கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 1988.03

Page 1
வெளியிடு வெளிவரி
=LIf Fuji,
22
 

கள் ஏடு
பட்டதாரி மாணவர் ஒன்றியம்
ல்லூரி, யாழ்ப்பானம்,

Page 2
O/
3
NIRU TUTION CENTRE,
அது
' Lr
விபரங்கட்கு :
KODAWL கல்வி ஆண்டு 88
அதிகாலை IDDGs
பகல் முழுநேரவகுப்புகளும்
4-ib, 5-18, 6-ib, 7-ub, 8-tib, 9-Lb, 10-Lß, 1 1-tb ஆண்டுகளுக்கான தனித்துவம்மிக்க
ஆசிரியர்களினுல் கல்வி கற்பிக்கப்படுகின்றன,
88 A/ 83 ஃேம்புக்கள்
1. பொருளியல் 2. கனக்கியல் 3. வர்த்தகம் 4. புவியியல் 5. இந்து நாகரீகம்: 6. அளவியல் 7. தமிழ் 8. அரசியல் 9. பெளதீகவியல் : 10. இரசாயனேவியல் : 11. விலங்கியல் 12. தாவரவியல்
திரு. சின்னந்தம்பி திரு. மரியதாஸ் திரு. தேவா
திரு. வேலா திருமதி. அருள்நங்கை திரு. S S. மஞேகரன் திரு. இராஜேந்திரா திரு, மஃறுப் திரு. செளந்தி திரு. செல்வா திரு. ஞானம் திரு. பாலா
யே கணிதம்: திரு. A. பத்மநாதன் தனித்துவம்மிக்க ஆசிரியர்களின்
ஒருங்கிணைந்த சேவை.
நிரு டியூசன் சென்ரர்,
கோண்டாவில்,

ஆதவன்
*எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவும் வேண்டும்’
O 1 - OCB - 1 988
முத்திங்கள் ஏடு
ஊக்குவிப்பு - 7=
வெளிவாரிப் பட்டதாரி மாணவர் ஒன்றியம் உயர்கலைக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

Page 3
ஆதவன்
ஆசிரியர் குழு;
ஆலோசகர்: திரு. நா. குழந்தைவேலு B. A. (Tamil SPL), MAQ (Cey),
D. O. A. S. (VA)
ஆசிரியர்: ந. அமிர்தலிங்கம்
துணை ஆசிரியர்: மு. ரவீந்திரன்
மாணவர் ஒன்றியம்: போஷகர்:
திரு. அ குமாரவேல் B. A. Hons (Cey.)
தலைவர்: திரு. இ. யோகராசா
உப தலைவர்: செல்வி. சு. கலா
இணைச் செயலாளர்கள்: திரு. த. தயாபரன், திரு. மு. ரவி பொருளாளர்: திரு. வி. கனகராசா
உப பொருளாளர்: செல்வி. அ. பத்மா
இயக்குனர் சபை உறுப்பினர்கள்:
திரு. ந. அமிர்தலிங்கம் திரு. சு. சண்முககுமார் செல்வி. செ. சுஜாதா செல்வி. மு. சிவநாயகி திரு. ச. உதயகுமார் திரு . ஜே. லூசியான் மரியதாசர்
ஆதவனை சிறப்பிக்க அடுத்த இதழுக்கு உங்கள் ஆக்கங்களை உடன் எழுதி ஆதவனை உங்கள் கை வண் ண த் தால் அலங் கரியுங்கள்.
go sit Gamt
தமிழில் பதிக இலக்கியத்தின் தோற்றம் - திரு. நா. குழந்தைவேலு B. A.
கல்வி கற்கும் கலை
- திரு. எஸ். சிவதாஸ் உபநிடதங்கள் காட்டும் உண்மை நெறி - திரு. க. சொக்கலிங்கம் M. A. ஒரு வினை விறகாகிறது
- திரு ந. சத்தியபாலன் புவியோட்டில் உள்ள ஏரிகளின் தோற்றமும் முக்கியத்துவமும் - திரு. ச. சண்முகலிங்கம் பெளத்தம் தத்துவமா
அல்லது சமயமா
- திருமதி. அருள்நங்கை
சண்முகநாதன் B. A இங்கிலாந்தின் பொருளாதார வரலாற்றில் கைத்தொழில் புரட்சி - திரு. அ. குமாரவேல் B. A. அழியாத ஒவியங்கள் வி. பி. முச்சங்கங்கள் - செல்வி, சித்திரா கணபதிப்பிள்ளை விபுலானந்தர் - செல்வன். குழந்தைவேலு -
சரத்சந்திரா ஒலிம்பிக் - திரு. சி தர்மபாலன்
தொடர்பிறகு:-
ந. அமிர்தலிங்கம் இல 38 அ)ப வீதி,
நாயன்ம/11.
unr! Dil ዘ ! 11 | •ሠሠ [ {].
ஆக்கமும், ஊக்கமும் தந்த உள்ளங்கட்கு நன்றிகள் படைப்புக்கள் யாவும் படைப்பாளர் பொறுப்பே

இதய கீதம் .
* ஒவ்வொரு இந்தியனும் பிறக்கும் போது ஒரு வாயுடனும் ஒரு வயிறனுடனும் பிறக்கின்ருன்." இது இந்தியர் ஒருவரின் கூற்று. இக் கூற்றுக்குப் பதிலளிக்கு முகமாக சீனர் ஒருவர் பின் வருமாறு கூறுகின்றர். " ஒவ் 3 வாரு சீனனும் பிறக்கும் போது ஒரு வாயுடனும், ஒரு வயிற்றுடனும் மட்டும் பிறப்ப தில்லை. இரு கால்களுடனும், இரு கைகளுடனும் பிறக் கின்றன்"
இவ்விரு கூற்றுக்களின் விளக்கத்தினையும் நாம் கூருமலேயே அறிந்திருப்பீர்கள்.
நாம் விரும்பியோ, விரும்பாமலோ இவ்வுலகில் பிறந்து விட்டோம். பிறந்திருக்கும் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளில் எமது பூான பங்களிப் பைச் செய்ய வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும். ஏதோ உண்டோம், உடுத்தோம், உறங்கினுேம் என்று இருந்து விட்டுப் போகாமல், நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்காமல்; நீ என்ன செய்தா ய் அதற்கு என்று உள்ளமதில் நினைத்துச் செயற்படுவதே வேண்டற்பாலது.
பல வருடங்களாக தமிழ் மக்கள் பலர், விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்தும், தமது வாயை வயிற்றைக் கட்டி சிறுகச் சிறுகச் சேமித்த சொத்துக்களை இழந்தும் சொந்த மண்ணிலேயே எழைகளாகவும், அகதிகளாகவும் பெரும் துக்க சாகசத்தின் மத்தியிலே தமது வயிற்றைக் கழுவி வருகின்றனர். இந்த நிலைக்குக் காரணம் சுதந்தி ரக் காற்றைச் சுவாசிக்க விரும்பியதுதான். இப்படியான ஒரு சூழலில் "ஆதவன்' சஞ்சிகை வெளிவரவேண்டுமா? என நீங்கள் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக இத் தரு ணத்திலே இச் சஞ்சிகை வெளி வருவது தா ன் சாலப் பொருத்தமாக இருக்கும் என்டதே எமது விடையாகும். போர்க்களத்திலே சொந்த பந்தங்களால் மனம் கலங்கிப் பேதலித்துக் காண்டீபத்தை நழுவவிட்டு, சோர்வடைந்து நின்ற அருச்சுணனுக்கு, * கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே." என்ற தாரக மந்திரத்தை அடிப்படை யாகக் கொண்ட ‘ பகவத் கீதை " என்ற உலகம் போற்று றும் உத்தம நூலே பார்த்த சாரதி உபதேசம் செய்ய முடிந்ததென்றல் அதற்குக் காரணம் தேவையே யொழிய

Page 4
வேறென்றுமில்லை, தேவையெழுகின்ற போது கால, இட, சூழ்நிலைகள் எல்லாம் பின்தள்ளப்படுகின்றன. அந்த வகையில் " ஆதவன் " சேவையும் தமிழ் கூறும் நல்லுல கிற்குத் தேவையென்றே கருதுகின்ருேம். வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களின் திறமையை வெளிக் கொணரவும், தமிழ்ச் சமுதாயம் படித்து பயனுறும் வகையிலும் * ஆத வன் ‘* பல்துறைகளில் மிளிர்ந்து சகலகலா வல்லவனுகத் திகழ வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
கல்வியிலே யாழ்ப் பாண ம் ஒரு கற்பகத்தோட்டம், அதில் எமது வெளிவாரிப் பட்டதாரி மாணவர் ஒன்றியம் ஒரு விருட்சம் அவ்விருட்சததைத் தாங்கும் விழுதுகளுள் ஒன்று உய ரீகலைககல்லூரி, விருட்சத்தின ஒரு மலர்தான் இந்த ஆதவன். இவ்வrதவனை ஆரம்பத்தில் உருவாக்கி வித் திடடவர்கள் தம்பிகள் திரு. க. கண் ண தா ச னும், திரு. மு. இர வீ ந் தி ர னும் என்றல் அது மிகை யாகாது. கையெழுததுப் பிரதியாகவும், ருேளியோவிலும் மலர்நத ஆதவனை சிறப்பு மலராக அச்சில் பதித்து வாசனை பரப்ப உழைத்தவர் எமது விரிவுரையாளாகம் ஆலோசகரு மான நா, குழந்தை வேலு அவர்கள்,
வாணிக்கு விழா எடுக்கும் வேளையில் ஆதவனுக்கும்
விழா எடுக்க எண் ணி யி ரூ ந் தோம் . ஆளுல்ை எம்மையும் மீறிய சக்தியினுல் அது முடியாமல் போய்விட் டது. இருந்தாலும் வாணியிடம் நாம் பெற வேண்டிய ஆன்மீகபலம் ( அஞ் சா மை ) பொருட்பலம் (செல்வம்) அறிவுப்பலம் (கல்வி) எல்லாவற்றையும் தமிழர்களாகிய தாமும் பெற்று ஆதவனையும் பெறச் செய்து, எமது மக்கள் மத்தியில் சீர்குலைந்திருக்கும் ஒற்றுமையைக் கட்டி எழுப்பு வதுடன் குறைவடைந்து செல்லும் மனிதப் பண்புகளையும், இறை பக்தியையும் விருததி செய்வது தலையாய கடமை யாகும். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதே மனிதப் பணபு.
பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இறந்த நிகழ் காலங்களை மட்டும் கூருமல் எதிர்காலததில் நடைபெறப் போகின்ற செயற்பாடுகளையும் தீர்க்க தரிசனத்துடன் நடுநிலைமை தவறது செபபுதலே பததிரிகா தர்மமாகும். அத் தருமத் திறகியைபாக ஆத வ னும் வெளிவர வேண்டும் என விரும்புகின்ருேம்.
இது வருடத்திற்கு ஒருமுறை மலரும் கார் த் தி கை மலரல்ல வருடம் நான்கு முறை மலரும் முத்திங்கள் மலர். சிறபபிதழாக மலரும் ஆதவன் மலரை இதழ் இதழாகச் சுவைத்து சுகந்தத்தை நுகருங்கள். எம்முட் னும் பகிருங்கள்.
- ஆசிரியர்

co-di-ei 5-200-25C00-0-C00-200-2005-0-
த
திரு. நா.
தமிழிலே உள்ள தொண்ணுர று ஆறு வகை பிரபந்தங்களுள் திகம் என்பதும் ஒன்று. பதிகம் ன்னும் சொல் பத்து என்பதன் டியாகப் பிறந்தது ஒன்ருகும். திஞெரு செய்யுட்களே கொண் ள்ெள பதிகத்திலே முதலில் உள்ள பத்துப் செய்யுட்களிலேயே பக் தி ரனுபவம் கூறப்படுகின்றது. அதன் ற்றில் உள்ள செய்யுளில் பெரும்
ாலும் பாடற்பயன் கூறப்படல்ால்
Plo தி ரு க  ைட க் காப்பு ா ன் றும், முத் திரை க் க வி யென்றும் கூறப்படுகின்றது. பல்ல வர் காலத்து அடியார்களால் மிகச் சிறப்பாகத் கையாளப்பட்டதும் அக் காலத்திலே பெருந்தொகையாகப் பாடப்பட்டதுமாகிய இப்பதிக பிர பந்த வடிவத்தை முதன்முதலாக ாரைக்காலம்மையார் திருவாலங் காட்சி மூத்த திருப்பதிகங்களைப் பாடித் தொடக்கி வைத்தனர். அது காலத்திற்கு ஏற்றதொரு பிரபந்த வடிவமாக அமைந்தமையை அது அக்காலப் பகுதியிற் பெருவரவிற் முய் வந்தமையைக் கொண்டு அறி பலாம், அம்மையார் காலத்திற் குப் பின் அப்பர் சுவாமிகளும் ஆளு டைய பிள்ளையும் திருக்கோயில்கள்
மிழில் பதிக
->8<>00000<>0000
இலக்கியத்தின் தோற்றம் |
குழந்தைவேலு
B. A. Tamil Special M. A. Q Ceyl D. O. A. S.
(VAI)
தோறும் சென்று இறைவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை வாழ் த்தி வணங்கவும், அவனது -905ւ செயல்களை எடுத்துக் கூறிப்போற்ற வும், திருக்கோயில் வழிபாட்டிலே பொதுமக்களை ஈடுபடச் செய்யவும், அவர்களிடத்தே இறையன்பை வளர் க்கவும் அது ஒரு சிறந்த கருவியாகப் பயன்பட்டது எனலாம். அக்காலம் தொடக்கமாக அப்ப தி க வடிவம் வளர்ச்சி பெற்று வந்தவற்றையும் நம்மாழ்வார்காலத்திலும்,மாணிக்க வாசகர் சுவாமிகள் காலத்திலும் அது ஒரு பூரண வடிவம் பெற்றுத் தன்னுணர்ச்சிக் கவிதையாகப் பரி ணமித்தவற்றையும் அக்காலத்தில் எழுந்த பதிகங்களை ஆராய்ந்து அறியலாம்.
பதிகம் என்னும் ஒரு பிரபந்த வடிவத்தினைக் காரைக்கால் அம்மை யார் தொடக்கி வைத்த போதும் அது தொல்காப்பியர் கூறியுள்ள யாப்பியல் மரபில் இருந்தும் எழுந்த தொன்று என்பதை அவர் நூலா னும் அதற்கு எழுந்த உரைகளா லும் அறியலாம். பண்டைக்கால புலனெறி வழக்கிற் பயன்படுத்தப் பட்ட நால்வகைப் பாவினுள் ஒன்
一5一

Page 5
ருக விளங்கிய கலிப்பா களப்பிரர் காலப் பகுதியிலே சிறப்பாகக் கை யாளப்பட்டு வந்துள்ளது. காலப் போக்கில் அது ஒத்தாழிசைக்கலி கலி வெண்பாட்டு, கொச்சதக்கலி, உறழ்கலி என நான்கு பிரிவான தாகி விளங்கிற்று. அவற்றுள் ஒத்தாழிசைக்கலி என்பது தரவு ஒன்று தாழிசை முன்று தனிச் சொல் ஒன்று, சுரிதகம் ஒன்று என நான்கு உறுப்புகளைக் கொண்டுள் ளது. தரவு என்பது தந்து நிற்பது, அதாவது தாழிசையிற் பாடப்பட்ட பொருளையும் அதற்குரிய சந்தர்ப் பம் முதலியவர்றையும் முதலிலே தந்து நிற்பது. தாழிசை என்பது ஒரு பொருள் மேல் மூன்று அடிக்கி வருவது; அதாவது முதலி லுள்ள தாழிசையிலே வரும் ஒசை யும் பொருளும் ஏனை இரண்டு தாழி சையிலும் திரும்பத் திரும்ப வருதல் தனிச்சொல் என்பது தாழிசைப் பாட்டிகுன்முடிவைக் குறித்து நிற்பது ஈற்றிலுள்ள சுரிதகம் என்னும் உறுப்பு அப்பாட்டின் சந்தர்ப்பத் தையும் பொருளையும் முடித்துக்காட் டுவது. இவ்வாறு அது நான்கு உறுப்புகளைக் கொண்டுள்ளா போதும் அதற்கு உயிராக உள்ளது தாழி சைப் பாட்டாகும். நாடகப்பாங்கிலே ஒசைச் சிறப்புடையதர்க விளங்கிய இக்கலிப்பாவில் இருந்தே தெய்வ த்தை பராவுவதற்குரிய வண்ணக ஒத்தாழிசைக்கலி, சொச்சக ஒரு போகு, அம்போதரங்க ஒருபோகு என்பன தோன்றலாயின. பல்லவர் காலத்திற்கு முன் தெய்வ வழி பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட தேவபாணி, வரிப்பாட்டு என்னும்
செய்யுள் வகைகள் மேற்கூறிய செய்யுள் வகைகளில் இருந்தும் எழுந்தனவேயாகும். இவையெல் லாம் தரவு முதலிய உறுப்புக்கள் பலவற்றைப்பெற்று மிக நீண்டு வர லால் அவை பொது மக்கள் திருக்கோயில்களைவலம்வந்து ஆடிப் பாடி அனுபவிப்பதற்கு ஏற்றவை யாகா என்பதை உணர்ந்து காரைக் க ல் அம்மையார் அப்பாடல் வகை யிலுள்ள தாழிசைகளைத் தெரிந்து அவற்றைப் பத்தாக அமைத்து பதி கத்தை உருவாக்கினர் போலும் அங்ங்ணம் தாழிசைகள் பத்தைப் பாடிப் பதிகமாக்கி அமைத்தபின் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா வின் ஈற்றிலுள்ள சுரித கத் தைத் திருக்கடைக் காப்பாக அமைத்தனர் எனக்கொள்ளுதல் பிழையாகாது. இவ்வாறு தாழிசைகளை ஒரு பாட லாக அமைத்தற்கு வேண்டிய இலக்கணஅமைதியினைத் 'தரவின்ற இத் தாழிசை பெற்றும்" எனத் தொடங்கும் செய்யுவியற் சூத்திரத் திற் காணலாம்,
தாழிசைகளைக் கொண்டு திருப் பதிகங்கள் அமைந்தவாறு போலத் தரவுகளைக் கொண்டும் திருப்பதிகங் கள் அமைந்தவற்றிற்கும் இச்சூத்தி ரத்தில் உள்ள
‘தாழிசையின்றித் தர வுடைத் தாகியும்?? என்னும்பகுதி பிரமாணமாகின்றது. ஆகவே களப்பிரர் காலத்திலே தோன்றி பல்லவர் கா லத் திலே வளம் பெற்று விளங்கிய பதிகம் என்னும் பிரபந்த வகை தொல்காப் பியர் குறித்துள்ள யாப்பிலக்கண மரபில் இருந்து தோன்றியதெனக் கொள்ளல் பிழையாகாது.
- 6 -

AS)
Se)
s് () ആ ഫ്രൂ sര () ആ マ○マ○ マ@ー● ്ല്യു
A
கல்வி கற்கும் கலை
Art of Study
(statest(slestostal(2a:Cat Gestates 4GBlastCoA!ea Gea
எஸ். சிவதாஸ்
மருத்துவபீடம், யாழ்- பல்கலைக்கழகம்
i
கல்வியே உள்ள உலகில் கலைகளில் மிகவும் சிறந்த உயர்ந்த கலை யாகும். கல்வியை கற்கும் முறையும் ஒரு கலையே. உலகில் பலர் கல்வி கற்கிறர்கள். ஆனல் கல்விக்கலையை வெற்றியுடன் கற்பவர்கள் சிலரே பெரும்பாலான திறமையுள்ளவர்கள் கல்வியில் வெற்றி காண்பதில்லை இதற்கு காரனம் அவர்கள் கல்வியை நன்கு திட்டமிட்ட கற்கும் கலை மூலம் கற்கவில்லை என்பதே ஆகும். கல்வியை கற்பதில் எற்படும் கஷ் டங்களுக்கு காரணம் சரியான அணுகுமுறையில் கல்வி பயிலப்படவில்லை என்பதே. ஒரு சிறந்த முறையில் கல்வி கற் கும் மாணவனக வேண்டு மாகுல்;
1. நேரத்தை திட்டமிட்டமுறையில் ஒழுங்குபடுத்தி பயன்படுத்த
வேண்டும்.
2. தனக்குரிய முறையில் புத்தகங்களையும், நூலகத்தையும் உப
யோகிக்கவேண்டும்.
3. நூலகங்களில் இருந்து, விரிவுரை களில் இருந்து தனக்கு
தேவையான குறிப்புகளை சேர்க்கவேண்டும்.
4. தனக்கு தேவையான குறிப்புகளையும் விடயங்களையும் ஞாபகப்
படுத்தி வைத்திருக்கவேண்டும்.
3. பரீட்சைகளை துணிவுடன் சந்தித்தல்,
இந்த ஐந்து முறைகளை ஒரு மாணவன் திட்டமிட்டு ஒழுங்காக வும், சிரமமாகவும் பின்பற்றுவானயின் அவன் வெற்றியடைந்த மாலனவன் ஆவான். ஒரு மாண்வன் தனது கல்வியில் குறுைதிதல் வருகை இருப்பதற்கு பின்வரும் காரணங்கள் அல்லது செல்லும் ஒன்று காரணமாக இருக்கவேண்டும். கற்பதற்குரிய

Page 6
1. படிப்பில் விருப்பம், ஊக்கம், ஆர்வம் இல்லை. 2. படிப்பில் தொடர்பில்லாத வேறுதுறையில் நாட்டம். 3. போதியளவு நேரம் படிப்பில் ஈடுபடுவதில்லை. 4. ஒரு திட்டமிட்ட நேர ஒழுங்கின் படி கல்வி கற்காமை. 5. பிழையான படிப்பு முறைகள்.
இவற்றை ஒவ்வொரு மாணவனும் தவிர்ப்பானேயானல் அவன் கல்வியில் வெற்றிபெற முடியும்.
āj) màu gì. LLô_so (Planning Study)
நேரகுசிகை (Time Table) தயாரித்தல் திட்டமிடலில் பெரும் பங்கை வகிக்கின்றது. ஒவ்வொரு மாணவனும் ஒரு நேர குசிகை யை தயாரித்து தன் படிக்கும் அறையில் அதை பார்க்கக்கூடிய வாறு வைத்தல் மிக முக்கியமான விடயமாகும். இதை தயா ரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.
1. சாப்பாட்டு நேரம், வீட்டு வேலைகளுக்குரிய நேரம் Lע& ח *4 -ן ת נ நேரம், விளையாட்டு நேரம் போன்றவற்றையும் தேவைக்கு ஏற்ற அளவில் ஒதுக்க வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் அந்தநாள் பாடசாலையில் கற்ற விடயத்தை படிப்பதற்குரிய நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பது மிகமுக்கிய மான விடயமாகும்.
3. படிப்பதற்கு ஒவ்வொரு கிழமையும் 60-70 மணித்தியாலம் ஒதுக்கப்படவேண்டும். இவற்றில் 25-35 மணித்தியாலம் தன் படிப்புக்கு (Self Studies) ஒதுக்கவேண்டும்.
4. ஒவ்வொரு கிழமையும் மீட்டல் செய்வதற்கு (Revision) 2-5
மணி நேரமாவது ஒதுக்கப்படவேண்டும்.
5. 66 Gaunt (5 56ofuJUş-LÜL GBABAT(puh (Single Study Session) 65 மணித்தியாலத்திற்கு குறையாமலும் மூன்று மணித்தியாலத் திற்கு கூடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது.
6. ஒவ்வொரு மணித்தியாலம் கொண்ட படிப்பு நேரத்த்திற்கு 5 நிமிட இடைவேளையும் கூடிய படிப்பு நேரத்திற்கு கூடியளவு இடை வேளையும் இருத்தல் நன்று.
صسسد 8 س

7. கிழமையில் ஒரு நாள் அல்லது அ  ைர நா ள் ஓய்வுநாளாகப் பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் படிப்பில் சலிப்பு ஏற்பட மல் தடுத்துக் கொள்ளலாம். ஒய்வு நேரத்தில் மென்வாசிப்பு (Light Reading) நன்று. இது மூளையை களைப்பிலிருந்து விடு விக்கும் இதற்கு பத்திரிகை, சஞசிகை படித்தல் நன்று.
8. மேலதிகமாக 2 மணி நேரத்தை ஒரு கிழமைக்கு ஒதுக்கவேண் டும் இதனல் ஏதாவது அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த கூடியவாறு இருக்கும்.
9. படிப்பு நேரத்தைஆரம்பிக்கும்போது விருப்பமில்லாத கடினமான பாடத்தை முதலில் படிக்கவேண்டும். கடினமான பாடம், இலகு வான பாடம் என மாறி மாறி படித்தல் நன்று இதற்கேற்ற வகையில் நேரம் ஒதுக்கவேண்டும்.
10. இறுதியாக அன்றன்று படித்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள் வதற்கு 15-30 நிமிடங்கள் ஒதுக்குதல் அத்தியாவசியமானதா (5ub. (Memorize)
இவற்றை ஒழுங்காகப் பின்பற்றினல் கற்றல் இலகுவானதாகும். இங்கு குறிப்பிட்ட நேர அளவுகள் மாணவனுக்கு மாணவன் வேறுபடும். ஒவ்வொரு தனிமனிதனதும் தன்மையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு மாணவனும் தனியே யோசித்து தனது நிலைமைகள், சூழல் என்பவற் றிற்கேற்ப தீர்மானித்து நேரகுசிகை தீர்மானிக்கவேண்டும்.
கற்பதற்குரிய இடத்தை தெரிவு செய்தல்
கற்கும் முறைகளில் கற்பதற்குரிய இடமும் முக்கியமானதே. ஒருவ ருடைய மனநிலை, ஆற்றல் என்பவற்றை இடம் பாதிக்கும். எனவே இடமும் மாணவன் ஒருவன் திறமையுடன் கல்வி கற்பதை பாதிக்கின் றது. இடத்தை தெரிவு செய்யும் போது கவனிக்கவேண்டியவை.
1. போதியளவு பிரகாசமான ஒளி உள்ள இடமாக இருத்தல் வேண் (Hம். இல்லாவிடின் வாசிக்கும்பொழுது கண்ணே பாதித்து தலையிடியை உண்டாக்கலாம். இதை தவிர்ப்பதற்கு பிரகாசமான ஒளியுள்ள இடத்தை தெரிவு செய்யவேண்டும்.
2. ஒரளவு திருப்தியான காற்றேட்டம் உள்ள இடமாக இருத்தல் வேண்டும். ஆனல் ஒருவரை நித்திரைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு காற்ருேட்டம் இருத்தல் நன்றன்று, இது கற்பதற்குரிய நிலைமைகளை வெகுவாகப் பாதிக்கும்,
-س-9

Page 7
3. ஒரு வசதியான பெரிய மேசையும் கதிரையும் வேண்டும். இவை நன்கு வசதியுள்ளவையாக (Comfortable) இரு க் க க் கூடாது அவ்வாறு இருப்பின் உடலில் சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
4. பெரும் இரைச்சல் ஏற்படாத இடமாக இருத்தல் வேண்டும். முக்கியமாக பல் பேர் கூடி இருந்து கதைக்கும் இடத்திற்கு அரு காமையில் தெரிவு செய்யக்கூடாது. ரேடியோ, ரீ. வி. என்பன அருகில் இருக்கக்கூடாது.
5. எமது கவனத்தை அடிக்கடி ஈர்க்கும் சம்பவங்கள் நடைபெருத இடமாகவும் இருத்தல் வேண்டும். (உ+ம்) வீதிக்கு அருகாமை யில் உள்ள அறையை தவிர்த்தல்,
6. புத்தகங்கள், குறிப்புகள் வைப்பதற்குரிய வசதிகளை எற்படுத் தல். இவ்வாறன ஒரு இடத்தை தெரிவுசெய்து கற்றலே மிகச் கிறந்தது. இடையூறுகளற்ற தனிமையான இடமே கற்பதற் குரிய சிறந்த இடமாகும். அத்துடன் ஒரே இடத்திலே ஒவ்வொரு நாளும் படிக்கவேண்டும்.
அடுத்து கல்வி கற்கும் ஒரு மாணவன் கொண்டிருக்க வேண்டியவை:
1. தனது கல்வித்துறை பற்றிய பாடத்திட்டம் அல்லது வேலைத் திட்டத்தை (Scheme of Work) கொண்டிருக்க வேண்டும்.
2. தேவையான புத்தகங்களின் பட்டியலை (List of taxt books
and reference book) வைத்திருத்தல் வேண்டும்,
3.
ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது ஒரு பாடப்புத்தகத்தையா வது (Text book) கொண்டிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொரு பாடத்திற்குமுரிய பழைய வினத்தாள்களை (Post
papers) கொண்டிருத்தல் வேண்டும்.
5. வசதியான பாடசாலை உபகரணங்களையும் குறிப்பு புத்தகங்களை
யும் கொண்டிருத்தல் வேண்டும்.
இக்கட்டுரையானது ஒரு மாணவனின் கற்கும் கலையை விரு த் தி செய்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட ஆலோ சனைகளை அப்படியே உடனடியாக அமுல்படுத்துவது சிரமமானது. இவ ற்றை நாளடைவில்தான் பழக்கத்திற்கு கொண்டுவாமுடியும். இவற்றை ஒழுங்காக பின்பற்றினல் மாணவனின் தரம் உயரும், கற்கும் ஆற்றல் நன்கு விருத்தியாகும் என்பதில் ஐயமில்லை.

5F6号LD事事事事事事事事事事李李李李李
சாமக்கோழி சன்னமாய்க் கூவவே
நான்
கட்டிலில் புரண்டு படுக்கின்றேன் &#ff gyı (ıp sör
ostr($uģ5@ů Gumsst தேங்காய் எண்ணெய் விளக்கின் மணம் நாசியை
மெல்லெனத் துளைக்கும்.······ இன்னும் படிக்க வேண்டியவை எத்தனையோ. வற்றிப்போன தேங்காய் எண்ண்ெய்ப் போத்தல் அறியுமோ அதை?
அறையின் மூலையில் தங்கை செருமும் சத்தம் அமைதியாய்க் காதைத்துளைக்கும். மதியத்து
சம்பலும் சோறும் அடிவயிற்றில் இருந்து ஒப்பாரி வைக்கும்.
州、
*沅
*、
:
நான் |biržaiu uososů srsŵrawħġ
கலங்குகின்றேன். இன்றைய பொழுதை
@ga! விழுங்கி விட்ட நிம்மதியூடே. sbri?ar
திடீரென விடியும்.
бөгөт
வாடிய முகத்தை
பசியோடு
சில கண்கள் பார்க்கும்.
srcảr udsprĠudir
இளகிவிட்ட இருளை
கொடுரமாய்ச்சபிக்கும்.• •
நான்
நாளைய பொழுதை எண்ணிக்
கலங்குகின்றேன்
இன்றைய பொழுதினை
இரவு
விழுங்கி விட்ட நிம்மதியூடே. திரு. க. கண்ணதாசன்
小屯事小小事本末*(e@@uà dés,加=yea)

Page 8
大大大女女女★
நல்லறம்
ܥܳܥܳܬܳܠܳܠܳܥܳܠܳܐ
O திரு. தி. சோமஸ்கந்தராசாக் குருக்கள்
B. A. இறுதியாண்டு
தமிழும் அறமும்:-
எப்பொருளைச் சிந்தித்தாலும் எம்மொழியைச் சொன் ஞலும் எச்செயலைச் செய்தாலும் அறம் நிழலாடும் வண்ணம் அமை வது தமிழ் நாட்டு மரபு தமிழர் சிந்தையும் அறமே; மொழியும் அறமே; செயலும் அறமே அறங்கலவாத செயலைச் செயலென்றே தமிழ்ச் சான் ருேர் மதிப்பதில்லை. அறமே உயிர்நாடியாக கொண்டது தமிழ்ப்பண்பு தமிழ்ப்பண்பையும் அறத்தையும் வேறு பிரித்து ஒதவியலாது. மலர் வேறு மணம் வேறு என்னுமாப்போல் ஆகும் அது. தமிழ் கூறு நல்லு லகம் அறத்தை மறந்த போதெல்லாம் ஆட்டம் கண்டது. அறத்தின் உறுதியை அவ்வப்போது உணர்ந்து திருந்தவுஞ் செய்திருக்கிறது "அற நெறி முதற்றே அரசின் கொற்றம்" என்று இசைக்கிறது சங்கத்தமிழ் அரசின் வெற்றி அறத்தின் நெறியை முதலாக உடையது என்பது அதன் உள்ளுரை அறங்கலவாத வெற்றி; வெற்றியன்று என்ற உயிர்த்துடிப்பு இங்கும் ஒளி விடுவதை நோக்கலாம் “செய்யவேண்டுவது என்று ஒன்று: இருக்குமானல் அஃது அறமேயாகும். என்று திருக்குறள் தெரிவிக்கிறது. அவ்வறனை வலியுறுத்துதற்குத் திருவள்ளுவனர் ஒரு பால் ஒதுங்கிவிட் டார். ஆயினும் முப்பாலுள்ளும் அறத்தின் மணமே கமழ்கின்றது. அற நெறி வந்த பொருளும் அறநெறிவந்த இன்பமுமே திருவள்ளுவர் ஒது (6).J6ólf .
இன்பமும் பொருளும் அறனும் என்றங்கு அன்போடு புணர்ந்த ஐந்தின;
என்பது தொல்காப்பியர் துமொழி
* அறம்புரி யுள்ளமொடு தள்வர புஅறியாமைப் புறஞ்செய்வது பெயர்த்தல் வேண்டிடத்தானும்! *அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் இறந்து பயிற்றல் இறந்ததன் பயனே ‘தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல் 'அன்பே அறனே இன்பம் நாணெடு துறந்த வொழுக்கம் பழித்தள் ருகலின்; *அருள்முற் துறுத்த அன்புபொதி கிளவி
- 12 -

என்ற நூற்பகுதிகளிலும் அறம்பற்றிய தொல்காப்பியர் நுண் கருத்துக்களை அறியலாம். அறத்தை விரும்பிய நெஞ்சம் என்றும், அற த்தை விரும்பிய சுற்றம் என்றும், குற்றமற்ற அறம் என்றும், அ ன் பு அ ற ம் இ ன் ப ம் ந ர் ண த் தி னி ன் நு நீங்கிய ஒழுக் கம் பழிக்கப்படுமென்று, அருளை முந்துவித்து அன்பு பொதிந்த பேச்சு என்றும் குறிப்பிடும் இப்பகுதிகள் அற உணர்ந்து பற்றி நன்கு தெரி விப்பனவாகும்.
அறம் யாது?
இவ்வாறு போற்றியுரைக்கப்படும் அறம் என்பது தான் யாது எனின், அதற்குத் திருவள்ளுவர் கூறும் இலக்கலம் ஒன்றே விடை யாகும் மனத்துக்கண் மாசு இலணுதல், அனைத்தறன், என்னும் 'அழுக் காறவா வெகுளி இன்னுச்சொல் நான்கும் இழுக்கா வியன்றதறம் என்றும் திருக்குறள் தெரிவிக்கிறது இவ்வற இயல்புகளே மனிதனை வாழ்விக்கும் ‘நல்லவை நாடி இனிய சொலின் அல்லவை தேய, அறம் பெருகும் அறம் என்று பெருகுவதற்கு ஒர் உயரிய வழியையும் குறள் ஒதுகிறது. நல்லவற்றை நாடுதலும் இனிமை பயக்கும் சொற்களைக் கூறுத லும் அவை. அவைமேற்கொண்டு ஒழுகின் அதுவே அறமாகும் அவ்வறமே அடிப்படை.
SNMACS
VISIT FOR FASHIONABLE TAILORING AND { SHIRTINGS AND SUITINGS
12, BAZAAR LANE - JAFFNA.
முத்தான ஆக்கங்களை
புதிதாக நீயளித்த வித்தான ஆதவனைப் பார்த்து - நான் குனித்து விட்டேன் மேனியெல்லாம் வேர்த்து
-13

Page 9
PERESSESSERSESES
உபநிடதங்கள் காட்டும் 剿
% कसिक्कड्सि உண்ை மநெறி திரு. க. சொக்கலிங்கம் M. A.
※ ※ 彩 (சொக்கன்) *
வேதங்களது இறுதிப் பிரிவுகளாகவும், அவற்றின் சாரமாகவும் இந்திய மெய்யியலுக்கு ஊற்றுக்காலாகவும் விளங்குவன உபநிடதங்களே குருவுக்கு அருகிலே சிரத்தையோடு அமர்ந்து, சீடன் உண்மைப்பொருள் பற்றிக் கற்றறிந்து, ஐயங்களை நீக்கி அறியாமையைக் களைதலே ‘உபநிட தம்" என்பதன் பொருளாகும். இவ்வாறு கற்பனவும் கற்பிப்பனவும் சாதாரணருக்கு விளங்கமாட்டா. எனவே அவர்களிடமிருந்து மறைக்கப் படவேண்டியவை என்ற பொருளிலே. இரகசியம், குஹ்யவித்தை, என்ற என்ற பெயர்களாலும், வேதங்களது இறுதியும், சாரமும் என்பதால் வேதாந்தம் என்ற பெயராலும் உபநிடதம் அழைக்கப்படுவதுண்டு. வேதங்களுக்குப் பொதுப் பெயராக ‘மறை" என்ற சொல் வழங்கினலும் அது உப நிடதங்களுக்கே சிறப்புப் பெயராகும்.
முத்திகோப நிடதம், உபநிடதங்களது தொகையை 108 எனக் குறிப்பிடும். ஆனல் பன்னிரண்டு உப நிடதங்களே முதன்மையானவை யும் முக்கியமானவையுமாகும். அவற்றுள்ளும் ஈச, கேன, கடோ, பிரச்ன முண்டக, மாண்டுக்கிய, தைத்திரீய ஐதரேய, சாந்தோக்கிய, பிருகதார ணியக உபநிடதங்கள் பத்துக்கு மட்டுமே பரீசங்காச்சாரியர் உரை வழங் கியுள்ளார்.
வேதங்களை எற்றுக் கொண்ட இந்துசமயக் கூறுகள் வைதிக சம யங்கள் எனவும் ஏற்காதவை அவைதிக சமயங்கள் எனவும் அழைக்கப் படும். இவையிரண்டிற்கும் உரியவையான மெய்யியற் கோட்பாடுகள் யாவும் உபநிடதங்களிலிருந்தே பெறப்பட்டவை என்பர். எனவே இந்திய சமயங் கள் யாவிற்கும் மூலாதாரமாக உபநிடதங்கள் விளங்குகின்றன. கி.பி. பன்னிரண்டாம் நூற்றண்டில் வாழ்ந்த தாராசிகோ என்ற முகலாய மன்னன் (அவுரங்கசீபின் முன்னேன்) உப நிடதங்களின் சிறப் பி 2ண அறிந்து அவற்றைப் பாரசீக மொழியிலே மொழிபெயர்ப்பித்தான் பின் னர் அவை இலத்தீன் மொழியிலே மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமாயின. லத்தீன் மொழியில் உபநிடதங்களைப் படித்த ஷோபன்ஹவர் (Schopenhaver) என்பார்.
- 4 -

'உலகனைத்திலும் உபநிடதங்கள் போலப் பயனுள்ளனவும் ܦ!j[ வைத் தூண்டுவனவுமான நூல்கள் வேறு இல்லை. கவலை நிறைந்த வேளைகளில் அவற்றைப் படிப்பதே எனக்கு அமைதி தருவதாய் உள்ளது, எனக்குறிப்பிட்டுள்ளார். மேற்றிசை அறிஞர்களான டாய்சன் (Deussen) வின்டர் நிச் (Winter nits) முதலியோர் பலரும் உபநிடதங்களைப்பெரி தும் பாராட்டியுள்ளனர். உலகப்பிரசித்தி பெற்ற இந்திய மெய்யியலாள 1ான பேராசிரியர் எஸ். இராதா கிருஷ்ணன் உபநிடதங்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மற்றைய ஆங்கில மொழிபெயர்ப் புக்களிலும் மூலத்தோடு பெரிதும் ஒத்துச் செல்வது இவர் மொழி பெயர்ப்பே என்பர்.
ஒரே கருத்தினையே உபநிடதங்கள் யாவும் ஒருமுகமாக வெளிப் படுத்துகின்றன. என்ற முடிபு மரபுவழிச் சிந்தனையாளரிடம் நிலவு சிறது. ஆனல் அஃது உண்மையன்று உபநிடதங்கள் விவாதிக்கும் பிரச் சினைகளும் அவற்றை வெளிப்படுத்தும் அவற்றினது தனித்துவமான மொழிநடையும் வேறுபட்ட பல விளக்கங்களுக்கு இடமளித்துள்ளன. அவற்றில் வரும் எல்லா விடயங்களுமே ஒரே வகையான முக்கியத்துவம் உடையன அல்ல. சில சிந்தனைகள் மின்னற் கீற்றுக்கள்போல வெளிப்பட்டு மறைகின்றன. சில, ஊகிப்புக்களுக்கே இடம் தருகின்றன. சில, ஒரளவு தான் வளர்ச்சிபெற்ற சிந்தனைகளாகும். இன்னும் சில, வட யத்தை லேசாகத் தொடுவதோடு அமைதி காண்கின்ற6". சில மட்டுமே மீட்டும் மீட் டிம் கூறப்படுவனவாகவும் அழுத்தம் கொடுக்கப்படுவனவாகவும் உள்ளன. "எனினும் இந்த வேறுபட்ட நிலைகளுக்கிடையேயும் நோக்கத்தைப் பொறுத்தவரையில் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் நிலவுவது குறிப்பிடத் தக்கதாகும். மொத்தத்தில் உபநிடத சிந்தனைகள் மனிதமூளைக்கு விருந் தளிக்கும் அரிய பல தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளதோடு உள்ளத்திற்கு அமைதியையும் சுதந்திரத்தையும் வழங்குவதிலும் இணை யற்று விளங்குகின்றன எனலாம்.
உபநிடதங்கள் விசாரம் செய்யும் மெய்யியற்
கோட்பாடுகள்
பொய்யிலிருந்து நீக்கி உண்மையை நோக்கி என்னை வழிநடத்துக,
இருளிலிருந்து நீக்கி ஒளியை நோக்கி வழி நடத்துக.
சாவிலிருந்து நீக்கி சாவாமையை நோக்கி வழிநடத்துக.
எண்பது பிருகதாரணியக உபநிடதத்தில் வரும் ஒரு பிரார்த்தனை. உண் எமையில் நாட்டமும் அறியாமையைத் துறக்கும் விருப்பமும் இவற்றின் வாயிலாக மரணமில்லாப் பெருவாழ்வு அடைவதில் ஆர்வமும் உபநிடத ஞானிகளுக்கு எத்துணையளவு இருந்தன. என்பதற்கு மேற்குறித்த பிராத்
- 15 -

Page 10
தனையே சான்று. ஆன்மா, பிரமம், பிரபஞசம் ஆகியன பற்றி முழுமை யாக உணர்ந்து கொள்வதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அளவையும் உபநிடதங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இஷ்டங்களைப் பூர்த்திசெய்யவும் (இஷ்டாபூர்த்த) தீமைகளும் பகை களும் அணுகாதவாறு காக்கவும் வேதங்களது பிராமணங்களும் சங்கி தைகளும் யாக வழிபாட்டை வற்புறுத்தின. பிராமணங்கள் வேள்விக் கான விதிகளையும் சங்கிதைகள் மந்திரங்களையும் உள்ளடக்கியவை. ஆரம் பத்தில் இல்லங்களிலே அடக்கமான முறையில் நடைபெற்ற யாகங்கள் வளர்ச்சியடைந்து சிக்கல்கள் பல கொண்டனவாகவும் ஆடம்ப ர ம். பொருள் விரயம், மிக்கனவாகவும் யாகக்கிரியைகளை நடத்துவோருக்கு மேன்மைகளையும் அதிகாரங்களையும் வழங்கி மற்றயோரைக் கீழ்ப்படுத்து வனவாகவும் மாறலாயின. தொடக்கத்தில் தெய்வங்களைப் பிரீதிசெய்து தம் இட்டங்களை நிறைவுசெய்ய முற்பட்டவர்கள், இப்பொழுது தாம் வழங்கும் அவிர்ப்பாகங்களை ஏற்கும் தெய்வங்களைத் தம்மால் கட்டுப்படு த்த முடியும் என்றும், தாம் வேண்டுவனவற்றை அளிப்பது அவற்றின் கடமையென்றும், பெறுவது தம் உரிமையென்றும் நினைக்கத்தொடங்கிய பொழுது தெய்வங்களிலும் யாகங்களே மேலானவை என்ற நிலை உரு வாகிற்று. இவ்வாறு புறக்கிரியைகளுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பதும் பெய்ப்பொருள் பற்றிய ஆய்வும், அறிவும் பின் தள்ளப்படுவதும் சிந்தனை யாளர் பலருக்கும் யாகங்கள் மீதே வெறுப்பை உண்டாக்கின. அவர்கள் வனங்களிலே சென்று அகநிலைத் தியானத்திலே ஈடுபட்டுத் தாம் பெற்ற உண்மைகளை வெளிப்படுத்தலாயினர். இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட னவே ஆரணியகங்கள் (வன நூல்கள்) தியானமாகிய உபாசனை நிலையி லிருந்து ஆழமான தத்துவ சித்தனைகளை, குரு -சீடன் நிலையில் ஆராய வும் வெளிப்படுத்தவும் முற்பட்டபொழுதே உபநிடதங்கள் தோன்றலா யின (வேதங்களது கன்மகாண்டம், பிராமணங்கள்- சங்கிதைகள் உபா சணு காண்டம் ஆரணியங்கள் ஞானகாண்டம் உபநிடதங்கள்)
உபநிடதங்கள் வேள்விகளையும் அவற்றை நடத்துவோர்களையும் வெளிப்படையாகக் கண்டித்தமைக்கு அவற்றிலே ஆங்காங்குச் சான்றுகள் காணப்படுகின்றன. “(வேள்வியில் இடம்பெறும்) இச்சடங்குகளால் உண் மையான நன்மை விளையும் என்று எவன் நம்புகிறனே அவன் பேதை. மீண்டும் மீண்டும் அவன் முதுமைக்கும் இறப்பிற்கும் உள்ளாவது உறுதி என்பது முண்டகோப நிடதத்தில் வரும் ஒரு கூற்று யாக புரோகிதர்கள்.
“ஓம் நாங்கள் உண்போம், நாங்கள் பருகுவோம்" என்று ஓம குண்டத்தினைச் சுற்றிவருவது, நாய்கள் ஒன்றையொன்று தொட ர்ந்து வரிசையாகச் சென்ற வண்ணம் குரைப்பது போன்றது"
-1 6

எனச் சாந்தோக்கிய உபநிடதம் வேள்வி நிகழ்த்துவோரை தை யாண்டி பண்ணுகின்றது. இவ்வாறு யாகங்களும் அவற்றை நிகழ்த்து. வோரும் அவர்கள் கையாண்ட கிரியைகளும் பழிப்பிற்கு உள்ளான போதும் வேதமந்திரக் கருக்கக்கள் பழிக்கப்படவில்லை என்பது குறிப் குறிப்பிடத்தக்கது.
*உன்னையே நீ அறிவாய்” என்பது கிரேக்க ஞானியான சோக் கிரட்டீசின் உபதேசம், நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்பன மெய்யியலுலகிலே அடிக்கடி எழுப்பப்படும் வினுக்கள் சோக்கிரட்டீசின் உபதேசத்துக்கும் மெய்யியலாளர் தம் வினக்களுக்கும் பல நூற்ருண்டுகளுக்கு முன்பே விடையான உபநிடதங்கள் தேடல்களிலே இறங்கி விட்டன. விடையும் விளக்கமும் தர முயன்றுள்ளன.
1. நான் யார்? உடலா, மனமா, உயிரா, உயிருள் நின்றி டும்
அதன் சாரமா?
2. எனக்கும் சூழவுள்ள உலகுக்கும் என்ன தொடர்பு?
3. என்னுள்ளே உறைந்து என்னை இயக்குவது எது? அந்த
இயக்கியும் பிரபஞ்ச இயக்கியும் ஒன்ற வேற?
4. எனது உயிருக்கும் பிரபஞ்ச உயிருக்கும் தொடர்பு யாது?
5. இவற்றின் மூலாதார உண்மை எது?
இன்னே ரன்ன வினக்களுக்கு உவமைகள், உரையாடல்கள், உதா
ரணக் கதைகள் வாயிலாக உபநிடதங்கள் விளக்கம் தரமுற்படுகின்றன முதலில் ‘நான் யார்” என்ற வினவிலிருந்தே விசாரம் தொடங்குகின் றது. இதற்கு விடை ஆன்மா என்பதாகும். ஆன்மா என்ன என்பது அடுத்து எழும் கேள்வி.
(வளரும்)
நீயே உன்னைச் சோதனை செய் அப்போதுதான்
உன் அறியாமை உனக்குப் புலப்படும்.
- 17 -

Page 11
இ மனித மூளை இ
உலகில் வாழும் உயிர் கள் யாவற்றையும் விட, மனிதன் சிறப் படைந்தவனக, அறிவில் வளர்ச்சி யடைந்தவனக, ஏனைய உயிரினங் களைத் தனது ஆற்றலினல் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறன் என்றல் அதற்குக் காரணம், அவனது சிறத் தலடைந்த மூளையேயாகும். ஆதி கால மனிதன் வேட்டையாடுவதற் காகவும் தன்னை ஏனைய விலங்கு களிடமிருந்து பாதுகாக்கவும் ஆயு தங்களைப் பயன்படுத்தினன். இத ல்ை அவனது அறிவுத்திறன் வளர் ந்தது. படி ப் படி யான சிந்தனை வளர்ச்சியினல் அவனது ஆற்றல் வளர்ந்தது.
உடற்பருமனேடு ஒப்பிடும்போது மனிதனின் மூளே வேறு எந்த விலங் கிலும் இருப்பதிலும் பார்க்கப்பெரி யது. தற்கால மனிதனின் மூளையின் கனவளவு 2000 மி. இ. ஆகும். இது பல பள்ளங்களைக் கொண்டு சுருண்ட தாகக் காணப்படுகிறது. கொரில் லாவின் மூளையின் கனவளவு 450 மி, இ. ஒஸ்திரலோபித்திக்கசுவின் மூளையின் கனவளவு 600 மி. இ., பித்திக்கந்திரோப்பஸ்வின் மூளையின் கனவளவு 900 மி. இ. , நியாண்ட தல் மனிதனின் மூளையின் கனவளவு 1500 மி. இ. இதன்நெற்றி முன்னுக்
திரு. மு. ரவீந்திரன்
G. A. Q. 88
குத் தள்ளாமற் பின்னுக்கு நிற் கும் குருே மக்னேன் மனிதனின் மூளையின் கனவளவு 1590 மி. இ. நியாண்டதல் மனிதனிலும் பார்க்க இதன் நெற்றி உயரமானது.
குரங்கு தற் கா ல மனிதனுக வளர்ச்சியடைய வகை செய்த முக் கிய காரணி உழைப்பே என்பது எங் கெல்வலின் கருத்து. முதலில் உழை
ப்பு, அதை அடுத்தும் அத் தோடு
கூடவும் தெளிவான ஒலிப்பு உள்ள பேச்சு, இவ்விரண்டு முக்கிய தூண் டல்களின் பாதிப்பினலேயே குரங் கின் மூளை நாளடைவில் மனித மூளையாக மாறியது. இஃது எத்த னையோ விதங்களில் குரங்கு மூளை
யை ஒத்திருந்தாலும் அளவிலும்
அமைப்பிலும் அதைவிட மிகமிக மேம்பட்டிருக்கிறது.
லாரென்ஸ் கால்டன் (Lawren cegalton) என்பவர் மனித மூளை யின விந்தைகளைப் பற்றி பல விப பங்களைத் தந்திருக்கிருர்,
அஃதாவது, இயற்கையில் எவ் வளவோ அற்புதங்கள் காணப்படு கின்றன. ஆனல் அவை எல்லாம் மூளைக்கு முன்னல் மிக மிகச் சாதா ரணமானவை. எந்தக் காலத்திலுமே
-18

நிருமாணிக்க முடியாத மிகச் சிக்க லான அமைப்பு என்று ஓர் அறி வியலறிஞர் இதன் சிறப்பைப்பற்றித் தந்துள்ள சான்றிதழ் ஒன்றே போதும் - இதன் உயர்வை விளதகு வதற்காகும்.
எமது மூளையிலே பன்னிரண்டு லஷம் கோடிக்கலங்கள் காணப்படு கின்றன. இவை நரம்பு நார்கள் மூல மாக இணைந்துள்ளன.
ஒருவருக்கு இரண்டு மூளைகள் கள் இருக்கின்றன. மூளை அமைப் பில் இரண்டு பிரிவுகள் இருக்கின் றன. ஒன்று உட்பிரிவு, இதை பழைய மூளை என்பார்கள். நாடித் துடிப்பு, மூச்சு போன்ற செயல்களே இயக்குவது இப்பழைய மூளையாகும் இன்னென்று புறப்பிரிவு,இதைப்புது மூளை என்பார்கள். மூளைமேற்பட்டை (Cortex) தான் இந்தப் புதுமூளை பழைய மூளையின் மே ல் அமைந்துள்ளது. மனிதனை, மனித னக்குவது இப்புறப்பிரிவுதான். உட் பிரிவு ஒரு திராட்சையின் அளவு என் முல்கார்டெக்ஸ் ஒரு கைப்பிடி அளவு.
மனம் என்று தனிய்ாக் ஒன்று இருக்கின்றதாவென்று ஆரயய்வோ மாஞல் மனம் என்பது மூளையி லேயே அமைந்துள்ளது. என்ரு லும் மூளையின் எப்பகுதியில் அமைந் துள்ளது என்பதை இற்றைவரை திட்டவட்டமாகக் கூறமுடியவில்ளை. ஆனல், இலக்கியத்திலே மனம் என் னும் பொழுது இதயத்தையே கருது கிறர்கள். இதற்குச் சான்முக கவி மு. மேத்தா அவர்களின் கவிதை வரிகளைக் காணலாம்.
‘கத்திபோன்ற கண்கள் என் றேன். ஆனல், என் இதயத்தின் மீதுதான் தீட்டிப்பார்ப்பாய் என நான் எண்ணவில்லை”.
மேலும், உலசெங்கும் காதல் வயப்பட்டவர்கள் தங்காதலை வெளிப் படுத்த இதயவடிவில் அமைந்த பரி சுப் பொருட்களை ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்வதன் மூலம் மகிழ்வடைகின்றனர். இங்ஙனம் இத யத்தை மனதுக்கு ஒப்பிடல் தவருன கருத்தென்றலும் இங்ங்ணம் ஒப்பி டாவிட்டால் இலக்கியங்களில் காதலை சிறப்பித்துக் கூறமுடியாது என்கி ருர் உலகின்பிாபல நரம்பியல்துறை நியுணரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருமான டாக்டர் ராம மூ ர் த் தி அவர்கள், மூளைக்குப் பற்பல செய்தி கள் மின்னலைகளாக வந்தடைகின் றன. மனம் என்ற பகுதியை அடை ந்து எண்ணங்களாக உருவாகின் றன. ஆனல் மனம் மூளையில் எங்கே எவ்விடத்தில் அமைந்துளது என்பது தான் இன்னும் விளங்காத புதிர்.
முன்னண் வழியாகக் வலி, த ட் ப  ெவ ப் ப ம், DGMT gy முதலிய புலன்களை அறியும்
புலனுறுப்புக்களிலிருந்தும் மூளைக் குத் தொடர்ச்சியாகக் கணக்கற்ற செய்திகள் வந்து சேருகின்றன. வருகின்ற செய்திகளை மூளை இனம் பார்த்துப் பிரித்து உடனுக்குடன் தந்திக்கம்பிகளான நரம்பு இழைக ளின் வழியாகத் தேவையான் உத் தாவுகளைப் பிறப்பிக்கிறது. நாம் உண்பதும், சிரிப்பதும், கத்துவதும் சண்டையிடுவதும் இ ன் ருே ரன்ன பிற செயல்கள் செய்வதும் இவ்வுத்
ー19ー

Page 12
தரவுகளால்தான். மூளை மீந்துபோன செய்திகளைத் தொகுத்துச் சேமித்து வைத்துக் கொள்கிறது. கோபமோ அச்சமோ உண்டானல் இதற்குக் காரணம் என்ன என்று மதிப்பிடுவ தில் நீாம்பு மண்டலம் வீண்பொழுது போக்குவது கிடையாது. மாறக, எதிர்வந்து நிற்கும் தொல்லையைச் சமரளிக்க நம்மை அது உடனே தயார்படுத்தி விடுகிறது. இதயம் வேகமாகத் துடிக்கிறது; சுவாசம் வேகமாக வருகிறது; ஈரலிலிருந்து குளுக்கோசு விடுவிக்கப்பட்டுக் குரு திச் சுற்றேட்டத்தில் கலக்கின்றது. அதிகசக்தி வேண்டுமென்பதற்காக இவை யாவும் நிகழ்கின்றது.
நெருப்பிலே  ைக பட்ட தும் உடனே நாம்கையை எடுக்கின்ருேம். மூளைக்குச் செய்தி தெரிந்து காரியம் நடக்கவேண்டுமென்ருல் இதற்கு அதிகநேரம் பிடிக்கலாம், இதனல் முண்ணுண் உடன் செயற்பட்டுத் தகைச் சுருக்கத்துக்கு உத்தரவு இடுகிறது. விரல் பின்னல் இழுக்கப் படுகிறது. கொட்டாவி விடும்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கின் றது, இதே கொட்டாவி பலர் முன் னிலையில் சங்கடங்களையும் எற்படுத்தி விடுவதுண்டுமூளையின் களேப்பினையே கொட்டாவி தெரிவிக்கின்றது.
சிலருக்குச் சில விடயங்களில் உணர்ச்சி மிக்க அபிப்பிராயங்கள் இருப்பதுண்டு, இது அனுபவத்தி ஞல் எற்படுவதாகும். காதலில் ஏற்பட்ட தோல்வி, அதன லேற்பட்ட அவமானம் போன்றவற் முல் ஆண் வர்க்கத்தையே வெறுக் கும் பெண்களையும் பெண் வர்க்கத் தையே வெறுக்கும் ஆண்களேயும்
குறிப்பாக
நாம் இவ்வுலகில் காண்கிருேம். இந்நிலைக்குக் காரணம் மூளையானது அநுபவங்களையும் உணர்ச்சிகளையும் குழப்பிவிட்டிருப்பதேயாகும்.
கல்வியால் மூளையில் மாற்ற மேற்படுகின்றதா என அறிய கலி யோர்ணியாப் பல்கலைக்கழகத்தில் கில ஆய்வுகள் நடைபெற்றன. ஓரி டத்தில் சில எலிகளை வைத்து அவற்றுக்குப் பொம்மைகளைக்கொடு த்து, ஒடியாடிவிளையாட வசதிகள் செய்து தந்தனர். இன்னேரிடத்தில் சில எலிகளை வைத்து அவற்றுற்கு எந்த வசதியும் செய்து தராது கட்டுப்படுத்திவைத்தனர். எண்பது நாட்கள் கழித்து அவற்றின் மூளை களை ஆய்வுசெய்து பார்த்ததில் வசதியான சூழ்நிலையில் வைக்கப் பட்ட எலிகள் மற்றவற்றைக்காட்டி லும் மிகுந்த வலுவான மூளைமேற் பட்டை கொண்டிருந்தன. மேலும் ஒரு நரம்புக் கலத்திலிருந்து இன் னேர் நரம்புக் கலத்துக்கு மின் அலைகளை இட்டுச் செல்லும் அசற் 60páGastoSair (Acetyl choline) என்னும் பதார்த்தம் அவற்றில் அதிகமாக நி ைற ந் தி ருந்தது. எனவே, கல்வியால் மூளையின் உள் ளமைப்பு முறையிலும் இரசாயனத் தன்மையிலும் மாற்றம் ஏற்படமுடி யும் என்பது தெளிவு.
மூளை எதையாவது மறந்து விடுமய என்றல் இல்லை என்பதே விடை நாம் எமற்றை அறிந்து வைக்கிறேமோ அவை அனைத்தும் மூளையால் பதிவு செய்யப்பட்டுக் பாதுகாக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து முடிந்தபின் ல்ை நாம் அதை மறந்து விடுகிருேம்
-20

ஆனல்அந்நிகழ்ச்சி மூளைமேற்பட்டை கிரு குறிப்பிட்ட பகுதியில் பதிவாகி விடும். இப்பகுதியை மின்னதிர்வு களிஞல் தாக்கினல் உடனே அந் நிகழ்வை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இம்முறையில் நாம் மறந்துபோய் விட்ட நம் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், மிகப்பழையபாட் டுகள், உரையாடல்கள், துணுக்கு கள் முதலியவற்றை நாம் நினைவிற் குக் கொண்டுவரலாம்.
மது அருந்துவது சிந்தனையைப் பாதிக் கின்றது. ஆனல் குடிக்கும் போது மனிதன் அவ்வாறு உணரு வது இல்லை. குடிக்கக்குடிக்க சிந்த னைத் தொடர்புகள் மறைந்து விடு இன்றன. கால்கள் தடுமாறுகின்றன. கைகள் தொய்கின்றன. நா குழறு கிறது; மிதமிஞ்சிக் குடித்தால் மூச்ச
டைக்கும் மரணம் மனிதனைத் தழு விக் கொள்ளும்.
மேதைக்கு 180 அலகு அறிவுத் திறன் என்றும் பேதைக்கு 80 அலகு அறிவுத்திறன் என்றுங் கூறு கிருர்கள். ஆனல், இக்கூற்றிலே உண்மை இல்லை என்பதை மூளை ஆய்வில் ஈடுபட்டுள்ள நரம்பியல் துறை நிபுணர்கள் கூறுகிறர்கள்.
ஸ்டீவன்ஸ் தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டொனல்ட் ஜி. லிவிங்ஸ்ட்டன் கூறு கின்றர். ஒருவருடைய கவலை, சோர்வு, உணர்ச்சிப்போராட்டம் முதலியவற்றை அகற்றி விட்டால்
அவருடைய அறிவுத்திறன் உயரும் என்கிருர்.
GENERAL MERCHANT,
THIRUIPPATHY STORES
TRANSPORTERS
51, MAIPAY ROAD, -
T. Phone: 23881 - 23119
கையெழுத்துப் பிரதியென்றும் மை: எடுத்து ருேணியோவில் கச்சிதமாய் அச்சிலும் கண்ணும்பூச்சி காட்டுகின்ற மாதாவா யாருனக்கு பேரு வைத்தார் ஆதவா
COMMISSION AGENTS
JAFFNA

Page 13
BHARAT STUDIO
SPECIALIST IN PHOTOGRAPHY & VIDEO GRAPHY
82/1 KASTURIYAR ROAD, JAFFNA.
Phone: 22152.
BRANCH:
BHARAT CENTRE
LEADING VIDEO LIBRARY 178, NEW MARKET, JAFFNA.
T Phone: 24265
புத்தம் புது மலராய் நித்தம் நித்தம் நீ வருவாய் (၃၇ என்று நாம் எண்
ய எண்ணம் - அது உன் திறமையினல் வந்த கைவண்ணம்
**கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை'
ஒருவனுக்கு அழிவில்லாத உயர்ந்த செல்வமானது கல்வி மற் றைச் செல்வங்கள் எல்லாம் அத்துணை நிலைத்த செல்வம் அல்ல.
200 நீலசோப் மேலுறைகளை அனுப்பி அழகிய காந்தி பாட சாலை பாக்ஒன்றை அன்பளிப்பாக பெறுற்க் கொள்ளுங்கள்.
மில்க்வைற் தயாரிப்பு
களுக்கு நல்கும் ஆதரவு அறப்பணிக்கே
மில்க்வைற்-யாழ்ப்பாணம்
 

விறகாகிறது
தவணைப் பரீட்சைகள் இன் ருேடு முடிந்து விட்டன. அந்த வகுப்பின் மாணவிகள் கும்பலாய் அமர்ந்து தங்களின் சாதனைகளை யும் பரீட்சையில் தாம் விட்ட தவ றுகளையும் பலத்த குரலில் ஒருவரி டம் ஒருவராய் வெளியிட்டுக் கொண் டிருந்தனர்.
‘இந்த முறையும் மீராதான் ஒரு கலக்குக் கலக்கி விட்டிருக்கி Goit. . . . . . ! ஒரு குரல் பலமாய் இத னைப் பிரகடனப்படுத்தியது' அப்பிடி யெண்டால் இந்த முறை மீராவு க்கு மெடிசின் கட்டாயம் கிடைக் கும். எங்களில ஒரு ஆளெண்டா லும் மெடிக்கல் பே(f)க்கல்டிக்குப் போனல் எங்கட ஸ்கூலுக்கு ஒரு பெருமைதானே. 龄影
மீரா சிரித்தபடியே, 'உங்கட் பாட்டில முடிவு செய்தால் போது மா? இனி நடக்கிற எக்ஸாமும் செய்யக்கூடிய மாதிரி வந்தால் தானே கம்பஸ் என்ரர் பண்ணுறதப் பற்றிக் கதைக்க முடியும்." என்ருள்.
திறமைசாலியாக இருந்தாலும் அடக்கமான சுபாவம் கொண்ட மீரா அந்த வகுப்பிலேயே ஒரு தனித்த மாணவிதான். எல்லோரு டைய அன்பையும் அபிமானத்தை யும் சம்பாதித்துக் கொண்டிருப்ப வள். அந்த ஊரிலேயே சிறந்த பணக்காரர்களில் ஒருவரின் மக ளாக இருந்தும் கூடத் தனது இயல் புகளால் மிக நல்ல மணவி என்ற பெயரைப் பெற்றிருப்பவள். அவள் ஆசிரியர்கள் கூட பல்கலைக்கழக அனுமதிக்கு நிச்சயமாக அவளைத் தான் எதிர்பார்த்திருக்கிருர்கள்.
திரு. ந. சத்தியபாலன்
(ஆசிரியர் பரந்தன் இந்து
மகா வித்தியாலயம்)
பாடசாலை முடிந்து வீடு திரும் பியபோது யாரோ சில புதியவர் கள் பாலசிங்கத்தோடு பேசிக் கொண்டிருந்தனர். இவளேக்கண்ட தும் எல்லோர் விழிகளும் அவளை அளந்து அமைந்தன.
'இவதான். மூத்தமகள்." பாலசிங்கம் பெருமையுடன் புன்ன கைத்த படி சொல்வது அவர்களைக் கடந்து தனது அறைக்குள் நுழை யும் மீராவின் காதுகளில் விழுந்
‘அப்பா மாதிரி தான் மகளும் இருக்கிரு'
இன்னெரு குரல் பாராட்டா மல் ஒலித்தது. யாரோ அப்பாவின் சினேகிதர்களாய்இருக்கும்எனழுடிவு
செய்து கொண்டாள். சாப்பிட்டு
--سے 22 سے

Page 14
விட்டு மீண்டும் கொண்டாள் மீரா.
உடைமாற்றிக்
“இண்டைக்கு வேளை க்கே கிளாஸ் இருக்கோ பிள்ளே?" அம்ப \கேட்டாள்.
“ஓம் அம்மா டெஸ்ட் கிட்டுற படியால ஸ்பெஷல் கிளாஸ் வைக் Seoith. '
காலில் செருப்பை மாட்டிக் கொண்டே அம்மாவுக்குப் பதில் சொல்லிவிட்டு வெளியேறிஞள்.
வாசலில் இருந்து பத்திரிகை பார்த்த பாலசிங்கத்திடம் "ஒவ் வொரு நாளும் பிள்ளைக்குச் சரி யான அலேச்சல், ஒடி ஒடிப் படிச்ச தில் பிள்ளை கறுத்து மெலிஞ்சு போனுள்" எனக் குறைபட்டுக் கொண்டாள் மங்களம்,
'நீ ஒண்டும் யோசியாதை மங் களம் ரெண்ரொரு மாசத்தில பிள்ளை எயர்கொண்டிசன் வசதி யோட வெளிநாட்டில மகாராணி போல இருக்கப்போருள்" மகிழ்ச்சி துள்ளும் குரலில் பால சிங் கம் சொன்னதைக் கேட்டு மங்களம் பிரமித்துப் போனள்.
தவணை இறுதி நாளன்று மீரா
பாடசாலைக்குப் போனபோது எல் லோருமே ஏகோபித்த குரலில் "ஹலோ" சொல்லி வரவேற்ற னர். இவளைக் காட்டி ஒரு சிலர் குறும்புச் சிரிப்போடு எதோ ரகசியங் களும் பரிமாறிக் கொண்டனர் மீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீராவின் சினேகிதி வாணி அன்று மிகவும் நேரந்தாழ்த்தியே பாடசா லைக்கு வந்தாள்.
T மீராவைக் கண்டதும் அவளது முகத்தில் கவலையின் ரே  ைக க ள் மெல்லத் தோன்றின.
மீராவின் அருகில் போயமர்ந்து கொண்டாள் வாணி அவளது கை மீராவின் கையை ஆதரவோடு பற் றிக் கொண்டது.
**என்னப்பா எல்லாரும் என் னைப் பார்த்து ஒரு மாதிரிச் சிரிக் Sarth... ?" தயக்கத்தோடு மீரா கேட்டாள். வாணிக்கு மனசை என் னவோ செய்தது. 'உமக்கு தெரியாதோ..?"
'இல்லையப்பா எனக்கு ஏனெ ன்டே தெரியேல்ல. ராஜியும் கலா வும் எதோ ரகசியமாய்க் கதைச் சினம்எனக்கு ஒண்டும் சொல்லேல்ல art of'
“வீட்டில ஒருத்தரும் ஒண்டும் சொல்லேல்லையோ??? இல் ஜல" 'உமக்குக் கலியாணம் பேசுகி னமாம்' மீரா அதிர்ந்தாள். மன சுக்குள் எதோ உடைந்து சிதைந்
உண்மையாகவே
'மாப்பிள்ளை என்ஜினியராம் ஈராக்கில வேலையாம். கலியாணம் முடிச்சு உம்மையும் கூட்டிக்கொண்டு போகப் போருராம். எங்கட அம்மா தான் எனக்குச் சொன்னவ."
எவ்வளவோ முயன்றும் பெரு கும் கண்ணிரை அடக்க முடிய வில்லை. "படிக்க வேண்டும், பல்க லைக் கழகத்துக்குப் போகவேண்டும் எனது கனவுகள் வெறும் கனவு கள்தானு? மீராவால் எதுவுமே செய்யமுடியவில்லை.
سے 23 سے

வீட்டுக்கு வந்தபோது அப்பா இல்லை. அம்மா அடுப்படியில் இருந் தாள் அழுது சிவந்த விழிகளும் வீங்கிப்போன முகமுமாய் மகளைக் கண்டதும் மங்களம் திடுக்கிட்டுப் போளுள்,
*என்னம்மா மீரா? என்ன நடந்தது? ஏன் முக மெ ல் லாம் வாடிப்போயிருக்குது?"
அம்மா பதைத்தாள். மீராவின் தலையைத் தன் தோள்களிற்சாய்த்த படி தொடர்ந்தும் வினவினுள். அடக்கப்பட்ட அழுகை வெடித்தது.
பிரா குமுறிக்குமுறி அழுதாள்.
அம்மாவுக்கும் அழுகை வந்தது.
“எனெண்டு சொன்னுல்தானே சும்மா அழுதால் நான் என்னுச்சி செய்ய.
'எனக்கு.கலியாணம் பேசிறி ugrub...?”.”
மங்களத்திற்குப் சிரிப்பு வந்தது.
‘அதுக்கு என் அழுவான்' ‘நான் படிக்கவேனும் எனக்கு இப்பு என் கலியாணம்? அழுகை யிலே குரல் கரைந்தது.
அது நல்ல இடத்துச் சம்பந்தம் மீரா எங்களைத் தேடி வந்து கேட்கி னம் சீதனம் கூட அதிகம் வேண்டா மாம். மாப்பிள்ளை ஈராக்கில என்ஜி னியராம் நிறைய வசதியோடை மகாராணி மாதிரி இருக்கலாம். ராசாத்தி." அம்மா ஆறுதலாக விளங்கவைக்க முயற்சித்தாள்.
பட்டென்று
“எனக்கிப்ப என்ன வயசு? பதி னெட்டுத்தானே"
ஐயோ. அம்மா நான் நான் படிக்கப்போறன். எனக்குக் கம்பசுக் குப் போய் டொக்டராகவோ அல் லது ஒரு பட்டதாரியாகவோ வர வேணுமெண்டுதான் விரும்பம். படிச்சு முடிச்ச பிறகு அதைப்பற்றி யோசிபப்ம் அம்மா..!
அம்மா மெளனமாஞள்.
மகளின் விருப்பத்திற்கு மாருய் ஒரு வாழ்க்கையைத் தேடித்தர அந் தத்தாய் விரும்பவில்லைத்தான் ஆனல் பாலசிங்கம் சம்மதிப்பாரா? எதிலும் தான் எடுக்கும் முடிவையே செயற்படுத்திப் பழக்கப்பட்டவர். மறுத்து யார் என்ன சொன்னலும் கேட்டுப் பழக்கமில்லாதவர். முதலி லேயே மீராவிடம் இதைப்பற்றி கதைக்காமல் எல்லா எற்பாடுகளை யும் ஆரம்பித்தது பெரிய தவறு என அவளுக்கு விளங்கியது.
சாப்பிடாமல் படுக் கையில் கிடந்து அழும் மீராவைப் பார்க்க மங்களத்திற்கு மனம் துடித்தது. மங்களமும் அன்று மதியம் சாப் பிடவில்லை.
பாலசிங்கம் பின்னேரம் வந், தார். மங்களம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஒ. இவ படிச்சு என்னவாம் செய்யப்போரு? வரிசக் கணக்கில படிப்புப் படிப்பெண்டு தி ரி ய ப் போருவோ? அல்லது படிச்சு உழை க்க வேணுமெண்டு இவவுக்குத் தலை யெழுத்தே?
கோபத்தில் பாலசிங்கம் பட படத்தார். அறையில் கிடந்த மீரா
-24

Page 15
வுக்கு எல்லாம் கேட்டது. தனது நியாயங்கள் இவர்களுக்குப் புரி யாது என்று பட்டது, அழுகையை நிறுத்த முடியவில்லை.
*பதினெட்டு வயசெண்டால் கலியானம் செய்யலாம் எண்டு. அவளுக்குச் சொல்லு. இவவைக் கம்பசுக்கு அனுப்ப எனக்குச் சம்மத மில்லை. எதோ பிள்ளை ஆசைப்படுகு தெண்டுதான் படிக்கவைச்சணுன். அதுக்காக நெடுக இப் படி த் திரிய ஏலாது. நாங்கள் எதைச் செய்தா லும் அது அவளின்ரை நன்மைக் குத்தான் எண்டு சொல்லு அவளி ட்ட " மங்களம் வார்த்தை இழந் தாள்.
பாலசிங்கம் மீராவின் அறைக்கு
வந்தார். மகளை அந்த நிலையில் பார்க்க அவருக்கும் வேதனையாக, @@西g@·
மீாாவின் அருகில் அமர்ந்து கொண்டார்.
**வனம்மா இப்படி நடக்கிருய்? உனக்கு நல்லதைத்தான் அப்பா செய்வார் எண்டு உனக்கு விளங் கேல்லையா? கஷ்டப்பட்டு அலைஞ்சு தி ரிஞ்சு படிக்க வேண்டிய தேவை
உனக்கில்லையே. இப்ப என்னை எடுத்துக்கெகள் நானென்ன படிச்சு பட்டம் பெற்றுத்தான் இப்படி வச தியாய் செல்வம் செல்வாக்கோட இருக்கிறனு? அதெல்லாம் அதிஷ டம் பிள்ளை. அது உன்னையும் தேடி வருகுது. நான் உன்னை நல்ல இடத் தில குடுக்கப்போறனென்டு எவ்வ ளவு பெருமையாய்ப் பேசித்திரியி றன் நீ என்னடா எண்டால் குழந் தைப்பிள்ளை மாதிரி.சிச்சிஇதென்ன அழுகை.? எழும்பிப்போய்ச்சாப் பிடு பிள்ளை. எழும்பு.?
ஒரு போதும் அப்பாவின் பேச் சுக்கு மறுப்பேச்சு சொல்லி அணு எழுந்து
பவமில்லை பேசாமால்
போனள் மீரா.
*நாளையில இருந்து பிள்ளையை வகுப்பு அது இது எண்டு வெளியில
அனுப்பாதை அவள் படிச்சது காணும் . ”
மங்களத்திடம் பாலசிங்கம்
கட்டளையிட்டார். மீராவின் விழிகளி லிருந்து தெறித்த துளிகள் உண வுத்தட்டில் விழுந்தன.
வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது மனிதன் புனிதன் ஆகுகிறன்
س-25--

~டு பெண்ணவளும்
கலங்குகின்றள். 9~9~
கற்பனையில் உருவமைத்துக் காவியத்தில் உயிர்கொடுத்து சித்திரத்தில் எழுதிவைத்துச் சிற்பமதில் எழிலமைத்து பத்திரமாய் பாவைபுகழ் பாரினிலே எடுத்து  ைரத் து வித்தகராய் விளங்கிடுவீர் வீணரல்ல என்றுரைத் து
ஏட்டினிலே எழுதிவைத்தீர் ஏற்றமுடன் பெண்ணினத்தை வீட்டினிலே நடப்பவற்றை விரைவாக மறந்துவிட்டீர் மீட்டவளும் பேசிவிட்டால் மிருக மென மாறிடுவீர் நாட்டினிலே நல்லவராய் நயமுடனே நடந்திடுவீர்
அஞ்சுகமே, ஆருயிரே அருமருந்தே என்பீர் அஞ்சாது துணிந்து நின்றல் ஆணவம்தான் என்பீர் மஞ்சமதில் கொஞ்சிடவே மங்கை நீ என்பீர் மழலையது இல்லையென்ருல் மலடி என்றுரைப்பீர்
வஞ்சி நீ இல்லையென்றல் வாழ்வில்லை என்பீர் வஞ்சமின்றிப் பேசிவிட்டால் வாயாடி என்பீர் நெஞ்சமதில் நிறைந்திருக்கும் நேரிழையே என்பீர் நேர்நின்று பேசிவிட்டால் நேரில்லாள் என்பீர்
மண்ணினிலே உம்நிலைமை மாறிடாதோ என்று பெண்ணவளும் கலங்குகின்ருள் பேதையாகி நின்று திண்ணமிகு பெண்மையதன் பெருமையினை நன்று விண்ணதிர உரைத்தவரும் நும்மவரே அன்று.
So
செல்வி கோவிந்தராணி ) இ~& \ சோதிலிங்கம் 6AQ. 88
மற்றவர்களின் சுதந்திரத்திற்கு தடையாய் இருப்பவன் தன் சுதந்திரத்தைப் பற்றி பேச தகுதி இல்லாதவன்

Page 16
ரஞ்சனுஸ்
17, 18, 18 A, நவீன சந்தை யாழ்ப்பாணம். 6 ஜவுளி உலகின் நவீன முன்னுேடிகள் "
T'Phone: 24015
RANJANAS
17, 18, 18 A, MODEL MARKET, JAFFNA.
களம் அமைத்துக் கொடுத்தும் வழமான வாழ்வு தந்தும் ஆழமான உன் புகழை ஈட்டி - அதில் பளபளக்கும் உன்மேனி மெருகூட்டி,
WHOLESALE & RETAIL DEALERS IN:
ALL, KINE)O OF
S THREADS G BUTTONS ELASTICS
) TOYS (2 GOLD COVERING JEWELS
FANCY GOODS GROCERIES
ONCE VISITED ALWAYS PATRONIZED
Ambihapathy Fancy Traders
9A, MODERN MARKET, JAFFNA.
Athavam!
I will gather An arunful of roses From my garden of love To adorm your path.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
திரு. கா. சசிதரன் G. A. Q, 88
*、沿
மறைவு: 1988-3-3 தோற்றம்: 1899-6-27
தந்தையார்: தென்மராட்சி சந்திரபுரம் என்னும் மட்டுவில் ஆறு முகம் சின்னத்தம்பி.
தாயார்: தணங்கிளப்பு முருகர் வள்ளியம்மை. இட்டபெயர்: கணபதிபிப்ள்ளை. வழங்கிய பெயர்: சட்டநாதர்.
ஆரம்பக்கல்வி: சந்திரமௌலீசர் வித்தியாசாலை என வழங்கும் அமெரிக்கமிஷன் பாடசாலை.
குருகுலக்கல்வி: 1917ல் வண்ஞர்பண்ணே நாவலர் காவியப் பாடசாலை. மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் பரீட்சை சித்தி,
இறைசார் கல்வி: 1927 - 1929 கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலா சாலை ஆசிரியர் தராதரப்பத்திரம் பெற்றமை.
தொழில்: 1929ல் திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலை தமிழ்த்துறைப் பேராசிரியர்.
சிறப்புப்பட்டம்: பண்டிதர், பேராசிரியர், இலக்கியக் கலாநிதி, பண்டிதமணி, சைவந்ெதாந்த சாகரம்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு தென்நாட்டவர்கள் மட்டுமன்றி ஈழத் தவர்களும் பண்டைக்காலம் தொட்டே கணிசமாகவும், காத்திரமாகவும் பங்களிப்புச் செய்து வந்துள்ளமை மலை விளக்கு. தென்னகத்தவர்களின் தமிழ்ப்பணி தளர்ச்சியுற்ற காலங்களிலேயும் அதன் வளர்ச்கிக்கும் வளத் திற்கும், வாழ்விற்கும் ஈழநாட்டவரே பெரிதும் உழைத்தனர். தென்னுட் டவர்களுக்கு பல்வேறு துறைகளிலே நம்நாட்டவர்கள் வழிகாட்டியாக வும் விளங்கினர். இந்த வழியில் இந்த அநாற்றண்டிலே தமிழுக்கும் சைவத்திற்கும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களில் முதன்மை யானவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்றல் மிகையாகாது.
--سے 28 سسٹم

Page 17
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சென்ற ஆண்டுவரை வாந்ழ்து நாவலர் வகுத்த வழியிலே காவியப் பாடசாலைகளில் உருவான கண பதிப்பிள்ளையவர்கள் தாவலருக்குப் பின் சைவமும் தமிழும் வளர்த்த பெரியாராக பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவ ராவர். மட்டுவிடுல் சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து தனங்கிளப்பு காரைத்தூர் விநாயகர் திருவருளாலும் சிதம்பரம் :-ராசர் திருவருளாலும் கிடைத்த ஆண்குழந்தைக்குப் பெற் ருேர் 2:து குலதெய்வத்தின் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர். இவ ருக்கு சூட்டிய பெயர் கணபதிப்பிள்ளையாக இருந்தபோதிலும் குடும்பப் பெயர் சட்டநாதர் ஆகும்.
மட்டுவிலில் சந்திரமெளலீசர் வித்தியாசாலையில் கணபதிப்பிள்ளை தனது ஆரம்பக் கல்வியை பெற்றர். படிப்பு ஐந்தாம் வகுப்புடன் நின்று விட்டது. உரை ஆசிரியர் ம. க. வேற்பிள்ளையின் உபாத்தியாயர் மக ஞன குருகவி மகாலிங்க சிவத்திடமும் சாவகச்சேரி பொன்னையா உபாத் தியாயர் பொன்னம்பலப் புலவர், பொன்னம்பலப்பிள்ளை முதலான அறி ஞர்களிடம் கருவி நூற்பயிற்சியைப் பெற்றர். இவரின் குருகுலக்கல்வி நாவலர் காவியப் பாடசாலையிலே 1917ம் ஆண்டு ஆரம்பமாகியது. இவர் இந்த நாவலர் காவிப்ப் பாடசாலையில் சேர்ந்தமை ஒரு தற்செயலான நிகழ்ச்சி ஆகும். மட்டுவிலில் பிரசித்தி வாய்ந்த இன்னெருவர் தம்பி முத்துப் பிள்ளையாவார் இவர் கணபதிப்பிள்ளையின் கல்விக்கும் வழிகாட் டியாக இருந்தவர். தம்பிமுத்துப் பிள்ளையவர்கள் புத்தக வியாபாரப் செய்தார். நல்லூர் திருவிழாவிற்கு புத்தக வியாபாரம் செய்யச்சென்ற தம்பிமுத்து கணபதிப்பிள்ளையையும் அழைத்துச் சென்ருர், சப்பரம், தேர். தீர்த்தம் முதலானவற்றை காணவைத்த தம்பிமுத்து வண்ணுர் பண்ணையில் பிரபல நாடகஸ்தலர்களான கிட்டப்பா, கோவிந்தசாமி முதலான நாடக நடிகர்கள் நடித்த பாஞ்சாலிசபதம் நரடகத்திற்கும் கணபதிப்பிள்ளையை அழைத்துச் சென்ருர், நாடகம் முடிய இரவு மூன்று மணி ஆயிற்று. பக்கத்திலிருந்த பாரிய கட்டிட விருந்தையில் உள்ள திண்ணையில் நன்முக விடிந்த பின்னர் வீட்டிற்கு செல்வோம் என்றவாறு தங்கினர். கணபதிப்பிள்ளை தம்பிமுத்துப்பிள்ளையிடம் இது என்ன பெரிய கட்டிடம் என விசாரித்த போது இது நாவலர் காவியப் பாடசாலை இங்கே படிப்பவர்கள் பலர். உண்டியும் உறையுளும் இலவசமாக மான வர்களுக்கு வழங்கப்படுகிறது என்றர் தம்பி முத்துப்பிள்ளை. த ா னும் நாவலர் காவியப்பாடசாலையில் சேர்ந்து படித்தாலென்ன என்ற ஆசை திண்ணையில் சாய்ந்திருந்த கணபதிப்பிள்ளைக்கு உருவானது. விநாயகர் திருவருளாலும் உரை ஆசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களது இளைய பிள்ளை வே. நடராசா அவர்களின் விடாமுயற்சியாலும் நாவலர் காவி யப் பாடசாலையில் கணபதிப்பிள்ளை 1917ம் ஆண்டு கார்த்திகை மாதம் சேர்க்கப்பட்டார். கணபதிப்பிள்ளையின் குருகுல்க் கல்வி கன்னகம் குமார
-س- 29 -ه

சாமிப் புலவர், நல்லூர் கைலாசபிள்ளை, வித்துவான் சுப்பையாபிள்ளை ஆகியோரிடம் ஆரம்பமாகியது.
பண்டித பரீட்சைக்கு தயாராவதற்கு காவியப் பாடசாலையில் சேர்ந்த கணபதிப்பிள்ளை மதுரை நான்காம் சங்கத்து பண்டித பரீட்சையில் சிறப் புச் சித்தியெய்தினர். பண்டிதர் கணபதிப்பிள்ளையில் பேரன்பு வைத்த வரான பூரீமத் த. கைலாசபிள்ளையவர்கள் நாவலர் காவியப் பாடசாலை யில் பெரிய வித்துவ சபை ஒன்றைக் கூட்டி பண்டிதர் கணபதிப்பிள்ளை யின் குணுதிசயங், "பாப் பாராட்டி தங்கப பதக்கமும் சூட்டி மகிழ்ந்தார். பண்டிதர் பட்டத்தைப் பெற்ற கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த சந்திர மெளலீசர் வித்தியாசாலையில் 1925ல் லோ செல்லட்ரா அவர்களின் வேண்டு கோளின்படி காவிய வகுப்புகளை நடாத்தி வெற்றியும் கண்டார்.
முன்பின் தெரியாதவர் ஒருவர் நாவலர் காவியப் பாடசாலையுலே ஆசிரியர் பயிற்சி பெற்ருல்தான் பண்டிதப்படிப்பும் பயன்படும். உபாத் தியாயர் பத்திரம் அவசியம் பிள்ளை என்ருர். அவர் தான் காரைதீவு அருணுசலம் உபாத்தியாயர். அவரது தூண்டுதலான வார்த்தையே பண் டிதர் கணபதிப்பிள்ளை கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற வைத்தது. 1927ல் ஆசிரியர் பயிற்சி பெறச்சேர்ந்த பண்டிதர் கண பதிப்பிள்ளை 1929ல் திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராஞர். திருநெல்வேலியில் சைவாசிரிய கலாசாலை வளர்த்த மூவர்கள் பண்டிதர் கணபதிப்பிள்ளை, அதிபர் மயிலிட்டி சி. சுவாமி நாதன், உய அதிபர் பொ. கைலாசபதி என்பது உலகறிந்த உண்மை, அங்கு நடைபெற்ற காவியப் பாடசாலையும் வெகு பிரசித்தி பெற்றது. அறிஞர் களின் கூட்டத்3ை எப்போதும் காணலாம். பிரவேச பண்டிதர்கள், பால பண்டிதர்கள் ,பண்டிதர்கள். என்ற பலர் அங்கு தோன்ற பண்டிதர் கணபதிப்பிள்ளை காரணமாக இருந்தார்,
பண்டிதர் ஐயா என பலராலும் சிறப்பாக அழைக்கப்படும் பண் டிதர் கணபதிப்பிள்ளை அவர்களின் ச்ேசுகள் அக்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் கலா நிலையத்தல் ஆரம்ப பயின. "கே. டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியுமாற்றல்’ இட ருக்கு அமைத்துவிட்டதெனலாம். ஆயிரத்துக்கு மேற்பட்ட பேச்சுக்களே இவர் நிகழ்த்தியிருப்பார். சேக்கிழார் விழாவில் செல்வச் சிந்த 7 மணி என்ற தலைப்பில் பேசும்போது “பொய்யே கட்டி நடத்திய கிந்தாமணி சீவக சிந்தாமணி" என்று பண்டிதர் ஐயா உபயோகித்த தொடர் சீவக சிந்தாமணிக் காரரையே ஒர் உலுப்பு உலுப்பி விட்டது. இவரது திருமுறை விழாப்பேச்சுக்கள் பலரையும் சிந்திக்க வைத்தன.
நுட்பமான பல கருத்துக்களை பல நூறு கட்டுாைகளில் பண்டி தர் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கிருர்கள். பண்டிதர் ஐயாவின் எழுத்
سس-30-سس

Page 18
துக்கள் வாசக நேயர்களை சிந்திக்க வைத்தன. பண்டிதர் ஐயா அவர் களின் மதிப்பை சிறப்பிக்கும் வகையில் பல கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டன. அவை சமயக் கட்டுரைகளாகவும், தமிழ் கட்டுரைகளா கவும் நூல் வடிவில் வெளிவந்தன. கண்ணகி தோத்திரம், கதிர்காம வேலன், இலக்கிய வழி, சைவ நற்சிந்தனைகள், பாரத நவமணிகள், கந்த புராண கலாச்சாரம், கந்தபுராணப் போதனை, சிவராத்திரிச் சிந்தனைகள், இருவர் யாத்திரிகர், சமயக் கட்டுரைகள், கம்பராமாயண கவிநயம், கந்த புராண தக்ஷ காண்ட உரை, நாவலர், சிந்தனைச் செல்வம், கோயிலும் நாவலரும், சிந்தனைக் களஞ்சியம், கோயில், ஆறுமுகநாவலர் கிபி ராமாயணக் காட்சிகள், அன்பின் ஐந்தினை, அத்வைத சிந்தனை என்பன இவர் எழுதிய கட்டுரைகளாகும். 该
இலக்கிய உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பண்டிதர் ஐயா அவர்களே சமய உலகிற்கு இழுத்து விட்டவர் மெளன் தவமுணி வரான உப அதிபர் பரீ பொ. கைலாசபதி அவர்களே. அவர்களது வழி காட்டலில் சைவ சித்தாந்த சாத்திரீகங்களிலும் புரா ண ங் களி லும் ஆராய்ச்சியை ஏற்படுத்தியது. கந்தபுராண தக்ஷ காண்ட உரை . இது பண்டிதர் ஐயாவின் நூல்களுக்குள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது இது மட்டுமன்றிப் பண்டிதர் ஐயா அவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளார். மையும் நோக்க முடிகின்றது. அந்த வகையில் அவரது பழைய பாடல் களைப் பெறமுடியவில்லையாயினும் 1926ம் ஆண்டிலே லோ செல்லப்பா அவர்களின் தூண்டுதலின் பெயரிலே சேர் இராமநாதன் மீது பாடிய **செந்திரு மாலே முன் ஜெயராமச் சந்திரனுய் . * என்ற வெண்பாப் பாடல் பரமேஸ்வராக் கல்லூரியில் படிப்பகத்தில் நீண்ட காலமாக ஒளிவீசிய வண்ணம் உள்ளது.
பண்டிதர் ஐயாவின் சிறப்பான சமயப்பணி, தமிழ்ப்பணி என்பன வற்றைப்பாராட்டி பண்டிதமணி என்ற பட்டமும் சைவசித்ந்தாந்த சாக Th என்ற சிறப்புப் பட்ட மும் வழங்கப்பட்டமை کے W6bJ ரது சிறப்பினை மேலும் மெருகூட்டுவதாக அமைகின்றது. இலங்கை சாகித்திய மண்டல பரிசும் உயர் விருதும் பெற்று உயர்ந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இலக்கிய கலாநிதி என்ற பட் டம் வழங்கப்பெற்ற முதலாவது மூதறிஞர் பண்டிதமணி அவர்களே. அவர்களின் புகழ் தென்னிலங்கையில் பரவ அதனைக் கேட்டு ஆனந்த மடைந்த கலாநிதி. என் எம். பெரேரா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் சார்பில் அவரை கெளரவித்தார். இவ்வாறு இவரைச் சிறப்பித் நமையினல் பண்டிதமணி சிறப்படைவதனைக் காட்டிலும் அவரைச் சிறப் பித்த பெருமையால் பல்கலைக்கழகம் சிறப்புப் பெற்றது எனலாம்.
ஆதாரம்:
ஈழமுரசு 2ஆம் ஆண்டு மலர்
மில்க்வைற் சிறப்புச்செய்தி ஏடு
--31۔

ஆதவனே உன்னை
O O
S O
ஆராதிக்கின்றேன்
ஆதவனே உன்னே ஆராதிக்கின்றேன்- என் ஆருயிர் காதலி நீயேதானென்.
ஆதவனே வருக! ஆரத்தழுவி அணேத்துன் பாத மலருக்கு காணிக்கை பல செலுத்தி நெய்யால் குழல் நீவி நீலநிறப்பட்டுடுத்து கையால் அனைத்து கன்னத்தில் முத்தமிட்டு வாயார வாழ்த்தி அரியாசனத்தில் கொலுவிருத்தி பைந்தமிழில் கவிபாடி காவிய நான் வரைய வந்தாய்! செவ்வாய் மலர்ந்த சுந்தரப்பெண்ணே தந்தாய்! உன் விழிவீச்சில் மந்தகாசம் கண்ணே அதனுல்
ஆதவனே உன்னை ஆராதிக்கின்றேன்-என் ஆருயிர் காதலி நீயேதானென.
சிரித்த முகமுனக்கு சீர்திருத்தக் குணமிருக்கு விரிந்த இவ்வுலகினிலே உன் சிங்காரத்தோப்பிருக்கு கனிந்த மொழியாலே கொஞ்சி நீ பேசுவதும் பனித்த குளிர் நிலவில் நின்று சதிராடுவதும் குனிந்த முகத்துடனும் குன்றத துணிவுடனும் பரந்த அறிவுடனும் பண்பட்ட உண்ர்வுடனும் சிறந்த நல் ஆசானுய்! சீரிய நற் சான்றேஞய் நிலை மறந்திருக்க உன் உணர்வெல்லாம் சொல்லிடுவாய் ஆதலினுல்
000000 05G5. 5. sylf9ff66575) &th G. A, Q88
'மனிதனின் இறந்தகால எண்ணங்கள் நிகழ்காலத்தில் பேச்சாகி எதிர்காலத்தில் செயல் வடிவம் பெறுகின்றன"

Page 19
C
C
orado
OC)
aco
beco
C
eo
C
ஆதவனே உன்னை ஆராதிக்கின்றேன்-ணன் ஆருயிர் காதலி நீயேதானென.
விண்முட்டி நிற்கும் நம்விஞ்ஞானக் கோத்திரமும் கண்ணைத் திறக்க வைக்கும் மெஞ்ஞானச் சாத்திரமும் வாழ் விழந்து போன வரலாற்றுக் கோலங்களும் காழ்ப்புணர்ச்சி கொஞ்சும் அரசறிவியல் ஜாலங்களும் பாமைப் புரட்சி செய்யும் விவசாயத்தோட்டங்களும் பாமரரும் போற்றும் இலக்கியத் தேட்டங்களும் தோல் இருக்க சுளை தின்ற சிங்காரத் துணுக்குகளும் சால்புடனே நீசொல்வாய் சாய்ந்திருந்து கேட்டிவேன் ஆதலினுல் ஆதவனே உன்னே ஆராதிக்கின்றேன்-என் ஆருயிர் காதலி நீeயதானென.
அன்ருெரு நாள் நீ, மணிமேகலை கதைசொரிந்தாய்
இன்னேடு நீம் உற்வு முறிந்ததென்றுஇடை முறித்தாய்
எனக்கு மட்டும் சொந்தம் என்று நீ நி னைப்பதுதான்கடமை எனக்கு மட்டும் சொந்தமல்ல நானுே தாய்' பொதுஉடைமை"
எல்லோரில் வைக்கும் அன்புதான் உன்னில் வைத்தேன் கல்நெஞ்சப் பேதையென்று என்னை இகழ்திட வேண்டா ஒருதலேக்காதலாய் நீ வைத்த அன்பிற்கு ஒருப்படேன் ஒருபோதும் எனக் கூறிமறைந்தாய் ஆணுலும்
ஆதவனே உன்னை ஆராதிக்கின்றேன்-என்
ஆருயிர் காதலி நீயேதானென.
என்ன குறைவிட்டேன் என்னருமைக் காதலிக்கு சொன்ன சொன்ன இடத்துக்கு சொல்லாமலே வந்து காலுக்குச் சிலம்பும், கையிற்கு கடகமும் மேலுக்குத் தாவணியும் இடையினுக்கு மேகலையும் வேலொத்த கண்ணுக்கு மையும் தலைக்கு கிரீடமும் நெற்றிக்கு பட்டமும், கழுத்துக்கு பதக்கமும் தந்துன் வெற்றியில் நான் கொண்ட கழிப்பெல்லாம் விளுச்சோ? “பெற்றியும் என மறந்து பற்பல நாளாச்சோ? ஆணுலும்
ஆதவனே!உன்னை ஆராதிக்கின்றேன்-என் ஆருயிர்காதலி நீயேதானென
'பிறப்பால் பயன் இல்லையேல்
அதனுல் என்ன பலன்’
நான் - தை-மாசி 1985

நவநாகரீக டிசைன்களிலான
தங்க ஆபரணங்களுக்கு
சிறந்த ஸ்தாபனம்
இ அனிதா ஜூவல்லர்ஸ் இ 43, ஆடியபாதம் வீதி, நல்லூர் மாக்கற்,
கல்வியங்காடு
மரதமோர் முறை ஆராதனை நாம் செய எண்ணியிருந்த செயல் எங்கே - அது ஆதவனய் மிளிருதுபார் இங்கே
தரமான AL விஞ்ஞான வகுப்புகளுக்கு மாணவர்கள் என்றும் நாடவேண்டிய ஸ்தாபனம்
NEW MASTER
INSTITUITE
B. M. C. LANE 241, NAVALAR ROAD, JAFFNA. JAFFNA.
வாழ்த்துகின்ருேம் வழமாக
வானுயர்ந்த புகழோடு சேவை பல நீ புரிந்து
சேமமுடன் வளர்வதற்கு

Page 20
褒冠8
@8
அழகான மூன்றெழுத்தால் ஆனதுதான் அன்பு அல்லத்தை ஆழுவதே அதன் உண்மைப் பண்பு அதையறியா மூடரிடம் ஏணுே வீண் வம்பு
இது உண்மையென்பதன மனிதா நீ நம்பு
அன்புக்குமுண்டாமோ அடைக்குந்தாள் கூறு அன்பின்றேல் என்புதோல் போர்த்த உடம்பு என்பினின்றும் அன்புதனை வளர்த்தலே மாண்பு அன்பதுவே உயிருக்கு ஆதாரக் காம்பு"
மனிதனது வாழ்க்கையது தொடர்கதையே யாகும் மாளாது அன்பில்லையேல் அது பாழாய்ப் போகும் புனிதமுடை அன்பதுவே புதுவாழ்வு ஈயும் புறப்பட்ட வாழ்வு வண்டி புரளாது ஏகும்
எண்ணெயெனும் பாசமதை ஏற்துகின்ற தீபம் அன்னையென்னும் ஆலயத்தில் நின்றெரியும் நாளும் கண்ணையிமை காக்கின்ற கடையோர அன்பே எண்ணில் இதை என்றைக்கும் எங்களுக்கு uomsor6u
நிலமிருக்கு மிடமெல்லாம் கொடியிருப்பதில்லை நின்ருடும் கொடியெல்லாம் பூ விரப்பதில்லை குவலயத்தில் அதுவில்லையேல் குல தெய்வமில்லை குலமிருக்குமிடமெல்லாம் அன்பிருப்பதில்லை
கோவிலிலே குடியிருக்கும் தெய்வமொரு பொம்மை குரலெழுப்பி அதை நோக்கிக் கும்பிடுவேன் பொம்மை அன்பிருப்பின் பொம்மைகளும் ஆண்டவனும் உண்மை அவ்வுண்மை நாமறியின் அனைவருக்கும் நன்மை.
செல்வி செ. கிருஷ்ணகுமாரி G. A. Q. 88
@别
@8

இs
R
புவியோட்டில் உள்ள ஏரிகளின் தோற்றமும் முக்கியத்துவமும்
JSeueL0LJLSLLLLJLSLLLLYSLLLJLLLSJLLLSLLLJLS LLLLLSLLLSLLLLLL
உலக குடித்தொகை 500 கோடிக்கு மேல் அதிகரித்து செல் லும் இக்காலத்தில் மனிதனின் வசிப்பிடமாக நிலப்பரப்பு விளங்க அந்த மனித இனத்துக்கும் மற் றைய இனங்களுக்கும் உணவினை அளிக்கும் இடமாக நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் விளங்குகின்றன. இந்த வகையில் முக்சியத்துவம் பெறும் நீர்ப்பரப்பில் ஏரிகளும் இடம்பெறு
கின்றன. ஆயினும் புவியில் மொத்த நி ல ப் ப ர ப் பி ல் 1% நி ல ப் ப ர ப் பு ஏரிகளைக்
கொண்ட நீர்ப்பரப்பாக மாறி வரு கின்றமை மனித இனத்தின் வாழி டத்தினை சுருக்குகின்ற அச்சத்தை யே தோற்றுவிக்கின்றது. அவ்வாறு அச்சத்தை உண்டுபண்ணும் ஏரிக ளின் தோற்றம் முக்கியத்துவம் பற்றி ஆராய்தல் ஏற்புடையதே.
புவிமேற்பரப்பில் எ ரிகள் தோனறுவதற்குக் காரணம் படிவு வீழ்ச்சி செயற்பாடு எனலாம். படிவு வீழ்ச்சியிலும் பனிக்கட்டியாற்றின் செயற்பாட்டினலே பெரும்பாலான ஏரிகள் தோன்றியுள்ளன. இதனை அடுத்து மழை வீழ்ச்சி எரிகளின் தோற்றத்திற்கு ஏதுவாகின்றது. மழைநீர் நீரியல் வட்டத்திற்கு (HydrologicalCyclic)2. LIGSairpg, அதாவது மழை நீரானது தரை வழியே ஒடி கடலை அடைவதற்கு முன்பும் பின்பும் ஆவியாதல்செயல் முறைக்கு உட்பட்டு மீண்டும் வளி
மண்டலத்தை அடைந்து மழையாக தரையை அடைகின்றமையை குறிக் கும் மழையினல் கிடைக்கும் நீர் முழுவதும் கடலே அடைவதும் இல்லை, ஆவியாதல் செயல்முறை க்கு உட்படுதலும் இல்லை, அந் flar ஒரு பகுதி தரை கீழ் நீர் ஆகிவிடுதல் நிகழ்தலும் உண்டு. அவ்வாறு நிகழ்வதற்கு தரை சுண் ணக் கற்பாறையுடையதாக இருத் தல் வேண்டும். இப்பாறை அமை ப்பு யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக் கது.
திரு. ச. சண்முகலிங்கம்
G. A. Q. 88
புவியோட்டில் உள்ள இறக்கங் கள் (பள்ளங்கள்)ஒன்றில் நீரானது. அதிகளவில் தேங்கி நிற்பதனை எரி என்பர். புவி மேற்பரப்பில் காணப் படும் எரிகளை அவை கொண்டிருக் கும் நீரின் தன்மையை அடிப்படை யாக கொண்டு இருவகைக்குள் அடக்கலாம்.
1. நன்நீர் எரி
2. உவர் நீர் ஏரி
நீரை வெளியேற்றும் ஏரிகள் நன்னிர் எரிகளாக விளங்குகின் றது. நீர் வெளியேறது கட்டுப்பட்டு நிற்கும் ஏரிகள் உவர் நீரேரிகளா கின்றன. உ+ம் பெரிய உப்பேரி (Great Salt Lake) disgious is Ló) பைக்கால் எரி புவி யோட்டில் காணப்படும் ஏரிகளுள் மிகப்பெரிய
-36

Page 21
எரி கஸ்பியன் கடல் ஆகும். அதன் பரப்பளவு 1,70,000 சதுர மீற்றர்கள் ஆகும். புவியோட்டில் காணப்படும் ஏரிகளுள் ஆழமான ஏரி பைக்கால் ஏரி ஆகும். அதன் ஆழம் 5600 அடி ஆகும். மிக உயரத்தில் உள்ள ஏரி ரிரிகாக்க ஏரி(Titicaca) ஆகும். அதன் உயரம் 12,500 அடி ஆகும். ஏரிகள் தோன்றுவதற்கான இன்றி அமையாத நிலைமைகள் இரண்டு
<级@LP·
1. புவியின் மேற்பரப்பில் பள்ள
மான பாகம் இருத்தல்
வேண்டும். 2. ஆவியாக்கம், நிலநீர்
பொசிவு ஆகியவற்றல்
மறையும் நீரிலும் மேலதிக மாக நீர் அப்பள்ளத்தில் அமைதல் வேண்டும்.
இனி புவி மேற்பரப்பில் மாற் றங்களை ஏற்படுத்தும் காரணிகளே ஏரிகள் தோன்ற எதுவாகின்றன. அவ்வாறன காரணிகள் வருமாறு:
1. புவியோட் டத்திற் குரிய
அசைவு, எரிமலை நடவடிக்கைகள், அடையலின் படிவு. பனிக்கட்டியாற்றின் தாக் கம். 5. தரைக் கீழ் நீர். 6. மனித தாக்கம். 7. ஏனைய காரணிகள்.
புவியோட்ட அசைவிஞல் தோன்றும் ஏரிகள்
புவியோட்டத்திற்குரிய அசை வினல் புவி மேற்பரப்பில் மிகப் பெரிய ஏரிகளும், ஆழமான ஏரிக
ளும், உயர்வான ஏரிகளும் தோன்றி யுள்ளன.
புவியோட்ட அசைவினுல் தோன் றும் வரிகள் வருமாறு:
1. புதிய நில ஏரிகள் (New
Land Lakes) 2. மலைத் தொடரின் வடி நில 6tfaser. (Basin Range Lakes) 3. பிளவுப் பள்ளத்தாக்கு எரி
as 67. Rift Valley Lakes) 4. புவி நடுக்க ஏரிகள். (Earthquake Lakes)
புதிய நில ஏரிகள்
அண்மையில் கடலினின்றும் மேலுயர்த்தப்பட்ட மேற்பரப்பில் ஒழுங்கற்ற தன்மை நிலவுவதால் நீர் கட்டுப்பட வாய்ப்பு எற்படு கிறது. அவ்வாறு நீர் தேங்கி நிற் கும் எரிகளை புதிய நில ஏரிகள் என்பர். ஆனல் இவ்வாறன எரி கள் ஆழம் குறைந்தவையாதலால் படிவுகள் எற்படுவதும், சதுப்பு நிலங் களாக மாறுவதும் உண்டு. இத்
தகைய ஏரிகள் வட அமெரிக்கா வில் புளொரிடா (Florida) வில் காணப்படுகிறது.
வடி நிலத் தொடர் ஏரிகள்
இவ்வாறன எரிகள் புவி மேற் பரப்பில் புவியசைவின் காரணமாக திண்ம பிளவினல் பாதிக்கப்பெற்ற பிரதேசங்களில் காணப்படுகிறது திணிவுகளின் சாய்வான அமைப்பி லேயே தொடராக ஏரிகள் காணப் படும்.
مســب 80 ــ

பிளவுப் பள்ளத்தாக்கு ஏரி
பிளவு பள்ளத்தாக்கு அமுக்க விசையினலோ அல்லது இழுவிசை யினலோ தோன்றுகின்றது. இவ் விசையின் தாக்கத்தால் தாழ்த்தப் படும் புவியோடு நீர் தேங்கி நிற்கக் கூடிய அமைப்பினை பெறின் அது பிளவுப் பள்ளத்தாக்கு எரி எனப் படும். இவ்வேரிகள் நீண்ட ஆழ மான இயல்பினை கொண்டு காணப் படும். உதாரணமாக: நயாசா எரி, தங்கணிக்கா எரி என்பனவற்றை குறிப்பிடலாம்.
புவி நடுக்க ஏரி
புவிநடுக்கம் ஏற்படும்போது புவியோட்டில் மாற்றங்கள் ஏற்படு கின்றன. இதனல் நீர் நிலைகள் நிலைகுலைவதும் புதிதாக தோன்று வதும் இயல்பு. புவிநடுக்கத்தின் பின் தோன்றிய இறக்கங்கள் நீர் தேங்கி நிற்கக் கூ டி யதா யின் அவற்றை புவிநடுக்க ஏரி என்பர்.
எரிமலைநடவடிக்கைகளாலான ஏரிகள்
எ ரி மலை நடவடிக்கையால்
தோன்றும் எரிகளை இருவகைப் படுத்தலாம்.
1. எரிமலை வாய் எரி 2. குளிர்ந்த எரிமலைக் குழம்பு
ஏரி
எரிமலை வாய் ஏரி
இவ்வேரிகள் எரிமலை நடவ டிக்கை முடிவடைந்த மலையுச்சிக ளில் காணப்படுவதால் வட்ட வடி
வமானவையாக பெரும் பாலும் காணப்படும். அத்துடன் ஆழமான தாகவும் காணப்படும். இவ்வாருன ஏரிகள் ஜேர்மனியில் எய்பில் (Eitel) மலைத் தொடரிலும் பிரான் சில் Auverge பகுதிகளிலும் காணக் கூடியதாய் இருக்கின்றது.
குளிர்ந்த எரிமலைக்குழம்பு ஏரி
சில எரிமலைகள் கக்கும் குழம் பானது. சில சந்தர்ப்பங்களில் ஆற் றின் போக்கை தடை செய்யவும் கூடும். இவ்வாறு தடை செய்யப் பட்ட நீர் கட்டுப்பட்டு எரிகளை தோற்றுவிக்கும். இதற்கு உதாரண மாக கலிபோனியாவில் சினக்ஏரியை (Snag Lake) gpů5)-6proub.
அடையலின் படிவினுல் ஆகும் ஏரிகள்
அடையல்கள் படிவதனுல் ஏரி கள் தோன்றுகின்றன. அதாவது ஆற்றரிப்பு, காற்று, கடலலை ஆகிய அடையலின் படிவினை ஏற்படுத் தும் கருவிகள் ஆகும். இவ்வடை பல்கள ஆற்றின் போக்கினை க டுப்படுத்துவதால் ஏரிகள் தோன்று கின்றன.
பணியெருத்தேரி
ஆறுகள் ஒடும்போது தரையின் இயல்புக்கேற்ப வளைந்தும் நெளிந் தும் ஒடுகின்றது. இவ்வாறு ஆறு கள் வளைந்து ஒடும்போது அவை கொண்டு செல்லும் பருப் பொருட் கள் வளைவான பகுதியினை அரித்து செல்வதால் காலப்போக்கில் ஆறு கள் தனது போக்கினை மாற்றி செல்
- 38 -

Page 22
லக் கூடும். அப்போது முன்னர் ஆறு சென்ற பாதையில் அடையாளங் கள் படியவிடப்பட்டதனல் அப்பகுதி நீர் தேங்கி நிற்கக் கூடிய பகுதியாக மாறி நீர் தேங்கி நிற்கும் போது அது பணி எருத்தேரி எனப்படும். அது எருத்தின் பணியினது தோற் றத்தை கொண்டிருப்பதால் இப் பெயர் வழங்கலாயிற்று.
&T'GLDU 6Jings sit (Reft Lakes) இவை பெரும்பாலும் ஈரப்பத ஞன காலநிலைநிலவும் பகுதிகளிலே உண்டு இக்கால நிலைநிலவும் பகுதி களில்ஆறுதனதுபோக்கில்அடர்ந்த காட்டுப் பகுதிகளே ஊடறுத்து செல்லும்போது மேற்கொள்ளப் படும் அரித்தல் செயல்முறையினல் மரங்கள் வீள்ந்துவிடுவதும் உண்டு. வீழ்ந்த மரங்கள் கட்டுமரம்போன்று ஆற்றின் போக்கிற்கு தடை ஏற்படுத் துவதால் தோன்றும் ஏரிகள் காட்டு மர ஏரிகள் எனப்படும்.
கழிமுக ஒதுக்கேரி (SIDE DELTA LAKES)
கிளை ஆறு, பிரதான ஆற்றினே சந்திக்கும்போது கிளை ஆறு செங் குத்தான சாய்வை பெறுவதால் கூடுதலான விசையுடன் ஒடுகிறது. கூடிய விசையுடன் ஒடும்போது பாறைத் துண்டுக்குவையினை எடுத்து
வரும் கிளையாறு அவற்றை படிய
விடப்படுவதன் மூலம் கழிமுகங்களை தோற்றுகிறது. மேலும் மேலும் படிவுகள் எற்படும்போது பிரதான ஆற்றின் போக்கில் தடை ஏற்பட கழிமுக ஒதுக்கேரி கோன்றுகிறது.
கழிமுக ஏரிகள்
பேராறுகளது கழிமுகங்கள் பற வைகளின் பாதத்தை ஒத்த உரு வம் கொண்டதாகும். ஆறு கடலை அடையுமுன் பல்வேறு கிளைகளாக பிரிந்து கடலை அடைகின்றது. இரு கிளையாற்றுக்கு இடைப்பட்ட பாகம் ?rif gyGOLLÜLI (Enclosure) G3 un GDAT கின்றது. வெள்ளப் பெருக்கின் போது ஏரிகள் இங்கு அமையலாம். இவ்வேரிகள் ஆறு கடவை அடைவ தற்கு சற்று முன்புள்ள பாகத்தில் உருவாகக் கூடும்.
தடை ஏரிகள்
இவ்வேரிகள் கடற் படிவினல் அல்லது மணற்றடையினுல் உருவா சின்றது. இவை கரையோரங்களில் ஆற்று முகங்களிலும் காணக்கூடிய தாய் இருக்கும்.
மணற் குன்றேரிகள் (DURE LAKES)
கரையோரங்களில் உள்ள மணற் குன்றுகள் கடல் நீரை சூழ மணற்குன்றேரி தோன்றலாம். இம் மணற் குண்றுகள் ஆற்று முகங்களி லும் ஏரிகளை உருவாக்குசின்றன. இவ்வேரிகள் காற்றினுல் படிவுகளை ஏற்படுத்தி தோன்றும் ஏரிகள் ஆகும்.
பனிக்கட்டியாற்றின் தாக்கம்
ஏரிகளின் தோற்றத்துக்கு முக்கிய காரணிகளில் ஒன்ருக விளங்குவது
حے 39 سس

பணிக்கட்டி ஆறு ஆகும். புவியோட் டில் தோன்றும் ஏரிகளும் பெரும் பாலானவை பனிக்கட்டியின் தாக் கத்தினலேயே தோன்றுகின்றன. இனி பனிக்கட்டியாற்றின் தாக்கத் துக்கு உட்பட்ட பிரதேசங்களே நோக்கில் அங்கு தோற்றமளிக்கும் உறுப்பு ஏரிகள் ஆகும். குறிப்பாக பின்லாந்து 55,000 ற்கு மேற்பட்ட எரிகளை உடையதாகவுள்ளதால் அதனை ஏரித்தேசம் என்பர். இதனை பின்லாந்தியர் தமது மொழியில் GFG3aufTLó) (Suomi) GT6ör Luñ.
பணிக்கட்டியாற்றுப் படிவு ஏரிகள்
பணிக்கட்டி உருகியதும் அப் பனிக்கட்டியிற் பதிந்த பாறைத் துண்டு குவைகள் படிவாகின்றன. இது பெருமளவின்தாய் இருப்பதி ஞல் அவை அருவிகளின் போக் கினை தடை செய்யலாம். இதனுல் எரிகள் உருவாகின்றன. இவ்வேரி கள் பணிக்கட்டியாற்று படிவுஏரிகள் கள் என அழைக்கப்படுகின்றன. பாறைவடி நில ஏரிகள்
கண்டப் பணிக்கட்டியாற்றின் தாக்கத்தினல் தரையின் மேற்பரப்
வில் சமமற்ற தன்மை நிலவும்.
இவை வடி நிலம் போன்ற பள்ள நிலங்களாவதும் வழக்கம். இப் பள்ளமான பாகங்களினுள் தண் னிர் கட்டுப்பட்ட ஏரிகள் தோன் றும். இவை பாறை வடி நில எனப்படும்.
குழி ஏரிகள்
இவ்வேரிகளை பனிக்கட்டியாற் றின் தாக்கத்திற்குட்பட்ட பிரதே
ஏரி
சங்களில் வெளியடையற் படிவினல் ஆன அகன்ற சம வெளிகளிலே காணலாம். இச் சம வெளியை குழி படிந்த சம வெளி என்பர். இக் குழிகள் தோன்றுவதற்கு பணிக்கட்டியாற்றின் சமனற்றபடிவே காரணம் என கருதப்படுகிறது. இக் குழிகளில் நீர் தேங்கிநிற்கும் போது அவை குழி ஏரிகள் எனப் படுகிறது.
கற்குன்று ஏரிகள்
இவ்வேரிகள் கண்டப் பணிக் கட்டியாற்றின் செயற்பாட்டினை மலேத் தொடர் தடுக்குமிடத்து
தோன்றுகின்றன. மலைத்தடைவிதித் தும் கண்டப் பணிககட்டியாறு அம் மலேயிலுள்ள இடைவெளிகள் வழி s வெளியேறுகையில் அதன் விசை அதிகரிப்பதிஞல் அங்கு வடி நில உறுப்புகள் தோன்றும், இவை பின்பு ஏரிகளாக மாறுகின்றன. இதனையே கற்குன்று ஏரி என்பர்.
இல்லாந்து தேசத்தில் (Gol) கோல்க் ஏரிகள் எனவும் இதனை வழங்குவர்,
பனிக் கட்டி அணை ஏரி
கண்டப் பணிக்கட்டியாறு முன் னேறும் பொழுதும் பின்வாங்கும் பொழுதும் அதனது போக்குச் சாதாரணமானவடிகாலினை குறுக்கி டும்போக்காகவே காணப்படும். இத னல் வடிகால் தடைப்பட்ட தண் னிர் கட்டுண்டு பனிக்கட்டியன தோன்றுகின்றன. இவ்வாருன ஏரிகள் ஸ் கண்டிநேவியா வில் காணப்படுகின்றன.
இனி மலைப்பணிக்கட்டியாற்றி னல் உருவான ஏரிகளைப் பற்றி நோக்குவோம்.
سے 40 می

Page 23
பள்ளத்தாக்கு பனிக்கட்டி யாற்றுப் படிவேரி
இவ்வேரிகள் பின்வாங்கும் பனிக்கட்டியாற்றுப் படிவினல் ஆனவை பாறைத் துண்டு இவை யினது படிவினல் உருவான ஏரி எனலாம். இப் பின்வாங்கும் பனிக் கட்டியாற்றுப் படிவு 'ப' உருவான பள்ளத்தாக்குகளுக்கு குறுக்கே காணப்படும், பணிக்கட்டியாறு முழு வதும் பின்வாங்கியதன் பின்பு சாதாரண அரிப்பு தோன்றுகையில் ஆற்றின் போக்கினை இப் பின்னிடற் பனிக்கட்டியாற்று படிவு (Recesi0nal Morrine) 560L. Galiluyub. gas ஞல் தண்ணீர் கட்டுப்பட்டு ஏரிகளா கின்றன. பள்ளத்தாக்கு பாறை வடி நில ஏரி (Valley Rock Basin Lakes)
பள்ளத்தாக்கு பணிக்கட்டியாற் றின் அரிப்பு விகிதம் எங்கும் சம மானதாக விளங்குவதில்லை. இத ணுல் "U" உருவான பள்ளத்தாக் கின் அடிப்பாகம் அழுத்தமானதாய் விளங்காது அரிப்பு விகிதம் கூடிய விடங்களில் பள்ளங்கள் காணப் படும். பனிக்கட்டி உருகி சாதாரண அரிப்பு தொடங்கியதும் இப் பள்ள மான பாகங்கள் ஏரிகளாகின்றன. இவற்றை பள்ளத்தாக்கு பாறை வடி நில ஏரி எனவும் மணித்தொடர் போல காணப்படுவதால் செபமாலை GTstæ67 (Pater Noter Lakes) stødt வும் அழைப்பர். நில வழுக்குகை ஏரி
*U" உருவான பள்ளத் தாக்குகள் செங்குத்தான பக்கங்
களை கொண்டனவாக காணப்படும். இப் பள்ளத் தாக்கினுள் பனிக் கட்டியாறு அ மை ந் திருக்கும் பொழுது அவை விளிம்பு மட்டம் வரை பள்ளத்தாக்கினை நிரப்புகின் றன. ஆனல் பணிக் கட்டி உருகிய தும் பள்ளத்தாக்கின் இரு பக்கங் களும் வலுகுன்றிய பாகங்களாக விளங்கும். இதனலேயே அந் நில வழுக்குகை இறங்கி ஏற்படும். இத ஞல் செங்குத்தான பள்ளத்தாக் கின் பக்கங்கள் படிகளை கொண்ட தான சாய்வாக மாறி அதில் நீர் தேங்கி நிற்பதனல் அதனை நில வழுக்குகை எரி என்பர்.
தரைகீழ் நீரினுல் தோன்றும் ஏரிகள்
தரைக் கீழ் நீரின் தாக்கமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எரிகளை உருவாக்க காரணியாகின் றது. இத்தகைய ஏரிகள் சுண்ணும் புக் கற் பிரதேசத்திலேயே பெரும் பாலும் தோன்றும். விழுங்கு துளை ஏரி
விழுங்கு துளை மூலம் நீர் சுண் ணக்கற் பிரதேசத்தில் தரைகீழ் செல்கின்றது. பல விழுங்குதுளை ஒன்ருக சேருகையில் அவ்விடம் தாழ்வுற்றுக்காணப்படும். அதனுள் நீர் கட்டுப்பட்ட ஏரிபோன்று தோன் றும். மேலும் சுண்ணக்கற் பிர தேசத்தில் புனற் பள்ளங்க ள் உவாலா (Uvala) போன்ற கரைசல் உறுப்புகளும் ஏரிகள் தோன்ற வாய்ப்பளிக்கின்றன. மனித நடவடிக்கையினுல் தோன்றும் ஏரிகள்
மனிதனின் நடவடிக்கையின லும் ஏரிகள் தோன்றுகின்றன.
4l

இன்று இயற்கையை மனிதன்இசை ாக்கி அபிவிருத்தி முயற்சிகளுக்கு பயன்படுத்தும்போது எ ரி க ஸ் தோன்றக்காரணமாகிறது. நீரை தேக்கி நீர் மின்சத்தி பெறுவ தற்கோ அல்லது வேறு விவசாய நடவடிக்கைக்கு திசை திருப்பு திட் டங்களே அமுல்படுத்துவதற்கோ ஆறுகள் அணையிட்டுதடுக்கும்போது ஏரிகள் தோன்றுகின்றன. அவை காரணம் கருதியதாக பெயர்கள் பெறும். a 0 . .
மேலும் சுரங்கம் அறுக்கப்படும் இடங்களிலும் ஏரிகள் தோன்றி யுள்ளமைக்கு காரணி மனித நட வடிக்கையே. நிலக்ரி, வைரச்சங் கங்கள். அறுக்கப்பட்டதன் பின் அச் சுரங்கங்களில் நீர் தேங்கி நிற்பின் ஏரி ஆகின்றது.
வேறு காரணிகளால் தோன்றும் ஏரிகள்
புவியோட்டில் பெரும் விண் spair (Giant Meteorites).576i55 ளினல் எற்பட்ட காயங்கள் பள்ள நிலங்களாக காணப்படுகின்றன. இவையினை நட்சத்திர காயங்கள் (Star Wounds - Astroblemes) என்பர். இவற்றுள் நீர் தேங்க எரி கள் உருவாகும். இவ்வாறன ஏரி களை கியூபெக் (Quebec)கில் காண லாம். வேறு தென் கீழ் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் ஜோர்ஜியா கரோலின போன்ற மாகாணங்களில் பெரும்பாலான எரிகள் காணப்படு கின்றன. இவ்வேரிகளின் தோற் றம் புதிராகவே உள்ளது. எனவே புவியேட்டில் விளக்கம் கூற இய லாத எரிகளும் உள்ளன.
பொதுவாக பார்க்கும்போது எரிகள் நிரந்தர உறுப்புகள்போன்று காட்சி அளிப்பினும் அவை சமுத் திரத்தை போன்று நிரந்தரமான உறுப்புகள் அல்ல. அவை விரை வில் அழியக் கூடிய புவிச் ச ரி த god Ilyasattgh. (Lakes are Ephemeral Geologic Features of the Earth Surface)
புவிமேற் பரப்பில் அ ரித் த ல் செய்முறையரல் நிலம் பள்ளமாக அதில் குறிப்பிடத்தக்க நீர் தேங்கி யதும் ஏரி தோன்றுகின்றது. ஆனல் தோன்றிய ஏரிகளில் அடையல்கள் படிவு செய்யப்படுகின்றது. படிவு ச்ெய்தல் செய்முறையினுல் ஏரி யான இடம் நிரப்பப்பட்டு ஏரியும் அற்றுபோகவும் கூடும். எனவே அடையலே கொணர்ந்து சேர்த்த அருவி காலப்போக்கில் எரி அற் றுப்போகவும் வழி அமைகின்றது. இதன்பின் அருவி ஏரியின் மேலாக ஒடிச் செல்லும். படிவு நடவடிக்கை எரியை அழிக்கக் காரணியாவு போன்று அரிப்பு நடவடிக்கைக ஏரியை அழிக்க காரணமாகின்றன.
புவியோட்டில் பல காரணிக ளால் ஏரிகள் தோன்றுவதால் மணி தன் வசிப்பிடம் சுருங்கி வரும். அச் சத்தை எற்படுத்தும் அதேவேளை யில் அந்த மனித இனத்துக்கு வேண்டிய உணவினைT உற்பத்தி செய்வதக்கு வாய்ப்பாக இருப்பது மகிழ்ச்சியையே தருகிறது. விவசாய நடவடிக்கையை விருத்தி செய்யும் நோக்கோடு வரண்ட் பிரதேசங் கட்கு நீரினை திசை திருப்புவதற்கு ஏரிகளை நாமே அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பத மறுப்பதற்கில்லை. அத்துடன் உல கில் உள்ள பரந்த நீர் பரப்பான சமுத்திரப் பகுதியில் கிடைக்கும் மீனுணவு போதாமையால் இன்று ஏரிகள் நன்னிர் மீன் வளர்புக்கு வழிவகுப்பதும் அதன் முக்கியத்து வத்தை தெளிவு படுகித்துகின்றது 6 T6765) rif).
- 42 -

Page 24
பெளத்தம் தத்துவமா
அல்லது சமயமா
திருமதி அருள்நங்கை சண்முகநாதன் B. A.
(இந்துநாகரிகம் சிறப்பு)
பெளத்தம் இந்திய நாட்டிலே எழுச்சி பெற்ற மத ப் பிரிவு கள் வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த மதமாகக் கொள்ளப்படுகின்றது. பெளத்தம் ஒரு தத்துவமா? அல் லது சமயமா என்கின்ற ஆராய்வு ஆய்வாளர்கள் மத்தியில் எழுப்பப் படும் அல்லது ஆய்வு செய்யப்படும் ஒரு கேள்வியாகும். அந்த ஆய்வில் நாமும் இறங்கி அது ஒரு தத்து வமா? அல்லது சமயமா? என்பதனை ஆதாரங்களோடு நிருபிப்பதே இந்
தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இதற்கு முன் தத்துவம் சம யம் இரண்டிற்குமுரிய கருத்துக் களை நோக்குவதே பொருத்தமான தாகும். தத்துவம் என்ருல் ஆராட் சியும், ஆராட்சி பூர்வமான முடிபு களையும் வெளிப்படுத்தும் மெய்யி யற் கொள்கைகளே. என்றும் சம யம் என்ருல் குறிப்பிட்ட இறைவ னையோ அல்லது இறைவர்களையோ கொண்ட வழிபாட்டு முறைகள், அந்த வழிபாட்டு முறைகளிற்கு இயைந்த கொள்கைகள். கோட் பாடுகள் என்பவற்றையே என்றும் கொள்ளலாம்.
இந்த நோக்கில் பெளத்தத்தை எடுப்போமாயின் அதனை நாம் ஒரு தத்துவமாகவே கொள்ள முடிகின்
றது. ஆனலும் அதை தத்துவப) தான் என வலியுறுத்தி முடிபு கூறவும் முடியவில்லை. பிற்காலத் தில் அது சமய அந்தஸ்தைப் பெற் றிருப்பதே அதற் குக் கார ணம் ஆகும். அதாவது இன்று அதை சிறப்பிற்குரிய ஒரு தத்துவம் என வும் சமயம் எனவும் கொள்ள முடிசின்றது எனலாம்.
எவ்வகையில் என்பதைத் தெளி வாக்க முற்படுவோமாயின் பெளத்த வரலாற்றின் தோற்றத்தை இங்கு நோக்கவேண்டியுள்ளது. பெளத்த ஸ்தாபகராகிய கெளதம புத்தர் இக்கருத்துக்களை எந்நிலையில்வெளிப் படுத்தினர் என்பதனை நோக்க முற்படுவோமாயின் வரையறை கூறமுடியாத காலத்திலிருந்து இந் திய நாட்டில் சிறப்புற்றிருந்த மத மாகிய இந்துமதம் பேணப்பட்டு வந்த காலமாகிய கி. மு. 5ம் நூற் முண்டுக் காலத்தில் இந்துப் பரம் பரையில் சுத்தோதனன் மாயாதேவி இருவருக்கும்பிறந்தவரே சித்தார்த் தன் என்றழைக்கப்படும் புதிதரா 6 Ti
இவர் இளமையிலிருந்து சுக போக வாழ்க்கையில் வளர்க்கப் டட்டவர். துன்பத்தைத் துளியுமே
سس۔ 43۔سی۔

காணுத நிலையில் வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் உலகியலில் திழை த்து இன்பத்தை அனுபவித்திக் கொண்டிருந்த காலத்திலே அவ ருக்கு மூன்று நிகழ்வுகளை காணும் படி நேர்ந்தது. அந்த நிகழ்வுகளே சித்தார்த்தரின் சித் தனை யை த் துண்டியது.
அவையாவன அங்கமெல்லாம் நோயினல் சிதைவடைந்த தொழு நோயாளி, தலைநரையும் தள்ளாட் டமும் கொண்ட கிழ உருவம் பின
ஊர்வலம் இம்மூன்று நிகழ்வு களுமே இவருக்குச் சிந்தனையைத் தூண்டின. ஒரு மனிதனுக்கு
மூப்பு, பிணி, சாக்காடு, என்கின்ற மூன்றும் நிச்சயமானவை. இவை நிச்சயமானவையானல் நாம் பூஜிக் கும் இந்த உடலோ அல்லது நிலை யானது என எண்ணும் உலகோ நிலையற்றவை என்பதை மாறி மாறிச் சிந்தித்தார்.
சிந்தித்த சித்தார்த்தர் இந்த உலகியல் வாழ்க்கையில் நாம் எந் தப் பயனை அடைந்தாலும் அது குறிப்பிடட ஒரு காலமே என்றும் அந்தப் இன்பமோ சுகமோ நிரந் தரமற்றவை என்றும் நிலையான இன்பத்தை நாடுவதே சாலச்சிறந் தது என எண்ணிக்கொண்டு உலகி யல் வாழ்வி%னவிடுத்துவீட்டிலிருந்து வெளியேறி காட்டில் ஜனசஞ்சார மற்ற சூழலில் தி யா னி க் க த் தொடங்கினர். அவரது தியானம் சிந்தனை ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தக் காரணமாகஅமைந் தது. ஆகவே புத்தரால் வெளிப் படுத்தப்பட்ட கருத்துக்கள் சாதாரண மான கருத்துக்கள் அல்ல. நன்கு
ஆராய்ந்து சிந்தித்து வெளிப்படுத் தப்பட்ட கருத்துக்கள்ாக அமைவத னல் இவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக் கொள்கையாகிய பெளத் தத்தை ஒரு தத்துவம் என்றே துணி ந்து கூற முடிகின்றது. அதே சம யத்தில் அது சமயம் என நாம் கொள்வதற்கு முடியாமைக்குரிய காரணத்தையும் இங்கு முன் வைப் பது அவசியமாகின்றது, பெளத்த மத தாபகராகிய புத்தர் ஆராய்வு ரீதியாக கருத்துக்களை வெளிப் படுத்துகையில்காணல்,கருதல்எனப் பட்ட இரண்டு அளவைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்த இரண்டு அளவைகளாலும் அறியப்படும் பொருட்களாகிய் உல கம், உயிர் இரண்டையுமே உண் மைப் பொருளாகக் கொண்டார். ஆனல் ஆப்தவாக்கியம் அல்லது ஆன்றேர்கள் வாக்காகக் கூறப் பட்ட இறைவனை அவர் உள் பொரு ளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்துக்கள் இறைவன் என்ற பொருள் உண்டு என்றும், அதுவே மேலான பொருள் என்றும் இறை வனுக்கு முக்கியத்துவம் கொடுப் பதை மறுத்து இறைவனை அறவே இல்லாத பொருள் என வலியுறுத் தலர்ல் இவரால் பேசப்பட்ட ஒரு வாதத்தின் பெயரே நீர் ஈச்சுர வாதம் என வழங்கப்படுகின்றது நீர் ஈச்சுவர என்ருல் இறைவன் இல்லை என்கின்ற கொள்கையை அழுத்தித் தந்தவர் புத்தர் என்றே கொள்ளமுடிகின்றது. ஆகவே இறை வனை இல்லையென வாதிட்ட புத்தர் இறைவழிபாட்டினையோ, அதற்கு இயைபான கெள்கைகள், கோட்
-44

Page 25
பாடுகளையோ தந்திருக்க நியாய மில்லை.
ஆதலால் இறைபற்றியும்இறை வழிபாடு பற்றியும் இறைக்கொள் கைகள் கோட்பாடுகள் பற்றியும் கருத்துக்களைக் கொண் டி ராத பெளத்தத்தைச் சமயம் என்று எப் படிக் கூறமுடியும். ஆகவே அது சமயம் அன்று. ஆனல் இறைவன் உலகம், உயிர் என்கின்ற மூன்று பொருட்களை பற்றி இந்து தத்துவ மாகிய உபநிடதம் ஆராய்வை நிகழ்த்தியது போன்று இதுவும் ஆராய்தலால் தத்துவம் என்றே கூறமுடிகின்றது. இங்ங்ணம் நாம் தீர்க்கமான கருத்தையும் கூறமுடிய வில்லை. காரணம் தற்போது இது சமயமாக அந்தஸ்த்துப் பெற்றுள் ளமையையும் நோக்க முடிகின்றது. புத்தரது சிறப்பான கருத்தை அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அசோகனுட்சியிலே பெளத்தம் அர சியல் மதமாக்கப்பட்டு பிரசார ரீதி யில் பரப்பப்பட்டதன் பின்னர் பெளத்தக் கருத்து க் களு க்கு மக்கள் மதிப்பளிக்கத்தொடங்கினர் பெளத்தக் கருத்துக்களுக்கு மக்கள் மதிப்பளிக்கத் தொடங்கியபொழுது அந்தக் கருத்துக்களை வெளிப்படுத் திய சித்தாத்தரையும் புத்தர் எனச் சிறப்பித்து அவ0ை வணங்க முற்பட் டனர். புத்தர் வணக்கத் தெய்வ மாக வணங்கப்பட்ட காலத்திலிரு நீது சமய அந்தஸ்தை பெறத் தொடங்கியது.
புத்தரை வணங்கத் தொடங் கிய மக்கள் அவருக்குரிய வழிபாடு களையும் பேணத்தொடங்கியதோடு சில சமய ரீதியான கொள்கைகள் கோட்பாடுகளையும் பேணத்தொடங் கினர். அங்ங்ம்ை இறை, இறைவழி பாடு கொள்கைகள் என்பனவற்றை பேணி வருதலால் பெளத்தத்தை ஒரு சமயமாகவே இன்று நாம் காணுகின்றேம் பெரும்பாலும். இந்துக்களின் சமயக் கொள்கைகளை தழுவி பெளத்தம் சமயக் கொள்
கைகளை பேணிவருவதனல் இன்று
ஒரு சமயம் என்றே பெளத்தத்தை கருதமுடிகிறது.
ஆகவே பெளத்தம் ஒரு தத்து வம் என்றும் அது சமயம் அல்ல வென்றும் வலியுறுத்தும் அதே சமயத்தில் பிற்காலத்தில் சமயத் திற்குரிய கொள்கைகளைத் தழு விக் கொண்டமையால் சமய அந் தஸ்த்தைப் பெற்று இன்று சமய மாகவே கொள்ளவும் தகுதியுடை யது என்றே கொள்ளமுடியும். ஆகவே இம்மதம் விளங்க வைக் கும் தத்துவங்கள் எவை, கொண்ட சமயக் கொள்கைகள் எவை என் பன பற்றி நோக்குவோம்.
(அடுத்த இதழில் வளரும்)
மனம் கொண்ட மதம் மதங்கொண்டால் மனித மகத்துவம் அழிந்துவிடும்.
一45一

ஒரு பொருளுக்கு 52(5 கலைச்சொல்லே
அமைதல் வேண்டும்
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்."
என்று பாரதியார் பாடிய கவிதை வரிகளுக்கொப்ப தமிழ்நாடு தமிழீழம் ஆகியவற்றில் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுளது. இதன் பய ஞக பெருமளவு அறிவியல் நூல்கள் வெளியிடப்படுகின்றன. அறிவியல் நூல்களைத்தமிழில் பெயர்ப்பதில் கலைச் சொல்ல்ாக்கம் முக்கியபங்கை ஏற்கிறது.
ஆங்கிலமொழியில் ஒரு பொருளைக்குறிப்பதற்கு உலகெங்கிலும் ஒரே யொருகலைச் சொல்லே உபயோகிக்கப்படுகிறது. ஆனல் ஆங்கிலத்தைப் பேசும் மக்களிலும் பார்க்கக் குறைந்தளவு மக்கள் பேசும் எங்கள் தமிழ் மொழியில் இத்தகையதொரு நிலைமை இல்லாததுவேதனைக் குரியதே. உதாரணமாகத் தமிழ் நாட்டில் ஸெல்" அல்லது ‘உயிரணு" என வழங்க ப்படுஞ் சொல் ஈழநாட்டில் கலம் என வழங்கப்படுகிறது.
இவ்வாறே தமிழ்நாட்டில் ஒளியின் இரசாயனச் சேர்க்கை என வழ ங்கப்படுவது ஈழநாட்டில் ஒளித்தொகுப்பு என வழங்கப்படுகிறது. இத ஞல் தமிழ்நாட்டு நூல்களை ஈழவரும் ஈழநாட்டு நூல்களைத் தமிழ்நாட்டவ ரும் கற்கமுடியாத நிலைமை உளது.
இந்நிலைமையைப் போக்க வேண்டுமெனில் ஒரே பொருளை ஒரே கலைச் சொல் கொண்டே “அழைக்கப்படவேண்டும். இதற்கு அகிலஉலகத் தமி ழறிஞர்களை ஒன்று திரட்டி அகில உலக தமிழ்ாெமழி கலைச்சொல்லாக்கக் குழு ஒன்றை அமைத்தல் வேண்டும். இத்தகைய குழு' ஒன்றை அமை க்காவிடின் பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் கண்ட கனவை நனவா க்கமுடியாது. ஆகவே அகில உலகத் தமிழறிஞர்களேஒன்று திரளுங்கள்.
செல்வன் மு. நந்தகுமார்
க. பொ. த. (உ/த)
யாழ். இந்துக் கல்லூரி.
-46

Page 26
(இங்கிலாந்தின்பொருளாதார ) ( வரலாற்றில்
பிரித்தானியாவில் 1760-1830 க்கும் இடையில் கைத்தொழில் முறைகளில் ஏற்பட்ட மாற்றங் களைக் குறிப்பிடுவதற்கு ஆர்னேல்ட் ருெயின்பி என்பவர் முதன் முத லில் கைத்தொழில் புரட்சி என்ற பதத்தைக் குறிப்பிட்டார். தான் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பல
அடிப்படை மாற்றங்கள் 17601830க்கும் இடையில் ஏற்பட்ட தென்பதைக் குறித்துரைக்கவும்
அத்தகைய மாற்றங்கள் புரட்சி கரமானவை என்பதை வெளிப் படுத்தும் வகை யிலும் 'கைத் தொழில் புரட்சி” என்ற பதத்தை 1884ல் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா வின் முக்கிய தொழிலாக இருந்த விவசாயம் என்ற நிலைமாறி கைத் தொழிலே முதன்மைத் தொழில் என்ற நிலைக்கு வரலாற்று ரீதியாக எற்பட்ட பொருளாதார ஓட்டம் ஒரு குறுகிய காலப்பகுதியில் நடை பெறவில்லை. அது ஒரு நீண்டகால அடிப்படையிலேயே நடைபெற்றது. பொருளாதார வரலாறில் பிரிநிலைக் கோடுகளை தெளிவாக வரையறுத்த ருெயின் புரட்சி நடைபெற்ற stTGOlb ørst 1960-1830é பிடுகிறர். அவரைத் தொடர்ந்து பி ன்வந்த பொருளாதாரவரலாற்று நிபுணர்கள் இம்மாற்றத்தைக் கைத்
ரு. அ. குமாரவேல் B.A.
குறிப்
( கைத்தொழில் புரட்சி )
தி
[Hons) )
தொழில் புரட்சி என்ற பதத்தினல் மரபு வழியாக குறித்துரைத்து வரு கின்றனர். ஆயினும் அத்தகைய மாற்றங்கள் புரட்சிகரமானவையா? பொருளாதார வரலாறில் மாற் றங்களை தெளிவாகக் கோடிட்டுக் காட்டும் பிரிநிலைக் கோடுகள் சாத் தியமானவையா? என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.
இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சியொன்று ஆர்னேல்ட்ருேயின் பி கூறியது போன்று ஏற்பட்ட தாயின் அது இங்கிலாந்தில் முத லில் தோன்றுவதற்கு பங்களித்த காரணிகள் யாவை? ஐரோப்பா வில் இங்கிலாந்தில் முதலில் கைத் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு சில சாதக சூழ்நிலைகளே காரணம் ஆகும். ஒரு நாட்டின் பொருளா தார வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முதலில் பங்களிக்கக்கூடியது அரசி யல் காரணிகளே. இங்கிலாந்து அரசியல் வரலாறில் மாற்றங்கள் படிப்படியாக நடைபெற்று வந்தன. அரசியலில் இரத்தம் சிந்தாப் புரட் சியை அனுபவித்தநாடு அதுவாகும் இங்கிலாந்து பல நாடுகளோடு யுத்தத்தில் ஈடுபட்ட தெ ன்பது உண்மையேயாகும். ஆயினும் அப் போர்கள். இங்கிலாந்தினுள் நடை பெற்றது குறைவு. போரினல் ஏற்
--4 سنت

படும் பேரழிவுகள், சிதைவுகள் போன்றவை இங்கிலாந்தின் பொரு ளாதாரத்தைப் பா தி க்க வில்லை யெனக் கூறிஞல் அது மிகைக்கூற் ருகவே அமையும். ஆயினும் அத்த கைய போர்கள் இங்கிலாந்தில் ஓர் கைத்தொழில் புரட்சி எற்படுவதை தடை செய்து விடவில்லை எனக்கூறு வது உண்மைக்கு மாருனதாகவும் அமைந்துவிட முடியாது. அரசியல் அமைதி ஏனைய நகடுகளைவிட இங் கிலாந்தில் அதிகமாக இருந்தது.
பிரான்சியப் புரட்சி போன்ற ஒன்று இங்கிலாந்தை உலுப்பிவிட வில்லை. அல்லது பூகோள ரீதியில் அமைந்த ஜேர்மனி அரசியல் ரீதி யில் ஜேர்மனியாக அமையாதிருந் தது போன்ற பிளவுகள் இங்கிலாந் கில் காணப்படவில்லை.
பிரான்சியப் புரட்சியின் முன பிருந்த நிலையை அடைய பிரான் சுக்கு 40 ஆண்டுகள் சென்றது. 1871 வரை ஜேர்மனி என்ற தனி த்த ஒரு நாடு அரசியல் ரீதியில் இருக்கவில்லை. 1861 வரை ரஷ்யா மானிய முறைப் பொருளாதாரத் தை த க ர் க்க முடி யாதிருந்தது. ஆனல் இங்கிலாந்தில் 1688ன் பின் அரசியலில்ஏற்பட்ட ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தை முன்னெடுத் துச் செல்ல பெருமளவுக்குத் துணை நின்றது.
18ம் நூற்ருண்டில் பிரித்தானி யாவுடன் வர்த்தகப் போட்டியில் பல ஐரோப்பிய நாடுகள் ஈடுபட் டன என்பது உண்மையே. 1762ல் பிரான்சில் தொழிற் கட்டுப்பாடுகள்
நீக்க ப் பட்டன. 1986ல் ஈடஸ் உடன்படிக்கையின்படி இங்கிலாந் தின்கைத்தொழிற் பொருட்களுக்கு பிரான்ஸ் நுழைவாயிலாக அமைந் தது. பிரான்சியப் புரட்சி ஒரு பொரு ளாதாரத் தே  ைவ யின் அர சியல் வெளிப்பாடாகவேஅமைந் தது. அது உண்மையில் ஒர் சொத் துடமைப் புரட்சியேயாகும். சிறு நில வேளாண்மை தொடர்ந்தும் நில வியமையால் கைத்தொழிலுக் கான சூழ்நிலைகள் அங்கு வரை வில்லை. இங்கிலாந்தில் கைத்தொ ழிற் புரட்சியை உருவாக்கி வைத்த காரணிகளில் மான்ய முறைப் பொருளாதாரத்தின் தகர்ப்பும் ஒரு காரணமாகியது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட இங்கிலாந்தில் இத் தகர்வு காலத்தால் முன்னதாக நடைபெற்றது. நிலமற்ற பாட் டாளி வர்க்கம் ஒன்று விவசாய வளர்ச்சியினல் அங்கு தோன்றியது. அவ்வர்க்கத்தைக் கைத்தொழில் புரட்சி அரவணைத்துக் கொண்டது. மலிந்தகூலி நிறைவாகக் காணப் பட்டது. ஆயினும் வெளிநாட்டு வர்த்தகத் தேவையோடு ஒப்பி G கையில் தொழிலாளர் பற்ருக் குறை இருந்ததெனலாம். ஆகை யால் மனித வலுவில்தங்குவதைக் குறைத்து இயந்திரவலுவில் தங்கும் சூழலை உருவாக்க அங்கு நவீன நுட்பங்கள் தோன்றின. அந் நுட்பங்களே கைத்தொழிற் புரட்சி யின் சிருஷ்டி கர்த்தாக்கள் ஆயின. ஒரு நாடு கைத்தொழிற்றுறையில் மிக விரைவான வளர்ச்சியைப்பெற அதற்கு போதிய மூலதனம் இருத் தல் அவசியம். அத்தகைய மூலத னம் இங்கிலாந்துக்கு, வெமிரிநாட்டு வர்த்தகத்தாலும் விவசாய மிகை யினுலும் பெருமளவுக்குக் கிடைத் தது. பிரான்சுக்கும் வெளிநாட்டு
- 48

Page 27
வர்த்தகத்தால் மூலதனம் அதிகம் கிடைத்தபோதும் அச்சேமிப்பானது யுத்தங்களால் பயனற்ற முறையில் செலவாகியது.
பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உலகில் பெரியதொன்முக அமைந் தது. பிரித்தானிய சாம்ராஜ்ஜியத் தில் சூரியன் மறைவதில்லை. என்று கூறுமளவுக்கு அது பல குடியேற்ற ந |ா டு க ளை க் கொண்டிருத் தது. அக்குடியேற்ற நாடுகள் இரு வகையில் கைத்தொழில் புரட்சிக்கு வி த் தி ட் ட ன. ச ந்  ைத வாய்ப்பை பிரித்தானியக் கைத் தொழிற் பொருட்களுக்கு அவை வழங்கின. அதேவேளையில் மூலப் பொருட்களைப் பெறக் கூடிய வாய் பையும் கொண்டிருந்தன. இங்கி லாந்தில் அடிப்படை மூலப்பொருட் களான இரும்பு நிலக்கரி போன் றவை நிறைந்தளவில் இருந்தன. பிரான்சைப்போன்று அவை ஒதுக் குப் புறங்களில் இருக்காது இங்கி லாந்தில் வேண்டிய இடத்தில் வேண் டியவாறு அமைந்திருந்தமை இங்கி லா ந் தி ன் அதிர்டமேயாகும். இரண்டாம் நில அமைப்பு இலக்கத் தைத் தொடர்ந்து இங்கிலாந்தில் சில முதலாளித்துவ ஊற்றுக்கண் கள் பீறிட்டுப் பாயத் தொடங்கின. ஓர் தொழிலதிபர் வகுப்பு உரு வாக இது வாய்ப்பளித்தது. மத் திய வகுப்பும் கூடவே வளர்ந்தது. இங்கிலாந்தில் முதலாளித்து ஊற் றுக்கண்கள் தோன்றியமை அதன் பொருளாதார வளர்ச் சிக் கான வாய்ப்புக்களை துரிதப்படுத்தியதென் பது பொருளாதார வரலாறில் ஏற் று க் கொள்ள ப்படவேண்டிய ஓர் கசப்பான உண்மையேயாகும். இங்
கிலாந்தின் கைத்தொழில் புரட்சி க்கு உதவிய காரணிகளில் அதன் தலையிடாக் கொள்கையும் ஓர் கார ணம் ஆகும். ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் விதிக்கப்பட்ட வரிகள், தடுப்பு வரிகள் போன்றவை உள்நாட்டுச் சந்தையின் விரிவாக்கத் திற்கு தடையாக இருந்தன. இங்கி லாந்தில் அத்தகைய நிலை தலையி டாக் கொள்கையினல் நீக்கப்பட்டு இருந்தது. உழைப்பின் அசைவுத் தன்மை எனைய நாடுகளில் காணப் பட்ட மான்ய முறையை இறுக்க மாக தழுவி நிற்றல் என்ற கொள் கையால் தடைப்பட்டது. ஆனல் பிரித்தானியாவில் தலையிடாக்கொள் கையால் உழைப்பின் அசைவுத் தன்மை இருந்தது. கிராமங்களில் இருந்த தொழிலாளர்நகரங்களுங்கு நகர பிரித்தானிய அரசாங்கக்கொள் கை உதவியது. ஆனல் பிரான்சிய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை களாக அந்நாட்டு விவசாயிகள் காணப்பட்டனர். அந்த பிரான்சிய அரசாங்கத்தின் அரவணைப்பு கைத் தொழில் வளர்ச்சியின் புறக்கணிப் பாக அமைந்தது. ஆனல் இங்கி லாந்து அரசாங்கம் 18ம் நூற்றண் டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற் ருண்டின் ஆரம்பத்திலும் சிறு நில விவசாயிகளைத் துரத்தியடித்தது.
கிராமங்களில் இருந்து தொழி லாளர் கைத்தொழிலுக்கு நகரத் தொடங்கின்ர். பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. 16ம் நூற்ருண்டோடு இங்கில்ாந்தில் அடிமை முறையும் முற்ருகவே நீங்கி யது. எத்தொழிலையும் எவரும் செய்யக் கூடியதாகியது. வெளி நாட்டு வர்த் த கநிறுவனங்கள்
-49

பிரித்தானியாவில் அனுபவித் து வந்த விற்பனை முன்னுரிமை 18ம் அநுாற்ருண்டுக்கு முன் அனுபவிக்க முடியாமலும் போனது. இக்காலத் தில் பிரித்தானியா கப்பல்போக்கு வரத்தில் அதிக வளர்ச்சியைக் கண் டது. பிரித்தானியாவின் அமைவிட மும் இவ்வளர்ச்சியை துரிதப்படுத்து வதாக அமைந்தது. பிரித்தானியா வில் கைத்தொழிற் புரட்சி ஒன்று உருவாகுவதை இக்காரணிகள் துரி தப்படுத்தின. ஏனைய நாடுகளில் இக்காரணிகள் யாவும் அல்லது இவற்றுள் பெரும்பாலானவை காலத்தால் பிந்தித்தோன்றின. ஏனைய ஐரோப்பிய நாடுகள் மானிய முறையின் இறுக்கமான பிடிக்குள் சிக்கித்தவித்தன. அதனைத் தகர்ப் பதற்கு அந்நாடுகளுக்கு அதிக காலம் சென்றன. ஆகையால் இங் கிலாந்தில் முதலில் கைத்தொழில் புரட்சி எற்பட்டது.
(தொடரும்)
யார் இவ ர்கள்
P
வறுமை அரக்களுல் கற்பழிக்கப்பட்ட
ரவிவர்மாவின் ஒவியங்கள் தெருவோரங்கள் இவர்களின் நந்த வனங்கள் கையிலுள்ள ஒட்டுத்துண்டுகள்
இவர்களின் அட்சயபாத்திரங்கள்
பசியின் கொடுமை அவர்களின் தளர் நடைகள் மரண தேவனின் வாடிக்கைய
மாடிவிட்டு எழுத்தாளனின் மலிந்த கருக்கள் இவர்கள் யார்? இன்னும் இங்கே மனச்சாட்சியினை விற்று விட்டு மனிதரென்று மார்தட்டிக் கொள்பவர் மத்தியிலே இவர்களின் பெயர் அகதிகள்,
இ செல்வி. கமலா நல்லையா
க. பொ. த. (உ.த.)
T6m
assir
நாளை எமது எதிர்கால நம்பிக்கை பனையின் மூலவளங்களே!
பனம்பொருள் உற்பத்தியாளர்களே ! உங்கள் பனம் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த இலவச ஊக்குவிப்பு, உதவிகளைப் பெற எம்மை நாடுங்கள்
நிறைந்த பயன் பல பெறுவோம்”
பனை அபிவிருத்திச்சபை
யாழ்ப்பாணம்.
'வீட்டுக்கொரு பனம் விதை நாட்டி

Page 28
நகைச்சுவைக் கதை:
சின்னஞ்சிறு
வயதினிலே
(20202020202020202020202020.)
S(5. g. gigarej65sugi, G AQ, 88
எளிமையான சூழலையுடைய கிராமத்தின் மத்தியில் அமைந்திரு க்கும் அம்மன் கோயிலின் பின் வீதியிலுள்ள சைவப்பள்ளி என்ற ழைக்கப்படும் சைவ தமிழ் கலவன் பாடசாலை. பெயருக்கு தகுந்தாற் போல மாணவர்களும் திகழ்ந்தா ர்கள். பாடசாலைக்கு செல்பவர்கள் நெற்றி நிறைய வீயூதி பூசிச் செல் இதல் வேண்டும். ஒழுங்கைக் கண்காணிப்பதற்கு யில் நாகம்மா வாத்தியார் நியமி க்கப்பட்டார் நடுத்தர வயதைத் தாண்டியிருக்கும், ஒளவையாரை ஞாபகப் படுத்தும் தோற்றமாக கையில் ஒர்கொட்டன் தலைமயிர்கள் அங்காங்கே நரை தெரியும். அவ ரின் கொட்டன் அடிதாங்கமுடியர் மல் சோக்கட்டி மாவை நெற்றி யில் பூசுவதுண்டு இப்படி பூசும் போது வேறு மானவர்கள் இவர் சோக்கட்டி மவை பூசியிருக்சிறர் என கூறிவிடுவார்கள். பின்அடிவி ழும். நாகம்மா வாத்தியாரிடம் நல்லபெயர் வாங்க வேண்டுமாயின் இல்லாத பொல்லாததுகளை சொல் லிவிடவேண்டும் அவலின் கொட் டன்தடிக்கு அடிக்கடி வேலைகொடுத் தல் வேண்டும்
ஐ ந் தாம் வ கு ப் ப ைற யில் பின்வாங்கிற்கு முன்னலுள்ள வாங்கில் எனது ஆசனம். பின்வா ங்காரைவிட புத்திசாலி விவேகி என்பதால் அல்ல. நான் கொஞ்சம்
ע%ח 4 - t זu f
சின்னவன் எனவே முன்வாங்கில் இருந்தேன் முன்வாங்கில் இருப் பவன் விவேகி என்றே பின்வாங்கில் இருப்பவன் மொக்கு என்றே இல்லை இது எமது வகுப்பறையின் தத்து வம். பொன்னையா என்பவன் எ ம து வ கு ப் பி லே யே மிகவும் பெரியவன் ஏன் பாடசா லையிலேயே அவன் தான் பெரி யவன் அவன் சொற்படி நாங்கள் கேட்போம். கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அடித்து விடுவான்
உயரமானவர் உயரத்துக் குத் தகுந்தாற் போல் உடற்கட்டு டையவர் தலையில் மயிர்கள்இல்லை எ ன் மு லு ம் உ ண் டு எ ன் பது போல காட்சியளிக்கும் ஒரு கையில் பீடி மறுகையில் பிரம்பு, வேட்டியும் சேட்டும் எப்போதும் தூய்மையாகவே இருக்கும். இவர் தான் சுப்பையா வாத்தியார். சகல பாடங்களும் கற்பிக்க கூடியவர். எமக்கு கணித பாடம் எடுப்பவர். அவர் காலையில் சக ஆசிரியர்களி டம் கதைத்து சிரித்து காணப்பட் டால் வகுப்பும் அன்று கலகல ப்பாக இருக்கும் அப்படியில்லை ஆயின் எப்படியோ எல்லோருக்கும் அடிவிழுந்துவிடும். சாதாரண அடி யல்ல. காலில் தளிம்பு காணுமல் வீட்டிற்கு சென்ருல் இன்று சுப் பையா வாத்தியார் வரவில்லையா என கேட்பார்கள் ஒவ்வொரு ஆசி ரியருக்கும் ஒவ்வொரு பட்டம் வை
-51

ப்பதுண்டு இவருக்கு குடா சம் என்று வைத்தோம்.
நாளைஆடியபிறப்பென்பதாலும்
அன்று கடபையா வாததி வர
வில்லை என்பதாலும் இரட்டிப்பு
மகிழ்வாயிருந்தது.
குறிப்பிட்ட தூரம் சென்
றுதான் அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் மத்தியான நேரம் தண்ணீர்தாகம் வேறு
அவ்வழியே ஐஸ்பழம் சைக்கிள் வணடியில் விற்றுக் கொண்டு வந்தான். பொன்னையா ஜஸ் பழம் எல்லோருக்கும் வாங்கித்தருகிறேன உடனேயே குடித்து விட வேண்டும் என்று சொன் ஞன் நாககள் வெயுயிலில் உருசுவிடும் என்று நனததோம் இருந்தாலும் அவன் கடடளை எமக்கு புதிராக இருநதது. இருந்தாலும் ஜ்ஸ்பழம் கிடைக்கும் குசி ஒவ்வொருவருக்கும் வாங்கி கொடுததான் நாங்கள் அவன் கட்டளைப்படி குடிக்க ஆரம்பித் தோம் பொன்னையா பொக்கற்று க்குள் கைவைத்து தேடுவது போல செய்து கொண்டு எங்களை பார்த்து ஒடுங்கோடா என்ருன் ஒழுங்கையால் ஒடிபோகும் போது பி டி. யுங் கோ ஜ யோ பிடி யுங்கோ ote ஐஸ்பழக ரன கத்த திரும்பிபார்க்க ❖ችt J@öt /ህunr வாததியார் சைக்கிளில் வநது கொ ண்டு இருந்தார் செய்வதறியாது திகைததோம் அவர் ஜஸ்பழ வியா பாரிக்கு காசைக் கொததுவிட்டு என் வீட்டிற்கு வந்து சொல்ல விட் டின் கரையோரததிலிருந்த வேலி யில் கதியாலை ஐயாபிடித்தார்.
ஆ டிப் பிறப்பை முடித்து LOly நாள பாடசாலைக்கு சென்ருேம் வழமை போல பாட்
சாலே ஆரம்பமாகின்றது எல்லோ ரும் வகுப்புக்கு சென்றுவிடடே It i. ஆனல் இன்று பொன்னையாவைத் காணவிலலை. சுப்பையா வாத்தியார் பிடியை ரசித்து குடித்து விட்டு வகுப்பறையை நோக்கிவருகி, Grif.
எல்லோரும் வணக்கம்
ஷாத் என்று கூறி וr fח u ($. னேம். கூறிமுடிய சகலருக்கும்
அடிவிழுந்தது. மற்றைய மாணவ ரிகளுக்கு ஒரே திகைப்பு வணக்கம் வாத்தியார் என்றதற்கு இப்படி அடிப்பதா என நினைததனர். எல் லோரும் அடிவாங்கிய இடத்தை தடவிக் கொண்டும் அழுதும் கொண்டும் இருந்தார்கள்.
இதைப்பார்க்க. எமக்குஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் பொன் னேயாவில் ஆத்திரம் அதைவிட அடிவேதனை வேறு எல்லோரும் இருங்கள் என்று கூறி ஜ்ஸ்பழம் வாங்கிய கதையை கூறினர்
எல் லோரும் சிரித்தார்கள் எமக் கும் சிரிப்பாக இருந்தது. பினனர்
பாடங்கள் ஆரமபமாயின கனக்கு தந்துவிடடு சுப்பையா வாத்தியார் பின் வாங்கில் இருந்தார். பொன்ைையா எனனடாப்" எல் லோரும் ஒரே சிரிப்பாக இருக்கின் S,ாகள் குடாசம் வரவில்லையோ எனக கேட்டான, சுப்பையா வாத் தியார் பின் வாங்கில் இருந்ததை காணவிலலை பொன்னையா. பின் வாங்கில் இருந்த ël Jöð Litt ffr வாத்தியார் தமயி இங்கைதான் இருக்கிறேன் என்று எழும்பினர். பொனனையா திகைத்து விட டான், ஜஸ்பழ காரணுக்கு டிமி க்கி விட்டது” தனக்கு டிமிக்கி விட் டது எல்லாம் சேர்தது வந்த கோபத்திற்கு பொன்னையாவின கையை பிடித்தார்.
سے 52 مسے

Page 29
3 அழியாத
ஒவியங்கள் 3 - 6. ... O
உணர்வலைகள் மோதும் உல கில் கலை இலக்கிய வடிவங்களின் ஊடாக மனித உள் ள |ங்களையும் உணர்வலைத் தாக்க ங் களை யும் தெளிவுபடுத்துவதாக ஜ்ெயகாந் தனினதும், கண்ணதாசனின தும் ஆக்கங்கள் அமைகின்றன. இவர்களுடைய கலைப்படைப்புக் கள் அனைத்தும் பொதுவாக புத்து யிர் பெற்றுவருகின்ற, மறுமலர் ச்சியடைந்து வருகின்ற ஒரு மனித சமுதாயத்தை உருவாக்குபவை யாய் காணப்படுகின்றன. ஜெயகாந்தனின் ஜெயதரிசனம்
ஜெயகாந்தனின் சிறுகதைகள் நாவல்கள் விழிப்புமிக்க ஒரு மனித சமுதாயத்தை, புரட்சிகரமான ஒரு புதிய யுகத்தை படைப்பதை நோக் காகக் கொண்டவையாய் காணப் படுகின்றன. இதயத்தால் வாழ்ப வர்கள் காணும் இரசனையையும் பிறருக்காகத் துன்புறுவதில் ஏற்ப டும் மகிழ்வினையும் பாத்திரங்கள் மூலம் இவர் அழகாகச் சித்தரிக்கி ன்ருர், தனிமனித இரு ப் பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சமுதா யததின் போக்கிலே பெரும் திருப் பத்தை எ ற் படுத் து கி ன் ருர், போலியான வேலிகளை காலியாக் கும் முயற்சியில் இவர் ஒரு தீவிர வாதியாகத் திகழ்கின்றர். இத சூறல் இவர் பல பாரம்பரியவாதி களின் எதிர்ப்பினைச் சம்பாதித்துள்
ளார். மாற்றங்களை துர் நா ற் ற மாகக் கருதி செயற்படும் பெரும் பான்மை பழமை விரும்பிகள் சமு தாயச் சீர்திருத்தத்தில் இவரது ஆற்றல்களின் ஏற்றத்தினை இன் றும் புரிந்துகொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.
சமூக மதிப்பீடுகள் சிறந்தவை தான். எனினும், சிலவேளைகளில் சமூகம் போலி மதிப்பீடுகளும், அறி வார்ந்த ரீதியில் அமையாத பாரம் பரிய பழக்கவழக்கங்களும் கண் மூடித்தனமாக அடிமைப்பட்ட நிலை யில் கட்டாயத்தனமாக கடைப் பிடிக்க வேண்டும் என்பதை ஜெய காந்தன் நிராகரிக்கின்றர். நியாய மில்லா சமுதாய அமைப்புக்களால் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக் குட்படுத்தப்பட்டு வரும் மனிதர் கள் விடுதலைபெறும் நன்நாளினை எதிர்பார்த்தவராய் இவர் எழுதிக் கொண்டிருக்கிருர்.
'ஏ உலகமே! அவன் உனக் காக அழுதான். நீ எனக் காக அழுகிறாய். என்ன செய்யலாம்? பொய்யைக் கட்டிக்கிட்டு அழுதே பழகிப்போன உலகம் அழு அழு எனக்காகவே அழு” என "யாருக் காக அழுதான்" இல் மனம்வெதும்
Saitori.
*அக்கினிப் பிரவேசம்" கதை யில் கற்பு சூ றை யா ட ப் பட்ட பேதைப்பெண்ணின் தலையில் அவ
-53

ளது தாய் நீரூற்றி அவளைத் தூய் மைடபடுத்துகின்ருள். இது பழமை யில் ஊறியபோன சமுதாயத்தால் ஜீரணிக்க முடியாத உண்  ைம. இது கர்பிற்கு பேரம் பேசும் சீதனத் திமிர் பிடித்தோர் ஏற்கமுடியாத தத்துவம் எனினும்;
*உன் மனசிலே ஒரு கறையு மில்லே, நீ சுத்தமாக இருக்கே. நீ நம்பு. நீ சுத்த மாயிட்டே" நான் சொல்றது சத்யம். தெரு விலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தை காலிலே மிதிச்சுடருேம். அதுக்காக காலையா வெட்டிப்போட ருேம்? கழுவி விட்டு பூஜை அறைக்குக்கூட பே:கிருேமே எல்லாம் மனசு தாண்டி. மனசு சுத்தமாக இருக்கணும்." என்று துணிச்சலோடு கூறி நடை முறைப் பொருத்தமில்லாதபழைய பல்லவிக்கு சவால் விடுகிறர்.
இவ்வாறு ஜெய கா ந் தனின் வாழ்க்கைத் தத்துவங்கள் குறுகிய மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன; அர்த்தமற்ற வெளி வேடங்களைக் களைகின்றன; அந்தரங் கம் புனிதமானது என எடுத்துக் காட்டுகின்றன ; விசாலமான மனித உள்ளங்களை வளர்க்கின்றன; தூய தான மனித உறவுகளை உருவமைக் கின்றன; மனிதன் மாண் புடன்
வாழும் மார்க்கத்திற்கு இட்டுச் செல்கின்றன. கண்ணதாசனின் கருத்துக்கள்
*குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை
மறந்துவிடும் மனத்தால் ஒன்று"
என்று கண்ணதாசன் இறை வனின் பண்பினை இனிய தமிழில் கூறுகின்றர்,
‘வானுடன் கலந்தபின்
பாவியை மடியினில் வைத்தருள் கண்ணபிரானே?
என்று இறைவனில் தஞ்சம் புக இறை இரக்கத்தை வேண்டி நிற்கின்ருர்,
"பாதி மனதில் தெய்வம் இரு ந்து பார்த்துக் கொண்டதா - மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்தடா"
என்று இரண்டு பட்ட மன நிலையில் வாழும் மனித மனங் களின் அவலநிலையை வர்ணிக் கின்ருர்,
'போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட் டும் தொடர்ந்து செல்வேன் ஏற்ற தொரு கருத்தை எனதுள்ளம் என்ருல் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்"
என்று அஞ்சாமையோடு நேர் வழி வாழ அறிவு புகட்டுகின்றர்
இவ்வாறு ஆயிரக்கணக்கான அர்த்தமுடை கவிதைகள் மூலம் இறந்தும் இறவாக் கவிஞராக இன்னும் உயிர் வாழ்ந்து கொண் டிருக்கிருர் வாழ்வின் அர்ததத்தை அனுபவ ரீதியாக அனைவர்க்கும் தெளிவுபடுத்துகின்றர்.
‘பூச்சியத்துக்குள்ளே யொரு இராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் இறைவன் புரிந்துகொண்டால் அவன்தான் மனிதன்"
என்று இறைவனையும் மனித னையும் இணைத்து கவிநனட புரியும் கண்ணதாசனின் எ ன் ன ங் கள் என்றும் அழியாதவையே.
一54一

Page 30
災繼
※
வடிவங்கள்
அரசு பல்வேறு வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது என்பதை வ1லாறு நமக்குக் காடடுகிறது. அடி மைமுறையின் சகாப்தததிலேயே பண்டைய கிரீஸ், ரோமாபுரி போ ன்ற அன்றைய முன்னேற்றமடை ந்த நாடுகளில் அரசின் பல்வேறு வடிவங்களே நாம் பார்க்கிருேம். முடி யரசு, குடியரசு, உயர் குடியாடசி, ஜன நாயக ஆட்சி ஆகியவை அந்தக் காலத்தில் தோன்றியி ருக்கின்றன. முடியரசென்பது தனி ஒரு நபரின் ஆடசி. குடியரசென் பது குடிமக்களால் தேர்நதெடுக்கப் பெருத யாதொரு அதிகார அமை ப்பும் இல்லாதிருப்பது. உயர் குடி யாட்சி என்பது சலுகைகள் பெற்ற ஒரு சிறிய வர்க்கத்தின் அதிகாரம்? ஜ்னநாயகம் என் து மக்கள் ஆட்சி அதிகாரமாகும்.
அரசின் இந்தவடிவங்களுக்கு இடையில் இருந்த வேறுபாடடை அன்றைய அரசியல் வாதிகள் தெளி வாகக் கண்டார்கள். இந்த வடிவங் களின் ஆதரவாளர்கள் தம்மிடை யே கடுமையான அரசியல் போரா ட்டம் நடத்திவந்தனர். எனினும் வடிவம் முடியரசோ, குடியரசோ அல்லது உயர் குடிமக்களின் அர
* அரசினது வரலாற்று ※
羲
Y
w
S) செல்வி. செ. சுயாத்தா
சோ அல்லது ஜனநாயகக் குடிய ரசோ எதுவாக இருந்த போதிலும் இது அடிமை உடைமையாளர்களின் அரசாகும்.
அடிமை உடைமைச் சமுதாய த்தின் வரலாற்றைப் பார்த்தால். பல்வேறு வடிவங்களிலான அரசு இருந்த போதிலும் முடியரசுககும், குடியரசுக்கும் இடையில் பொது வான அம்சம். அடிமைகள் குறிப் பிட்ட உரிமைகளும், கட ைமகளும் பெற்ற குடிமக்களாக கருதப்படா தது மட்டு ம ன் றி சாதாரண மனித ப் பிற விகளாகக் கூடக்கரு தப்படவில்லை என்பதாகும். அர கம் அதன் சட்டங்களும் முழு உரிமைகளும் பெற்ற குடிமக்களாக எற்றுக் கொள்ளப்பட்ட அடிமை உடைமை யாளர்களின் நலன் களுக்குதான் பாதுகாப்பளித்தன அடிமை முறைக் குடியரசுகளாக வும் வேறு சில ஜனநாயகக் குடி யாசுகளாகவும், இருந்தன.
அடிமை உடமை அமைப்பை அகற்றி அதன் இடத்துக்கு நிலப் பிரபுத்துவம் வந்தது இங்கு பிாபு குலததுக்கு அரசு சேவை செய்யத் தொடங்கியது விவசாயிகள் நில

த்துடன் பிணைக்கப்பட்டனர். Sg புக்கள் குறிப்பிட்ட உரிமைகளைப் பெற்றிருந்தனர். விவசாயிகளுக்கு எந்தவித உரிமையும் இருக்கவில் 2ல. அடிமைச் சமுதாயத் தி ல் ந ப ந் த து போ லவே நிலப்பிச புத்துவ சமுதாயத்திலும் ஒடுக்கப் பட்ட மக்கள் தம்மை சுரண்டுவோ ருக்கு எதிராக அடிக்கடி எழுச்சியு ற்றனர். மத்திய காலத்து ஜேர்ம வியில் விவசாயிகளின் மிகப்பல எழுச்சிகள் நிலப்பிரபுக்களுக்கு எதி ராக உண்மையான உள நாட்டுப்
போராக வளர்ந்தன. ஆயினும் அடிமைகள். பண்ணை யடிமைகள் ஆகிய இருவருக்குமே வரலா
ற்று எதிர்காலம் இல்லாததன் கார ணமாக தமது சொந்தக் கட்டுப்பா ட்டின் கீழ் சமுதாய அமைப்பு ஒன்றை நிறுவும் ஆற்றல் இல்லாத தால் இரு சாராரும் அரசு இயந் திரத்தால் நசுக்கப் பட்டுவிட்டனர்.
அரசின் வளர்ச்சியில் முக்கிய மான அடுத்த கடடம் முதலாளித் துவமாகும். மத்திய காலத்தின் இறுதியில் அமெரிக்கா கண்டுபிடி க்கப்பட்ட பிறகு உலக வர்த்தகம் ஏராளமாக விரிவடைந்த போது விலையுயர்ந்த உலோகங்கள் வெட்டியெடுக்கப்படுவது அதிகரிதத போது தங்க மும் வெளளியும் ரிமாற்றச் சாதனங்களாக மாறிய போது தனிப் பட்ட வர் க ள் பிரம்மாண்டமான செல்வம் திரட் சாத்திய மாக்கி விட்டபோது முதலாளித்து
டுவதை பணப் புழக்கம்
வம் தோன்றியது. சமுதாயம் புனர மைக்கப்பட்டது பிரபுக்கள் பண்ணை யடிமைள் என்னும் சமுதாயப் பிரி வுகள் முடிவுற்றன. எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் பிறப் பிக்கப்பட்டன எல்லோருக்கும் சம பாதுகாப்பு வழங்கப்பட்ட து சொத்து சொத்தில்லாதவர்களிட மிருந்து பாதுகாக்கப்பட்டது.
மாற்றம் நிகழ்ந்த போதிலும், பெயரளவில் சுதந்திரமானவர்க ளாய் இருந்த தொழிலாளர்களை யும் ஏழை விவசாயிகளையும் கீழட க்குவதற்கு முதலாளிகளுக்கு உதவும் ஒர் இயந்திரமாகவே அது சு தொடர்ந்து செயல்பட்டது.
அரசின் உருவம் எ ப் படி இருந்த போதிலும், அது பொது மக்களை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தும் ஒரு கரு வியாக வே இருந்துவரும். இவ்வாறாக, காலங்களின் ஊடே அரசு வளர்ச்சி பெற்றது பற்றிய திட்டவட்டமான உண்மை களை பரிசீலித்ததன் மூலம் சில முக்கியமான முடிவுகளுக்கு நாம் வரமுடியும். முதலாவலாக, வர்க் கங்களின் தோற்றத்துடனேயே அரசும் உதிததெழுகிறது என்பதை நாம் கண்டோம். இரண்டாவதாக ஆளும் வர்க்கத்தின் சித்தததை பும், நலன்களையுமே அரசு எபபோ தும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இது ஒரு வர்க்கம் மற்ருெரு வர்க் கத்தை ஒடுக்குவதற்குரிய ஒர்இயந் திரம் இறுதியாக, பலப்பல வடிவங் களில் இருக்கிறது அரசு எனலாம்"
- 56 അട

Page 31
大大大大大大大大大大大大大大大大大+<大大大大大六大
G. A. Q 88
大
-X முச்சங்கங்கள் செல்வி. சித்திரா கணபதிப்பிள்ளை -x
-)KAYAKKAYKAKAYKYKYKYKIAK ܬܳ
உலகிலுள்ள ஏனைய மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்பு தமிழ் மொழிகளுக்கு உண்டு. தமிழ்நாட்டு அரசாங்கம், அறிஞர்களும், சங்கம் வைத்து மொழி வளர்த்ததே அச்சிறப்பாகும். சான்றேர் என அழைக் கப்பட்ட புலவர், நாட்டு நலம்பேணி மேற்கொண்ட கூட்டு முயற்சியின் குறியீடு சங்கம் எனப்பட்டது. அச்சான்ருேர் தலைச்சங்கம், இடைச்சங்கம். கடைச்சங்கம் என முச்சங்கங்களை அமைத்தனர். புலவர் பெருமக்க கூட்டு முயற்சிகளால் சங்கம் அமைத்து தமிழ் மொழி வளர்த்தலை தலை யாய கடமையாகக் கொண்டனர். எனவே தான் முச்சங்கங்களுக்கு முன்னரும், பின்னரும் பல சங்கங்கள் தோன்றித் தமிழை வளர்த் ததை அறியக்கூடியதாயுள்ளது. இச்சங்கங்கள் ஆற்றிய சேவைகளுக்கு ஆதாரமாக இலக்கியச் சான்றுகள், செப்பேடுகள், கல்வெட்டுச் சாசனங் கள், பிறநாட்டு வரலாற்றுச் சான்றுகள் ஆகியன விளங்குகின்றன. இச் சங்கங்களே அக்கால மக்களின் நாகரீக வாழ்விற்கும் அறிவொளிக்கும் ஆதாரமாக இருந்தன.
பண்டைத் தமிழகத்தில் அமைக்கப்பட்ட சங்கங்களுள் தலைச் சங்கம் இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பன முதன்மை பெறுகின்றன. தலைச் சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன் றெறிந்த முருகவேள் முரஞ்சியூர் முடிநாகராயரும் நீதியின் கிழவன் போன்ற நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்த தாகக் கூறப்படுகிறது. பரிபாடல். முதுநாரை, முதுகுருகு, போன்ற நூல் கள் இயற்றப்பட்ட ன. இச் சங்கம் தென் மதுரையில் 4440 ஆண்டுகள் அமைந்திருந்தது.
இடைச் சங்க காலத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தை யூர்க் கருங்கோழி மோசி வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன் திரையன்மாறன், துவரைக்கோன், கீரந்தை போன்ற மூவாயிரத்து எழுநூறு புலவர்கள் வாழ்ந்தனர். கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, அகவல் ஆகிய நூல்கள் தோன்றின. இச் சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் அமைந்திருந்தது.
一57 一

p கடைச்சங்கத்தில் சிறுமேதாவியர் சேந்தம் பூந்தனர், அறிவுடைய * ரனர், பெருங்குண்றுர்கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனர், மருத * Eளநாகனூர், கணக்காயனர் போன்ற நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் வாழ்ந்தனர். நெடுந்தொகை நாநூறு குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப பத்து ஆகிய நூல்கள் எழுந்தன. இச்சங்கம் வடமதுரையில் 1850 ஆண்டுகள் அமைந்திருந்தது.
முச்சங்கங்களின் வரலாற்றினை இறையனர் அகப்பொருள் தெளிவா கக் கூறுகின்றது, இந்நூலிற்கு உரையாத்த நக்கீரர் முச்சங்கள் இருந் தன எனபதைச் சந்தேகமறக் கூறுகின் ருர், இச் சங்கங்கள் கிட்டத்தட்ட * பத்தாயிரம் ஆண்டுகள் தமிழ்மொழியை வளர்த்ததாக அறியக்கிடக்கி
றது.
எனினும் இச் சங்கங்களின் நிலைப்பாட்டினை ஐயுறுவாரும் உளர். சங்கம் என்றசொல் வடமொழிச் சொல் என்றும் புத்தசமயம் தமிழகத் தில் பரவிய பின்னரே இச் சொல் தமிழ் வழக்கில் வந்ததென்றும் கூறி சங்கம் என்பது இருந்திருக்க முடியாது என சிலர் கூறுகின்றனர். அன்றி யும் முச்சங்கம் என்பது இருந்திருந்தரல் அச் சொல் சங்க இலக்கியங் களில் இடம்பெருமையையும் சுட்டிக்காட்டுகின்றனர். அத்தோடு சகர் எழுத்து முதலெழுத்தாகாதெனத் தொல்காப்பியர் கூறியிருக்கும் பொழுது சங்கம் என்றசொல் தமிழில் இருந்திருக்க முடியாதெனவும் கூறுகின்றனர். இனனெரு சாராரோ இன்று நமக்குக் கிடைபபது கடைச்சங்ககால நூல் களே முதல் இடைச் சங்க அநால்கள் கிடைத்தில. எனவே ஒரு சங்கம் தான் தமிழ்நாடடில் இருந்தது எனக் கூறுவர். இவற்றேடு கி. மு. 3ஆம் நூற்றண்டில் தோன்றிய புத்தசமயம் கல்வெட்டுக்கள் பிராமிய எழுத் திலே எழுதப்பட்டுள்ளன. தமிழிலல்ல பிராமிய எழுத்திலிருந்தே தமிழ் தோன்றியதென்றும் எனவே கி. பி. 2 ஆம் நூற்றண்டிலதான் சங்கம் அமைந்திருக்க முடியும் என்றும் கூறுகின்றனர். அன்றியும் மூன்று சங் கங்களிலும் வாழ்ந்ததாகக் கூறப்படும் புலவர் பெருமக்கள் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு வாழ்ந்திருப்பார்களா என்று வின எழுப்புகின்றனர். எனவே மேற்கூறிய கருதது முரண்பாடுகளை நாம் சற்று ஆராய வேண்டும். அவர்களின் ஐயப்பாடுகள் உணமையானதா?
புலவர் கூட்டமே சங்கம் எனப்படும். இது கூட்டுறவு அடிப்படையில் அமைந்தது. அதாவது புலவர் குழுக்கள் ஒன்றுகூடி தமிழ்ப்பணி ஆற்றி னர். ஆணுல் இக்குழுவினரைக் குறிக்க சங்கம் என்ற சொல் பண்டை இலக்கியங்களில் காணப்படவில்லை. அச் சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் தோனறிய உரையாசிரி யர்கள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இச்சொல் கி. பி.

Page 32
4 70ஆம் ஆண்டில் சமண மதத் தலைவராக இருந்த வச்சிாநந்தி காலத் தில் தோன்றியதெனபர். மணிமேகலையில் இச்சொல் புலவர் குழுவைக் குறிக்கின்றது. புணர். தொகை, கூட்டு, கழகம், குழு, பட்டிமண்டபம் எனும் சொற்கள் சங்கம் என்ற சொல்லிற்குப் பதிலாகப் பயன்படுத்த பட்டுள்ளன. எனவே வழக்கில் இராத சங்கம் என்ற சொல் அப் பொருள்பட்ட ஏனைய சொற்களை விழுங்கி தனது நி%லயை ஸ்திாப்படுத்தி கொண்டது எனக் கூற்லாம். தற்காலத்தில் சங்கம் என்ற சொல் மறைந்து மன்றம், கழகம், அவை முதலிய சொற்கள் பெருவழக்கில் வந்திருப் பதை நாம் அறிகின்ருேம் சங்கங்கள் அன்று இருந்தன என்பதற்கு இலக்கிய சான்றுகளாக
*தமிழ்த் தலைமைத் தலைக்கொண்டான் சக்கரன் தக்கார் குழுவில்" என்ற செங்கோன் தரைச் செலவு அடிகளும் 'நேராற்றும் பேரவையிலே அநுாற்பெரு மக்கள் சூழ்ந்தேத்த" என்ற தமிழ் விடு தூது அடிகளும் ‘புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்" என்ற மதுரைக் காஞ்சி அடியும் 'பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றேய் நல்லிசைச் சான்றேர் குழிகி அருர் தமிழ் மூன்றும் தெரிந்த காலை"
என்ற அகப்பொருள் உரைப்பாயிர அடிகளும் சங்கம் என்ற சொல்லிற் குப் பதிலாக புணர், கூட்டு, அவை, குழு ஆகியன நிலைபெற்றிருந்தன என்பதை உணர்த்தும்.
தமிழில் முச்சங்கம் என்ற சொல் வழக்கில் இல்லை எனச் லெர் கூறுவர். அப்படியாயின் இலக்கியங்களில் முத்தமிழ் என்ற சொல் வழக்கில் இல்லை என்பது உண்மையே. அப்படியானல் இயலிசை நாடக என்ற பிரிவு தமிழில் இல்லை என்று கூறமுடியாது. எனவே சங்கம் என்ற சொல் வழக்கில் இரு க்க வில்லை என்பதறகாக சங்கம் எனபதே இருக்கவில்லை எனக் கூறுவது பொருந்தாது எனினும் சங்க வரலாறு பற்றிய பாடல் ஒன்றில் முச்சங்கம் எனும் சொல் வருகின்றது
“மூன்று வகைச் சங்கத்துச் சான்றேரும் அது கூருர்" என்றும். "ஆதிமுச்சங்கத் தருந் தமிழ்க் கவிஞர்" என்ற அடிகளும் நோக் கற்பாலது.
தமிழ்ச்சொல் சகர எழுத்து சொல்லுக்கு முதல் வராது எனக் கூறப்பட் டது. எனவே சங்கம் என்பது தமிழ்ச் சொல் அல்ல என இயம்புவர்
- 59 -

சிலர். ஆனல் தொல்காப்பியத்தை தமக்கு வழிகாட்டியாகக கொண்ட புலவர்கள் சங்கு, சவட்டு, சந்து எனும் சகா எழுத்துச் சொற்களை ஆங் காங்கு பயன்படுத்தி உள்ளனர். எனவே சங்கம் என்பது தமழ்ச் சொல்லே எனத் தெளிவாகின்றது.
முதலிரு சங்கங்களும் கற்பனையென சிலர் கூறுகின்றனர். இறைய ஞர் களவியல் தலை, இடை, கடை ஆகிய சங்கங்களைக் குறிப்பிடுகின் றது. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உாையில் தலைச்சங்கம், இடைச் சங்கம் பற்றிக் குறிப்பிடுகின்றர். அன்றியும் முதலிரு சங்கங்களின் இலக் கியங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. செங்கோன் கரைச் செல வுப் பாடல்கள் சிலவும் தலைச்சங்க நூல்களின் பெயர்களில் சிலவும் கைவசம் இருக்கும்பொழுது முதலிரு சங்க்ங்களும் கற்பனைகள் எனக் கருத முடியாது. ஆதி காவியமாகிய வான்மீகி இராமாயணத்தில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இ ரா ம ரா வன ப் போர் நிகழ்ந்தது. கி. மு. 6000 ஆண் டு க ள் என்பர். சுக்கிரீவன், இதையைத தேடப் புறப்பட்ட வானரச் சே%னகளை நோக்கி கபாடபுரத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றன். இக்கபாடபுரம் பாண்டிய ரின் தலைநகரம். இது இடைச்சங்கம் தமிழ் வளர்த்த நகரம். அன்றி யும் பாரதப்போர் கி. மு. 3105 - இல் நடந்தது என்பர். (பு தற்சங்கப் புலவராகக் கருதப்படும் முரஞ்சியூர் முடி நா க ராயர் பாண்டவ சேனைகளிற்கும் கெளரவ சேனைகளிற்கும் சோறு வழங்கி உதியஞ்சேர லாதன் எனும் மன்னரைப் போற்றிப் பா டி யு ள் ளார் . எனவே கி. மு. 3105 -இல் தலைச்சங்கம் இருந்ததாகக் கொள்ளலாம். கி. பி. 2-ம் நூற்றண்டிற்கு முன்னரே சங்கமிருந்தமை புலனகின்றது.
தமிழ் மொழிக்குச் சொந்தமான வரிவடிவம் கி. பி. 2 - ஆம் நூற் முண்டுகளுக்கு முன் இல்லையென்றும், ஆகவே சங்கமும் இல்லையென் றும் சிலர் கருதுகின்றனர். முற்போந்த பகுதியில் கி. மு 6000 ஆண் டிற்கு முன்னரே சங்கங்கள் இருந்தன. இலக்கிய இலக்கண நூல்கள் இருந்தன என நிரூபிக்கப்பட்டுள்ளமையினல் தமிழ் வரிவடிவமும் வழக் கில் இருந்தது என்பது நிரூபணமாயிற்று. அன்றியும் தமிழ்மொழியில் உருவ எழுத்து முறை வழக்கில் இருந்தது என் ப ைத பாப்பருங்கல விருத்தி உரை குறிப்பிடுகின்றது. அன்றியும் சீனநாட்டினர் தமிழ் உரு வெழுத்தையே பின்பற்றி எழுதினர் என ஆராய்ச்சியாளர் கருதுகின்ற னர். இம்முறை சாறுக் கடினமாயிருந்தமையினல் கோல் எழுத்துக்கள் தமிழ் வழக்கில் இடம் பெற்றன. நானூற்றி இருபது சித்திர எழுத்துக்க ளிற்கு மேலிருந்த முறையை ஐம்பத்தொரு கோல் எழுத்துக்களாகக் குறைக்கப்பட்டது. அவை உயிர் பதினறு மெய் முப்பததைந்து ஆக வகுத்தனர். தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று எனத் திருமந்திரம்
- 60 -

Page 33
கூறும். கோலெழுத்துக்களிலிருந்து தோன்றியதே வட்டஎழுத்துக்கள். தொல்காப்பியர் ஐம்பத்தொரு எழுத்தாக இருந்ததை முப்பததொரு எழுத்தாகக் குறைத்தார். இவ்வட்ட எழுத்துக்களிற்கும் பிராமிய எழுத் துக்களிற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லாதமையினல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேயே வட்டெழுத்துக்கள் நிலைபெற்றிருந்தன என தாமஸ்பர்னல் போன்ற மேனட்டு அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சுருங் கக் கூறின் 9000 ஆண்டுகளிற்கு முன்னரேயே தமிழெழுத்து இருந்தி தென்றும் பிராமிய எழுத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை எனபதும் நிலைப்பாடாகின்றது.
களவியலில் குறிப்பிடப்பட்ட புலவர்களும் அவர்கள் வாழ்ந்த ஆண்டு களும் கற்பனையெனச் சிலர் கருதுகின்றனர். உதாரணமாக முதற் சங் கததில் அகத்தியர் பெயர் காணப்படுகின்றது. இரண்டாம் சங்கததி லும் அகத்தியர் பெயர் இடம் பெறுகின்றது. முதற்சங்ககாலம் 4440 ஆண்டுகள என்றும் இரண்டாம் சங்கத்தின் காலம் 3700 ஆண்டுகளென் றும் முன்னர் கூறப்பட்டது. அப்படியாயின் இத்துணை நீண்டகாலம் ஒரு வர் வாழ்ந்திருக்க முடியாது. ஆனல் வெவ்வேறு காலத்தில் ஒரே பெயர் கொண்ட வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்திருக்க முடியும்.
மதுரை என்பது வடமொழிச் சொல் எனக் கருதுவார் சிலர் உளர். அவர்களின் இக்கருத்துப்படி சங்கங்கள் இருந்திருக்க முடியாதெனக் கருதுகின்றனர். மதுரைக் கணக்காயனர், மதுரைக் கூலவாணிடன் சாத்தனர் என்ற தமிழ்ப் புலவர்களும் மதுரைக்காஞ்சி என்ற சங்கநூலும் தமிழில் மதுரை என்பது தமிழ்ச்சொல் எனக் கருத இடமளிக்கின்றது. அன்றியும் சிறுபாணற்றுப் படையில்,
'தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை'
அதாவது தமிழ் தளைத்தோங்கிய மதுரை எனக் குறிப்பிடப்படுவ தால் மதுரை என்பது தமிழ்சொல்லே. கடல்கோள் ஏற்பட்டதால் தென் மதுரையிலிருந்தோர் வடக்கு நோக்கி வடமதுரையில் வாழ்ந்த னர். எனக் கூறுவது இயல்பே. அன்றியும் பண்டைத் தமிழ் மக்கள் நாகரீக பண்பாட்டு உச்சியில் வாழ்ந்து கொண்டு தம்மொழியை வளர்த்த ஒருநகருக்கு வடமொழிச் சொல்லைப் பெயராக வைத்திருப்பர் என நம்ப வும் முடியாது.
கடல்கோள்களைப் பற்றி ஸ்காட் எலியட் எனும் மேனுட்டு ஆசிரி யர் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், கலித்தொகை, இறையனர் கள வியலுரை ஆகிய நூல்கள் இரு கடல்கோள்கள் பற்றிக் குறிப்பிடுகின் றன. விவிலிய நூலிலும் கடல்கோள் பற்றி குறிபபிடப்படுகின்றது.
- 6 -

முதற்கடல்கோள் ஏற்படுவதற்கு முன் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது. கடல்கோள் ஏற்பட்டபின் கபாடபுரத்தில் இச்சங்கம் இருந் தது. 2-ம் கடல்கோளின் பின் கடைச்சங்கம் வடமதுரையில் அமைக் கப்பட்டது அன்றியும் கி. மு. 2387 - ஆம் ஆண்டில் ஒரு கடற்பெருக் கும் கி. மு. 504 இல் ஒரு கடற்பெருக்கும் நிகழ்ந்ததாக இலங்கை வர லாறு எனும் நூல் குறிப்பிடுகின்றது. "வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்து" எனும் தொல்காப் பியத்திற்கு அடியாற்கு நல்லார் உரை எழுதும்போது குமரியாற்றிற் கும் அதன் தெற்கே உள்ள பஃறுளியாற்றிற்கும் இடையே நாற்பத் தொன்பது நாடுகள் இருந்தன எனக் கூறுகிறர். அன்றியும் சிலப்பதி காரத்தில் வரும் கூற்று ஒன்றும் கவனிக்கற்பாலது. கடல் கொண்ட பகுதியை இழந்த பாண்டியன் சோழநாட்டு முத்தூர் கூற்றத்தையும் சேரநாட்டின் குண்டூர்க் கூற்றத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. எனவே தென்மதுரையும் கபாடபுரமும் கடல்கோள்களி ஞல் அழிவுற்றன. என்பது நிலைநாட்டப்படுகின்றது. களவியலுரையின் படி கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலவியது. உக்ரப்பெருவளிதியன் காலம் கி. பி. 250 என்பதால் கடைச்சங்கம் 1600 - இல் தோன்றியது. இடைச்சங்ககாலம் 3700 ஆண்டுகள் இடைச் சங்கம் தோன்றிய காலம் இ. மு. 5300 ஆகும். அதற்குமுன் முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவி யது. எனவே தலைச்சங்சம் கி. மு. 9740 - ஆம் ஆண்டில் தோன்றி யிருக்க வேண்டும். எனவே சங்ககாலம் கி. மு. 10000 - ஆண்டு முதல் ஒ. பி. 250 வரை நிலவியது. என்பது தெளிவாகின்றது. அத்தோடு கடல்கோள்கள் நிகழ்ந்ததினுல் மூன்று சங்கங்கள் தோன்றியிருந்தன என்பதும் உறுதியாகின்றது.
BECON - 156 / 3, Gilvy TGSTÓ) sig,
யாழ்ப்பாணம்,
(யூனிதர் சினிமா முன்பாக )
க. பொ. த. (உயர்தரம்) கலை, வர்த்தக, விஞ்ஞான வகுப்புக்கள்யாவும் திறமைமிக்க ஆசிரியர்களினுல் கற்பிக்கப்படுகின்றன.
'பெருஞ்செல்வம் படைத்தவனுே பேரறிவு படைத்தவனே பெரியவனல்ல; பேருள்ளம் படைத்தவனே பெரியவன்??

Page 34
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்
G செல்வன். குழந்தைவேலு-சரத்சந்திரா
பரியோவான் கல்லூரி.
ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு தெற்கே யுள்ள காரைதீவிலே 1892 - ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் 29 - ஆம் நாள் ஓர் ஒளி விளக்குத் தோன்றியது. ஆம், ஈழங்கண்ட பெருந் துறவி, தமிழகங்கண்ட பேரறிஞர்; உலகம் போற்றும் முத்தமிழ் வித்த கர்; அவையடங்க உரையாற்றும் நாவலர் சுவாமி விபுலானந்த அடி கள், சாமித் தம்பிக்கும் கண்ணம்மையாருக்கும் மகளுகப் பிறந்தார். இவருக்கு தாய்தந்தையர் இட்ட இளமைப் பெயர் மயில்வாகனன் என்ப தாகும்.
@ * இளமையிற் கல்வி
சிலையில் எழுத்து"
என்ற ஒளவையாரின் வாக்குக்கிணங்கி இவர் இளமையில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றர். அதி இளம் வயதினிலேயே பாடடியற்றும் வல்லமையையும் பெற்றர். கலமுனை மெதடிஸ்த் பா: சா?லயிலும், புனிதன மக்கேல் கல்லூரியிலும் கல்வி கற்று கேம்பிரிச் பரீட்சையில் சிததியடைந்தார். பின இவர் பயிற்றபபட்ட ஆசிரியராஞர் ஓய்வு நேரங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற் றுத் தேறினர். 1916-ஆம் ஆண்டு மதுரைத தமிழ்ச்சங்க பண்டித பரீட் சையில் சித்தியடைந்தார். சங்ககாலத்தில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி வளர்த்தனர் அதன் வழியாக உருவான மது ரைத் தமிழ்ச்சங்க பண்டித பரீட்சையில் சித்தியடைந்தார் என்பது பெரு மைக்குரிய விடயமாகும். பின்னர் இவர் விஞ்ஞான 'டிபளோமா' பட்ட மும் பெறருர் யாழ் பாண சம்பத்திரிசியார் கலலூரியிலே இரசாயன ஆசிரியாாகிய இவர் அங்கே ஆசிரியராக இருந்து கொண்டே 1920-ஆம் ஆண்டிலே இலண்டன் பல்க?லக்கழக விஞ்ஞானப் பட்டதாரியானுர். பின் மாணிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபனர்.
சாதாரண மனிதவாழ்க்கையில் ஈடுபட விரும்பாத இவர் சென்னைக் குச் சென்று இராமகிருஷ்ண மடத்திலே ஒரு தொண்டராகச சேர்ந்தார். அங்கே 'பிரபோத சைதன்யர்' என்னும் பெயரையும் பெற்றர். இவர் பல சமய, தததுவ ஆராய்ச்சிகளை செய்தார். இவை இவருக்கு பிற் காலத்தில் நட்ாாஜ வடிவிம் (தில%வத் திருநடனம்.) உமாமக்ேசுவரர் போன்ற நூல்களை இயற்ற உதவின. இராமகிருஷ்ண மடத்திலே சேர்ந்த பின் அதன் சஞ்சிகைகள் ஆன இராமகிருஷ்ண விஜயம், வேதாந்தகேசரி, என்பவற்றின் ஆசிரிய ரா கக் கடமையாற்றினர். 1924-ஆம் ஆண்டு முழுத்துறவியான இவர் 1931-ஆம் ஆண்டு அண்ணுமலைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியரானர். அதன் பின் “பிரபுத்தபாரதம்" என்னும் ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமை யாற்றினர் . 1943 ஆம் ஆண்டு சமயசபைகளினதும் இலக்கிய கழகங்களினதும் வேண்டுகோளுக்கு இசைந்து இராமகிருஷ்ண மடத்தாரின் அனுமதி யுடன் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியராஞர்.
س- 63 -س--

விபுலானந்த அடிகள் தமிழுக்கும் சமயத்துக்கும் பெருந் தொண் டாற்றியதுடன் இளையசமுதாயத்தின் முன்னேற்றத்திலும் அதிக அக் கறை கொண்டிருந்தார். இளையசமுதாய முன்னேற்றத்துக்காக சாரதா வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம், தி ரு கோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றை உருவாக்கினர். நல்லொழுக்கமும் அறிவும் உள்ள இளம் சமுதாயத்தை உருவாக்க முயன்ருர், இவர் மாணிக்கப்பிள்ளை யார் இரடடைமணிமாலை, சுப்பிரமணிய சுவாமி இரட்டைமணிமாலை, கோத்தண்ட நியாயபுரிக் குமரவேல் நவமணிமாலை, கணேச தோத்திர பஞ்சகம் ஆகிய பக்திச்சுவை மிகு பிரபந்தங்களையும் இயற்றி உளளார். அடிகள் சில நூல்களையும், பல கட்டுரைகளையும், பல செய்யுள்களையும் உருவாக்கியுள்ளார் இவருடைய நூல்களில் சிறந்தவை யாழ்நூல் மதங்கசூளாமணி என்பனவாகும். இவருடைய கட்டுரைகள் இநதிய இலங்4ைச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் ஈசன் உவக்கும் இன்மலர். கங்கை விடுத்த ஒலை, தி ரு க் கோ யி ற காட் டி. முதலான பாடல்களை இயற்றியுள்ளார். இவற்றிலே ஈசன் உவர்க்கும் இன்மலர் எனற பாடல்களில் வரும் இறுதி வரிகளாவன:-
*உள்ளக்கமலமடி உத்தமஞர் வேண்டுவது"
"கூப்பியகை காந்தனடி கோமகளுர் வேண்டுவது"
'நாட்டவிழி நெய்தலடி நாயகனுர் வேண்டுவது" என்பவை நெஞ்சை விட்டகலாச் சிறப்பு வாய்ந்தன. இவர் எழுதிய யாழ் நூலானது ஓர் ஒப்பியல் நோக்கு நூலாகும். இது பழந்தமிழர் இசைக்கலை நுட்பங்களை விளக்கும் உயரிய நூலாகவே கருதப்படுகிறது. இவர் தமது பன்மொழியறிவை துணைககொணடு 'மதங்கசூளாமணி" என்னும் நாடக ஆய்வு நூலே எழுதினர். இவரின் எழுத்து நடையானது எளிய, இபல்பான தன்மை வாய்நததாகும். இவரின் பாடல்களில் வரும் சொற்கள் யாவும் ஒருங்கிசைந்து வருகின்றன. அவை செந்தமிழ் நடையில் அமைந்தவை இவர் மகாகவி பாரதியார் மீது மிகுந்த அபி மானம் உடையவராக இருந்தார். பாரதியின் பாடல்கள் மீது ஆர்வம் கொண்டு பர்ரகி சங்கங்களைத் தோற்றுவித்து பாரதியின் புகழை உல கெல்லாம் அறியச் செய்தார். பாரதியின் கனவுகளின் ஒன்ருன பிறநாட்டு இலக்கியங்களே எமது மொழியில் பெயர்க்கும் பணியை சுலபமாக்கினர். இதற்காக 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சொல்லாக்கக் கழகததின் த%லகிராக அமர்ந்து கலைச்சொல் அகராதியை வெளியிட்டார். இவ்வா முக செந்தமிழின் சிறப்பினை அந்நியர் அறிந்திட உழைத்தவர்;T பிற நாட்டு இலக்கியச் செல்வங்களை நம்மவர்கள் போற்றிட வழி செய்தவர்; இறவாத புகழுடைய புதுநூல்களே ஆக்கி அளித்தவர்; மகாகவி பாரதி யின் படைப்பிலக்கியங்களைபாாறியச் செய்தவர்; பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ் மொழியில் பெயர்த்திட உதவும், கலைச்சொறுக% ஆக்கும் பணிக்கு . அயராது ஈடுபட்டவர். முததமிழன் வளர்ச்சிக் இவர் முழுமையாகத் தம்மை அர்ப்பணித்த இவர் 1947-ஆம் ஆண்டு யூலைத் திங்கள் 19-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். தமிழ்கூறும் நல்லு கம் இந்த நூற்றண்டின் தன் தவமகனை இழந்தது எனினும் பல தமிழறிஞர்கள் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, பணியால் தமிழிலக் கிய வரலாற்றிலே தனிபிடத்துக்குரியவராகி உயர்ந்து நிற்கின்ருர்,
* வாழ்க விபுலானந்த அடிகள்
போற்றுதி அவர் தம் பணிகள். ’’
ـسس 64 جسمه

Page 35
※
拳漫
புராதன ஒலிம்பிக்
*沿
s
3திரு. .ெ தர்மபாலன் ஒஒ* ***** (ஆசிரியர் / பரந்தன் இந்து மகா வித்தியாவம்
*
ஒலிம்பிக் போட்டிகள் பற்றி “பின்டர்' என்னும் கிரேக்க நாட்டின் சிறப்புக் கவிஞர் கூற்ருக விளங்குவது,
'தண்ணிரைப் போல தெளிந்த
தங்கத்தைப் போலப் பிரகாசமான மதிய சூரியனின் வெளிச்சத்தை யொத்ததாக விழாக்களில் சிறந்த மலராக விளங்கின??
புராதன ஒலிம்பிக் ஆரம்பம்:
விளையாட்டுத்துறைக்கு பெரும்புகழை ஈட்டித் தந்து நான்கு வருடங்களுக்கொருமுறை நடைபெறுவதும் ஐம்பெருங் கண்டங்களின் ஒற்றுமையைப் பிரதிபலித்து, உலக நாடுகள் எல்லாம் பெரிய நாடு, சிறிய நாடு என்ற பேதமில்லாமல் பெருமையற்ற, சகிப்புத்தன்மை யுள்ள போட்டிமனப்பான்மையுடன் "அதிவேகமாக, அதிஉயரமாக, அதிக பலத்துடன்" எனும் ஒலிம்பிக்தாரக மந்திரங்களுக்கு அமைவாக உடல் வலுவை முன்வைத்து பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப பிறப் பிடமாக விளங்குவது கிரேக்க நாடாகும். புராதன ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் கி.மு.776ம் ஆண்டு தொடக்கம் பன்னிரண்டு நூற்றண் டுகளாக கிரேக்க நாட்டில் பிறந்த ஆண்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும் என்ற கோட்பாட்டுடனும் சமய விழாவிற்குரிய கட்டுப்பாட்டுட னும், சட்டதிட்டங்களுடனும் நடத்தப்பட்டது.
கி மு.776ம் ஆண்டு தொடக்கம் இ.பி.394ம் ஆண்டு வரை கிரேக்க நாட்டில் மூன்று பக்கங்களும் மலைகளாலும், ஒரு பக்கத்தில் கடலாலும் சூழப்பட்ட பள்ளத்தாக்கான ஒலிம்பியா என் னும் பெயர் கொண்ட கிராமத்தின் புனிதமண்ணில் 'சியஸ்’ தலேமைக் கடவுளின் கோயில் முன் அமைந்திருக்கும் அரங்கில் நடைபெற்ற விளே யாட்டுப் போட்டிகளைத்தான் ஒலிம்பிக்போட்டிகள் என்று அழைத்தனர்.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்கக் காரணங்கள்:
இப் புராதன ஒலிம்பிக் போட்டி தொடங்கிய தற்கான காரணக் கதைகள் வேறுபட்டனவாக அமைந்தாலும், வெற்றி என்பதையே அடிப்படை இலக்காகக் கொண்டுள்ளன.
sm 65 -

*சியஸ்" என்ற கடவுளுக்குப் 'கராளு" என்ற கடவுளுக்கும் இடையே நடந்த பெரும் போட்டியில் கரானவைக் கொன்ற வெற்றிக்காக ‘சியஸ்" இந்த ஒலிம்பிக் போட்டி யைத் தொடங்கியதாக ஒரு கதை:
*கிராக்கிலின்” என்ற அரசனுக்கும் 'அகஸ்" என்பவனுக்கும் நடந்த போட்டியில் அகஸ் தோல்வியைத் தழுவிக் கொண்டான். இப்போட்டியில் வெற்றியைத் தழுவிக்கொண்ட கிராக்கி லின் பெற்ற வெற்றியைக் கொண்டாடுமுகமாக இந்த ஒலிம் பிக் போட்டி தோன்றியதாக இன்னெரு கதை.
* ஒன மக் " என்ற மன்னன் மளான "கிக்கடோமிலாவை? த ந தி ரத் தால் திருமணம் செய்துகொண்ட 'பிலாப்ஸ்" என்பவன் தான் பெற்ற மாபெரும் வெற்றியைக் கொண் டாடத் தொடங்கியபொழுது ஒலிம்பிக்போட்டி தோன்றியது என்பது டிற்ருெரு கதை.
பங்குபற்றுவோர் தன்மை :-
பக்தி நிறைந்த கிரேக்கர்கள் ஆண்டவன் பெயரால் பக்திப் பெருக்கோடும், பண்பாடு நிறைந்த பெருமையோடு ஒலிம்பிக் போட்டியை நடாத்தி வந்தனர். போட்டியில் கலந்து பங்கேற் கும் ஒரு வீரன் கலப்பற்றவனுக, ஒரு தூய்மையான கிரேக்கக் குடிமக ஞக இருப்பதோடு, பிறந்த மேனியராகவே வீரர்கள் போட்டி நிகழ்ச்சி களில் பங்கு கொண்டனர். போட்டி நிகழ்ச்சிகளைப் பார்க்க வருபவர் கள் தங்களுக்குள் இருக்கும் பகைமையை மறந்து அன்பு எனும் தேன் கலந்த அன்பராகவே நடந்து கொள்ளல் வேண்டும்.
ஆரம்ப வைபவமும், நிகழ்ச்சிகளும் :-
போட்டிகள் கோடைகால எப்ரல் முதல் யூலை வரையான காலத்தில் நடைபெறுவது குறிப்பிடத் தக்கதாகும். நிகழ்ச் சிகள் ஆரம்பிப்பதற்கு முன் போட்டி வீரர்கள், அதிகாரிகள் ஆகியோ ரின் உடன்பிறப்புக்கள் அனைவரும் 'சியஸ்’ பீடத்தின் முன்னே அணி வகுத்து நிற்க “சியாஸ்’ பீடத்தில் பன்றியொனறு பலியிடப்படும் பலியிடப்பட்ட பன்றியின் இரத்தத்தைத் தொட்டு வீரர்கள், அதிகாரிகள், உடன்பிறப்புக்கள் சபதமெடுப்பர். ஒலிம்பிக் பேட்டிகள் தொடங்கிய காலத்தில் ஒருநாள் மட்டுமே போட்டிகள் நடைபெற்றன. பின் ஒலிம் பிக் போட்டிகள் படிப்படியாக வளர்ச்சியுற்று கி. பி. 5-ம் நூற்ருண் டின் நடுப்பகுதியில் மகத்தான ஒரு விழாவாக முழுவளர்ச்சி பெற்று
ہے۔ 66 -۔

Page 36
கிரேக்கர்களின் வெற்றி விழாவாக உறுதி பெற்று குதிரைப் பந்தயம், தேரோட்டம், மல்ையில் ஒட்டம், தட்டெறிதல், வேலெறிதல், நிறை எற்றிக்கொண்டு தாண்டுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை முத யன 5 நாட்கள் நிகழ்ச்சிகளாக விளங்கியது
பரிசு :-
போட்டியில் வெற்றி பெற்ற வீரனுக்கு ஒலிவ் மலர்கிரீடம் சூட்டப்பட்டது. வீரன் வாழும் நகரமக்கள் அவ்வீரனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து, அவனைப் புகழ்ந்து பாடியதோடு அவ்வீரனுக்கு சிலையும் எழுப்பினர். வீரன் நடந்து செல்வதற்கு மதிற் சுவரினல் தனிப்பாதை அமைத்து அவன் வாழும் பகுதியை புனித பகுதி யாக்கி ஒரு குட்டித் தெய்வமாக மதிக்கப்பட்டான்.
புராதன ஒலிம்பிக் முடிவு :-
கிரேக்க நாடு வலிமை இழந்து உரோமரினல் கைப்பற்றப்பட்டது. உரோமரின ஆட்சிக் காலத்தில் பணத்திற்காக நிகழும் கொடூரமான, நேர்மையற்ற போட்டிகளாக உருவெடுத்தன. இதனல் ஒலிம்பிக் போட்டிகள் தூய்மை இழந்தன. வீரர்கள் போட்டியில் ஆர்வ மிழந்தனர். போட்டி பொருமைகள் இடையில் புகுந்தன. இதன் கார ணத்தால் 292 முறைகள் சிறப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் உரோமையாண்ட முதலாம் ‘தியடோசிஸ்" என்ற மன்னரால் கி. பி. 394 - ம் ஆண்டு தடை செய்யப்பட்டு 1500 ஆண்டுகளுக்கு மேலாக எங் கும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.
கல்வி உலகின் வழிகாட்டி BITSMANS INSTIUITES Manipay
திறமை மிக்க பட்டதாரி ஆசிரியர்கள். திறமையான நிர்வாகம். அதிசயிக்கத்தக்க பெறுபேறுகள். நம்பிக்கையான நிறுவனம்.
;
இவற்றின் மையம்
BITSMANS INSTITUTES, - MANPAY.
- 6 -

AA டியூசன் சென்ரர், 6) கணு 52, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
கலை வர்த்தக வகுப்புகளுக்கு தளித்துவம்வாய்ந்த ஒரே ஸ்தாபனம் )
DAY C A SSS
ஆரம்பமாக உள்ளது.
SAT. - SUN. - 88, 89 Su Lafassash ஆரம்பமாகிவிட்டன.
A / L. O | L வகுப்புக்கள் சிறப்பாக
நடைபெறுகின்றன.
எமது தனித்துவம்வாய்ந்த ஆசிரியர் குழு :
1. பொருளியல் திரு. கிருஷ்ணுனந்தன் 2. வர்த்தகம் திரு. லங்கா 3. கணக்கியல் திரு. வன்னியசிங்கம் 4. அளவியல் திரு. சுப்பிரமணியம் 5. தமிழ் திரு. குழந்தை 6. இந்து நாகரீகம் திரு. காரைசுந்தரம்பிள்ளை 7. புவியியல் திரு. குணராசா 8. அரசியல் திரு, மஃறுப்
மூக்கிய குறிப்புகள் :
(i) வகுப்புக்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் நான்கு பாடங்
களும் நடைபெறும். (i) கலை, வர்த்தக வகுப்புக்களுக்கு தனித்துவம் வாய்ந்த
ஆசிரியர்கள்ஒருங்கிணைந்துநடாத்தப்படும் ஒரேஸ்தாபனம்

Page 37
* - ATHA Progressive QU
ஆனேப்பந்தி,
அங்கீகரிக்கப்பட்ட வெளிவ.
விரிவுரைகள் இங்குமட்டு
கலவியாண்டு
6. А. С., В. А. и
।
ਪੁ॥
凰一T虚莎乌+
அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள்
1. பொருளியல் 鱼
2. தமிழ் 3. 莓 4. புவியியல் : மெய்யியல் g 6. அரசறிவியல்
க பொ. த. (உயர் படங்களில் | L 茜一屿、@G·C
பெறுபேறுகளே எதிர் எம்முடன் தொடர்பு கெ தொட
அச்சுப்பதிப்பு: "மன்னி ஓசை யா

AVAIN” ality Magazine.
யாழ்ப்பாணம்,
| || ||
மே நடைபெறு கின்றன . 88/89 க்கான ாடநெறிகளுக்கான
1ங்கீகரிக்கப்பட்ட னுள் C 岳于一呼店) டுகின்றது.
விரிவுரையாார்கள்
நிரு. அ. குமாரவேல் திரு. நா. குழந்தைவேலு திருமதி. ச. அருள்நங்கை திரு. க. குனராசா திரு. எஸ். வேல்சிவானந்தன் திரு. அ. குமார் தரம் ) G C E (A. L.) கியடைந்தவர்களும், திரம் பெற்றவர்களும், ,ே ( A. L.) பரிட்சைப் பார்த்திருப்பவர்களும்
ாண்டு பட்டப்படிப்புக்களேத் II եւ'ITւէ ,
உதவி பதிவாளர்,
உயர் கர்ேக் கல்லூரி, ஆளப்ப்பந்தி = யாழ்ப்பாணம்,
f.