும் ஒரு தவமாகும். ஆண்டவ னுடைய முடிவிலா ஆற்றல் முழு வதையும் தெரியவைப்பதற்குரிய பக் கங்களை தேர்ந்து ஆலயமணி பணியாற்றினல் அதனுடைய சேவை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். நண்பர் புலவர் சிவானந்தன் சமூகக் கண்ணுேட்டமும் உடையவர். சமய சமூகக் கண் னேட்டமுடையவராலேயே இத்தகைய சஞ்சிகைகள் மக்கள் குலத் திற்கு பயன்படும் வகையில் விளங்க முடியும்.
கவிஞர். சு. வில்வரத்தினம்
( புங்குடுதீவு அறிமுகவிழாவில் )
ジ
۔ محی Zd

Page 13
----: 18 س
நாட்கம்
ஆலய வழிபாடு
- கோகிலா மகேந்திரன்
முன்தொடர்.
அம்மா :- நான் ஒரு கதை சொல்லட்டே?
பிரசன்னு:- சொல்லுங்கோ அம்மா.
அம்மா:- மகாராஷ்டிர மகாவீரன் சிவாஜி பெரிய கோட்டை ஒண்டு கட்டிஞன். அங்கை ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை செய்து வந்தினம். ** இந்தத் தொழிலாளருக் கெல் லாம். நான் தானே உணவு கொடுக்கிறன்' என்று சிவாஜி நினைச்சான். ( தொழிலாளர் வேலை செய்வது போலும், சிவாஜி மேற் பார்வை செய்வது போலும் இயங்குதல் ) தற்பெருமையும் அகங்காரமும் மெதுவா அவன்ரை மனதில்ை பதிஞ் சிட்டுது. அவன்ரை குருநாதர் இராமதாஸர் இதை அறிஞ்சிட்டார். அவர் ஒரு நாள் சிவாஜியின்ரை அரண்மனைக்கு வந்து அவனைப் பாராட்டினர். * சிவாஜி, நீ கணக்கத் தொழிலாளருக்கு உதவி செய் யிருய், இது பெரிய பணி " என்று அவர் கூற சிவாஜி மிகவும் மகிழ்ந்து போனன்.
( இராமதாஸர் சிவாஜியைப் புகழ்வது போன்ற நடிப்பு ) சிறிது நேரத்தின் பின். ** சிவாஜி, இந்தப் பாறையை உடை" என்ருர் இராமதாஸர். சிவாஜி அவ்வாறே செய்தான். அப்போது ஒரு தவளை அந்தப் பாறைக்குள்ளை இருந்து துள்ளிக் குதிச்சு வெளியேறியது. இராமதாஸர் :- சிவாஜி! இந்தப்பாறையை உடை!
( பாறையை உடைத்தல் தவளை போல் ஒருவர் பாய்தல் )
இராமதாஸர்: சிவாஜி, இந்தப் பாறைக்குள்ளை இந்தத் தவளைக்கு
உணவு கொடுத்தது ஆர் ? (சிரிக்கிருர் ) அம்மா:- சிவாஜிக்குச் சுயநினைவு வந்தது. அவன் வெட்கித் தலைகு
னிந்தான்.
சிவாஜி:- பிரபு, என்னை மன்னித்து விடுங்கள். என் அகந்தை அகன்று விட்டது. இனிமேல் இத்தகைய எண்ணம் வராது. ( கிாைஜி இராமதாஸரின் காலில் விழுதல் )

இராமதாஸர்:- தான் தான் செய்கிறேன் என்று எண்ணுதே. எல் லாவற்றையும் இறைவனே செய்கிருன், ( எல்லாரும் உறை நிலைக்கு வருதல் ) அப்பா:- எட கொம்மா கோயில்லை அருமையான கதை சொல்லிரு இவவை இனிக் கோயில்களிலை பிரசங்கம் பண்ண விட லாம் போலை கிடக்கு!
அம்மா:- ஏன் நான் என்ன படிக்காத ஆளே?
அப்பா:- இது கிழக்கு நோக்கிய சந்நிதி. வலப்பக்கம் நிண்டு பலிபீ
டத்துக்கு இங்காலை வணக்கம் செய்யுங்கோ
மாலா:- இப்ப கும்பிடலாமோ?
ayurt - ph இப்ப அபிஷேகம் நடக்கேல்லை நிவேதன சமயமும்
இல்லை. கும்பிடலாம்.
ரவி:- மாலா வீட்டிலை அட்டாங்க நமஸ்காரம் பண்ணினவள் இனி மேல்தான் பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணப் போருள்.
பிரசன்னு:- நான் ஆம்பினைப்பிள்ளை, அப்ப அட்டாங்க நமஸ்காரம்
தானே செய்யவேணும்?
அப்பா:- ஓம். தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய், புயங்கள் இரண்டு ஆகிய எட்டு அவயவழும் நிலத்திலை படத் தக்கதாய் வணங்க வேணும்.
ரவி:- இப்பிடித்தானே? (வணங்குகிருன்)
அப்பா:- ஒம். மூண்டுதரம், ஐஞ்சுதரம், ஏழுதரம், ஒன்பதுதரம் அல்
லது பன்னிரண்டு தரம் கும்பிடலாம்.
பிரசன்ன ஒருக்கா. இரண்டு தரம் கும்பிட்டால்.
அம்மா-ே அது குற்றம். மாலா- அம்மா, நாங்கள் கும்பிடேக்கை எந்தெந்த உறுப்புகள் நிலத்
திலை படவேணும்?
அம்மா:- நாங்" ஸ் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐஞ்சு அவயவ மும் நிலத்திலை படும்படி பஞ்சாங்க நமஸ்
காரம் செய்ய வேணும். ( மாலா அவ்வாறு கும்பிடுகிருள்) .பிரசன்னு:- அப்பா, நான் கும்பிடுறது சரியோ எண்டு பாருங்கோ .

Page 14
سے 20 -۔
அப்பா: ஓம் முதல் நிலத்திலை தலைபடவேணும். பிறகு மார்பு படத்தக்கதா வைச்சுக் கொண்டு வலக்கையை முன்னுக்கும், இடக்கையைப் பின்னுக்கும் நேரை நீட்டிப் பிறகு அதே மாதிரி மடிச்சு பிறகு வலப்புயமும் இடப்புயமும் படத்தக் கதா நீட்டி. ம் . சரி. இனி வலக்காதும் இடக்காதும் படத்தக்கதாத் தலையைத் திருப்பி.ம். சரி, சரி. அப்ப டித்தான். ( பிரசன்ன கும்பிடுகிருன் )
மாலா- அப்பா, இந்த நந்தி ஏன் இஞ்சை வைச்சிருக்கு?
அப்பா:- இந்த நந்தி சுத்தமாக்கப்பட்ட ஆன்மாவைக் குறிக்கும். பாசங்களிலை இருந்து நீங்கின ஆன்மா சிவமாகி அருள் உரு வம் பெற்று அவரோடு ஒன்ருக நிற்கும் என்பதை இது காட்டுது.
ரவி:- இற்தக் கொடிமரம் ஏன் இதிலை நிக்கு து?
அப்பா - இந்தக் கொடிமரம் சிவம் . இதிலை ஏற்றுற பக எழுதப் பட்ட சேலை ஆன்மா. தரிப்பைக் கயிறு பாசம். கடவுளில் ஆன்மா தங்கியிருப்பது போலை கொடிமரத்திலை சேல் தங் கியிருக்குது. கொடிமரமும் சேஆலபும் எண்டு இரண்டு பொருள் இருந்தாலும் அதைப் பாக்கிறவை கொடிமரம் எண்டு ஒரே பொருளாத் தான் தினக்கினம். சிவமும் ஆன்மா வும் அத்து விதமாய் நிக்கிறதை இது காட்டுது. தர்ப்பைக் கயிறு சேலையைச் சுத் திறது போலை பாசம் ஆன்மாவைச் சுத்தியிருக்கு து
அம்மா - சரி, இனி நா க்கள் கோயிலச் சுத்திக் கும்பிடுவம், பிரசன்னு - எத்தினை தரம் சுத்திக் கும்பிடவேணும்?
அப்பா- மூண்டுதாம். ஐந்துதரம், ஏழு தரம் ஒன்பதுதரம், பதினைஞ்சு தரம் அல்லது இருபத்தொரு தரம் பிரதகரினம் செய்யலாம்.
மாலா- செதியாப் போவம் வாங்கோ.
அம்மா :- கெதி பாப் போகக் கூடாது கைகளை மார்பிலை குவிச்சு பஞ் சாட்சரத்தை உச்சரிச்சுக் கொண்டு கால்களை மெல்ல மெல்ல
வைச்சு எனக்குப் பின்னுலை வாங்கோ.
( அப்படியே எல்லாரும் போதல் )
ரவி:- அம்கை செல்லாச்சி அக்கா அந்த மூலையிலை இருந்து பாக்கு

ー 21 ー
வெத்தில் சாப்பிடுரு. ( பாக்கு வெற்றிலை சாப்பிடுதல் போன்ற ஊமம் )
அம்மா - கோயிலுக்குள்ளே இருந்து பாக்கு வெற்றிலை சாப்பிடக்
(35 file
பிரசன்ஞ:- அவக்கு வாய்க்குழிப் புற்று நோய் வரப் போகுது. பாவம்
ரவி எனக்கு நல்லாக் குளிருது. மழை வரப்போகுது போலை கிடக்கு சால்வையை எடுத்துப் போக்கட்டே?
அப்பா: இல்லை, இல்லை கோயிலுக்குள்ளே போர்த்துக் கொள்ளுத
லும் குற்றம்
மாலா:- இது என்னத்தின்ரை நிழல் அம்மா?
அம்மா:- இது துசத்தம்ப நிழல். இதை மிதிக்கப்பிடாது. கவனமா வாங்கோ, தூபி, பலிபீடம், இடபம், விக்கிரகம் இது களின்ரை நிழலையும் மிதிக்கப்பிடாது.
upraváârst9:- gav rîAgnráâr air&Mrazumrtř SrdãYGarŮunt? அந்தா. தும்பிக்கை
இருக்குது. இவரையே முதல் கும்பிடவேணும்?
அப்பா:- ஒம். துவாரபாலகரையும், நந்திதேவரையும் கும்பிட்டால் பிறகு கோயிலுக்குள்ளை விக்கினேஸ்வரரைத்தான் முதல் கும்பிடவேணும்.
மாலா - என்ன மாதிரி? என்ன மாதிரி இவரைக் கும்பிடுறது?
அம்மா :- இரண்டு கையையும் முட்டியாப் பிடிச்சு, நெற்றியிலை மூண்டு முறை குட்டி வலக்காதை இடக்கையாலையும், இடக் காதை வலக்கையாலையும் பிடிச்சு, மூண்டுமுறை பதிஞ்சு எழும்பி. (எல்லாரும் அவ்வாறு கும்பிடுதல் )
ரவி:- அங்கை என்னுேடை படிக்கிற ராஜாவும் தாசனும் நிக்கினம்,
இரண்டு பேரும் சிரிச்சுச் சிரிச்சு விளையாடினம்.
அப்பா:- கோயிலுக்குள்ளை, சிரிக்கிறது, சண்டை பிடிக்கிறது. விளை பாடிறது, வீண்வார்த்தை பேசிறது. எல்லாம் பிழை நீ வா. அவையோடை கோயிலுக்கு வெளிலை போய்க் கதைக்கலாம்.
ரவி அவை தங்களைக் கண்டிட்டுக் கதைக்காட்டி லெவல் எண்டு

Page 15
- 22 -
சொல்லுவினம்.
அம்மா:- அவைக்கு விளங்கப் படுத்த வேணும் கோயில்லை தேவை
யில்லாமல் கதைக்கக் கூடாதெண்டு.
அப்பா- இப்ப நாங்கள் சிவலிங்கப் பெருமான் சந்நிதிக்கு வந்திட் டம். அர்ச்சனைப் பொருள்களைக் குடுத்து அர்ச்சனை செய்யுங்கோ . ( குருக்கள் வந்து அரிச்சனைப் பொருள்களைப் வாங்கிச் சென்று அர்ச்சனை செய்ய இவர்கள் கும்பிடுதல் போன்ற ஊமம் )
அம்மா - குருக்கள் ஐயா விபூதி கொண்டு வாழுர், வாங்கிப் பூசுங்கோ (விபூதி கொடுத்தலும், வாங்கித்தரித்தலுமான நடிப்பு)
மாலா - சரி இனி இரண்டாம் முறை சுத்திக் கொண்டு வருவம். பிரசன்ஞ:- இரண்டாம் முறை பிள்ளையாரைச் சுத்திக் கும்பிடக்
குடாது. என்னம்மா?
en7any :- vesir?
பிரசன்னு- விநாயகரை ஒருமுறை தான் பிரதகSணம் செய்ய வேணும்
எண்டு அப்பா சொன்னவர். என்னப்பா?
அப்பா: ஓம் சிவபெருமான மூண்டு, ஐஞ்சு ஏழு, ஒம்பது, பதினஞ்சு அல்லது இருபத்தொரு தரம் சுத்திக் கும்பிடலாம். பார்வதி தேவியையும் விஷ்ணுவையும் நாலுதரம் சுத் திக் கும்பிடவேணும். குரியனை இரண்டுதரம் சுத்திக் கும்பிடவேணும்.
ரவி: இப்ப ஒரு நற்சிந்தனை நடக்கப்போகுதரம். இந்த முறை சுத்
திக் கொண்டு வந்து அதைக் கேட்பம். ( சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்தல். பேச்சாளர் ஒரு
வர் பேசுதல் )
நற்சிந்தனையாளர்!- ஆசாரமில்லாது போதல், க +ல் கழுவாது போதல் எச்சில் உமிழ்தல், மலசலங்கழித் தல் மூக்குநீர் சிந்தி தல், போசன பானம் பண்ணுத ல் இவை எல்லாம் திருக்கோயிலில் செய்யத் தகாத குற்றங்களே என்று நாவலர் பெருமான் கூறுகிருர். ( சிலர் இவற்றைச் செய்து காட் டல் )
இப்போது இந்த நற்சிந்தனை முடிந்தவுடன் நீ கள் எனக்கு ஒரு

ー 23ー
கோப்பை பால் தருவீரிகளாயின் நான் அதன் அருந்த மாட்டேன்.
கோயில் பிரசங்கம் செய்பவருக்கு மாலை அணிவித்தல் பானம் கொடுத்
தல் போன்றவை பிழையான வழக்கங்களே.
மேலும் ஆசனத்திருத்தல், சயணித்தல், காலநீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல் சிரசிலே வஸ்திரம் தரித்துக் கொள்ளல், தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளல், சட்டையிட்டுக் கொள் ளல், பாதரட்சை இட்டுக் கொள்ளல் ஆகியவையும் கோயிலில் செய்யத்தகாத குற்றங்களே நகர்ப்புறக் கோயில்களில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் ஆல பங்களுக்குச் சட்டை இட்டுக் கொண்டு செல்வது இப் போது நாகரிகமாகிவிட்டது அதைப்பார்த்துப் பொது மக்கள் பலரும் அவ்வாறு செய்கிருர்கள். ஆனல் அது குற்றமே.
மாலா- ( இரகசியமாய் ) அப்பா. அந்தத் திருவிளக்கு நூரப்போகுது
அப்பா - சத்தம் போடாமல் போய் அதைத் தூண்டிப் போட்டு வா.
GBLlunt...
பிரசன்னு:- நானும் போயிட்டு வாறன்
( எழுந்து மாலாவின் பின்னல் போகிருன் ) மாலாக்கா இந்த விக்கிரகத்தை ஒருக்காத் தொட்டுப் பாப்பமே?
மாலா- இல்லை. விக்கிரகங்களைத் தொடக்கூடாது. அப்பா கண்டால்
அடிப்பர்.
ரவி - பூசை ஆயத்தம் என்னம்மா?
(ஒருவர் மணி அடிப்பது போலவும் ஒருவர் மேளம் அடிப்பது போலவும், மற்ருெருவர் நாதஸ்வரம் வாசிப் பது போலவும் நடித்தல் )
அம்மா :- ஒம் அதுக்கிடையிலை நாங்கள் இன்னெரு முறை சுத்திக்
கும்பிடுவம்.
ரவி:- அங்கை ராஜன் அதாலை போருன்.
அப்பா: அவன் சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கை போழுன்.
அப்பிடிப் போகப்பிடாது.
அம்மா:- இது சபாபதி. இவர் தகதினமூர்த்தி. அடுத்து சோமாஸ்கந்
தர். இது சந்திர சேகரர்.

Page 16
as 24 -
ipteunya மந்திரக் காரண்டி அம்மாண்டி இவன்
. மயக்கவோர் எண்ணமும் கொண்டாண்டி பாடகர் குழு:- தேனும் திண்மாவும் தின்று கொழுத்தாண்டி
தேவியை வாவென்று கூவி அழைத்தாண்டி
அம்மா:- முருகப் பெருமானேக் கண்டவுடனை அவளுக்குக் கும்மிப்
பாட்டு நினைவு வந்திட்டுது.
அப்பா:- ஒவ்வொரு மூர்த்தியையும் வழிபடுறதுக்கெண்டு சில சில தோத்திரப்பாடல்கள் இருக்கு, முருகனை வழிபடக் கந்தரலங்காரம், கந்தரநுபூதி. திருப்புகழ் திருமுரு காற்றுப்படை. இவற்றிலை ஒன்றைப் பாடலாம்.
ரவி:- அப்பிடி ஒரு பாடல் படியுங்கோ együletnr.
அப்பாவும் பாடகர் மூவிரு முகங்கள் பேர்ற்றி
குழுவும் முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற t
ஈராறு தோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி யன்னன்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
அம்மா - பூசை தொடங்கிட்டுது.
s 4ಣಶ್ செய்பவர், மேளகாரர், சங்கூதுபவர், சேமக் கலம் அடிப்பவர் வழிபடுபவர் ஊமம் செய்தல் )
மாலா-இண்டைக்குச் சரியான சனமாயிருக்குது. இடிபட்டுக் கொண்டு
முன்னுக்குப் போவமே அம்மா?
அம்மா:- இல்ல. அப்பிடிச் செய்யக்கூடாது. பின்னுக்கு அமைதியா
நிண்டு மனத்தாலை நினைச்சு வழிபடுவம்.
ரவி! - பிள்ளையாருக்குப் பூசை நடக்குது. அப்பா, விநாயகரை வணங்
கும் பாடல் ஒண்டு படியுங்கோ அப்பா:-
மண்ணுலகத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுற கண்ணுதலுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.

பிரசன்ஞ:- இனி, சிவபெருமானுக்குப் பூசை. அம்மா பொருத்த
மாய் ஒரு பாட்டுப் படியுங்கோ. ( இன்னேரிடதில் பூசை நடைபெறுவதான நடிப்பு ) அம்மா:- தண்ணளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது.
மண்ணவர் கண் மழை பொழிந்தார் வானவர் பூமழை
Í Gsmflsstríð அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழ நின்ருடின் வீதிவிடங்கப் பெருமான். மாலா- பூசை எல்லாம் முடிஞ்சுது. இனி வீட்டைதானே அம்மா? அப்பா:- ஒம் குருக்களிட்டை விபூதி வாங்கித் தரிச்சுக் கொண்டு
சண்டேசுரரைக் கும்பிடவேணும். (விபூதி தரித்தல், தீர்த்தம் பருகுதல், சந்தனம் போடு தல், பூ, பிரசாதம் பெறல் நடிப்பு ) ரவி:- சண்டேசுரரை எப்பிடிக் கும்பிடவேணும்? பிரசன்னு: சீலையின்ரை நூலைப் பிடுங்கிப் போடவேணுமோ?
அப்பn :- இல்லை சீலை நூல் போடுறது பிழை. சண்டேசுரர் சந்நிதி யிலை கும்பிட்டுத் தோத்திரம் செய்து மூண்டு தரம் கைகொட்டிச் சிவதரிசன பலத்தைத் தரும் பொருட் டுப் பிரார்த்திக்க வேணும் ( எல்லாரும் சண்டேசுரரை வணங்கல் ) அம்மா - இனி இடப தேவருடைய இரண்டு கொம்புக்குள்ளாலை சிவ லிங்கப் பெருமானைத் தரிசிச்சு. பலிபீடத்துக்கு இப் பால் மூண்டு தரம் நமஸ்கரிச்சு. பஞ்சாட்சரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமும் செபிச்சுக் கொண்டு வீட்டை போவம். ரவி:- அம்மா, கச்சான் வாங்கிறேல்லையோ? அம்மா :- அதைப்பற்றி எல்லாம் கோயிலுக்கு வெளியிலை போப்
யோசிப்பம் வாங்கோ. எல்லாரும்:- சிவ சிவ சிவ சிவ. ( கோயிலை விட்டு வெளியேறல் ) அம்மா :- இண்டைக்குக் கோயிலுக்கு வந்து முறைப்படி கும்பிட்டது
எனக்குப் பெரிய ஒரு நிறைவாயிருக்குது, அப்பா- அம்மா வீட்டுக்கு லட்சுமி. அவவின்ரை மனம் நிறைஞ்சால்
வீடு நிறைஞ்சதுக்குச்சரி. எல்லாரும்:- ( சிரித்தபடி நடத்தல் )
(முற்றும் )
.

Page 17
அல்லல் என் செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செயும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனர்க்கு எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே.
. — Syðuð
М
உதயா ஏஜன்ஸி (I.A. () UTAYA AGENCY
III, 4th Cross Street, COLOMBO. II.
TEL: 22584

- 27 -
விவாதம். விவாதம். விவாதம்.
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை.
சித்தாந்தசரபம். க. கணபதிப்பிள்ளை
இக்கட்டுரையின் கருத்துக்கள் குறித்த அபிப்பிராயங்கள வாசகர் எழுதி அனுப்பினல் ஆலயமணி " ஏற்றுப்பிரசுரிக்கும்)
( ஆர் )
உலகிற்கோர் எடுத்துக்காட்டாக வரலாற்றுக் காலத்திற்கு முன் பிருந்தே இலங்கையிற் சைவசமயம் இலங்குகின்றது. திருமுறைகள் கூறும் சிவபரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சிவப்பிரகாசச் சிவானந்தத்தைச் சொரிகின்றது. முன்னளிற் பற்பல புறப்பகைகளைப் புறங்கண்டது. இந்நாளில் அகப்பகையைப் புறக்காணும் நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் சைவப்பாதுகாப்புச்சேவை செயலாற் றிப் பற்பல வெற்றிகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
t
"சைவத்தின் மேற்சமயம் வேறில்லை; அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்
பொருள் வாய்ம்மை வைத்த சீர்த்திருத்தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்ருள் எம் உயிர்த்
துணையே? என்னும் திருப்பாடலிலுள்ள
" நால்வர் பொற்ருள் எம் உயிர்த்துணையே **
என்பதைத் தம் இலட்சிய மகாவாக்காகக் கொண்டு இயங்குவது அகில இலங்கைத் திருமுறை மன்றம். அதன் இயக்குநர்: சைவத்திரு சி. கிருஷ்ணமூர்த்தி எனும் மகாசிவபக்தர். இவர் தென்னிந்திய சிவத்தல யாத்திரை செய்து அங்குப் பெற்ற விபூதிப் பிரசாதத்தை இலவசமாக அச்சிட்ட உறைகளிலே வழங்கியவர். அதிலே அச்சிட
பெற்றவை முன்னர்கூறிய இலட்சியமகா வாக்கிய மும், சம்பந்தமூர்த்தி சுவாமிகளின் திருநீற்றுப்பதிக முதற்றிருப்பாடலும் "திருமுறைப் பண்

Page 18
一28一
ணிசை செகமெல்லாம் பரவும் வழி செய்வோம்’ அகில இலங்கைத் திருமுறை மன்றம் என்பதும் பிறவுமாகும்.
ஆஞல், அம்மன்றதின் தலைவர் மேற்கூறிய வற்றிற்கு முழுமா ருக வேறு சிலருடன் சேர்ந்து திருமுறைகளுக்கு மாருன, சிவபரத்து வத்தை ஏற்றுக் கொள்ளாத ஆழ்வார் பாடல்களை ஒதுதலை வழிபடச் சென்ற சைவசமயிகளிடையே ஊக்கிப்பாராட்டுரை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சி 99 வீதம் சைவர்கள் வழிபடுகின்ற விஷ்ணு ஆலயத்திலே நிகழ்ந்து பத்திரிகைச் செய்தியாக வெளிவந்துள்ளது.
இச்செயல் எமது அறிவுக்கும் அநுபவத்திற்கும் எட்டியவரை சிவத்துரோகச் செயலாகக் காணப்படுகின்றது. வேலியே பயிரை மேய்ந்த செயலாகின்றது. " படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் ' என்பதற்கு எடுத்துக் காட்டாகின்றது.
இத்தகைய செயற்பாடுகளை நாம் கண்டும் காணுதவர்களாக இருப் பது சிவநிந்தனையாகும் என்பதனலேயே " ஒசை ஒலியெலாம் ஆணுய் நீயே" எனச்சிவபரத்துவம் கூறும் ஆலயமணியில் நேருக்கு நேர் கருத் துரைக்க முற்பட்டனம்.
எத்தனையோ சமய உண்மைகள் உள. அத்தக்னயும் நாம் அறிந் தவர்கள் அல்லோம். ஆகவே இதன் மூலம் உண்மையை அறியவும் அதன் வழித் திருந்தி ஒழுகவுமே இதனை எழுதுகின்றனம். தவறு கானின் சுட்டிக் காட்டுக,
s எமது கருத்துக்களிற் சிலவற்றை இனி விளக்குவாம்,
1) விட்டுணுவைச் சைவர்கள் வழிபடுவதால் நாம் - நம் சைவர்கள் வைணவர்களல்லர். விட்டுணு சைவர்களின் காத்தற்கடவுள் முழு முதற்கடவுள் அல்லர். சிவபெருமானே சைவர்களின் முழுமுதற் கடவுள். இதுபோல வைணவர்களின் முழுமுதற்கடவுள் விட்டு ணுவே. சிவன் அல்லர். இவ்வாற்ருல் சைவம் - வைணவம் ஆகிய இரு சமயங்கள் ஏற்பட்டன. சைவர் விபூதி தரிப்பர் வைண வர் நாமம் இடுவர். சைவர் திருமுறைகளை ஒதுவர்; வைண வர் ஆழ்வார் பாடல்களை ஒதுவர், சைவர் பிள்ளையார் சுழி சிவமயம் என எழுதுவர். வைணவர் அவ்வாறு எழுதார். சைவர்க்கு சிதம்பரம் ; வைணவர்க்கு அவ்வாறன்று: சைவர் திருச்சிற் றம்பலம் என்பர் வைணவர் அவ்வாறு கூருர். இவ்வாற்ருல் சைவமும் வைணவமும் ஒன்றுக்கு ஒன்று மாறு; வேறு. இவற்றை ஒன்முகக் காட்டும் தோத்திரங்கள் இன்னும் தோன்றவில்.ை

-- 29 س
சைவர்கள் ஆழ்வார் பாடல்களைத் தம் வழிபாட்டிலே இடம் பெறச் செய்யார்; சிவத்துரோகமாம்.
2. விட்டுணுவை வழிபடும் இலங்கைச் சைவர்கள்.
சைவர்களின் காத்தற் கடவுள் விட்டுணு, இவர் சிவபெருமா னுக்குக் கீழ்ப்பட்ட கடவுளாவர், இலங்கை வாழ் இந்துக்களில் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே விட்டுணுவை ஆழ்வார் பாடல் கள் கூறும் கூற்றின்படி முழுமுதற்கடவுளாகக் கொண்ட வைண வரிகளாவர். ஏனையோர் யாவரும் சைவர்களே.
3. வடஇலங்கைச் சைவர்களின் விட்டுணு ஆலயங்கள்:- வடஇலங்கை யில் மூன்று முக்கியமான விட்டுணு ஆலயங்கள் உள. இவற்றுள் இரண்டு சைவ விட்டுணு ஆலயங்கள் மிகப் புராதனமானவை. இவ் வாலயங்களை வணங்குபவர்களும் நிருவகிப்பவர்களும் சைவர்களே. கந்தபுராணம் உபதேசகாண்டம், சிவஞானசித்தியார் முதலிய சைவ நூல்களுக்கு ஏற்பச் சைவர்கள் விட்டுணுவை வழிபடும் கோயில் கள் இவை:
உதாரணமாக, வல்லிபுரக்கோயில் சிவபரத்துவத்தை ஏற்று, அதன் மூலஸ்தானத் தூபியின் இருமருங்கிலும் விஷ்ணு, சிவபூசை செய்வ தையும், ஒரு பூக்குறையக் கண்ணை அர்ப்பணிப்பதையும், சிவபிராணி டம் சக்கராயுதத்தைப் பெறுவதையும் யாவரும் தெளிவாகக் காண ாைம். இவ்வாறே சைவத்திற்கு முரண்படாது பொன்னலைக்கோயிலும் சைவர்களின் விட்டுணு கோயிலாகவுள்ளது. நம்முன்னுேராகிய நரசிங் கச் சட்டம்பியார், நாராயணச் சட்டம்பியார் என்போர் அப்பெரு மிானின் பெயருடைய சிவபூசைச் சைவர்கள். நாமும் முப்பது ஆண் டிற்கு முன் வீரகேசரியில் கட்டுரை வரைந்துள்ளேம். எனவே சைவ விட்டுணுவேறு, வைணவவிட்டுணு வேறு,
ஆனல் வண்ணை நகர் விட்டுணு கோயில் முற்கூறிய வற்றிலும் சற்று மாறுதலானது, வைணவமானது
இக்கோயில் பிற்காலத்தில் தெலுங்கு நாட்டிலிருந்து குடியேறிய வைணவசமயிகளின் கோயிலாகும். இவ்வாறே அவர்கள் தினகரனில் எழுதியுள்ளனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாவரும் அறியச் சிலர் வைணவசமய மரபுக்கு ஏற்ப தெற்றியில் நாமம் தரித்தனர். பின்னர், அவ்வாறு தரிக்காது சைவர்களின் விபூதியே தரிக்கின்றனர், இவ்வாற்ருல் சைவர்களின் சைவவைணவ கோயிலாகவே காட்சி தரு கின்றது பேச்சாளர் ஒருவர் சைவ வைணவ பேதம் இங்கில்லை என் பதற்கு அடிப்படைக் காரணம் வைணவ சமயிகள் தாம் அத்தியாவ சியம் தரிக்க வேண்டிய நாமத்தைத் தரியாமையேயன்றிச் சைவர்கள்

Page 19
- 30 -
விபூதி தரியாமையன்று சைவராக விபூதி தரித்துக் கொண்டு சைவமுறைப் படி காத்தற் கடவுளாக விட்டுணுவை வழிபட வருகின்ற சிவனடி யார்களை வைணவராகக் கருதிச் சைவர்களே தம் திருமுறைகளுக்கு முரணுண பாடல்களைப் பாடும்படி ஊக்குவிப்பது எவ்வாற்ருனும் பொருத்தமற்ற செயலாகும். சிவத்துரோகமாகும்.
வைணவர்கள் தம் கோயிலை வைணவமாக்குவது நீதி, ஆனல் அங்குச் செல்லும் சைவர்களை சைவர்களே வைணவராக்குவது அநீதி சிவத்துரோகமே. அங்கே பூசை செய்யும் சைவப் பிராமணர்களுக்குப் பதிலாக வைணவப் பிராமணரை முதலில் நியமித்தலன்ருே முதற் பெருங்கடமை. தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் சரி சைவசமயம் போல வைணவசமயம் ஒரே அணியாக இல்லை. யானைக்கு வடகலை நாமமோ? தென்கலை நாமமோ? இடுவது என்பதில் பெரும் பிணக்கு அங்குண்டு. இத்தகைய பிணக்கில்ை பிளவு பட்டுள்ள சம யத்தை இங்குள்ள பிணக்குகள் போதாவென்று சைவர் எனக் கூறிக் கொள்ளும் சிலர் வைணவத்தை மறைமுகமாகத் தாபிக்க முற்படுகின் றனரே. சைவரை வைணவராக்காதீர்.
4. சைவர்களின் காத்தற் கடவுள் விட்ணுவின் பெயர்களே நம்மவர் பெயர்கள். அவை, வைணவசமயப் பெயர்களல்ல என்பதை இவ்வி டத்தில் உறுதியாகக் கூறுகின்றனம். நம் வைணவப் பெயர்கள் சைவ பெயர்களே.
5. வைணவ விரதம், இங்கில்லை சைவவிரதமே உண்டு. சிவபரத்து வத்தை விளக்கும் கதைகளாகச் சிவராத்திரி, கார்த்திகை விளக்கீட்டுக் கதைகள் உள. இவ்விரு நாள்களும் இந்நாட்டிலுள்ள சைவர்களின் மிகச் சிறந்த பக்தியோடு விரதம் அநுட்டிக்கின்ற திருநாள்களாகும். சைவர்களை வைணவராக்க முற்படுவோர் முதலில் தமது பிரசாரத் தினல் தீப ஆவளியை அதன் சொல்லிற்கு ஏற்றவாறு வைணவ நெறிப்படி மக்கள் ஒழுகச் செய்வார்களா?
குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற இந்துக்களுக்கு வைணவசம பம் முழுக்க முழுக்கத் தொடர்பற்ற சமயம் சைவசமயமே முழுத் தொடர்புடையது. இத்தகைய ஏகமனதாகத் திருமுறை நெறிப்படி ஒழுகிவரும் சமயத்தை வளர்க்காமல் வைணவத்தை வளர்க்க முற்பட் டுச் சைவர்கள் மத்தியிலே வீணுன பகையுணர்வை ஏற்படுத்த வேண் டாம் என மிகவும் பணிவாக அன்பாகச் சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகின்றனம்.
இவ்வாறு நாம் வேண்டுவதற்குரிய காரணங்கள் சிலவற்றை ** மாமா மலர் " என்பதிலிருந்து இனிதே இனிக் காட்டுகின்றனம்.

- 31 -
மாமாமலர் 1969 இல் வெளிவந்தது. இதனைப்பிரசுரித்தவர் ஆலய மணி ஆசிரியரின் அண்ணல் திரு க. சிவராமலிங்கம் அவர்கள். மாமா தாய்மாமனர், திரு. க. செல்லத்துரை அவர்கள். செல்லத்துரை அவர்கள் முன்னுள் கிராமசபைத் தலைவர், அதிபர், பலசங்கங்க்ளின் இயக்குநருமாவர்.
மாமாமலரின் முதற்பக்க முதலாவது விடயம் பின்வருவது: சிவபரத்துவமான திருமுறைகளின் சிறப்பினை உரைப்பது.
திருச்சிற்றம்பலம்
இற்றைக்கு 40 ஆண்டுகட்கு முன் பீடிக்கப்பட்ட நோய்க்கு அறுவை வைத்தியம் சிபார்சுசெய்யப்பட்ட போது, மலாய்நாட்டில் இருந்த அத்தான் திரு. சி. க. வின் கட்டளைப்படி, திருமுறைப் பூசை செய்து காலை மாலை பாராயணம் செய்து அறுவை சிகிச்சை இன்றியே நோய்க்கு மருந்தாகிய அப்பர் தமிழ் .
-திருச்சிற்றம்பலம்
இஃதொன்றே நம் சைவத் திருமுறைப் பெருமைக்குத் தக்கசான்று; வேறு தேவையில்லை. நம்பிக்கையற்ருேரே வைணவப் பாடலை நாடு வரி. அவ்வாறு நாடுவது சைவத்துரோகமாகும்.
மேலே அப்பர் தமிழ் இருபெரும் பொருளில் வந்துளது. ஒன்று அப்பர் சுவாமிகளின் தமிழ்; எங்கள் அப்பராகிய திரு. சி க. அவர்க ளின் தமிழ். எமக்கும் அப்பொருளுமுடையதே.
மாமா மலரில் அடுத்த விடயம்! அப்பர் தமிழின் முதற் பதிகமா கிய ' கூற்ருயினவாறு. ’ பதிக . அது முழுமையாக உளது.
மலரின் மூன்ருவது விடயம்: ஆலயமணியின் சிவமூரு முகூர்த்தமா கிய குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி :டிகளாரின் கடிதம். அதன் ஒரு பகுதி:
* அன்பிற் சிறந்த நமது ஈழத்துச் சிவானந்தன் அவர்களுக்கு அவருடைய வாழ்க்கை கங்களுக்கெல்லாம் வழிகாட்டு آزادن یا Alf) آ6 வதாக அவர் செய்த பணிகளைத் தாங்களும் செய்து மாமனுர் வழி நின்ற மருகன் என்ற பாராட்டினைப் பெறல் வேண்டும். * என்பது.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வ. நவரத்தினம் பின்வருமாறு எழுதியுள்ளார்.

Page 20
-- 32 -
"வடஇலங்கையிலே சைவத்தைக் காப்பாற்ற வந்துதித்தவர்தான் ஆரீலபரீ ஆறுமுகநாவலர். கிறீஸ்தவத்தைப் பரப்ப முயன்ற பாதிரி மார்களே வாதில் வென்றனர். கிறீஸ்துவமத கண்டனப் பிரசுரங்களைப் பதிப்பித்து பரப்பினர். நம் முன்னேர் வழி வந்த சமயங்களின் உண்மைத் தத்துவங்களையும் அருமை பெருமைகளையும் எடுத்து விளக் earth...... நாவலர் வழிவந்த சைவத்தையும் தமிழையும் காப்பாற் றிய பரம்பரையிலே தோன்றியவரே பசுபதிப் பிள்ளைப் பெரியார் மாமா பெரியாரின் மருகராவர். மாமாமலரில் மதிப்புக்குரிய வித்து வான் சி.ஆறுமுகம் அவர்கள் பின்வருமாறு பாடியுள்ளார்
*" தாய்மாமன் தனித்த2லவன் பசுபதிப்பிள்ளையெனும் தன்கோன்
சார்பில் சேய்போல வளர்த்தென்றுஞ் சிவனடியே சிந்திக்கும் செல்வம் பெற்றே ?
* எத்திசையும் புகழ்மணக்க இனிய சைவ
சித்தாந்தம் புராணம் ஏத்தும் பத்திமைசேர் திருமுறைகள் முதனூல்கள்
பல கற்றுப் பழுத்த சைல் வித்தகஞர் மருத்துவஞர் கணபதிப்பிள்ளையெனும் மேலோன்.
மாமாவின் மைத்துனர் இவர்கள்.
மாமா மலரின் இறுதிச் செய்தி இது.
வெளிவருகிறது ' கெளரியம்மாள் பிள்ளைத்தமிழ் **
பல நல்லாசிரியர்கட்கு ஆசிரியராய் விளங்கும் பேராசான் சி.இ.ச. அவர்களின் தெய்வத் தீந்தமிழ். சி.இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் ? அப்பர் சகோதரர். வித்துவானின் குருநாதர். குருநாதர் சிவபதமடைய வித்துவான் கெளரியம்பாளிடம் தமக்குமொரு இடம் பெற்றுத் தரும் வண்ணம் பாடினர். இந்நிலையில் வித்துவான் சிவபதம் அடைந்தார்
இலங்கையில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் சிவபரத் துவத்தை என்றுமே பேணுகின்றன. இவை இலங்கையில் முதன் முதல் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராமலிங்க முனிவர் பஞ்சாங்கம் வெழியிட் டமையைக் குறிப்பிடுகின்றன. வாக்கிய பஞ்சாங்க கணிதர்'விட்ணு நாம தாரி. ஆனல் அப்பழுக்கற்ற சைவர். சிவமேபரம்பொருள் என்னும் நம்பிக்கையுடையவர். பஞ்சாங்கத்திலுள்ள கடவுளரின் திருவுருவங்க ளும் தோத்திரப்பாடல்களும் திருமுறை மரபுக்குரியவைகளாக இருப் பதை எவரும் நன்கு காணலாம். இதுவும் விட்டுணு நாமத்தைக் கொண்டவர்கள் வைணவரல்லர் சிறந்த சைவர்கள் என்பதகுச் சான்று

-- 33 -س-
சனிதோத்திரம், தவக்கிரக தோத்திரம் ஆகியவற்றை இயற்றியவர்க ளும் சிவபரத்துவமாகவே இயற்றியுள்ளனர். விட்டுனுபரத்துவத்திற்கு இந்நாட்டுச் சைவர் இடமளிப்பதில்லை.
இந்து சமயத்திலுள்ள அனைத்துக் கடவுளர்களையும் தன்னகத்தே அடக்கிய மாபெரும் சமயமே சைவ சமயம். இதனைத் தெளிவாக நாம் அறிதல் வேண்டும்.
ஒரு சிலர் இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்தம், கெள மாரம், காணுபத்தியம், செளரம் என அறுவகைச் சமயம் உளளன் றனர். இதனை மறுத்துச் சைவம் அறுவகைச் சமயத்தையும் உள்ள டக்கிய சமயம் என பூரீல ரீ மெய்கண்டார் ஆதீனம் பரமாசாரிய சுவாமிகள் பேசியதுமன்றி அதனைக் கல்கியில் எழுதியும் நிலைநாட்டி னர்.
இவ்வாற்ருல் அன்று தொட்டு இன்றுவரை விட்டுணு வழிபாடும் விட்டுணு கோயில்களும் சிவனே பரம்பொருள் எனக் கூறும் சிவபரத் துவமான சைவ சமயமாகவே உள்ளன.
திருமுறைகளுக்கு மாருக நடப்போர் சைவரல்லர் விட்டுணுவைத் திருமுறைகளுக்கு ஏற்ப வழிபடுவோமாக
" புற்றில் வாழ் அரவுமஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் "மண்ணல் கண்ணுதல் பாதகி நண்ணி மற்றுமோர் தெய்வந்தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலாத வரைக்கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே.
திருச்சிற்றம்பலம்

Page 21
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ் உடையும் கொண்ட உருவம் என்கொலோ
- சம்பந்தர்
Udayam'S (US)
WYWHODESSAL E Rk Q TALDALQS IN TÈXTILS
I88.V. Main Street, COLOMBO - II.
Tel 25388

-س 35 س
olabrevin Loefamrákssub
திருக்குறள்
காமத்துப்பால்
(க) வள்ளுவனுர் களவியல் முதுபெரும் தமிழறிஞர் வித்துவான்.பொன். அ. கனகசபை
முன்தொடர்.
இயற்கைப்புணர்ச்சி
* இயற்கைப்புணர்ச்சி.
சத்திநி பாதம் ஒத்திடுங் காலத்து உத்தம சற்குரு தரிசன மாகும் "
தலைவனும் தலைவியும் தெய்வம் இடைநின்று கூட்டி வைப்பப் பான்மை வழியோடித் தம்முள்ளே தலைப்பட்டாற்போல, இருவினை யொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம் கைவரப்பெற்ற உயிர், சற்கு ருவை நாடிச்சென்று தரிசித்தல் இயற்கைப்புணர்ச்சி எனப்படும். இறை வனும் உயிருங் கூடும் புணர்ச்சியே அநாதி இயற்கைப்புணர்ச்சியாகும். உலகியல் உடலுறவான விதிவழிக்கூடும் காமப்புணர்ச்சி அநாதி செயற் கைப்புணரிச்சியாகும். செயற்கை உறவைநீக்கி, இயற்கை உறவாக்கு வதே வாழ்க்கை.
வள்ளுவளுரிகளவியல், ஏழு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள்ளும் முதல் இரண்டதிகாரங்கள், களவுக்கு முன்நிகழ்வதாகிய கைக்கிளைப்பாலன. கைக்கிளை என்பது, ஆன்ம பரமான்ம சிற்றுறவா கும். இதுவே இருமையின் சிறுமை எனப்படும். ஒன்று தனித்திருக்க மாட்டாது மற்ருெள்றை நாடிநிற்பதாகிய ஒருநிலையே, ஒருமருங்கு பற்றிய விருப்பமாகும். இதுவே துவைத நிலை. திருவருட்பதிவு பெற்ற உயிரே, பேரின்ப வாயிலான சற்குருவை நாடிக் கண்டு இன்பமநுப விக்க விரையும். அதஞ9ல் இஃது, உயிர் ஒன்றன்மாட்டே நிகழும் காமமாயிற்று. அகமாகிய அன்பின் தொடக்கத்திலுள்ள கைக்கிளைத் திணை, சரியை கிரியை ஆகிய சிவதருமம். ஏனைய ஐந்து அதிகாரங்க ளூம் களவுச்செய்திகளைக் கூறுகின்றன.
இயற்கைப்புணர்ச்சி, காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என் னும் நான்கினையும் வாயிலாகக் கொண்டது. வள்ளுவனர் இந்த நான்கு

Page 22
- 36 -
வாயில்களையும் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல் என்னும் இரண் டாக அடக்கியுள்ளார். தகையணங்குறுத்தலில் காட்சி, ஐயம், துணி வுகளையும் குறிப்பறிதலைத் தணியதிகாரத்திலும் எடுத்துக் காட்டியுள் ளார். திருவருள்கூட்டச் சற்குருவைத் தரிசனஞ் செய்வது காட்சியா கும். குருதரிசனம் பெற்ற உயிர், " இவ்வுரு திருவருளே தானுயிருந்து, தரிசித்த உடனே பாசமபக்கத்தை நீக்கித், தன்னையே விரும்புமாறு செய்கின்றது; இதனுல் இதனைத் தெய்வமகளோ மயிலோ மானிட மகளோ! எனத்துணிதலரிது" என்று முதலிலே திருமேனியை வியந்து
ஐயமுறும், இஃது ஐயமாகும்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனம்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
பின்னர், சற்குருநாதரின் திருவுருவும் அருள்வடிவம்; அவ்வுருவிலே தோன்றும் உறுப்புக்களும், ஆடையணிகளும், குணங்களும், செயல்க ளும் பிறவும் அருள்ஞானவடிவே, திருநோக்கால் பாசநீக்கஞ்செய்து இயமன்போன்று ஊன்வேறு உயிர்வேறு ஆக்கி, என்னைப் பற்றிப்பிடித் துத் தன் சிவபூத சேனையுடன் சேர்க்கத் திருவுளங் கொண்டு, எங் கும் நிறைந்த இறைவனே மானுடச்சட்டை சாத்திச், சற்குருவாய் முன்னுணர்த்துங் கருணையை இது காட்டுகின்றது" எணத்துணியும். இதுவே துணிதலாகும்.
பக்குவான்மா "சற்குருவாகிய அருட்சத்தியின் திருவுளக்குறிப் பினைக், கருணை பொழிந்து தன்னை வசீகரிக்குந் திருநோக்கிஞல் அறி யும், இது குறிப்பறிதலாகும். பூதங்கள் தோறுங் கலந்து நிற்குஞ் சிவம் பூதபரிணுமமான மானுடச்சட்டை சாத்தி முதற்கண்வாயிலாக வந்தது. அதைத் தரிசித்து, சற்குருவாகிய அந்த அருட்சத்தி ஒன்றினிடத்தே கண்ணுரக்காணும் அழகும், காதாரக்கேட்கும் ஓசையும், நாவார உண்ணுஞ்சுவையும், மூக்கால் முகரும் வாசனையும், மெய்யால் திண் டும் மெதுமையும் ஆகிய ஐம்புல இன்பங்களும் ஒருங்கே இயைந்துள் ளன" என மகிழ்ந்து கூருநிற்கும்.
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.
அனிச்சம்பூவே நீ வாழ்க: மாயாகாரியமான எல்லாப்பூக்களைப்பார்க் கிலும் நீ மிக்க மென்மைத் தன்மையுடையாய். அங்ங்ணமிருந்தாலும் எம் மால் விரும்பப் பெற்ற சற் குருவாகிய அருட்சத்தி, உன்னைப்பார்க் இலும் மிக்க அழகிய மென்மையான குணத்தையுடையவள்" என இயற் கைப் புணர்ச்சி இறுதிக்கண் அருட்குருவினது நலத்தைப் புனைந்துரைக்

- 37 -
கும் பாலுந்தேனுங் கலந்த இடத்து உண்டாகுமின்னதென அறியமுடி யாத இனிய சுவையை உபதேச ஞானமிர்தத்தில் உண்டான இன் சுவைத் தன்மையில் ஒன்றி அனுபவித்தேன். எனத் தன்நெஞ்சினுக் குச் சொல்லுவது போன்று சற்குருநாதன் கேட்பப், பக்குவான்மா இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தன் காதல் மிகுதியை எடுத்துரைக் கும்.
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.
வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளையெருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரி தோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.
- சம்பந்தர்
இந்துமதி லாட்ஜ் 201, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-3.

Page 23
- 38 -
தரும் தெய்வம்
பேராசிரியர் அ. சண்முகதாஸ் -
வேண்டினர்க்கு வேண்டும் அருளை வழங்குவது தெய்வம். சிவனு டைய அருள் வழங்கும் தன்மைபற்றி மாணிக்கவாசகர்,
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
QasirG) unuárunnráð sífl(Bumir f;
Gaiar Guárčků usmíGesmrdávLArů
வேண்டி நீயாதொன் றருள்செய்தாய்
யானு மதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே "
என்று திருவாசகத்திலே பாடுகிருர், அடியாராகிய மாணிக்கவாசகர் இறைவளே முன்னிலைப்படுத்திக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது. இறைவனிடம் வேண்டும்பொழுது, அதற்கு ஒரு முறையுண்டு; ஒழுங் குண்டு. ஏதாவது குறைநேர்ந்து விண்ணப்பம் அனுப்பும் போது உல கியல் வாழ்விலே சில நடைமுறைகளே நாம் கடைப்பிடிக்கிண்ருேம். அந்நடைமுறைகளையெல்லாம் நாம் அறிவோம். ஆளுனல், இறைவனிடம் விண்ணப்பஞ் சமர்ப்பிக்கும் போது "அடியார்களாகிய எமக்கு எவ் வித நடைமுறைகளோ ஒழுங்குகளோ தெரியாது; அவையெல்லாம் இறைவா நீயே அறிவாய் ' என்று மாணிக்கவாசகர் கூறுகிருர், அடி யார்களாகிய நாம் எவ்வெவற்றைக் கேட்பதற்குத் தகுதியுடையோம் அவ்வாறு நாம் கேட்கத் தக்கவையவை என்பன வெல்லாம் இறைவணு கிய அவனுக்கே தெரியும் என்பதனையே" வேண்டத்தக்க தறிவோய் நி* என்னும் பாடலடி கூறுகின்றது. வேண்டத்தக்கனவற்றை அறியாத அன்புடைய அடியாரொருவர் அவனைச் சரணடைந்து வேண்டிஞரல், அவ்வடியார் வேண்டிய யாவற்றினையும் எவ்வித குறையுமின்றி முழு மையாகக் கொடுப்பவன் இறைவன் ("வேண்ட முழுதுந் தரு வோய் நீ" . பிரமனும் திருமாலும் சிவனுடைய அடிமுடிகளைத் தேடி யலந்தும் காணமுடியாதவாறு, அவர்களுக்கு அரியஞயமைந்த இறை வன் தன்னைத் தேடிவந்து அடியானகப் பணிசெய்யும்படி ஆட்கொண் டான் என மாணிக்கவாசகர் கூறுகிருரி. அடியாரைத் தேடி வருபவன் இறைவன். மாளிக்கவாசகர் மேலும் கூறுகின்ருர். இறைவா! யாக நினைத்து எனக்கு என்ன செய்தாய்? நான் எதனை நினைக்கிறேகுே அதனைத்தானே நீயும் அருளுகின்முய் தருகின்ருய். நானும் ஏதாவது

سی- 39 -
ஒன்றனே விரும்பி உன்னிடம் கேட்பதென்றல், அதுவும் உன்னுடைய விருப்புக் கேற்றவாருகவே அமையும். " நெஞ்சு நேர்ந்த sgálya)L- யார் இருவர் பரஸ்பரம் இவ்வாறுதான் உதவிக்கொள்வர். கேட்பது என்ன என்பதைக் கேட்காமலே அன்புடையார் உணர்ந்து கொள் கின்றனர். ஆனல், உரிமையை உணர்ந்து கேட்கவும் வேண்டும். அப் படிக் கேட்டுவிட்டால், முழுவதுமாகவே கொடுக்கப்பட்டுவிடுகின்றது. உலகியலிலே நாம் அவதானிக்கக் கூடிய இவ்வியல்பினை a_Gö1 ffẩ41 தம்பிக்கை கொண்டோ மெனில், இறையியலிலே இதனை உணர்ந்து நம்பிக்கை வைத்தல் இலகுவாகிவிடும்.
அன்னையினுடைய அருட்பார்வை எம்மீது படர்ந்தால், அது stir னென்ன தரும் என்பதை அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியிலே அழகுடனும், தெளிவுடனும் நம்பிக்கையுடனும் கூறுகின்ருர்
தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லனளல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
இந்த உலகத்திலே பொருள் முக்கியமானது. அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லாதது போல பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லையாம் என வள்ளுவர் திருக்குறளிலே கூறுகின்றர். எனவேதான் தனம் அல்லது செல்வம், இறைவி தருவனவற்றுள் முதன்மைப்படுத் திக் கூறப்பட்டுள்ளது. இந்த உலகிலே பொருள் இருந்தால் மகிழ்வு டன் வாழக்கூடும். ஆனல், கல்வி இந்தப் பிறவிக்கு மாத்திர மன்றி ஏழேழ் பிறவிக்கும் துணையாக வரவல்லது. இவ்வுலகத்துத் தனத்தின் நினைத்த பட்டருக்கு அவ்வுலக நினைவு உடனடியாக வருகின்றது. இறைவி அதற்கும் அருள்பா லிப்பாள் என்பதனையே " கல்வி தரும் என்ருர். மனம் தளர்வடைவதாலேயே அச்சம் முதலான கீழ்த்தர உணர்வுகள் தோன்றுகின்றன. நெஞ்சில் உரம்மிருந்தாலேயே தேர் மைத்திறம் உண்டாகும். ' அச்சமே கீழ்களது ஆசாரம் " என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய கீழ்த்தர உணர்வுகளுக்கு இடமளிக்கா வண்ம்ை, எந்த தாளுமே தளர்வு என்பதற்கு இடமளியாத மனம் வேண்டும். அத்தகைய மனத்தினை இறைவி தருகின்ருள். தெய்வ வடிவு திவ்வியமானது. " செந்தாமரைக் காடனைய மேனி " என்று சிவனுடைய மேனியழகை வியக்கின்ருர் மாணிக்கவாசகர். " பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்' என்று திருமா லினுடைய அழகிய வடிவிலே ஈடுபடுகின்ருர் தொண்டரடிப் பொடி யாழ்வார். அடியவர்களுக்கு விடாய் தீர்க்கும் திய்விய வடிவையுடை யவன் இறைவன். இதுபோலக் காண்பவர்க்குத் தண்ணளிசெய்வதான,

Page 24
سس 40 سس۔
காட்சிக் கெளியதான தெய்வ வடிவினை எமக்கு இறைவி தருகின்ருள் என்று அபிராமிப்பட்டர்" தெய்வ வடிவும் தரும்" எனக் குறிப்பிடு Rašvagř.
ஒருவருக்கு தனம், கல்வி, தளர்வறியா மனம், தெய்வ வடிவு என் பனவெல்லாம் இருந்தும், நெஞ்சில்ே வஞ்சமுள்ள இனத்தவர் இருப் பின் அவர்களாலே பல கஷ்டங்கள் ஏற்படலாம். பல ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய தலை ஏன் நரைக்கவில்லை என பிசிராந்தையார் கூறும் காரணம் புறநானூறு 190 ஆம் செய்யுளாக அமைந்துள்ளது:
* யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையரென் னின்ையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றல
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலரியான் வாழு மூரே”
(இ-ள்)"துமக்குச் சென்ற ஆண்டுகள் பலவாயிருக்க நரையில்லையாகு தல் எப்படியாயினீரெனக் கேட்பீராயின், என்னுடைய மாட்சிமைப் பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பி ஞர் யான் கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல் செய் வாரும் அரசனும் முறையல்லாதன செய்யானப்க் காக்கும்; அதற்கு மேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங் கிய கோட்பாட்டினையுடைய சான்ருேர் பலராதலான்."
மேற்படி செய்யுளிலே, பிசிராந்தையாருக்கு நெஞ்சில் வஞ்சமில் லாத இனம் இருந்த காரணத்தாலே அவருக்கு மனவுளைச்சல்கள் எவையுமில்லை. தலை நரைப்பதற்கு மனவேதனையை முக்கிய காரண மாக எடுத்துக் கூறுவர். இவ்வாறு மனக்கஷ்டங்களை ஏற்படுத்தாத இனத்தவர்களை அபிராமி தந்தருளுவாள் என்பது அபிராமிப்பட்டரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நல்லன என்று எவ்வெவற்றை நீாம் கருதுகின்ருேமோ அவ்வ வற்றையெல்லாம் அருளுவாள் அப்பெருமாட்டி. பூதஞ்சேந்தனுர் இயற் றிய இனியவை நாற்பது என்னும் நூலிலே நாற்பது வெண்பாக்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று இனிமையான நல்ல விடயங்கள் கூறப்படுகின்றன. எல்லாமாக 120, நல்லன இனி யன கூறப்டட்டுள்ளன. அவையெல்லாவற்றையும் இங்கு நிரைப்படுத்

س= 41 سے
திக் காட்டுதல் முடியாததாகும். வகை மாதிரிக்குப் பின்வரும் வெண் uranau GAsrdasawruhi
கற்ருர்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே மிக்காரைச் சேர்தல் மிகமான முன்இனிதே எட்டுனை யானும் இரவாது தான் சதல் எத்துணையும் ஆற்ற இனிது.
இப்பாடலிலே குறிப்பிடப்பட்டுள்ள இனிமையான நல்ல விடயங் கள் போல எத்தனையோ உண்டு. அவற்றையெல்லாம் அருளுந் தெய்வ மாக அபிராமி அமைகின்ருள்.
அம்பிகையின் அன்பர் என்ருல் அவர்களுக்கு ஒரு கனம் உண் டாகி விடும். சாதாரண நடைமுறை வாழ்க்கையிலிருந்து பல எடுத் துக்காட்டுக்களைக் காட்டலாம். உயரதிகாரி ஒருவருக்கு நாம் வேண் டியவராயிருப்பின், எந்நேரமும் எக்காவல் இருப்பினும் தாம் அவரு டைய அலுவலகத்துக்குள் நுழைந்து விடலாம். மதுரைக்குமரன் என் னும் புறநானூற்றுப் புலவர், தன்னைப் போன்ற இரவலர் சேரமான் குட்டுவன் கோதையின் அவையினுள் தலை நிமிர்ந்து கொண்ட என்னு ளும் எந்தேரமும் புகமுடியும் எனக் கூறுகின்ருர் (54)
* எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச் செம்ம ஞளவை யண்ணுந்து புகுதல் எம்மண வாழ்க்கை யிரவலர்க் கெளிதே'
(இகள்) "எம்முடைய இறைவன் இருந்த ஓசையையுடைய பழைய ஊரிடத்து அதனையுடையவர்களைப் போலக் காலம் பாராதே அணு கித் தலைமையையுடைய நாளோலக்கத்தின் கண்ணே தலையெடுத்துச் செம்மாந்து சென்று புகுதல் எம்மைப்போலும் வாழ்க்கையையுடைய இரப்போர்க்கு எளிது.”*
இறைவனுடைய அருள் கிடைத்து விட்டால், அடியார் நடுவுள் இருக்கும் பெருமை கிடைத்து விடும் என்று மணிவாசகப் பெருமான் கூறுவார்.
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானுல் அடியேனுன்

Page 25
ܗܚ- 42 ܚ
gg-urrit 15Gay67 9Q5âé5Locas
ளேப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே யென்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.'
இதுபோன்று அபிராமியின் கடைக்கண்ணருள் பெறும் அடியவர் பெருமையுடையவராக ஆகிவிடுவர்.
நேரே பார்ப்பதற்கும் கடைக்கண்ணுற் பார்ப்பதற்கும் வேறு பாடு உண்டு. நேராக நாம் பார்த்துச் செல்லும்போது எல்லாரையும் எல்லாவற்றையும் அவதானித்து விடுவதில்லை. கடைக்கண்ணுலே ஒன் றைப் பார்ப்போமாயின் அது திட்டமிட்ட, அவதானிக்க வேண்டு மென்று எண்ணிய பார்வையாகவே பெரும்பாலும் அமைகின்றது. பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமியும் தன் அடியவர்களைக் கடைக்கண்களாலே பார்க்கிருள். அவர்களுக்கு அருள் புரிய வேண்டு மென்ற பார்வை அது. அவ்வருட்பார்வை கிட்டுமாயின் அது செல் வம், கல்வி, சோர்விலாத மனம், தெய்வ வடிவு, நெஞ்சிலே வஞ்சமி லாத இனம், எல்லாவகையான நன்மைகள் பெருமை ஆகிய யாவற் றையெல்லாம் தந்துவிடும்.
**\s*\-
திருக்கோயில் யாத்திரை.
மருதடியிலிருந்து மடத்து வெளிவரை
MAMAMAMAM
ஆலயங்களின் பெருமை பற்றிய கட்டுரைத்தொடர் ஈழத்துச்சிவானந்தன்
எழுதுவது
விரைவில் ஆரம்பம்

-- 4S -
வாழ்விக்கவற்தோர்
இளையான் குடிமாறநாயனுர்
- புலவர் ம. பார்வதிநாதசிவம்
எப்போதும் சிவன்பதமே எண்ணுகின்ற மேலோர்
எட்டுணையும் ஐயமின்றிக் கற்றமைந்த நூலோர் இப்பாரோர் கூறுகின்ற பண்பனைத்தும் தம்பால்
இயைந்திடவே வாழ்கின்ற நலனமைந்த சான்றேர்
உழவாலே உயிர்காக்கும் உழைப்பமைந்த வல்லோர்
உதவுதலை இயல்பாகக் கொண்டமைந்த நல்லோர் எழிலாலும் கற்பாலும் விஞ்சுகின்ற மாதர்
என்றிவரைக் கொண்ட இளையான் குடியாம் பதியில்
தெய்வத்தின் நோக்கத்தை இதுவென்றே அறிந்து
செகத்தென்றும் அறிந்தவிதம் வாழ்கின்ற நல்லோர்
சைவத்தின் பெருமையின உலகறியும் வண்ணம்
தரையிடையே செய்வோர்கள் பெருமையுற வாழ்ந்தார்
சிவனரின் அடியவரை மனமுவந்தே அழைத்துத்
திருவமுது செய்வித்தல் பிறந்த பயனென்றே
தவருது பணிநாளும் இயற்றி வரலாஞர்
தக்கோர்கள் இவரிடத்துப் பெருமதிப்புக்கொண்டார்,
அடியவர் பால் விளையாடும் அழகாய் செல்வன்
ஆங்கவரின் நற்ருெண்டை உலகினர்க்கே உணர்த்தி நெடிதாய பேரின்ப வாழ்வுதனை நல்க
நினைத்தமையால் மாறஞர் மாற்றங்கள் கண்டார்.
குன்றய பெரும் செல்வம் செல்வேனென்ருேட
குவித்து வைத்த நென்மணிகள் முற்ருக முடிய என்றேனும் கடன்வாங்க மாறஞர் தாமும்
ஏற்றிட்டார் கடன் எனினும் தோற்றிட்டார் இல்லை.
7. எத்தனைதான் இடருற்றும் செய்த திருப்பணி.ை
எள்ளளவும் பிசகாது செய்து வரலாஞர் அத்தகைய அன்பரிடம் சென்று விளையாட
ஆலமூண்டகண்டித்தாரி ஆவலுறலாஞர்

Page 26
-- 44 --~۔
8. உயிரிக்குலத்தை ஈடேற்ற ஆடல்பலபுரியும்
உமைபாகன் அடியவராம் வேடத்தைக் கொண்டே நயமாகச் சொல்லியம்பும் நாயனர் கதவும்
நலன் விளையும் படியாகத் தட்டிடுதல் ஆஞர்.
9. நாயஞசி விரைந்தோடிக் கதவுதனைத் திறந்தார்.
நனந்தபடி வந்திருந்த அடியவரைத் தொழுதாரி தூயதுவாம் ஆடையினுல் அவர்மேனி துடைத்தார்
திருவமுது செய்விக்கப் பேராவல் கொண்டார்
10. அட்டிலினில் இருந்திட்ட மனயாள் பாற்சென்றே
அன்பார்ந்த இதயத்தோய் வந்திருக்கும் அடியார் சிட்டர் தொழும் தோற்றத்தார் பசியுடையார் இன்றே
திருவமுது செய்விப்போம் என்றேயும் சொன்னர்
11. அடியவரி தம் வரவுக்குப் பெருமகிழ்வு கொண்டும்
அன்னமிட இயலாத நிலையதனைக் கண்டே இடருற்ற மனத்தினராய் துணைவர் முகம் நோக்கி
என் செய்வோம் உணவுக்காம் எப்பொருளுமில்லை.
12. அயலவரும் கடன் கொடுக்கார் காலமோ இரவு
ஆனலும் ஒன்றேதான் செய்துவிடல் கூடும் வயலினிலே காலையிலே விதைத்த நெல்ல் நீங்கள்
விரைந்துடனே கொண்டுவந்தால் சமைத்திடலாம் என்முரி.
13. பிறந்தபயனுற்றவர் போல் மாறஞர் தாமும்
பேரின்பம் கொண்டவராய்க் கூடையினை எடுத்தே விரைந்தோடிச் சென்றிட்டார் வயலதனை நோக்கி
விதைத் திட்ட நெல்மணியை வாரி அள்ளி மீண்டார்.
14 இல்லதென்னும் இல்லவள்தான் மாண்பானல் என்றே எமைக் கேட்கும் குறளுக்கே பொருளாக வாழும் நல்லவள்பால் கூடை நெல்லைக் கொண்டுவந்து சேர்த்தார் நங்கை மிக மகிழ்வுடனே கூடைதனைப் பெற்ருரர்.
15. '' எரிப்பதற்கு விறகிலையே மழை ஒயவில்லை "
என்றேதான் மாறஞர் துணை கூற வீட்டின் வரிச்சதனை அறுத்துவந்தே மனைவியிடம் கொடுத்தார்
மனையாளும் மகிழ்வுடனே சமையலினத் தொடர்ந்தார்.
16. கறிசமைக்க மாறஞர் தோட்டத்திற் சென்றே
கைநிறையச் சிறுபயிர்கள் கொண்டு வந்துசேர்த்தார்

- 45
திறமைமிகு துணைவியார் பலவாய கறிகள்
செய்தே பின் அடியவரை அமுது செய்வித்தற்கே
17. " விரைவாக அழைத்திடுவீர் ' என்றுரைப்ப அவரும்
மேவிய பொய் உறக்கத்தார் தமை எழுப்பலானரி இறைபாதம் மறவாத அடியவரோ மறைந்தார்
என் னென்றே இருவருமே வியந்தாங்கு நின்முரி
18. அவ்வேளை சோதிவடிவினை அவர்கள் கண்டார்
அருவியெனக் கண்சொரிய இருவருமே தொழுதார் செவ்விதாம் திருவமுதை ஆக்கிய நல்லீரே
செகத்தெமதாம் அடியவரை அமுதுசெய்வித்தமையால்
19. நம்முடைய பதம் அடைந்தே பேரின்பம் உறுவீர்
என்றிறைவன் திருவார்த்தை அருளுதல் செய்திட்டான் தம்முடைய துணைவியுடன் மாறஞர் இறைவன்
தாழ் சேர்ந்தாரி பிறந்தபயன் தனை எய்தினரே.
SALALSLALLS LLLLLLLAALLLLLAAAAALLASLLALLLLALALSLS LALSLALALLASLLALLLLAALLLLLALALLSALALALLAqALLLAALLLLLAALLLLLAALLLLLALLS
இயம்பினர்ஒருபால்
சமய வாழ்க்கை என்ருல் என்ன என்பதை நன்முக விளங்கிக் கொண்டவரே புலவர் சிவானந்தன் அவர்கள். பரம்பொருளாகிய சிவ பெருமானை தன் வாழ்முதலாகிய பொருளாக வணங்கி வாழ்பவர். சிவபெருமானின் ஆனந்தத்தில் சிறிதளவாவது இவர் பெறவேண்டு மென்ற விருப்பினலேயே இவர் தந்தையார் சித்தாந்தரத்தினகரம் வைத்தியர். சி.கணபதிப்பிள்ளை அவர்கள் சிவானந்தன் என்று இவ ருக்குப் பெயர் சூட்டினர். தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந் தர முதலியாரின் தமிழ்ச் சேவையை ஒரு சிவன் கோயில் வளர்த்தது போல்; தனது தமிழ் வளர்ச்சிக்கு திருப்பெருங்காட்டுச் சிவன் கோயிலே தளமாகிய தென்பார். இவர் ஆரம்பித்திருக்கும் ஆலயமணி சஞ்சிகை ஆயிரம் ஆயிரமாய் பெருகி தமிழையும் சைவத்தையும் பேணிவளர்க்க சிவனையும் அம்பாளையும் வணங்கி ஆசீர்வதிக்கின்றேன்.
aparer சிவாகமகிரியாசிரோமணி-ஹிநிவ ாச,நாகேந்திரக்குருக்கள்
( புங்குடுதீவு அறிமுகவிழாவில் )
LAqALLLLLSA LLLLLAALLLLLAALLTLqALLALALALAqALALLAqALLALALLAAAALLSLLLAALLLLLAALLLLLAALLLLLAALLLLLALALLAqALALALALALLLLLLL

Page 27
一46一
காணுபத்தியநெறி
-தி. மதிவதனன்
இந்து சமயத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளில் விநாய அரை முழுமுதற்கடவுளாகக் கொண்டுவழிபடும் சமயம் காணுபத்தியம் ஆகும். விநாயகர் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவராகக் குறிப் பிடப்படுகின்ருர், இவரது தோற்றம் பற்றி பலவித கருத்துக்கள் காணப்படுகின்றன. விநாயகக் கடவுளின் பிறப்புப் பற்றிய செய்திகள் சிவபுராணம் மச்சபுராணம் வராகபுராணம் கந்தபுராணம் முதலிய வடமொழிப் புராணங்களில் காணப்படுகின்றன. உமையவள் நீராடிக் கொண்டிருந்தபோது தன் உடலில் உள்ள அழுக்கினை எடுத்து அதற்கு மனிதவடிவம் கொடுத்து தம்வாயிற் காவலனுக நியமித்தாள் எனவும்: ஒரு சமயம் சிவன் தம்தேவியைக் காணவேண்டி அங்கு புகும் போது வாயிற்காவலன் தடுத்து நிறுத்தவும் அதனல் சினமுற்ற சிவன் அவ னது தலையை வெட்டி வீழ்த்தினர் என்றும் பின்னர் தேவியின் வேண்டு கோளுக்கு இணங்க முதலில் எதிர்ப்பட்ட யானையின் தலையினை அரிந்து வாயிற்காவலனின் உடலில் பொருத்தி வேழமுகத்தானகப் படைத்து அருளிஞர் எனப் புராணம் கூறும்.
மச்சபுராணம் பார்வதி தனது உடலில் உள்ள அழுக்கால் மனித வடிவம் சமைத்து அதில் கங்கை நீரைத்தெளித்து கணபதியை PO வாக்கினர் என்று கூறும். வராகபுராணம் முனிவர்கள் தாம் செய்யப் புகும் கெடுதலான செயல்களைத் தடுப்பதற்காக ஓர் அரிய சக்தியினை படைத்து அருளுமாறு பரம் பொருளிடம் வேண்ட சிவனது முகத்தி லுள்ள ஒளிப்பிழம்பில் இருந்து ஒரு சிறுவன் தோன்றினன் என்றும் இச்சிறுவனது அழகினைக் கண்ட உமை அவனை யானை முகத்தனுக வும் பெருவயிறு உடையவனுகவும் ஆகும்படி சபித்ததால் யானைமுகன் தோன்றினர் என்றும் கூறுகின்றது. சுப்ரபேதாகமத்தில் இறைவனும் இறைவியும் கயிலை மலையில் உள்ள காட்டினில் புணர்ந்த நிலையில் இருந்த இரு யானைகளைக் கண்ணுற்று தாங்களும் அவைபோன்று களிறு மடப்பிடி வடிவு எடுத்து கூடி மகிழ்ந்ததால் யானைமுகம் தோன்றினன் என்றும் கூறுகிறது. இக்கருத்தையே திருஞானசம்பந்தகும்
* பிடியதனுரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர் கடிகன பதி வர" என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க தாகும்.
மிகப் பழங்காலத்தில் விநாயகர் ஒரு பிரமச்சரிய தேவராகக் குறிப் பிடப்படுகிறர். பிற்கால சமய மரபுகளில் ஞானத்துக்கும் வெற்றிக்கும்

- 47 -
அவர் தலைவராகிருர் என்ற கருத்தில் புத்தி சித்தி என இரு துண்வியரி கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. கி.பி. 6ம் நூ. ஆ. அளவில் தோன்றிய காணுபத்தியக் கோட்பாட்டின்படி கணபதிக்கு ஒரு தேவி உண்டு என்றும் அவள் அவர் பின்னே இருப்பவளாகவும் குறிப்பிடப் படுகிறர். அத்துடன் சிவன் விஷ்ணு பிரமா ஆகிய மும்மூர்த்திகளிலும் உயர்ந்தவர் ஆகிருர். தேவர்கள் தமது இலட்சியங்கள் ஈடேற முத லில் விநாயகரை வணங்கும் நிலை காணப்படுகின்றது. ஒரு புராணத் தில் சிவன் * உன்னிடம் இருந்து வெற்றி தோல்வி பெறப்படட்டும் மற் றத் தேவர்களை வழிபடுமுன்னர் மக்கள் உன்னை வணங்கி உன்னருளை வேண்டி நிற்கட்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வி அடையட்டும்" என விநாயகருக்குக் கூறியதாகக் காணப்படுகிறது.
கணபதியை வழிபடுவோர் சக்தியோடு கணபதியைச் சேர்த்துக் கொள்ளுவர். இந்த சக்தி கணபதிக்கு ஐந்து பிரதான வடிவங்கள் a 67G.
(i) மகா கணபதி
(i) உச்சிஸ்ட கணபதி (iii) porrëgjau asamarus (iv) பிங்கள கணபதி
(w) லட்சுமி கணபதி.
இந்தக் காணுபத்திய வழிபாடு ஆறுவகைப்படும் எனக் கூறப்படு கின்றது. அனர்த்த கிரி என்பவரால் எழுதப்பட்ட " சக்கரதிக் ?? என்ற நூலில் இவ் ஆறு வழிபாடுகளும் கூறப்பட்டுள்ளது. முதல் வழிபாடு மகா கணபதியை வழிபடுதலாகும். இவ் வழிபாட்டில். கணபதி தம் சக்தியோடு கூடி பத்துக் கரங்களைக் கொண்டு செம்மை நிறம்பெற்று இருப்பவராகக் குறிப்பிடப்படுகிா?ர். இரண்டாவது வழிபாடு ஹரித் திரா வழிபாடு ஆகும். இதில் கணபதி மூன்று கண்களையும் நான்கு கரங்களையும் கொண்டு மஞ்சள் நிறத்தோடு காணப்படுபவராகக் குறிப் பிடப்படுகிறர். இவரை வழிபடுபவர்கள் யானை முகத்தை ஒரு தந்தத் தோடு பச்சை குத்திக் கொள்வர். மூன்ருவது வழிபாடு உச்சிஸ்ட கணபதியை வழிபடுதலாகும். இவர் சக்தியோடு கூடிய நான்கு கரங் களை உடையவராகக் கூறப்படுகிறது. இவரை வழிபடுவோர் நெற்றி யில் சிவப்பு அடையாளம் இட்டுக் கொள்வரி.
நவனித கணபதி சுவர்ணுகணபதி சந்தான கணபதி என்ற மற் றைய மூன்று வழிபாடுகளும் வேத மார்க்கத்தைப் பின்பற்றுவனவாகக் கூறப்படுகிறது. இங்கும் கணபதியே உயர்ந்த தேவராகவும் மற்றத்

Page 28
ー 48ー
தேவரிகள் எல்லாம் அவரது அங்கமாகவும் கொள்ளப்படுகின்றது. காணுபத்தியக் கோட்பாடு இந்துசமயத்திற்கு மட்டும் உரியதன்று. பெளத்த மதமும் இக் கோட்பாட்டைக் கொண்டு அமைகின்றது" பெளத்தம் பிறநாடுகளில் பரவத்தொடங்கியபோது கணபதிக் கோட் பாடு சார்ந்த சில இந்து சமயக் கூறுகளை தன்னுடன் கொண்டு சென் றது. அவ்வகையில் சீனுவிலும் ஜப்பானிலும் கணேசர் இருவகையாக அமைக்கப்பட்டு உள்ளார். முதல் அமைப்பில் அவர் தனிவடிவத்தி அலும் இரண்டாம் அமைப்பில் இரு யானைமுகக் கடவுளர் எதிர் எதிரே நிற்பதான வடிவத்திலும் காட்டப்படுகிருர் .
இந்தக் காணுபத்திய நெறி ஒரு குறிப்பிட்ட கடவுள் வழிபாட்டு நெறியாக அமைந்தாலும், அது கணபதியை உயர்ந்த உட்பொருளாக உயர்த்தி வைத்திருக்கிறது. இத்தன்மையினுல் மிக உயர்ந்த தத்துவ மாகக் கணபதி கொள்ளப்படுகின்ருர் " " சாரதாதிலகம்." என்ற நூலில் காணப்படும் இருபாடல்களில் இருந்து இந்தக் கணபதி வழிபாட்டின் நோக்கமும் உட்பொருளும் அறியமுடிகின்றது. வேதங்களாலும் அடைய இயலாத ஆதியானவனக கணபதியை வழிபாடு செய்து ஆன்மாவைச் சூழ்ந்துள்ள பேரிருளான அறியாமையை அவனது மகத்துவத்தால் அகற்றிக் கொள்ளலாம் எனும் பொருளில் இந்தப் பாடல்களில் கண பதியின் உயர்வையும் வழிபாட்டு நோக்கத்தையும் அறியலாம்.
ஏனைய தெய்வங்களுக்கு உள்ளது போன்று கணபதிக்கும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. சிவனது பணியாட்களான கணங்க ளின் தலைவர் - எஜமானர் என்ற கருத்தில் கணேசர், கணபதி என்ற பெயர்களும் யானைமுகத்தை உனடயவர் என்ற கருத்தில் வக்கிர துண்டர் என்ற பெயரும், ஒரு துதிக்கை உடையார் என்ற கருத்தில் ஏகதுண்டர் என்ற பெயரும், பானைவயிறு உடையார் என்ற கருத்தில் லம்போதரர் என்ற பெயரும், எலிவாகனத்தை உடையவர் என்ற கருத்தில் ஆகுதரர் எனவும், மக்களின் விக்கினங்களைப் போக்குபவர் என்ற வகையில் விக்கினேசுவரர் எனவும், மக்களுக்கு வெற்றியையும் காப்பாற்றுதலையும் தருபவர் என்றவகையில் பேரம்பர் என்ற பெயரும் வழங்கப்படுகின்றன.

姿
శిక్ష
క్ష
s
9
姿磐
5
ః
* உயிரைக் காக்கும்
* உண்மைகளை பயிராக்குவது
*ஆலயமணி
* சஞ்சிகை '
இதன் வளர்ச்சி வாழ்க்கைக்கு உதவும் வைப்பு. * நமது பக்தியும் பண்பாடுகளுமே
* நமக்கு ஆதாரம்
* ஆதாரம் தரும் ஆலயமணி இதழுக்கு
* ஆதரவு கொடுப்பது என்கடமைகளில்
* ஒன்றகிறது.
i
ஒர் அன்பன்
யாழ்ப்பாணம்.
7

Page 29
ー30ー
எனது லண்டன் பயணம்
பிரம்ம ருரீ. சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள்.
நான் சென்னையில் இருந்த சமயம் சென்னை காளிகாம்பாள் கோவி லுக்குச் சென்றேன். அங்கு இருக்கும் சிவபரீ. சாம்ப மூர்த்தி சிவாச் சாரியார். இவர் எனது குருநாதர் அண்ணு சிவபூரீ, கைலாசநாதக் குருக்களின் நண்பர். இந்த வகையில் அவரைப்போய் பார்ப்பது வழமை. அன்று காளிகாம்பாளின் தரிசனம் முடித்து சிவாச்சாரியாரை தரிசிப் பதற்காக நின்று கொண்டிருந்தேன். அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டவுடன் உங்கட்கு லண்டன் போவ தற்கு அம்பாள் அனுக்கிரகம் செய்துள்ளாள் என்று சொன்னர். எனக்கு ஒன்றும் நிதானிக்க முடியவில்லை. நான் லண்டனைப் பற்றி நினைக்காத தால் ஏன் எதற்கு என்று யோசித்தேன். அவர் சொன்னர் இலங் கையில் இருந்து உங்களையும் கூப்பிடுவதாகவும் தாங்களும் நால்வா வருவதாகச் சொன்னுர்,
அப்போது தான் லண்டன் கோயிலைப்பற்றி சிறிது தெரிந்து கொண் டேன். சிவாச்சாரியார் அவர்களும் என்னைச் சந்தித்த விபரம் லண் டனுக்கு தெரியப் படுத்தினர். நான் எனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்தவுடன் லண்டன் இரு கடிதங்களை ம்னைவி பெருமையுடன் கொடுத்தாள். அவர்களுக்கு பதில் கடிதமும், கடவுச்சீட்டு தம்பரும் அக்கோவில் அறக்காவல் தலைவர், பரிஸ்டர். திரு. சோ. சபாபதிப்பிள்ளைக்கு அனுப்பினேன். இங்கு இருந்த நாட்டு நிலைமையினுல் தபால் போக்கு வரத்துக்களும், தொலைபேசித் தொடர் புகளும் பலநிலைமாற்றங்களும் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் அம் பாளின் கருணையால் திரு. N.K. மயில்வாகனம் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவர்தான் லண்டன் தொடர்பு கொண்டு கொழும்பில் இருந்து கடிதப்போக்குவரத்து செய்தார்கள். இரண்டு மாதம் ஒரு தொடர்பும் இல்லை. இந்நிலையில் கொழும்பில் இருந்து திரு N.K M ஆள் அனுப்பி இருந்தார்கள். வந்தவர் கொழும்பில் இருந்து திருக் கேதீஸ்வரம் சென்று சங்குப்பிட்டி பாதையால் வந்தார். எனினும் கொழும்பு பிரயாணம் நினைக்கவே பயமா இருந்தது 9-6-86 அன்று புறப்படவேண்டும், லண் டன் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் ஒரு புறமும் நிற்க. நயினை சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு அவளருள் வேண்டி கொழும்பு சென்றேன்.
கொழும்பில் N.K.M. அவர்கள் லண்டனில் இருந்து வந்த இரு கடிதங்களைக் கொடுத்தார். திரு. சபாபதிப்பிள்ளை எழுதிய கடிதத்தின்

- 51 -
பிரதிகள் அவை. நாங்கள் மந்திரி அவர்களிடம் சென்று சிபாரிசு கடி தம் பெற்று பிரித்தானிய உயரிஸ்தானிகர் கந்தோரில்கடவுச் சீட்டை காண்பித்த போது எங்களது விசா சிரமமின்றி கிடைத்தது. விமா னப் பயணச்சீட்டும் கிடைத்தது. நாங்கள் இலங்கை கட்டுநாய்க்கா விமான நிலையத்துக்கு இரவு 10-30 மணியளவில் சென்ருேம். என் னுடன் மட்டக்களப்பு வியாகரண சிரோன்மணி. சிவபரீ பூரண தியாகராஜக் குருக்களையும் அழைத்திருந்ததால் அவரும் என்னுடன் வந்தார். எங்களுடைய பரிசோதனைகள் எல்லாம் முடிந்து நாங்கள் 12-15 மணியளவில் விமானத்தில் ஏறினுேம்,
நாங்கள் பிரயாணத்துக்கு போகுமுன் எங்களுடைய உணவைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தினுேம். விமானம் கராச்சியை நாலு மணித்தியாலமளவில் வந்தடைந்தது. கராச்சியில் 8 மணிவ ரைக்கும் விமான தரிப்புநிலையத்தில் தங்கி இருந்தோம். எங்களுக்கு பல வெளிநாடு செல்வோர் அங்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப உடை கள் அணிந்து செல்ல வேண்டும் எனச் சொல்வியும், நாங்கள் எங்க ளது கலாச்சார உடைகளே மாற்ருததினுல் அங்குள்ளவர்கள் எங்காை விசேஷமாக நோக்கினர்கள். நாங்கள் சைவ உணவைத்தான் உண் போம் எனச் சொல்வியும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இங் கிருந்து கராச்சிவரை உபவாசமாகத்தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சராச்சியில் இருந்து விமானம் புறப்பட்ட பின்னரி எனதருகில் இருந்த தமிழ்நாட்டு முஸ்ஸிம் ஒருவர் எங்களுடைய நிலையை பார்த்து விமான பொறுப்பதிகாரியிடம் சென்று எங்களது நிலைமையினை தெரி பப்படுத்தினர். அதன்பின்பு அப்பொறுப்பதிகாரி வந்து எங்களுக்கு உதவ முடியாமையை எண்ணி கவலைப்படுவதாகவும், கூறி எங்களுக்கு பழங்கள், பழரசங்கள், பிஸ்கட்டுகள், அடிக்கடி கொடுத்து நன்முக கவனித்தார்கள். எங்களது அருகில் இருந்த பல நண்பர்கள் நாள் கள் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஊர்களைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்ததினுல் பசி, களைப்பு ஏற்படாத வண்ணம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பிரயாணமாக இருந்தது.
அடுத்தநாள் மாலை 4-30 மணியளவில் லண்டன் விமானநிலையம் கிந்துருவை அடைந்தோம். பரிசோதனை நிலையத்துக்கு சென்ருேம்: இந்நிலையத்தில் எங்களுடைய கடவுச் சீட்டுக்களை பார்வையிட்டு எங் களுக்கு ஒரு மாத விசா வழக்கினர்கள் " நீங்கள் என்னத்திற்காக இங்கு வந்தீர்கள்” என்று கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய ஆதா ரங்களை காட்டினுேம். அவர்கள் திருப்தியான பின் கடவுச் சிட்டுக் களேத் தந்து எங்களை லண்டன் மாநகரத்துக்குள் செல்வதற்கு அனு

Page 30
- 52 --
மதித்தனர். எங்களுக்கு பொதிகள் எடுக்குமிடம் தெரியவில்ல. பலர் தங்களுடைய பொதிகள் எடுப்பதைப் பார்த்த பின்பு நாங்களும் எடுத்தோம். எங்களுடைய பொதிகளுடன் சங்கத் திணைக்களத்துக்கு சென்ருேம்.
அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு எங்களுக்கு சிரமம் கொடுக்கா வண்ணம் வெளிப்புறவாசலுக்கு அனுப்பினர்கள். எங்களுக்கு அங் கிருந்து எங்களை அழைத்த இடத்துக்கு எவ்வாறு செல்வது என்றே , யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிருரிகளோ எனச்சில நிமிடங்கள் தடுமாற்றம் அடைந்தோம் அப்பொழுது தான் எங்கள் அருகே இனிய தமிழ் ஒசையினைக் கேட்டோம். அவர் அருகே சென்று எங்களுடைய விலாசத்தை காட்டி செல்லவேண்டிய இடம் பற்றி விசாரித்தோம். அவர் சொன்னுரி. " சில நிமிடங்கள் இங்கு இருங்கள். உங்களை அழைத்துச் செல்வதற்கு யாராவது வருவார்கள். அல்லது தொலைபேசி மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டால் அவர்களே வந்து அழைத்துச் செல்வார்கள், எனவும், அப்படியில்லா விடில் இங்கிருந்து வாடகைக்காரிலும் போகலாம் எனவும் இவ்வன்பர் சொன்ஞர்.
ஒரிரு நிமிடங்களில் " குருக்கள் ஐயா " வாருங்கள் என குரல் எனதருகே கேட்டவுடன் திரும்பினேன். திரு. சோ. சபாபதிப்பிள்ளை த ன் இப்படியழைத்தார் எனவும் எங்களது உடையே எங்களைத் தெரிந்து கொள்ள வைத்தது எனவும் புரிந்து கொண்டேன். இவரு டன் திரு. நாகராசா அவர்களும் வந்திருந்தார்கள். அவர்களுடைய காரில் அரைமணி நேரத்தில் உயர்வாசல் குன்றை அடைந்தோம். வெபரீ. சி. சச்சிதானந்த குருக்களும், அவர்களது துணைவியாரும், திரு. கண்ணனும் எங்களை வரவேற்று சிற்றுண்டிகள் வழங்கினர்கள், எங்களுக்கு அச்சிற்றுண்டி 3 நேர சாப்பாடாக இருந்து ஏனெனில் அவ்வளவு பசியினுல் நன்ரு க ச டப்பிட்டு விட்டோம். திரு. சபாபதிப் பிள்ளை அவர்கள் எங்கள் பிரயாணக்களைப்புமாற ஆறுதலாக இருக் அச் சொன்ஞர்கள்.
எங்கள் தாட்டு நிலைமைகளைப் பற்றி மிகவும் அக்கறையாகவும் விசாரித்தார்கள். தாங்கள் அவ்விடத்தை வந்தடைவோம் என நம் பிக்கை இழந்திருந்ததாகச் சொன்னுர்கள். இந்தியா விருந்து வர விருந்த சிவகு சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், சிவபுரீ முத்துக்குமார சிவாச்சாரியார், சிவபூர் சச்சிதானந்த சிவாச்சாரியார், சிவாச்சாரி யார் நாகநாதசிவம் இவர்கள் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது. அதனல் யாகசாலைகள் சம்பந்தமான ஆயத்தல் கன் செய்ய முடியவில்லை. சிவாச்சாரியார் அவர்கள் இலங்கையிலி ருந்து ராகென் வந்ததையறிந்ததும் எங்களிடம் எல்ாப் பொறுப்புக்

ー 53ー
களையும் கேட்டுச் செய்யச் சொல்லி அறிவித்தார்.
அதன்பின் எல்லாப் பரிபாலன சபையினராலும் நான், முகூர்த் தம் தீர்மானிக்கப்பட்டு மற்றைய யாகசாலை வேலைகள் யாவும் துரித மாகச் செய்தார்கள். அங்கே உதவி செய்தவர்கள் யாவரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களாதலினல் எல்லா வேலைகளையும் மிகவும் அழகாகவும், துரிதமாகவும் செய்தார்கள். அங்கு மற்றவர்களை (இவர் கள் படித்தவர்களாயிருப்பினும்) ஐயா, Sl என அழைப்பதில்லை. யாராக இருப்பினும் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கந்தான் அங் குள்ளது. அங்கு பல கோயில்கள் இருக்கின்றன. எனினும் அநேகமான கோயில்கள் கிறீஸ்தவ கோயில்கள் இருந்த இடத்தைத்தான் வாங்கி நமது ஆலயமாக கட்டி அமைத்துள்ளார்கள். இங்கு கோயில்கள் அழ காக இந்திய சிற்பிகளினல் கட்டப்பட்டுள்ளது. மரவேலை, தச்சுவேலை செய்தவர்கள் நம் நாட்டைச் சார்ந்த திருநெல்வேலி, அச்சுவேலி பைச் சேர்ந்தவர்கள்தான். விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, சிவன், அம்பாள், நவக்கிரகம், வீரவாகுதேவர், இடும்பன், வைரவர் நடராஜர் முதலிய மூர்த்திகளெல்லாம் சிறப்படைந்து இருக்கின்றன.
13-7-86- அன்று கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பல மன்றங்களில் சொற்பொழிவுகள் வழங்கினுேம். பல ருடைய வீடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பமும் கிடைத்தது. சிலர் தங் களது வீடுகளிலே சிறிய இடத்தை கோவில்போல் ஒதுக்கி வழிபடு கின்றதைப் பார்த்தேன். உழைப்பின் பெருமையையும், ஊதியத்தின் பெருமையையும் அறிந்தவர்கள் நேரத்தை வீணுக்குவதில்லை. இங்கு பகலில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காது. இரவில் இரண்டு மணிவரை தங்களது தொடர்புகளை பெற்றுக் கொள்வார் கள். 48 நாட்களும் மண்டலாபிஷேகம் செய்து மண்டல பூர்த்தியும் தடைபெற்றது. பல அன்பர்கள் லண்டன் மாநகர மெல்லாம் சுற் றிக் காட்டினர்கள். அங்கே வாகனப் போக்கு வரத்தெல்லாம் அதிச பமாக இருந்தது. அங்குள்ள வாகனங்களுக்கு Corn இல்லையென நினைத்து எங்களுடன் வந்தவரிடம் கேட்டபோது அவர் சொன்னர், * வீதி ஒழுங்கு முறை களை மீறினல்தான் Corn அடிப்பார்கள் என்று." மண்டல பூர்த்தியாயிற்று. விசா முடிவடையும் தேதியும் வந்துவிட்டது. எனக்குத் தாய்நாடு திரும்பும் ஆவல் அரும்ப நல் லூர்த் திருவிழாவை முன்னிட்டு தாயகம் திரும்பிவிட்டேன்.
s

Page 31
ஜெயராஜ் பதில்கள்
எஸ். தணிகாசலம் இணுவில்
கேள்வி:- சொலமன் ருஸ்ரி ' சம்பவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்
பலவும் நினைத்தேன். ஆனல் இங்கு அவற்றைச் சொல்ல இயலாது. காரணம்:- இந்துசமய இதழான ஆலயமணி யில் பிறசமயம் பற்றிய ஒர் பிரச்சனையை ஆராய்தல் நாக ரிகம் அன்று. என்ன நினைத்தீர்கள் என்பது தானே உம் கள் கேள்வி? அதற்கு வேறுவிதமாய்ப் பதில் சொல்கிறேன். தமிழ் நாட்டை நினைத்தேன் காரணம், திராவிடர் கழ கங்கள் மூச்சுப் பிடித்த காலத்தில் இந்து சமயத்தின் கோட்டையாகிய தமிழ் நாட்டில் நாத்திகம் பரவியதும், EEtLLLLLLL LLLL TTTLL TTLL TTTTT TTTTS tTtT LLLT துணி துவைப்பேன் என்றும் ' பூரீ ரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந் நாளோ?" என்றும் பலவாருக இந்து சமயம் தாக்கப்பட்ட போது இந்து சமயம் இவற்றையெல்லாம் அசையாது பார்த்து நின்றது. அப்படிப் பேசியும் எழுதியும் செயற் பட்டும் வந்தவர்களைத் தண்டிக்கும் எண்ணமோ அதிகா ரமோ இன்றி இந்துசமயம் பேசாதிருந்ததையும் பின் யார் யார் அப்படிப் பேசினர்களோ அவர்களே மெல்ல மெல்ல * மூகாம்பிகை "" என்றும் " ஆதிபராசக்தி என்றும் பல விதமாகக் கைகட்டி வாய் பொத்தி இந்துசமயத்துக்குள் நுழைந்தபோது அது வெற்றி கொண்டாடாமல் இருந்த தையும் நினைத்தேன். உண்மையில் நான் ஒரு இந்து என்று சொல்லப் பெருமையாய் இருக்கிறது.
பி.கு:- இலங்கையிலும் அதேபோல் நாத்திகம் பேசிய பலரை இந்து
சமயம் மெளனமாக இருந்தே வெற்றி கண்டது; காணுகி AD夢l・
க.முத்துத்தம்பி புங்குடுதீவு
கேள்வி. அண்மையில் தங்களை எரிச்சலூட்டிய சம்பவம் எது? பதில்- ஒரு நெற்றியில் இவ்வளவு திரு நீற்றைப் பூசமுடியாது என்று
தெரிந்தும் சும்மா கிடைப்பதாலோ அல்லது பெறுமதி தெரியாததாலோ பல ஆலயங்களில் அந்தணர்கள் திரு நீற்றை அள்ளிக் கொடுப்பதும் அதை எள்ள செய்வது

سے 55 سے
என்று தெரியாமற் பலர் தடுமாறுவதுமே அண்மையி லன்றி நெடுங்காலமாகவே என்னை எரிச்சலூட்டுகிறது. அந்தணப் பெரியார்களோ சைவப் பெரியார்களோ உடன்
இந்நிக்னயைக் கண்டித்து மாற்றவேண்டும்.
க. சிவபாலன் ஊரெழு
கேள்வி:- மற்றவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும் உங்களை அண்
மையில் கவர்ந்த கேள்வி-பதில் ? எது? பதில்:- கொஞ்ச நஞ்சமல்ல என்னை மிக மிகக் கவர்ந்த ஒரு "கேள்வி பதில், குமுதத்தில் ( 13.4-89) அரசு பதில்" பகுதியில் வெளி வந்திருக்கிறது. அதை அப்படியே தருகிறேன். ஆபாசம் விலைபோகும் அளவுக்கு ஆன்மீகம் விலை போக வில்லையே ஏன்? ( கேள்வி ) அரசு பதில்:- நண்பர் வீட்டுக்கு நீங்கள் எதிர்பாராத சமயம் செல்ல, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உங்களுக்கும் சேர்த்துப் பரிமாறச் செய்ய, சூடான அடையை நீங்கள் ரசித்து உண்ணும் போது அவர் பேச்சோடு பேச்சாக, * ஒட்டலுக்கு போனுல் இந்தமாதிரி அடைக்கு நாலு ரூபாய் வாங்கிவிடுவான் தெரியுமா? " என்று கூறி வைத் தால் எப்படி இருக்கும்? விலைபோவதை எண்ணிய கணமே ஆன்மீகம் ஆபாசமாகி விடுகிறது, தலைவரே. MAMALLLLLLL LLLLLLLALALALLAAAALLLLLLL LA LA LLAL AA LLLAA AMLAM LAMLA AMLAAMLAMALALLALASLALLL A qLLSLLSLLAqS
மங்களமாய் வாழ்க மகிழ்ந்து
ஆலயமணி அணியினரும் அகில இலங்கை கம்பன் கழக உறுப்பினருமான திருவளர் நம்பி க. கந்தசாமிக்கும். அருள்வளர் நங்கை வை. மல்லிகாவுக்கும் நன்லை கமலாம்பிகையோடுறை கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் 22-3-1989ல் திருமணம் நிகழ்ந்தது. -
பேராசிரியர் அ. சண்முகதாஸ், கம்பன் கழக அமைப்பா ளர் இ. ஜெயராஜ் ஆலயமணி ? ஆசிரியர் ஆகியோர் மங்கள வாழ்த்துரைகளை வழங்கினர். உறவினர்களும் நண்பர்களும் ஆசீர்
வ த்ெதனர்
திருமணத் தம்பதியர் மங்களமாய் வாழ்ந்து சமய சமுதாயப் ரிகள் ஆற்றி மகிழ மீனுட்ஷியோடுறை சோமசுந்தரேசப் பெரு மானச் சிந்தித்து " ஆலயமணி” வாழ்த்துகின்றது.
జీ
LSLLMMASLLALLLL LLLLSLLLML MLALALAL MLASAAAAA LALAM ALALA MLMLA MLqLL LMLALA MLqLMLALAMLqALALAL MLMLLMLiqALLLLLLL

Page 32
மெளனத்துக்குள்ளே.!
யோ. பெனடிக்ற்பாலன்
என் நண்பனே! மானுடப் பிறவியே! சிறிது நேரம் இமைகளை இழுத்துமூடு இப்பொழுது நி கண் மூடி விட்டதாக நினைத்துக் கொள் அதாவது நீ மரணித்துவிட்டாய். இமை மூடிய விழி வெளியைப்பார் அதற்குள் நீ எங்கே? தேடு 1
第 மனு நீதிகளுக்கு எதிராக மனச் சான்றுக்கு விரோதமாக அனுபவித்த வாழ்வின் சுகங்கள் உன் உணர்வுகளுக்குள் வருகின்றனவா ? அந்த இருளிலே இப்பொழுது நி ஒன்று மில்லாதவனகி அந்த மெளனத்துக்குள்ளே ஒன்று கலந்தவனகி விட்டாய்
ஆம்
நீ கண்மூடி விட்டாய் கண்மூடி விட்ட பின்னர் எல்லாமே நீ இப்போது பார்க்கும் காட்சிதான்
போதும் கண்விழித்துப்பார். இப்போது
உலகைப்பார்
புதிதாக என்ன தெரிகிறது?

激
நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்திற்கும் உத்தரவாதம் உண்மை உயர்வு நேர்மை வாய்மை தூய்மை
குறித்த விலை நெறித்த வியாபாரம்.
;
சிவகுமார் ஸ்ரோர்ஸ்
A
282, ஆஸ்பத்திரி வீதி,
懿
யாழ்ப்பாணம்.
SVAKUMAR stroREs:
魏 Prop: S. NA MASIVAYAM 錢 282, Hospital Road, JAFFNA.
v ;
இேக இேது இேது இதஇைநன

Page 33
Alayamani Registered in New
உள்ளூர் உத்
காட்டின் கற் நமது
'ஆலயம6
அரும்பணியை
வளரவை
KUBERAN
GENERAL ME COMMISSC
No. 78, 4th C (COLOM
இச்சஞ்சிகை 388 7, பருத்தித்து வாழும ஆசிரியரும் வெளியிடுபவரு னந்தன் அவர்களால் யாழ். பரீ பட்டு வெளியிடப்பட்டது.
 
 

Peper a L. G. P." O Šri Lankan
JQ 107 /News, 49;
பத்திக்கு ஊக்கங் கொடுப்
பதும்,
பணிகளுக்கு உதவுவதும்
து கடமையாகும்
ணிையின்”
பெரும்பணியை
ப்போம்
N TRADES
ERCHANTS 8 N AGENTS
cross Street
MBO-11
றை வீதி நல்லூர் முகவரியில் குமான புலவர் ஈழத்துச் சிவா வங்கா அச்சகத்தில் அச்சிடப்