கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச்செல்வி 1959.02-03

Page 1


Page 2
மக்கள் ை
சுன்
இவ் வைத்தியசால வசதிக்காகவும் 28-11
திறந்திருக்கும் நேரம்
இரவு 8
டாக்டர் S. S. இராசநா
காலை 9 மணி தொட
டாக்டர் S. சுப்பிரமண
ஒவ்வொரு ஞாயிற்றுக்கி
6ձl (
மக்கள் ை
கே. கே. எஸ். ருேட்

வத்தியசாலை
கைம்
மக்கள் நன்மைக்காகவும் -58-ல் ஆரம்பிக்கப்பட்டது.
காலை 7.30 மணி முதல் மணி வரை
u13, in (Permanent Medical Officer)
க்கம் கடமையாற்றுவார்.
fu so J. P. (P. S.)
(Visiting Medical Officer)
ழமைகளிலும் பி. ப. 2 மணிக்கு ருவார்.
6olj. GuIJFT23),
சுன்னுகம்.

Page 3
ΕΑΝΟΥ
| 7õl. JC, pe D
εμεί
YA
* ருேயல் தலைமுடி
* ருேயல் சுவர்க்க
* ஷெவ்வேர்ஸ் ப
ஆகியவ யாழ்ப்பாணத்தின்
கண்ணக் கவர்ந்து மணி மான பரிசுப் பொருட் உறவினருக்கும் நண்பு
பர்களுக்கும் வாங்
மறந்துவி
a 5.5 Fancy ware
Teston
27 மெயின் விதி
 
 

PALACE
laee
f
9tapply (4this
ki
காரங்கள்
வண்டன் பேனுக்கள்
ற்றிற்கு த விநியோகஸ்தர்கள்
ாதை மயக்கும் பலவித கள உங்கள் உற்ருர் ர்களுக்கும் பேணு நண் கிக் கொடுங்கள்.
டாதீர்கள்.
(SLT37 - 239
u6D6h)
u krigsk IT III to

Page 4
யாழ்ரதம் பீடியும் மைலுக்கு
குறைந்த செலவில் வசதிய பணிவு, உற்சாகம், நேர்ை நிதானமான சலார்-நீங்க
வதையே, வாக்குவாதம் வேண்டாம்
பிரயாணிகள் இன்சூர் செ
முக்கியமான இடங்களில்
டெலிபோன் இலக்கம் பு
யாழ்ரதம் கே. கே. எஸ். வீதி
வாங்கிப் ப
N ஆனந்த விகடன்
N తాలి
N கலைச்செல்வி
N பேசும்படம்
N இந்துநேச N ஈழநாடு
N சினிம N தமி N க
துப்பறியும் கதைகள்
இன்ப !
ஸ்டேசன் வீதி
 
 

ராக்ஸி disirs 60 சதம்
ான பிரயாணம். மயுள்ள சாரதிகள். ள் கொடுப்பது மீட்டர் காட்டு
-மீட்டரைக் கவனியுங்கள். ய்யப்பட்டுள்ளனர். பிடிக்கலாம். பின்னர் அறிவிக்கப்படும்.
65 Soul
யாழப்பாணம்
டியுங்கள் !
ா கதிர்
ழ் சினிமா
இன்ப ரகசியம்
N நடிகன் குரல்
மலிவுப் பதிப்புகள்
கிலையம்
சுன்னகம்
Re

Page 5
வெளிவந்துவிட்டது!
lju lips) si (திருத்திய இரண்
வகைக்கேற்ற உதாரண றைத் தொடர்ந்து பயிற்சி படுத்தற்கான மீட்டற் தேர்வடைய மாதிரி வி அம்சங்களை ஒருங்கே பயிற்சிகள். மாணவர் படித்தக்கான மடக்கை கள் ஆகிய அம்சங்கள்
காணப்படுகின்றது இ கணிதம்.
ஆசிரியருக்குச் சிறந்த து குச் சிறந்த ஆசிரியனுக புதியமுறை எண்கணித
லுள்ள கணக்குகளைத் கணக்கைத் தேர்ந்தெட தெழுதப்பட்டது இப்பு
க. பொ. த. (G. C. E) { ஆசிரியர் : க. அரிராசச்
விலை ரூப
வெளியிடுபவர் :
பூநீ சுப்பிரமணி.
யாழ்ப்ப
e

ண்கணிதம் டாம் பதிப்பு)
ா விளக்கங்கள், அவற் சிகள் படித்ததை ஸ்திரப் பயிற்சிகள், தேர்ச்சியில் ணுப் பத்திரங்கள். E. f6) பதித்தற்கான பலவித முன்னறிவின்றித் தாமே வாய்பாட்டு விளக்கங் ஒருங்கே நிறைந்ததாகக் ப்ெ புதிய முறை எண்
1ணவனுகவும் மாணவர்க்
வும் விளங்குகின்றது இப்
LD,
சையில், இப்புத்தகத்தி தவிர பிறிதோர் வகைக் Tதி முறையில் ஆராய்க் திய முறை எண் கணிதம்,
வகுப்புக்குரியது.
F35, B. A., (Lond)
{s Cة س-5 ["ff
ப புத்தகசாலை,
good.

Page 6
புதிய விடுகட்ட வி
அழகான, நா
பிளான்கள் தயார்
அழகான போ
* நீடித்துழைக்க (BLC
யாழ்ப்பாணத்திே
ஒரே ஸ்
இன்றே வாருங்கள் அ
* *苓 285, 376, ஆஸ்பத்திரி (
 
 

ம்புகின்றீர்களா ?
ரிகமான வீட்டுப்
செய்து கொடுக்கிருேம்.
(6Ltdid;6ir
க்கூடிய புளக்குகள் )CKS)
லே தயார் செய்யும்
தாபனம்
ஸ்லது எமக்கு எழுதுங்கள்
Li6O6)
ன் சந்தி
வீதி : யாழ்ப்பாணம்

Page 7
தேமதுரத் தமிழோசை பரவும்வகை செய்தல் ே
கலை 1 Dra. 1959 (Guč
கவிஞரைப் பே
உண்மைக் கவிஞர்கள் 5 கள். ஒரு காட்டின் பாரம்பரிய ரத்தைக் கட்டிக்காத்து, அவற். லும் எட்டச்செய்பவர்கள் கவி ளின் படைப்புக்கள் அந்நாட்டு சியின் உருவமாய், அவர்களின் பூர்த்தி செய்வதாயமைந்து, அ இட்டுச் செல்லுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்க் கையில் அன்றும் வாழ்ந்திருக்கி வருகின்றர்கள். ஈழத்துப் பூதர் பாடல்கள் சங்க நூல்களில் (
பாரதிக்குப் பின் தோன், வரிசையில் மட்டக்களப்புக் கடு பிப்பிள்ளை அவர்களுக்குச் சிற பகவத்கீதை வெண்பா, கிறிஸ் டூர்ப்பதிகம், ஆசிய நாடுகள் : ரன், வாழி கல்லோயா நங்கை பட்ட கவிதை மாலைகளைக் கை டியிருக்கின்றர் நம் கவிஞர்.
நாம் செய்த பாக்கியத்த வரும் தலைசிறந்த இக்கவிஞரின் மிக விமரிசையாகக் கொண்ட பொன்னை சந்தர்ப்பத்தில் த பாக நமது நன்றியைத் தெரிவி டுகள் வாழ்ந்து, பாக்கள் பல பைந்தமிழோசை பரவ வகை
வாழ்த்துகின்ருேம்.

96.5GLDoorth வண்டும் -பாரதியார்
ரவரி - மார்ச்) | காட்சி 8
TÕpGIT!
ட்டின் இதயம் போன்றவர் த்தை, பண்பை, கலாச்சா றின் புகழை எட்டுத் திக்கி ஞர்கள். சிறந்த கவிஞர்க
மக்களுடைய இதய எழுச் இலட்சிய வேட்கையைப் வர்களை இ ன் ப உலகிற்கு
த கவிஞர்கள் பலர் இலங் ன்றர்கள் இன்றும் வாழ்ந்து தேவனுர் என்ற கவிஞரின் இடம்பெற்றுள்ளன.
றிய மறுமலர்ச்சிக் கவிஞர் விஞர் புலவர்மணி பெரியதம் ப்பான ஓர் இடம் உண்டு. துவத் துயிலுணர்ச்சி, மண் ஒற்றுமை, புதுமைக் கமக்கா - என ஆயிரத்திற்கு மேற் ானித் தமிழ்த்தாய்க்குச் சூட்
ால் நம்மிடையே வாழ்ந்து அறுபதாண்டு மணி விழா டப்படவிருக்கின்றது. இப் மிழ் கூறும் நல்லுலகின் சார் ப்பதுடன், மேலும் பல்லாண்
புனைந்து, பார் முழுவதும்
செய்தல் வேண்டுமெனவும்

Page 8
பரிசு பெறு
திங்கத் தாத்தாவின் நினை நடாத்தப் போகின்ருேம் என்ற இப்படியான போட்டிக்கு வரே எம்மிடம் இருக்கத்தான் செய்த என்பதைக் காட்டிவிட்டார்கள் : கவிஞர்களும், இளம் கவிஞர்க கலந்துகொண்டனர். இந்தியாவி வைத்தார்கள்.
நீதிபதிகளின் வேலை இலகு வெறும் சொல்லடுக்குகளாலான யின் பின் தவிர்க்கப்பட்டன. த மற்றைய கவிதைகளே மிகவும் . செய்தனர். கருத்து வெளியீடு, மதிப்புணர்ச்சி ஆகியவற்றிற் ெ பட்டது. பெரிய அளவில் நை நீதிபதிகள் ஒரே மாதிரியான சயத்திலும் அதிசயமல்லவா ? விட்டது. தங்கப் பதக்கத்திற் திரு. மயிலன் (மு. மயில்வாகன அவர்களே என்று நீதிபதிகள் வெற்றிபெற்ற கவிஞருக்கு நம பரிசுபெற்ற கவிதை அடுத்த இ பாராட்டப்பட்ட வேறும் சில கவி
நீதிபதிகளாகக் கடமையாற தம்பிப்பிள்ளை, பண்டிதர் திரு. திரு. ச. பஞ்சாட்சர சர்மா, பெரியோர்கட்கும், தங்கப் பத எழுத்தாளர் வரதர் அவர்கட் ஞர்கட்கும் எமது நன்றி உரியது
பரிசளிப்பு விழா அ(

றும் கவிஞர்
விற்காக ஒரு கவிதைப் போட்டியை அறிவித்தலை நாம் வெளியிட்டபோது, வற்பு இருக்குமா ? என்ற சந்தேகம் து. இந்தச் சந்தேகம் நியாயமற்றது கவிஞர்கள் எல்லோரும். பல பிரபல ளும் ஊக்கமுடன் இப் போட்டியில் லிருந்தும் பலர் கவிதைகளை அனுப்பி
வானதாக இருக்கவில்லை. சாரமற்ற, கவிதைகள் முதலாவது பரிசீலனை ரத்தில் ஒன்றுக்கொன்று சளேக்காத நுணுக்கமாக நீதிபதிகள் பரிசீலனை உருவ அழகு, 15டை, பண்பாட்டு கல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப் டபெறும் இத்தகைய போட்டிகளில், முடிவை வெளியிட்டால் அது அதி ஆனல் அந்த அதிசயமும் நிகழ்ந்து கு உரியவர் மலைநாட்டுக் கவிஞர் , 147, பன்விலை வீதி, வத்துகாமம்) ஒரே மனதாகத் தீர்மானித்தார்கள். து மனப்பூர்வமான பாராட்டுக்கள். தழில் வெளியாகும். நீதிபதிகளால் பிதைகளும் பின்னர் வெளியிடப்படும்.
றிய புலவர்மணி திரு. ஏ. பெரிய பொ. கிருஷ்ணபிள்ளை, பண்டிதர் திரு. கனக. செந்திநாதன் ஆகிய க்கம் வழங்க முன்வந்த, பிரபல கும், போட்டியில் பங்குபற்றிய கவி
5.
டுத்தமாதம் நடைபெறும்.
- ஆசிரியர்.

Page 9
வாசகர் 6
எவரெஸ்டின் எல்லையிலே! பொங்கல் மலர் கண்டேன், பூரித் துப் போனேன். கலைச்செல்வி எத்தனையோ படிகள் உயர்ந்து விட்டாள். ஈழத்து எழுத்தாளர் களின் புகழ்க்கொடி எட்டுத்திக்கி லும் பட்டொளி வீசிப் பறக்கட் டும் !
கோலாலம்பூர்.
T. இராஜரத்தினம். நன்று, நன்றி.
மலர் வெகுஜோர். மாமாங்கம் அன்புமணிக்கும், தேவ ரு ல கு. சிவத்திற்கும், விடிநிலா டானிய லுக்கும் என் பாராட்டுதல்கள். இரத்தினபுரி. M. கேமிநாதன்
கொழும்பு சிவர் !
தேவருலகில் பேனு மன்னர்கள் வெகு பிரமாதம். சிவன் என் பதை "சிவர் என்று ஹாஸ்யமாக அழைத்த கொழும்பு-சிவத்தை
தெரியவில்லை. அம்பாந்தோட்டை அருணகிரி கண்ணீர்த்தம் !
'மாமாங்கம் தீர்த்தம் கதை யைப் படித்தபோது கண் கலங் கியது, சொட்டியது, ஆருகப் பாய்ந்தது. செம்மணி ருேட்
சு. அன்னபூரணம்.
 
 
 
 
 
 
 
 
 

பாய்மொழி
“வாங்க, ஸார், போ(ங்)கட்டும்!
விடிநிலா கதையைப் படித்த போது தமிழ் நாட்டுப் பத்திரி கையைப் படிக்கிறேனுே என்ற எண்ணம் ஏற்பட்டது. 6)υπή", வாங்க, போங்க-போன்ற சொற் களே, சுன்னுகத்தில் நடைபெற்ற தாகக் கூறப்பட்ட கதையில் வரு வதைத் தவிர்த்திருக்கலாம். முகத்துவாரம்.
ம. ஜிவரத்தினம்.
பேச்சாளர்கள்கள் !
புதுமைலோலனின் கட்டுரை யில் கொழும்பிலுள்ள நல்ல பல (பேர்மு:ாளர்கள் காணப்படவில் லேயே இரண்டாவது கட்டுரை யில் எல்லோரையும் சேர்த்துக் (c) gif@ir GSF figEGITIT ?
கொழும்பு-13. E.T. C.J. T. தொடுங் கதை
தொடர்கதை விறுவிறுப்பாக இருக்கின்றது. மட்டக்களப்பைத் தொட்டுக்கொண்டு தொடங்கிய தற்குப் பாராட்டுகின்றேன். மூதூர் வ. அ. இராசரத்தினம். முதல் அத்தியாயமே எங்கள் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. : அரியாலை, பேரம்பலம். இன்ப வெல்லம்
தொடங்கும்போதே தன்னுடன் துன்ப வெள்ளத்தையும் கூட்டி

Page 10
வந்த உனக்காக கண்ணே யின் முடிவும் துன்ப Gociraro a அல் லது இன்ப வெள்ளமா ? திருநெல்வேலி. ராஜி. தலேயே, நீ சுவையாய் !
வாசகர் வாய்மொழிக்குச் சுவா ரஸ்யமான தலைப்புகள் கொடுத்து விடுகின்றீர்கள். யாழ்ப்பாணம். இ. மகாதேவா.
இப்பகுதியில் தங்கள் எண் விரும்பும் நேயர்கள் தங்கள் (
வேண்டும். ஆ-ர்.
நோயற்ற
நீரிழிவு - வாதம் - பீனி
கோளாறு - இவற்றல் ஆ கள் நேரில் வந்து எ
குறைந்த செலவில், கூடிய வி
Dr. அ. வை. தங்கக்
அம்பிகாபதி
வழக்கம்பரை,
கிளே சங்கானை கிழக்கு,
StasoG2GSO26Sostasogas.So Gasos
 
 
 
 
 
 
 
 

Lb(u) gisang
வரவரக் கலைச்செல்வி யின் விஷயங்கள் ஒரு மத த் தையே சாருகின்றன; எல்லாச் சமயங் களுக்கும் பொதுவாயிருந்தால்
நன்ருக வளர்ச்சியடையும்.
න_(ඉංගහීණි. தமிழ் மகன்.
ாணக் கருத்தைத் தெரிவிக்க ழகவரியைத் தெளிவாக எழுத
வாழ்வு! சம்-தொய்வு-இரத்தக் அவஸ்தைப்படும் பெருமக் rம்மைச் சந்திக்கவும்.
விரைவில் குணமடைவீர்கள்
R. , M. P.
வத்தியசாலை
சுழிபுரம்
பண்டைத்தரிப்பு.
(
56), L.A.M., D.A.M.,
K
سمیہ

Page 11
- - - - - - பச்சை முல்லைக்கொடி தன் முருங்கை மரம் அப்படிப்பட்ட இன்ப
போலும். எனது கழுத்தைக் கட்டி அல்ல, காமன் போற்றும் கரும்பு ெ
இன்பத்தின்
- மு. தளைய
* 3,60 Lug (60T 6T6T20Ti கருணையினுல்
கலந்தாண்டு கொண்ட
விடையவனே.
பத்துத்தடவைக்குமேல் It 2லப் பாராயணம் ப எண் ணி க் கொண்டேன். இருந்தும் ஏனுே ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு முன்னே தில்லை நடராஜ னின் படம், பக்கத்திலே புகைந்து மணத்தைப் பரப்பும் சாம்பிரா ணித் தட்டு, எதிரே பத்தி எரி யும் கற்பூரம்-இவை எதுவுமே இருக்கவில்லை. மாருக நான் எழு திப் படிக்க உதவும் மேசையும் அதிலே அங்குமிங்குமாய் சிதறிக் கிடக்கும் பொருளாதாரம் சரித் திரம் முதலிய பாடக் குறிப்புக் கள் அடங்கிய புத்தகங்களுமே தான் இருந்தன. மேசையின் ஒரு மூலையிலிருந்த மணிக்கூடு ஒவ் வொரு வினுடியும் " போய்விட் டது போய்விட்டது " என்று எனக்குச் சொல்லிக் கொள்வது போல் டிக் டிக் என்று அடித் துக் கொண்டே இருந்தது.
பத்துத் தடவைகள் படித்து விட்டேன். பதினைந்து நிமிடங்க ளுக்கு மேலாகியும் வி ட் டது.
(
(
c
 

னைப் பற்றிப் படரும்போது பருத்த
உணர்ச்சியில்தான் தத்தளிக்கும் ப் பிடித்தது உனது வெறுங்கரம் 岛6.,...”
6T6O26D
சிங்கம் -
பாடல்தான் இன்னும் என் மண் டைக்குள் ஏறவில்லை. போயும் போயும் வைத்தார்களே இவற்றை யெல்லாம் ரும் பாடங்களாக ! நாங்கள் எல்லாம் என்ன பெரிய இராமலிங்க சுவாமிகளா வான் கலந்த மாணிக்கவாசக்ரின் வாச கங்களை நாம் கலந்து பாடுவ தற்கு ? வெறும் அற்ப மனிதர்கள்! ஐம்புலன்களின் ஆட்சியிலே அகப் பட்டுத் தத்தளிக்கும் வெறும் உணர்ச்சிப் புழுக்கள் ! உணர்ச்சி களின் அடிமைகளுள் ஒரு வ ன் தானே நானும் ? எனவே பாட லுடன் ஒட்டிச்சென்று அதனின் உள்ளடக்கத்தை உணர எனக் கெங்கே முடியப்போகிறது ?
அத்துடன் என் உள்ளத்தைத் தான் வேருெரு பொருள் ஆக்கிர மித்துக் கொண்டிருக்கும்போது பாடல்மட்டுமல்ல வேறெதுவுமே எனக்குப் புரியப்போவதில்லை. என் உணர்ச்சிகள், எண்ண எழுச் சிகள் எல்லாமே அந்த ஒரே ஒரு பொருளை நோக்கியல்லவோ இழு பட்டுச் சென்றுகொண்டிருக்கின் றன அவள்-என் அன்புள்ள மணி-என் சித்தத்தைக் கலக்கும் வித்தைக்காரி, என் எண்ணங்கள் ால்லாவற்றையும் ஆக்கிரமித்து

Page 12
எங்கும் நிறைந்து எல்லாவற்றி லுமே தன் காட்சியைத் தோற்று வித்துக் கொண் டி ரு ந் தா ன் எனக்கு முன்னே விரிந்துகிடந்த
திருவாசகம் முழுவதையும் அந்த
மதிவதனம் மறைத்து நின்று தன்
முல்லைப்பல்லைக் காட்டிச் சிரிக்கும்
போது பாடல் எங்கே புரியட் போகின்றது, பாடல் ?
கல கல வென்று கைதட்டிக் கெக்கலித்தல்லவோ என் னை ட்
பார்த்து அவள் சிரிக்கிருள் !
• upვეj! ! ஏதும் பேசாது எட்டத தில் நின்று என்னைப் பார்த்துச் சிரித்து விளையாடுவதில்தான் உனக்கு எத் த னை இ ன் படம் ஆனுல் நீங்கள் போய்ச் சேர முன் உங்களுக்காக என் கடிதம் அங்கே காத்துக் கொண்டு கிடக் கும் " என்று அடிக்கடி சொல்லி விட்டு இப்போ மாதக் கணக்காய் ஏதும் எ மு தா து இருந்துவிட டாயே! அதுதான் எ த ற் கா வென்று எனக்குச் சொல்லமாட் டாயா ? ஏன் வாய்மூடி மெளன யாய் நிற்கின்றப் பேசமாட்ட யாடி கண்ணே, நீ பேசமாட | sTu JCT ?”
ஆம், நீ பேசமாட்டாய் ! ஒன் றும் அறியாத ஒர் உள்ளத்தை கிள்ளி எடுத்துச் சுண்டி விை யாடத்தான் உன்னுல் முடியும் ஆனல் அந்த உள்ளத்தில் எழு சிந்தனை ஊற்றை, அந்த ஊற்றின் கட்டுக்கடங்காத ஓட்டத்தை உன் ஞல் தடை செய்ய முடியாது Load உன்னுல் தடை செய்ய முடியாது
 

உன்னை நான் முதன் முதலாகக் சந்தித்தவிதம் இ ன் னு ம் என் மனத்திரையில் அழியாத ஒவிய மாய் இருக்கிறது.
"அம்மாவுக்குச் சு க மி ல் லே. வைத் தி ய ர் வீ ட்டுக் குப் போக வரச்சொன்னு ' என்று என்ன உன் தங்கை வந்து அழைத்துச் சென்ருள். பட்டணத்தில் படிக் கப்போன காரணத்தால் எங்கள் வீட்டுக்குப் பக் க த் து வீடாக இருந்தும் ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களாக 5ான் உங் கள் வீட்டுக்கு வந்ததில்லை. அத ணுல் ஏதோ ஒருவித சங்கோசத் தோடுதான் அங்கு நான் வக் தேன். ஆணுல் அப்போது உன்னை நான் அங்கு காணவில்லை. ஒரு வேளை நீ கு சினி யில் ஏதாவது வேலையாக இருந்தாயோ என் னவோ! பின், துண்டு எழுதிக் கொண்டு வைத்தியர் வீட்டுக்குக் சென்று மருந்து வாங்கிக்கொண்டு வந்தபோதுதான் உன்னைக் கன் டேன்.
அந்தக் காட்சி இன்னும் என் ம ன க் கண் ண வி ட் டு மறைய வில்லை, மணி, மறையவில்லை.
வருத்தமாக உன் அம்மா படுத் துக்கிடந்த கட்டிலுக்கு எதிரே கின்ற தூணை இடது கையால் அணைத்த வண்ணம் வலது கையை இடுப்பில் ஊ ன் றிக் கொண் டு " இந்தக்கொடி பற்றிப் படருவ
தற்கு பருத்த மரம் ஒன்று தேவை " என்று சொல்லிக்கொள்
வதுபோல் வளைந்து தெளிந்து வல்லிக்கொடிபோல் நின்றபோது

Page 13
- 1
அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததென்பதை நீ அறியமாட் டாய். மருந்துப் பொட்டலத்தை
ሥ" கையில் ஏந்தியவாறு படிக்கட்டில்
ஏறியநான் ஆட்டம் ஏதுமின்றி அசையாது மலைத்துப்போய் நின் றது அதன் காரணமாகத்தான் என்பதையுந்தான் நீ அறிவாயோ நான் அறியேன்.
இத்தனை அழகான பெண் என் அடுத்த வீட்டில் இரு க் கி ரு ள் என்பதை அறியாது அத்தனை 5ாளும் இருந்த நான் ஒரு சுத்த மடையணுகத்தான் இருக்கவேண் டும். பட்டணத்துப்படிப்பு இத் தனதூரம் பக்கத்து வீட்டாரைப் பற்றிய என் அறிவை மறைத்தி ருக்கும் என்று நான் இவ்வளவு நாளும் எண்ணியிருக்கவில்லை.
வைத்த கண் வாங்காது உன் னையே பார்த்துக்கொண்டு நின் றேன். நீ கூட என் கண்களிலே என்னத்தைத்தான் கண்டாயோ அப்படிப் புருவங்களைக் கோணி உயர்த்தி என்னை விழுங்கி விடு வதுபோல் பார்ப்பதற்கு!
* வைத்தியர் மருந்து தந்தாரா தம்பீ ? என்று உன் அம்மாவிட மிருந்து எழுந்த அந்த மெல்லிய தீனக்குரலில் எங்கள் நிலையைக்
குலைப்பதற்குப் போ தி ய சக்தி
இருக்கவில்லைபோலும். பின்னே, * அம்மா உங்களைக் கூப்பிடுகிரு!” என்று கூவி அழைத் து உன் தங்கை என் கையைப் பிடித்து இழுக்கும் வரைக்கும் உன்னையே பார்த்துக்கொண்டு நான் அப்ப டியே நிற்பேணு ?

1 -
மருந்துப் பொட்டலத்தை வாங் கிக் கொண்டு வைத்தியர் செசன் னது போலவே அதைச் சாப்பி டும் முறையையும் நான் சொன் னதை ஆறி அமர்ந்து கேட்டுவிட்டு ‘மணி! நீ போய் மாதுளரசத்தில் இந்தக் குளிசையைக் கரைத்துக் கொண்டு வா" என்று உன் அன் னையார் தன் மெல்லிய குரலில் உன்னிடம் சொன்னபோது தான் மறந்துபேரயிருந்த உனது பெயர் என் மனதிலே பளிச் சென் று தோன்றி விரிந்தது.
LDGØõif? 3
எத்தனை பொருத்தமான (Թլյայի : * கண்மணி" என்ற பெயரி ன் இரத்தினச் சுருக்கம் உனக்கு எத் தனை அழகாகப் பொருந்துகிறது!
பெயரின் வியாக்கியானத்தில் என்னை மறந்து நான் இருக்கும் போது மருத்தை எ டு த் து க் கொண்டு நீ அடுக்களைப் பக்கம் போய் விட்டாய், அந்தரங்கமான அந்த அடுக்களைப் பக்கத்தில் உன் னுேடு என்னுல் தனி  ைம யி ல் கதைத்துப் பேச முடித்தால் எவ் வளவு இன்பமாக இரு க் கும் என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும்போது தான் “ அவள் கொட்டிக்கிட்டிப் போடுவாள் நீ கோபிக்காமல் போய் அ  ைத க் கரைத்துக்கொடு தம்பி " என்று உன் அ ன் னை யார் என்னைப் பார்த்துச் சொன்னர்
துள்ளித் தாவிக்கொண்டு உன் னிடம் ஓடிவந்தேன். என் வரு கைக்காக நீ காத்துக்கொண்டி ருந்தாயோ என்னவோ, @r@rTజీ

Page 14
13 ܨܒܐ
கண்டு நீ எந்தவித மாற்றத்தை யும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த் துக்கொண்ட உன் முக த் தி ல் சொல்லித் தெரிவிக்க முடியாத சந்தோஷம் தாண்டவம் ஆ டி க் கொண்டிருப்பதை நான் உணரத் தவறவில்லை. சிற்ருேடையில் புது நீர் புகுந்தாற்போல் உன் சிவந்த அதரங்களைச் சிரிப்பொன்று கிழித் தது. ತಿಮೆ ಇಂTaುಣ್ಣೆಗರ್ಪ. தலையைக் கவிழ்த்துக்கொண்டு மாதுளம் பழத்தை மணிமணியாய் உடைக் கத் தொடங்கிய்ை.
* மணி ' என்றவாறு மெல்ல உன் அருகில் வந்து உட்கார்ந்து ஆெTண்டேன்.
“ என்னவாம் ? என்று நீ செல் லம் பொழிந்தாய்.
" இந்த இரண்டு வருடங்களுக் குள் எத்தனை அழகாய் வளர்ந்து விட்டாய் "- என் ஆச்சரியத்தை வார்த்தைகளால் உனக்குத் தெரி வித்தேன்.
உடம்பிலிருந்த இரத்தம் அத்தி னையும் மேலே பாய்ந்ததுபோன்று அதைக்கேட்டு உன் முகம் சிவக் துகொண்டது. கடைக்கண் பார் வையோடு போதை நிறைந்த புன் முறுவலையும் குழைத்துக் கொடுத்
தாய்.
மாதுளம்பழக் கன்னங்கள் என்று எத் தனை பெரிதாகச் சொல்லிவிடுகிருர்கள் ஏதோ பெரிய உவமையைக் கண்டுபிடித் தவர்கள் போல் அ ன் று தா ன்

கண்ணே எனக்குத் தெரிந்தது அது எத்தனை அர்த்தமற்ற பிதற் றல் என்று. செக்கச் செவே லென்று சிவந்திருந்த உன் கன் னங்களுக்கு மஞ்சள் ஏறி வெளி றிப்போயிருந்த அந்த மாதுளம் பழத்தோல் எப்படி உவமையா
அப்படிக் குயில் ஏதும் கூவ வில்லை. நீ தான் உன் மெல்லிய இதழ்களை அசைத்து வினவினுய்.
* அழகிய ஓவியம் அரு கில் இருக்கும்போது பேச எங்கே முடியும் மணி " என்றேன் மயக் கம் இன்னும் தெளியாத நிலையில் இருந்தவாறே.
* ஏது கற்பனை அதிகமாகப் போகிறதே சரி, இதைச் சாப்பி டுங்கள்” என்று சொல்லி மாது ளம் பழப்பாதி ஒன்றை என்னி டம் தந்தாய்.
* இனிக்கவில்லை" என்று சொல் லித் திருப்பித் தந்துவிட்டேன்.
* ஏன் இனிக்கவில்லை " என்று நீ கேட்டாய்.
துடிக்கும் உன் கொவ்வை உத டுகளைச் சுட்டிக்காட்டி * அவை இருக்கும்போது இது எங்கே இனிக்கப்போகிறது ?" என்றேன்.
அவ்வளவுதான். நீ என்ணேப் பார்த்த பார்வை இ ன் னு ங் கொஞ்சநேரம் அப்படியே நீ என்

Page 15
%rt', பார்த்துக்கொண்டிருந்தி ருப்பாயானுல் என் சித்தம் கலங் கிப் பைத்தியக்கார ஆஸ்பத்தி *T ரிக்குத்தான் நான் போயிருப்
G3 j63r !
அந்தக் கரிய பெரிய விழிகளால் எப்படித்தான் அத்தனை கதை பேச முடிந்தது! இத்தனை நேர மும் கோணி நெளித்துக் கோலங் காட்டிய அந்தக் கொவ்வை உத டுகள் இருந்தால்போல் அப்படி யேன் து டி யா ய் த் து டி த் து எதையோ எதிர்பார்ப்பதுபோல் ஏங்கித் தவிக்கவேண்டும் ? ஏதும் சலனமின்றி இருந்த அந்தத் தக் காளிக் கன்னங்களை எங்கிருந்தோ வந்த ஆவல் ரேகைகள் அப்படி யேன் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் மாதுளம்பழ வித்துக் களை விட்டுவிட்டு வெறும் தோலை யேன் உன் கரங்கள் சின்னுபின்ன மாகத் துர வளா க் கி მამ%ეtru/rt - வேண்டும் ?
சடுதியாக ஏற்பட்ட அந்த மாற் றங்கள் என்னை வியப்பில்தான் ஆழ்த்தின் அந்த நிலை யி ல் உன்னை நான் எத்தனை நேரங் தான் சும்மா பார்த்துக் கொண்டி ருக்க முடியும்? அப்படியே என் வாஞ்சைதிர உன்னை வாரி அணைத் துக்கொள்ள வேண்டும்போல் என் மனம் துடிதுடித்துக்கொண் டது.
'லொக் லொக்" என்று உன் அம்மா இருமிய சத்தம் என்ன மட்டுந்தான் சுயநிலைக்குக்கொண்டு வந்தது. உன்னையல்ல, நீ இன் னுமே அப்படி என்னை வெறித்
 
 
 
 
 
 
 
 

3 -
துப் பார்த்துக்கொண்டே இருந் தாய்! ஆணுல் என் மனப்போக்கில் தான் மாற்றம் ஏற்பட்டுவிட்டதே! வருத்தமாய்க் கிடக் கும் உன் அம்மா மருந்துக்காகவல்லவா காத்துக்கிடக்கிருர் அந்த நேரத் தில் எங்கள் இன்ப வேட்டையில் அப்படி நேரத்தைப் போ க்க 6) to
“மணி சிக்கிரம் முடித் து க் கொண்டு வா. அம்மா பேசப்பே கிரு” என்று சொல்லிக்கொண்டு நான் வெளியே சென்றேன். அப் போது ஒருவித ஆத்திரத்தோடு, எழுந்துசென்ற என்னைப் பார்த்த வண்ணம் 'ஏன் இப்படிப் பயந்து சாகிறீர்கள்' என்று நீ சொன் னது என் காதுகளில் விழத்தான் செய்தது. கா துகளில் விழுந்தது மட்டுமல்ல உள்ளே சென்று என் உள்ளத்தையும் அரித்தது என்ப தும் உண்மைதான்.
அன்றைய நிகழ்ச்சிக்குப்பின் தான் உன்னைப்பற்றிய எண்ணங் கள் என் மனதில் எழுந்து உன்னை எடைபோட முயன்றன. எவ் வளவு பண க் கா ர ப் பெண் நீ! கொழும்பிலே அங்குமிங்குமாய் ஐந்தாறு கடைகள் வைத்திருக் கும் உன் தகப்பனுர் எ த் த னை மதிப்பு வாய்ந்த மனிதர்! அத்தனை பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த உனக்கும் சா தா ர ன ஏழைக் குடும்பத்தில் பிறந்து அர சாங்க உதவிப்பணத்தில் படிக் கும் எனக்கும் எத்தனை வித்தியா சம் எனக்கும் உனக்குமிடையே அத்தனை பெரிய வித்தியாசம் இருக்கும்போது உன்னை எப்படி

Page 16
நான் விரும்பவோ காதலிக்கவே!
முடியும் காதலித்தால்தான் அது கைகூடக்கூடிய விஷயமா?
ஆணுல் மனம் என்னும் குரா குக்கு முன்னே இந்த உண்மைகள் எதைத்தான் சாதிக்கப் போகின் றன. இவற்றையெல்லாம் தெரி திருந்துங்கூட உன்னைக் காண வேண்டும், உன்னுடன் கதைத்து பழகவேண்டும், ஏன் காதல்கூட புரியவேண்டும் என்று துடியாய் துடித்ததே அந்த மனம் அை
எதிர்த்துப்போகத்தான் என்னு5
முடியவில்லையே!
இருந்தும் அந்தக் குரங்கு மன தைத் தன் இஷ்டப்படியே |b|T6 பிட்டுவிடவில்லை. உன்னைக் காணு மல் இருக்க என்னுல் இருக்கமுடிய வில்லைத்தான். உன்னுேடு கதை காமல் இருக்கவும் என்னுல் மும் யவில்லைத்தான். ஆனல் கண்ட போதும் கதைத்தபோதும் எ; தனை கண் ணியமாக நடந்து கொள்ள முயன்றேன்.
கல்லூரியில் நான் தத்துவ படிக்கும் மாணவனல்ல. தத்துவ பாடத்தில் மட்டும் த னி யா ை
அக்கறை எடுத்துக் கொண்( 'பிளேட்டோ" என்ற பட்ட பெயரையும் வாங்கிப் பெருை
யுடன் முதுகில் தட்டிக்கொண்( கேட்க யாருமில்லாத வறட்டு வில் யங்களைப்பற்றிப் பேசும் முட்ட ளல்ல 5ான். ஆணுல் சாடையாக தத்துவக் கலப்போடு நான் பே வதை "பிளேட்டோ" க்களுக்கு கொடுக்காத மரியாதையுடன் வ வேற்க எத்தனை மாணவர்கள் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14 -
கள் விடுதியில் இருக்கிருர்கள்! இருந்தும் அவர்களிடமெல்லாம்
அப்படிப் பேச எனக்கு அத்தனை
விருப்பம் எழு வ தே இல்லை. ஆல்ை அருகில் உன்னை இருத் திக் கொண்டு வாழ்க்கையிற் காணும் ஒவ்வொரு பொருளையும் எல்லைதாண்டாத தத்துவச்சுவை யோடு பார்த்து விளக்குவதில் எத்தனை இன்பத்தைக் கண்டேன். ஐயோ போதுமே உங்கள் வேதாந்தம்" என்று நீ அலுத்துக் கொள்வதுகூட எனக்கு இன்ப மாகத்தான் இருந்தது. மணிக் கணக்காய் உன்னுேடு பேசிக் கொண்டிருப்பேன். நீ பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பாய். அந்த இன்பக் கதைப்பில் எ த் த னை நாட்கள் எங்களை அறியாமலேயே (BLITu sol LaTI
கடைசிநாள் மாலை.
அன்று உன்னைக் கடைசிமுறை யாகப் பார்த்துச் செல்ல உங்கள்
வீடு வந்திருந்தேன். உன் அம்மா ம் ஏதோ அடுப்படியில் செய்து கொண்டிருந்தாள். நீ மட்டும் தனியே அறை ஒன்றுக்குள் தலை வலி என்று சொல்லிப் படுத்துக்
கிடந்தாய். என்னைக்கண்டவுடன் B இதழில் புன்சிரிப்பொன்று தவழ 辦。 “ஏது இந்த நேரத்தில்” என்று T கேட்டவாறு வரவேற்றுப்.
安
'நாளைக் கொழும்புக்குப் போகி க் றேன்” என்று நான் சொன்னது ர உனக்கு ஏனுே நான் எதிர் பார்த்த அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை.

Page 17
15 -سس
'ஏன் அவ்வளவு சீக்கிரம் " என்று கேட்டவாறு என்பக்கம் திரும்பி 5ளினமாக உடம்பை நெளித்துக் கொண்டாயே அதன் அர்த்தந்தான் என்ன என்று
எனக்கு இன்னமும் புரியவில்லை.
பின்பு எத்தனை எத்தனையோ தாம் பேசி மகிழ்க்தோம். நேரமாகி விட்டது. நான் விடுதிரும்பவேண் டும். வி ைட பெற்று ச் செல்ல வேண்டி உன் அருகில் வந்தேன்.
அப்போது குறு குறு வென்று அந்தக் கரியகண்கள் என்னென்ன மொழி பேசின விம்மி விம்மி எழுந்த மார்பகங்கள், துடிதுடித் துத் தவித்த அந்த உதடுகள் என் கண்களைவிட்டு இ ன் னு ம் அகலவில்லையே!
மெல்ல உன் தளிர்க்கரத்தைப் பற்றினேன். தலையைத் தாழ்த்தி உன் முகத் துக் குக் கிட்டே கொண்டு வந்தேன். சந்திர மண் | -30ԼՐՈ தாமரைத் Ց5Լ-IT&ԼՐՈ`
என் எதிரே இருப்பது என்று தெரியாமற் திண்டாடிக் கொண் டிருந்தேன். என்ன செய்வது என்று தெரியாது என் உள்ளம் துள்ளிக்கொண்டது!
ஆணுல் அந்தச் சமயம் உனக்கு அந்தத் துணிச்சல் எங்கிருந்து தான் வந்ததோ! உன் மற்றக் கையால் என் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டாயே!
பச்சை முல்லைக்கொடி தன்னைப் பற்றிப் படரும்போது பருத்த முருங்கை மரம் அப்படிப்பட்ட
(3
房

இன்ப உணர்ச்சியில்தான் தத்த விக்கும்போலும். என் கழுத்தைக் கட்டிப் பிடித்தது உனது வெறுங் கரம் அல்ல. காமன் போற்றும் கரும்பு வில் உன்னை அப்படியே கட்டி அணைத்து இன் முத்தங்கள் உன் இதழிலே சொரியவேண்டும் போல் கான் துடித்தேன். அனல் முடிந்ததா அப்படிச் செய்ய?
சை, இந்தப் பாழாய்ப்போன மனம் அப்போதுதானு அப்படிக் தத்திக்காட்டிப் புத்தி புகட்ட வேண்டும்?
*உனக்கு முற்றிலும் உரிமை பாகாத பழத்தை எப்படி நீ வைத்து அனுபவிக்க முயல் வாய்?" என்று நீதி பேசி அப் போதுதான எ ன் நிலையைக் தலைக்கவேண்டும் "
புதிதாக ஏற்பட்ட அந்த மாற்
த்தினுல் உன் புறங்கையை மட் ம்ெ எடுத்து என் அதரங்களைப் தித்துக் கொண்டேன். ஏதோ ண்ணியமாக நடந்துகொண்டேன் ான்ற எண்ணம் என் இதயத்தை ցլյլն இன்பமூட்டியது.
ஆணுல் அதேஅளவு இன்பம்உன் இதயத்திலும் வந்ததோ என் ாவோ நானறியேன். கழுத்தை ளைத்த உன் கரம் கஷ்டப் ட்டே விடுவித்துக் கொண்டதை னேக்கும்போது இன்பத்திற்குப் திலாக ஏமாற்றத்தான் உன் னதை வாட்டியிருக்க வேண்டும் ன்று எண்ண வேண்டியிருக்கி ತ್ರಿ!

Page 18
'போய் வருகிறேன் மணி, க. தம் போடுவாய்தானே? என் நான் த டை சி பT த த் கேட் போது "ஆம்", என்னும் விதம கத்தானே தலையசைத்துக் கொன டாய் ஆணுல் அதற்குள் இப்ப யேன் மனதை மாற்றிக் கொள் வேண்டும்?
மணி! ஏன் இப்படிப்பேசாது இருக்கிருய்? மணி மணி எ6 கண்ணின் கருமணியே காமன் தந்த விலை உருவே! வண்ண பொற்கிளியே வாடாத தேன் மலரே! ஏன் கண்ணே உனக் இத்தனை மெளனம்? கிட்ட இரு கும்போது கட்டிக்கரும்பாய் என இதயத்தில் இ ன் பத் தே ன் சொட்டக் காதல்மொழி பே விட்டு இப்போ நான் எட்ட சென்றவுடன் கைகட்டி வா ! பொத்தி ஏதும் அறியாதவன் போல் ஏன்கண்ணே நீ பேசாது இருக்க வேண்டும்? கண்ணிய தவறினேனு காதலைத்தான் அ யேனு? கயவனு? நான் கள்வன என் கண்மணியே! காரணந்தான் if (o)gF1T6d6) (TGBluffT (o
உணர்ச்சி வசப்பட்டு சிந்தை யில் ஆழ்ந்திருக்கும்போது 'ராஜ எ லெட்டர் போர் யூ” என்று சொல்லி விடுதி நண்பனுெருவல் என் அறைக்குள் கடிதமொன்ை வீசிவிட்டுச் சென்ருன் தான் ஒடிப்போய் அதை எ டு த் உடைத்தேன். மணிமணியாக எ6 கண்மணியேதான் அதை எழு யிருந்தாள். அவசர அவசரமா அதை வாசிக்கத் தொடங்கினேன் திரு. நடராஜா அவர்களுக்கு,
GJ GJOTj, 5 lib !
தங்கள் கடிதம் கிடைத்து
பதில்போட எனக்கு மனம் வ வில்லை. உணர்ச்சி, உயிர் எதுவுே
 

16 -
இல்லாத மரக் க ட் ைட ையவெறும் பயந்தாங் கொள்ளியை5ான் காதலிக்கத் தயாராக இல்லையென்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகி றேன். எப்படியெல்லாம் பயந்து கடுங்கி என்னுடன் பழகிக்கொண் டீர்கள்! காதல் என்பது துணிச்ச லான பேர்வழிகளுக்கே ஒழிய உங்களைப்போன்று 'கண்ணியம்
கட்டுப்பாடு என்று வேதாந்தம் பேசும் கோழைகளுக்கு உரிய தல்ல. தயவுசெய்து எ ன் ஃன மறந்துவிடவும்.
இப்படிக்கு, கண்மணி
கடிதத்திைட படித்து முடித்தி 6T or 56,0756T. if p 60T 0 607. உணர்ச்சி உணர்ச்சி இ க் த உணர்ச்சி என்ற சொல்லுக்கு அவள் காணும் அர்த்தக் தான் என்ன கட்டி அணைப்பதிலும்
அதரங்களைப் பதித்துக் கொள்வ
திலுந்தான் அவள் காதலைக் காண் கிருள் என்ருல் காதல் எ ன் ற சொல்லுக்கே எத்தனை அவமா GÕTLİ)
*நல்லொழுக்கமுள்ள ஆடவர் 函茨汀 எல்லாப் பெண்களுமே விரும்புவதில்லை. ஏனெனில் எல் லாப் பெண்களும் நல்லொழுக்க முடையவர்களாய் இருப்பதில்லை” என்று யாரோ ஒர் அறிஞன் சொன்னது எத்தனை உண்மை!
'கடையவனே என்னைக் கருணை யினுல் கலந்தாண்டு கொண் ட விடையவனே" என்று மீண்டும் என் வாய் மு னு மு னு க் க த் தொடங்கியது.
இப்போ அந்த வரிகள் எத்தனை அழகாய் எனக்குப் புரிகின்றன:

Page 19
கண்டனங்களும் மறுப்புகளும் கா ளிலே, நிறைகுடம்போன்று அறிவில் நிலவிவந்த நட்புத் தொடர்பை விள
கணேசையாவும்
g:H) ہوگی۔ --س
ஆறுமுககாவலர், & Ef) .T ית
சுவாமிப்புலவர் ஆகியவர்களின் பின்னர் ஈழநாட்டின் புகழை விளக் கிக்கொண்டிருந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருவர் மகாவி த்து வான் கணேசையர் ம தென்கோவை, ப ண் டி த ர் கந்தையாபிள்ளை.
இருவரும் புலவர் அவர்களிடத் தில் பழைய வரலாற்று முறையில் நன்கு கற்றவர்கள் : ஒத்த வயதி னர் ; அத்தியந்த நண்பர்கள் : ஒழுக்கமென்னும் உயர்ந்தமலையின் சிகரத்தின் நுனியில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் : பிற்காலத் தில் தன்னந்தனியாகவே ஆச்சிரம வாழ்க்கையை மேற்கொண்டவர் கள். இருவரும் நடக்கும் வாசிக சாலையாகவே திகழ்ந்தார்கள்.
கன்னன் இரவலர்க்கு இல்லை யென்னது ஈ க் த து போ ன் று கணேசையா அவர்கள் உயர்ந்த வர், தாழ்ந்தவர், பெரியார், சிறி யார் என்ற பேதம் பாராட்டாது, பொருள் வருவாயைக் கனவிலும் கருதாது எல்லாருக்கும் இலக் கண இலக்கிய அறிவினை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர் களே இவரிடம் வந்து பாடங்

சாரமாக வெளிவரும் இந்நாட்க நிறைவுபெற்ற அறிஞர்க்கிடையில் குகின்ருர் அசோகன். .المصري
கந்தையாவும்
سے 6I
கேட்டனரென்ருல் இவருடைய அறிவின் ஆழத்தைப்பற்றிச் சொல் லவும் வேண்டுமா ?
கந்தையர் அவர்கள் முக்கிய மாகச் சமய அறிவையே பரப்பிக் கொண்டிருந்தார்கள். திருவாச கமே அவரது உயிர். நாயன்மார் சேந்தனுர், முத்துத்தாண்டவர் முதலானவர்களைப்போன்று பல் லோருங் காணப் பரவெளியில் மறைதலே உண்மையான முத்தி என்ற கொள்கைக்குப் புத்துயி ரளித்த பெருமை இவருக்கே உரி யது. மறைந்துபோன இந்தக் கொள்கையைப் பரப்ப வித்தகம் என்ற ஒரு பத்திரிகையை ஆரம் பித்து நடாத்தி வந்தார். தொடக் கத்தில் வைதிகக்கூட்டத்தினர் இவரிற் சிறிவிழுந்தனராயினும் காலக்கிரமத்தில் இவருடைய கொள்கையைப் பலர் ஏ ற் று க் கொள்ளத் தொடங்கிவிட்டனர். சைவப்பெரியார் சு. சிவபாதசுந்த rம், தாம் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் " கந்தையா வின் முத்திநிலைக் கொள்கையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. அக்கொள்கையை ஆராயவேண்
டும் " என்று கூறினுராம்.

Page 20
கந்தையா ബ லும் சளேத்தவரல்லர். இவரால் இயற்றப்பட்ட * இயன்மொழி வாழ்த்தைப் படிக்கும்போது திரு முருகாற்றுப்படையின் ஞாபகம் எவருக்கும் உண்டாகாமலிராது
சாதாரணமாகப் பண்டிதர், வித் துவான்களிடத்திற் காணப்படும் அழுக்காறு என்ற இழிகுணம் இந்த இரு பேரறிஞர்களை எட்டி யும் பார்க்கவில்லை. ' கற்றுரைக் கற்றுரே கா முறு வர் ' என்ற பண்பை இவர்களிடத்திற் காணக் கூடியதாக இருந்தது. இருவரும் புகழையும், பணத்தையும் துரெ னவே மதித்து வாழ்ந்தார்கள் ஆயிரக்தான் கொடுத்தாலும் மனக் சாட்சிக்கு மாருக எ  ைத யு ள் செய்ய ஒருப்படாதவர்கள்.
பண்டிதர், ஐ ய ர வர் க ளி ன் இலக்கண அறிவை மிகமிகவியந்து பாராட்டுவார்கள். ஈழநாட்டில் தொல்காப்பிய அறிவு பரவுவி தற்கு மூலகாரணர் ஐயர் அவர் களே என்று அடிக்கடி கூறுவார் கள். ஐயரவர்கள் இல்லாவிட டால் தொல்காப்பியம் என்ருல் என்ன எ ன் று கேட்கக்கூடிய ஒரு கிலே ஏற்பட்டிருக்கவுங்கூடு மென்று சொல்லுவார்கள். பண் டிதர் அவர்கள் தான் இறப்பு தற்குச் சிலநாட்களுக்கு முன்னர் * இலங்கை முழு வ தி லும் ஒரு
*
 
 

بیس 18
O
e
காலத்தில் தமிழர்கள் வாழ்ந்து
வந்தார்கள். இதற்குத் தகுந்த ஆதாரங்கன் உள. இது சம்பந்த மாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வேண்டும். விடுதலையில் இங்கே வாருங்கள் " என்று என் 6ðf? L ii சொலலியிருந்தார்கள். ஆணுல் அதற்கிடையில் அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டதே !
பண்டிதர் அவர் க ள் முத்தி நிலையைப் பற்றி எழுதிக்கொண்டு வந்த காலங்களில் அக்கொள் கையை ஒளிவு மறைவின்றி முதன் முதல் ஒப்புக்கொண்ட பெருமை கணேசையர் அவர்களேயே சாரும். * சந்தையர் கூறும் முத்திநிலைக் கொள் கை யே பொரு த் த முடைத்து, அதன் உண்மையை மக்கள் உணருங்காலம் வந்தே திரும் " என்று ஐயரவர்கள் அடிக் கடி கூறுவார்கள்.
இவ்வுலகில் கட்பாக வாழ்ந்து வந்ததுபோலவே மறு உலகிலும் by a firg வாழவேண்டுமென்ற எண்ணத்தினுற் போலும் கணே  ைச ய  ைவ க் க க்  ைத யா தொடர்ந்து சென்று வி ட் டா ர். ஈழத்திருநாட்டின் இரண்டு கலைக் களஞ்சியங்கள், கற்பக தருக்கள் மறைந்துவிட்டன. இவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத நட் டமாகும். இனி.?
"

Page 21
மட்டக்களப்புத் தமிழகத்தின் மறும இலங்கைப் பத்திரிகைகளிலும் வாெ இடம் பெறுகின்றன. பெரிய நீலா6
பாய்வித்து ெ
- 56066861
பறையின்மகள் தூங்குகிற ୫
அறைக்கதவை நள்ளிரவில் பதுங்கிச் சென்று குறைமதியால் மதுவெறியால் é
தட்டுகிற கோமான்காள்
கொஞ்சம் நில்லீர்! நிறையுடையாள் பொன்ருத
கற்பென்னும் நிதியுடையாள் நெஞ்சை ஈர்த்தால் முறையாக மனப்பதிலே
வசையென்ன ? ஏறிடுமோ முதுகில் மேளம் ! ※ 冰 来源
முடிச்சவிழ்க்கப் போம்பொழுதும்
முதலாளி போலுடலை
முறையாய் மூடி நடித்துலகை ஏய்ப்பதற்கும் (
காகரிக உடைவேண்டும் !
அவற்றைக் கல்லில் அடித்தும்மை அழகுசெய்யும்
அந்த'வண்ண"த் தோழனுங் (
அருகில் வந்தால் கள் துடிக்கின்றீர் ஏனேயா ?
சொல்லுங்கள் தொங்கிடுமா தோளில் மூட்டை !
* ※ 米
குரங்குக்கும் உங்களுக்கும்
கொஞ்சமெனும் உறவில்லை ?
குறித்துக் காட்ட சிரங்கொட்டும் நும்தலையில்
சீழ்கொட்டும் போதுமதைச்
சிங்கா ரிக்க

லர்ச்சிக் கவிஞர் நீலாவணன். ணுலியிலும் இவரதுகவிதைகள் வணையில் ஆசிரியராயுள்ளார்.
5)5)IYuqĞldbsiz !
ரந்தொட்டே கத்தியினுல்
*கருக்கென்று மயிர்சீவிக்
காட்டு வாழ்வுக்கு) இரங்குகின்ற 'அம்”பட்டன்
ஈன னென்று செப்புகிறீர் இதுவோ நீதி !
求 来源 1ளிப்புக்கும் உள்ளாழ்ந்த
கவலைக்கும் மருந்தென்று கலத்தை நீட்டி |ளிப்புக்கும் இனிப்புக்கும்
போராட்டம் போடுகிறீர்
பொழுது பட்டால் 1 ஈளிக்கின்றீர் ஏதேதோ
சுடுசொற்கள் வீசுகிறீர்
சொந்த நண்பன் குளிக்கவரின் பொதுக்கிணற்றில்
'பள்”ளென்று கூவுவதோ
கொடுமை ராசா !
米 来 米
கோயிலையும் ஹோட்டலையும்
*கொள்கை"யெனப் பேசிடு
கூடிச் சென்று (வோர் வாயிலினத் திறப்பதினுல்
வந்திடுமோ ஒன்றுகுலம் ? வளர்ந்து விட்ட கோயிதனை கொருக்கிவிட
நோக்குடையீர் எனிலுங்கள் நொண்டி நெஞ்சல் பாய்விரித்து வையுங்கள்
பகுத்தறிவு நல்லெண்ணம்
படுத்துத் துரங்க !

Page 22
கார்த்திகேசு வாழையை வளி நம்பிக்கையை வளர்த்தது.
நாசமாகிவிட்டபின் அவன்
-இ. டெ
தேய் நிலா சிரித்துக்கொண் டிருந்தது. விடிந்துவிட்டது நன்ருக விடியவில்லை, எ ங் கும் அ  ைம தி. அந்த அமைதியைப் பிளந்துகொண்டு "கடபுட கடபுட என்ற மாட்டு வண்டிகளின் சத்
தம் அவனே எழுப்பிவிட்டது.
"" (δ) Εσύ συμή, ...... செல்லம்; விடி ஞ்சுபோச்சு; தேத்தண்ணியைவை நான் சந்தைக்குப் போகவேணும்." சோ ம் ப ல் முறித்துக்கொண்டே அரைத் தூக்கத்துடன் எழுப்பி ணுன் காத்திகேசு.
சோ ர் ந் து துவண்டுபோய்க் கிடந்த செல்லம்மா, அவசர அவ சரமாக எழுந்து, அரைப் பானை தண்ணியைக் கொ தி க் க வைத்
தாள்.
" என்னண்டு வெறு வயித்து டன் நடக்கப்போருய் ராத்திரி அவிச்ச மரவள்ளிக் கிழங்கு காலு துண்டு கிடக்கு; அதைத்திண்டிட் டுப் போவனப்பா. ” G35F Ti வாகக் கூறினுள் செல்லம்.
இரண்டு சிரட்டை தேத்தண்ணி ரையும் "பிசு, பிசு' என்று இழுப டும் வியர்த்த மரவள்ளிக்கிழங்கு

ார்த்தான். வாழைக் குலை அவன் குலையும் பறிபோய் நம்பிக்கையும் மனதில் குமுறியது.
LI
tit6titut
நாலு துண்டையும் தனது சாண் வயிற்றுக்குள் தள்ளினுன் கருகி எரியும் புகையிலைப் பழுத் த ல் சுருட்டை மூட்டிக்கொண்டு, மகன் படுத்திருந்த சாக்கை எடுத்தான் காத்திகேசு. சாக்கை இழுத்ததும், சிணுங்கிக்கொண்டு எழும்பி விட் டான் மகன் முருகேசு.
* அப்பு, வாத்தியார் சம்பளக் காசு கொண்டுவரச் சொன் னுர், காசு தா அப்பு. "
* இண்டைக்குப் பின் னே ரம் தாறன். சந்தைக்குப் போய் வா ழைக்குலை விற்றுக்கொண்டு வந்து தாறன். என்ரை ராசாவுக்கு ஒரு நல்ல சட்டையும் வாங்கி வாறன்." செல்லமாகச் சொ ல் லி மகனு டைய முதுகைத் தடவிக் கொடுத் தான்.
* ராசாவுக்கு ஒரு கதிரியும் வாங்கிவா " எ ன் று சொல்லிச் சிரித்தாள் செல்லம்.
* மந்திரி மட்டுமல்ல; ஒரு ராணி պth dուL-......... செல்லத்தை ஒரு மாதிரிப் பார்த்துக்கொண்டு சிரித் தான். எல்லோரும் சேர்ந்து சிரித் தனர். சிரித்துக்கொண்டே ஒரு

Page 23
- 21 .
மைலுக்கு அப்பாலுள்ள ன் து தோட்டத்துக்கு ஒட்டமும் நடை யுமாகச் சென்ருன் காத்திகேசு.
உதயக் காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. காகங்க ளும் குருவிகளும் கத்திக்கொண்டு வட்டம் வட்டமாக ஓடிக்கொண் டிருந்தன. அலை அலையாக எழுந்த எண்ணக் குவியல்களில் மனக் கோட்டைகட்டிக்கொண்டு, பனஞ் சோலைகளுக்கூடாக, விர் என்று கடந்துகொண்டிருந்தான் அவன்.
率 米 米
நீர்வளம் நிலவளத்துடன் பொ ருள் வளமும் சேர்ந்த ஊர் நீர் வேலி என்று சொல் வார் க ள் ஆனுல்காத்திகேசுவைப்பொறுத்த மட்டில், அவனுக்கு என்றைக்கும் * இல்லை " என்ற கூப்பாடுதான். 1 இல்லை" என்ற சொல் காத்தி கேசுவினுடைய,-- ஏன் அவனு டைய வர்க்கத்திற்கே பிறப்புரி 3) LDL TřGge.
ஐந்து சகோதரிகளுடன் கூடப் பிறந்தவன் காத்திகேசு. பெற் ரூேர்கள் நேரத்துடனேயே-பிள் ளைகள் கண்டும் குஞ்சுமாக இருக் கும்பொழுதே கண் லே மூடிவிட் டார்கள். குடும்ப பாரம் மூத்த மகன் காத்திகேசுவின்மேல்தான்.
இரவு பகலாக உழைத்தான், மாடு மாதிரி. நாளாந்தர வாழ்க் கைச் செலவு போக, ஏதோ சிறு தொகை மிஞ்சியது. எல்லையில் லாத அல்ல ல் களு க் கிடையில், சகோதரிமார்களுடைய வீ ட் டி ல் விளக்கேற்றிவிட்டான்; அவர்களு டைய கழுத்தில் தாலிக்கயிற்றை
lu
(3.

றச் செய்துவிட்டான். சீதனம்|ப்பப்பா! அதற்கு அவன் பட்ட ாடு, இன்னல்கள்!
ஒ ரு வகையாக த லே யி லி ந்த சுமை இறங்கிவிட்டது. வன் த னி மனிதன். த ன் டைய சாண்வயிற்றிற்கு உழைப் துதான் அவ ன் கடமை இனி மல். கூலிப் பிழைப்புக்கும் போ த் தயார் அவன். ஆணுல் அது வுரவமில்லையல்லவா? பரம்ப ரத் தொழிலை பே பார்ப்பது ன்று தீர்மானித்தான். கமமா ? தற்கு நிலம் ? குத்தகை நிலத் ல் இறங்க வேண்டியதுதான். வதனையாக இருந்தது. மன தத் தேற்றிக் கொண்டான். பல கைப்பயிர்கள்; அவற்று டன் ஆயிரம் கன்று வாழையும் பயிர் சய்தான். வாழ்க்கை ஒருமாதிரி டத்தான் செய்தது.
* தலையிடி என்று நாளைக்குப் ாயில் படுத்தால் ஆர்பார்ப்பது ? பண்டாட்டி எ ன் று ஒரு த் தி ருந்தாத்தானே கொதி க்க வத்து ஊத்துவாள் " எ ன் று டிகை போட்டார் அயல் வீட்டு வலுப்பிள்ளை. சகோதரிகள் மற் ம் உறவினரும் பேச்சை எடுத் ார்கள். அயலவர்களுடைய அண் ல் எல்லாமாகச் சேர்ந்து ஒரு லுக்கு உலுக்கிவிட்டது காத்தி தச8ன. -
கா த் தி கே ச னு ம் மனிதன் ானே? அவனுக்கும் மனித உண ச்சி உண்டல்லவா? அத்துடன் வன் வயது வந்த வாலிபன். ட்டுமட்டான, ரத்த புஷ்டியுள்ள

Page 24
தேகம் கறுவல் தான் ஆளு கவர்ச்சியுள்ளவன். ஒரு சிலர் அ னில் கண் வைத்திருந்தனர். னுக்கும் இர ண் டொரு பெண்
சின்னத்தம்பி காத்திகேச டைய அ ய ல் தோட்டக்கார இரு வரும் ஒருவருக்கொரு உதவிசெய்வது வழக்கம். சி னத்தம்பியின் மகள் செல்லம் தோட்டத்துக்குச் சாப்பாடு ெ ண்டுவருவாள். அதைக் குை துத் தகடபனுக்குக் கொடுப்பா சிலவேளைகளில் காத்திகேசனு கும் கொடுப்பாள். அத் துட அவள் தோட்டவேலைகளும் ெ வாள். இருவரும் சந்தித்தன பிரிந்தனர், பேச்சில்லை. பார்ன ஒன்றில்தான் ஏதோ புதைந்தி தது. இதுமற்றவர்களுக்குத் ெ ԱմՈ 35/. ,
செல்லம்மாவுக்கு வயது இ பதிருக்கும். அவள் அழகியல் சுமாரான அழகு இரும்புபோன் உடற்கட்டு. தண்ணீர் இறை திலோ, புல்லு வெட்டுவதிலே பாரங்கள் சுமப்பதிலோ ெ லத்தை ஒருவராலும் அசை முடியாது அவள் அவ்வளவு ெ டிக்காரி களேப்பையும் பாரா டுவ%) முெப்வாள்.
சாத்திர சமய சம்பிரதாய ளுடன் ஊரிலுள்ள பெரியவர் த்தியில் காத்திகேசு செல்ல மாவைக் கைப்பிடித்தான் இ வருடைய வாழ்க்கையும், இன் துன பங்கள் நிரம்பியதாக ஒ கொண்டிருந்தது. பிறர்கை
 
 
 
 
 

-س- 22 -
ல் நம்பி அவர் க வாழ விரும்ப డా వు ? 6մլուք6յլճ6ն%0, L in G வ பட்டு உழைத்தார்கள்; அரை க குறைப் பலன்களே அனுபவித்
| gTយត្រr.
5) இரவும் பகலும் மாறி மாறி ன் வந்து கொண்டிருந்தன. அவர்க பர் ஞடைய வாழ்விலும் ஒரு சில மாற் ன் றங்கள் ஏற்படத்தான் செய்தன. மா தாயாள்ை செல்லம்மா
2த் முருகேசன் பிறந்த காலமோ ள் என்னவோ செ ல் லம் படுக்கை யில் கிடக்க நேர்ந்தது. நெருப்புக் காய்ச்சல் கெளவிக்கொண்டது. பெரிய டாக்டர்கள் வந்து போ
բլ)
ஞர்கள் பணம் மருந்தில் கரையத் தொடங்கி முடிக் தும் விட்டது.
அப்பா காத்திகேசன் பட்டபாடு கவலை, கண்ணிர் கஷ்டம், ஏக்கம் எல்லாம் அவனை விழுங்கிக்கொண் டிருந்தன. ஒரு வகையாகச் செல் ரு லம் சாவின் வாயிலிருந்து தப் ல; பிப் பிழைத்துக்கொண்டாள்.
செல்ல ம் மா பிழைத்துவிட் ா, டாள்; ஆனுல் அவளுடைய நோயு Fல் டன் வந்த தரித்திரம் அவர்களே க்க விட்டுப் போக மறுத்துவிட்டது.
மல் கடன்வாங்குவது, வாங்கிய கட னுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து உழைப்பது, அது மட்டுமா பயிர் ங்க கள் திறமாக வந்தாலென்ன, கரு ள் கிச் செத்தாலென்ன, வருடாவரு ம்ம டம் கிலக் குத்தகை கட்டாயமா ரு கக் கொடுத்தே தீரவேண்டும். |ப நிலக்குத்தகை கொடுக்க or in க் மல் திண்டாடும் காத்திகேசனு 2ய க்கு கடன், வட்டிப்பணம் வேறு.

Page 25
கொண்டே வாழ்கிருர்கள். காலம் வளர்ந்து கொண்டிருந்தது; காலத் துடன் கடனும் வட்டியும் சேர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தன.
முருகேசன் தரலாம் வகுப்பைத் தாண்டிவிட்டான். அவன் y@ fಿಟಿ
வின் அன்பின் சின்னம் செல்வக் - களஞ்சியம். தாங்கள் ட்டினி கிடக் தாலும் அவன் கனடு: தரப்பிட 1.  ܼ ܐ .
- - வேண்டும் உடை உடுக்க (ஒண் டும்; மற்றப் பிள் ஆள கள் மாதிரி
விளையாட வே ண் டு ம் வறுமை
அவன்
76ರ್ಕ(16) 67:5TGOT ST Gi
@エ@T
று
•______به می அறியாமலிருக்க வேண்டும்
சாங்க உத்தியோகத்துக்குப் f_{{ạ_{1 பிக்கவேண்டுமென்ற | dଶ୪ ୋ; கோட் டையும் கட்டினுர்கள். முருகேச னும் கெட்டிக்காரன், வகு பாடங்களில் மாத்திரமல்ல, குறும்
புத்தனத்திலும் அவன் நிபுணன்,
* ※ * :ܬ݁ܺܐ
கார்த்திகை பிறந்தது.
காற்றும் மழை40 தொடர்ந்
-
தன. நாலு ஐந்து .FIFL^356if தொடர்ந்தாற்போல் மழை அடை மழை பெருவெள்ளம் சீறியடித் தது காற்று: புயற்காற்று மரங் கள் முறிந்தன, பாறின. விழுந் தன! வீடுகள் பாறி விழுந்தன. ஒரே լ յայլեյմեց մ. . י
பானை மாதிரி, மதம்த்வென்று
,、。上 கொழுத்து வளர்ந்துகின்ற வாழை
கள், குலை வந்தது, வராதது, gr@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* 一
லாவற்றையும் அடித்து முறித்து விட்டது. பாறிப்போன பச்சிலைக் காடுபோல, எல்லாத் தோட் டத்து வாழைகளும் முறிந்து, வாடிச்சோர்ந்து கிடந்தன.
புயற்காற்று எல்லோருடைய வாயிலும் மண்ணப்போட்டு விட் டது. எங்கும் பட்டினி, பஞ்சப் பாட்டு, கடன், கண்ணிர், நீண்ட பெருமூச்சுகள்
அரசாங்கம் ஏதோ நஷ்ட ஈடு கொடுக்க மு ன் வந்த து த இன். ஆணுல் ஊரிலுள்ள பெரிய தலைவர் களுடைய கண்ணில், உண்மை யாக கஷ்டப்பட்டவர்கள், எப்ப
டித் தெரியப்போகிறர்கள்
காத்திகேசன் தனக்கு ஷ் ட ஈடு கிடைக்குமென்று கம்பவும் இல்லை. அது அவனுக்குக் கிடைக் கவும் இல்லை! ஏதோ அரைகுறைப் பட்டினியுடன் காலத்தைக் கடத்
தினர்கள்.
ஒட்டமும் கடையுமாகச் சென்று
கொண்டிருந்தான் காத்திகேசு. அவனுடைய உள்ளத்தில் எத்தனை ஆசைகள் மனக் கோட்டைகள்; இன்ப உணர்ச்சிகள். அப்பா என்ன சந்தோஷம்
அவனுடைய தோட்டத் தில் அங்குமிங்கும் காலு ஐந்து வாழை தள் நின்றன்; புயலில் தப்பியவை தான். இரண்டு மூன்று வாழை யில் குலைகள்; எல்லாம் பிஞ்சுக் குலைகள், ஆக ஒன்றேயொன்று முற்றற்குலை; நன்முக முற்றி விட் டது; இடைப்பழம் பழுத்த குலை

Page 26
*கப்பல்க் காய்மாதிரித் திரண்ட காய், ஏறக்குறைய முன்னூறு காய்கள். குறைந்தது ஏழு ரூபா விற்கு விற்கலாம். பொடியனுக் குச் சம்பளக் காசு இரண்டு ரூபா, மூன்று ரூபாவிற்கு அவ ணுக்கு ஒரு சட்டை, மிச்சத்துக்கு அரிசி சாமான்கள், செல்லத்திற்கு ஒரு வாசச் சவுக்காரம், இனிப்பு so a "சிந்தித்துக்கொண்டு சென்ற அவனுடைய உதட்டில் அவனையு மறியாமலே ஒரு சிரிப்பு: இன்ப மும், வேதனையும் கலந்த சிரிப்புத் தோன்றிமறைந்தது.
வாழைத் தோட்டத்திற்குள் வத்துவிட்டான் காத்திகேசு, குலை வாழையடிக்குச் சென்றபொழுது ou o so அடிவயிறு பகிரென்றது.
குலைவாழை தலைகுனிந்து நின் றது; அதில் குலையில்லை!
அதிர்ச்சி, ஆவேசம், கோபம், துக்கம் எல்லாம் காத்திகேசனேப் பிடித்து உலுக்கின. அவன் உடல் (g(ଜ୍ଜsଛିll $!.
வாழையடிபில் குந்தி இருந் தான். 'மகனுக்குச் சம்பளக் காசு e s o o n a அரிசி சாமான். சட்டை e o 0 e 9 9 - e o s எங்கே போவது? அவன் மனம் குமுறிக் கொண்டி ருந்தது. வெட்டுண்ட வாழையில் இருந்து தண்ணிர் வடிவதுபோல, அவனுடைய கண்களிலிருந்து கண் ணிர் ஓடியது.
பிள்ளையார்கோவில் பூசைக்கு என்று, இராத்திரி காலஞ்சுபேர்

24 -
வந்து, எல்லாருடைய தோட்டங் களுக்குள்ளும், வாழைக் குலை வெட்டினுர்கள். உன் னு  ைடய தோட்டத்திற்குள்ளும். 360 பதி முடிக்காமலே இழுத்தான்.
‘என்ன, கோயிலுக்கா? நாச மாய்ப்போக, தலையிலே இடியேறு விழ, ஆக ஒரே ஒரு குலை. கோவிலும் மண்ணுங் கட்டியும்.
. ஆவேசமாகக் குமுறுனன் காத்திகேசு,
அவன் 5ாஸ்திகனல்ல; கடவுள் நம்பிக்கை உடையவன்தான். ஆனல் ஒருகாளைக்காவது மள நிறைவுடன் இருக்கலாமென்ற நம் பிக்கையூட்டிய அந்தக் குலையை அவன் அனுமதியின்றி இரவோ டிரவாக வெட்டிக்கொண்டுபோன அநியாயத்தைக் கண்டபோது.!
நம்பிக்கை 15T5FLDTuJLICBLITar நெஞ்சில் கோபத்தி கொழுந்து விட்டெரிந்தது.
※ ※ ※ 米
'அம்மா காசுதா அல்லாவிட் டால் நான் பள்ளிக்குப் போக மாட்டேன்." பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான் முருகேசு.
*போராசா, போ. பின்னேரம் காசுதாறன். கொப்பர் கொண்டு வருவார்." வீட்டுக்குள்ளிருந்தபடி கூறினுள் செல்லம்.
'இல்லை. போகமாட்டேன். காசு தா."
எரிகிறகெருப்பில் எண்ணே விடு
கிற மாதிரி இருந்தது காத்திகேச னுக்கு "த ம் பி. ᎫᎫ fᎢᏯᎭ fᎢ . . . . . .

Page 27
பே மே 7 னே பள்ளிக்கு. வேத&னயுடன் உள்ளம் குன்றிய படியே சொன்னுன் காத்திகேசு.
'இல்லை. போகமாட்டேன்."
“போடா முழங்கின்ை காத்தி
கேசு.
'g6%ు".
*சரி, இந்தா காசு." அமைதி
யாகக் கூறினன். அவனுடைய கண்கள் ஒடுங்கிச் சிறுத்தன. கெற்றிப் புருவம் மேலே சென் A) g51.
பால் குடித்த இளம் பசுக்கன்று ஆனந்தத்தால் வாலைக் கிளப்பித் துள்ளுவதுபோல, துள்ளிக் குதித் துக்கொண்டு, தகப்பனிடம் ஓடி ணுன் முருகேசு.
?“ GITri.... i 16T Tij !... LIGIT Tir...”
‘ஐயோ, ஐயோ, அப்பு,"
முருகேசனுடைய முகத்திலும் முதுகிலும் காத்திகேசனுடைய கைகள் விழுந்துகொண்டிருந்தன.
“I GJ Tij." ... Lait II i !...”
“வேனுமா காசு வேணுமா?.
"ஐயோ! வேண்டாம், என்ரை அப்பு, அம்மா, அம்மோ, அப்பு அடியாதை அப்பு!”
 
 
 
 
 
 
 
 
 

விட்டுக்குள்ளிருந்த செ ல் லம் பதைபதைத்துக்கொண்டு ஓடிவங் தாள்.
காத்திகேசன், பேய் அறைக் தவன்மாதிரி, எங்கோ வெறித் துப் பார்த்தபடியே இருந்தான். முருகேசனுடைய முக த்தைப் பார்த்ததும் செல்லத்துக்குப் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. 9/6)/g})/6ðD LULJ Gðɔ56ØDu Ly பிடித்து இழுத்துக்கொண்டுபோய், ** | 17,657 .பார் இவனுடைய முதுகை. கட்டேலை போக.ஐயோ" என்று கதறினுள் செல்லம்,
முருகேசனுடைய முதுகிலே, அவர்களுடைய செல்வ, அன்புக் கனியின் தளிர்மேனியிலே, மண் ருேட்டில், வண்டிகள் போன அடையாளங்கள் மாதிரி கைத் தழும்புகள் பதிந்திருந்தன.
'தன்னுடைய கண்களைப்பிடுங்கி எறிந்தாலோ என்ற மாதிரியிருந் தது காத்திகேசனுக்கு.
அவன் வாய்விட்டுக் கதறினன். செல்லமும் மகனும் அவனுடன் சேர்ந்துகொண்டனர்.
அவர்கள் உள்ளத்திலே புயல்: ஏன் அவர்கள் வாழ்க்கையிலும் புயல் குமுறிக் கொண்டிருந்தது. என்றுதான் அடங்குமோ இந்தப் ւյսյ6ծ?
o

Page 28
புவியின் କେ) । Taoise,
V. சிவசுப்பிரமணி
ளிெமண்டலத்தில் மேலே செ6
லச் செல்ல வெப்பங் குறையு விகிதம் வானிலையெதிர்வு கூ லுக்கு மிக வும் இன்றியமைய தது. ஏனெனில் இது வளிமண் டலத்தின் உறுதிநிலையை நிச் யிக்கக் கூடியதாகும். ஆகவே தினந்தோறும் வானுேக்கு கிை யங்களிலிருந்து ஒருமுறை அ6 லது இருமுறை வாயுக் கூண் களை மேலே செலுத்தி வளி மண் டலத்தில் பல்வேறு உயரங்களி: இஒப்பநிலைகளைப் பதிவு செய்து வருகின்றனர். இப் ப தி வு க 6 காரணமாக எமக்கு ஆர்வத்ை அளிக்கக்கூடிய சில உண்மைகள் வெளியாயின. அதாவது, மாறன் மண்டலத்தில் முனைவுப் பகுதி லும் பார்க்க மத்திய கோட்டை அண்டிய பகுதியில் வளி அடர்: தியாகவுண்டு. முனைவுப்பகுதியில் 5 மைல் உயரத்துக்கு அப்பாலு மத்திய கோட்டுப் பகுதியில் 1 மைலுக்கு அப்பாலும் ஒழுங்கான இவப்பநிலை வீழ்ச்சி அற்றுவிடும் புவியின் மேற்பரப்பில், முனைவு பகுதியிலும் பார்க்க ம த் தி ! ஒாட்டுப் பகுதியில் ()2 | Lisää ஏறக்குறைய 60° பரனேற்றுக்கு கூடுதலாக உண்டு.முனைவுப் பகு யில், புவியின் மேற்பரப்பிலிருந்து மைல் உயரத்துக்கும், மத்தி

ளிமண்டலமும் லயும் 2.
uLuth B.A. B.sc. (Lond.)
கோட்டுப் பகுதியில் புவி யி ன் மேற்பரப்பிலிருந்து 10 மைல் உய ரத்துக்கும் உட்பட்ட வளிமண்ட லத்தில், வெப்ப நழுவுவீதம் (அதா வது, 1000 அடி உயரத்துக்கு 3' பரனேற்று வெப்பங் குறைதல்), ஒரே மாதிரியாகவிருக்கும்.
இனி பல்வேறுபட்ட உயரங்க ளிற் காணப்படும் முகிற் கூட்டங் களின் வகைகளைப் பற்றி ஆராய் வாம். இம் மு கி ற் கூட்டங்கள் வேறுபட்ட வானிலைத் தன்மைக் ளோடு சம்பந்தப்பட்டன. ஆகவே, முகிற் கூட்டங்களை நோக்குதல் வானிலை எதிர்வு கூறுவோனுக் குப் பயனளிக்கும். முகிற் கூட்டங் களைப் பொதுவாக நான்கு இனங்
களாக வகுக்கலாம். இவைகள்
யாவும் 1930-ம் ஆண்டில் சர்வ தேச முகிற் கூட்ட ஆய்வுச் சபை யால் வகுக்கப்பட்டன. புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறக்குறைய 6500 அடி உயரம் வரையும் மூன்று வகைகள் உண் டு. மிக வும் குறைந்த உயரத்திலிருப்பன படை முகில்களாகு படைமுகில் மூடு பனிபோன்றது. இது படை படையாகக் காட்சியளிக்கும். இது
ணுள்ளிருக்குங் காற்று சிறிது
நிலைக்கு நதியக்கமே உடையது.
இது 100 அடிவரை எவ்வுயரத் திலுங் காணபபடும். பொதுவாக

Page 29
இது உலர்ந்த வானி லே யை க் கொடுக்கும். ஆணுல், குளிர்காலத் தில் சற்று மழைத்துாறலே இது கொடுக்கக்கூடும். அடுத்ததாக, உயரங்குறைந்த பகுதி க ளி ற் காணப்படும் முகிற் கூட்டங்களில் புயன் முகிலுமொன்று. இது உரு வத்தில் ஒழுங்கற்றதும் விரைவில் அசைந்து செல்லக் கூடியதுமா கும். இது இடை வெப்பக் கால நிலைகளில் வசந்த காலம், இலை யுதிர்காலம், குளிர்காலம் ஆகிய பருவங்களில் மழையைக் கொடுக் கும் முகிலாகும். இது சில காலங் களிற் கடல் மட்டத் தி லிருந் து அதிக உயர்த்துக்குப் பரந்திருக் கும். ஆணுல் 3000 அடிக்கு மேற் பட்ட பகுதி களிற் காணப்பட மாட்டாது. சாதாரண உயரங்க
[ 16Ꮘ Ꮛ5
சிகரட் புகைப்பது என் முக்கி ஐம்பது சிகரட்டாவது எனக்கு பரவாயில்லே சிகரட் இல்லா ஒரு நாள பத்திரிகை ஒன்றைப் வரும் தீமைகள் எல்லாம் எழு மாம் ; இருதயம் பாதிக்கப்படும எத்தனையோ.. ! என் நெஞ்சு ந ழுதே ஒரு தீர்மானத்திற்கு வந் யாலும் தொடுவதில்லை - பத்தி
 

எளிற் காணப்படும் மு கில் களி ல் மூன்ருவது வகை படைத்திரண் முகிலாகும். இது முன் கூறிய இருவகையிலும் பார்க்க கூடுத லான உயரத்திற் காணப்படும். இது கருநிறமுடையது. குளிர் காலத்தில் அனேக நாட்களுக்கு
இரண்டாவது வ  ைக ய ர ன முகிற் கூட்டங்கள் 20,000 அடி வரையுங் காணப்படும். இவை கள் உயர் திரண் முகில், உயர் படை முகிலாகும். உயர் திரண் முகில் அ ய ன மண்டலத்திலும் உயர் படை முகில் இடைவெப்ப வலயத்திலுமுண்டு.
- தொடரும்.
புராணம்
வேலைகளில் ஒன்று. ஒரு நாளேக்கு
வேண்டும். உணவில்லாவிட்டாலும் விட்டால் என் உயிரே போய்விடும். படித்தேன். சிகரட் புகைப்பதால் தப்பட்டிருந்தன. கண் பார்வை கெடு ாம் ; கூடியம் பீடிக்குமாம் ; இன்னும் டுங்கியது. அன்றே அங்கே, அப்பொ தேன்; அன்று தொடக்கம் நான் கை f60);60)u

Page 30
பேட்டிக் கட்டுரை
பிரபல பின்ன
செளந்தர்
- தயாரிப்பு
டி. எம்
என்னுரை :
முன்னணியிலுள்ள இப் பின்ன பூருக்கருகே மங்தை வெளியில் வெ6 மந்திரத்"திற்குச் சென்றேன். இை அழைத்ததால் இரண்டு தடவை மூன்றுவது தடவையாக முயற்சி ( வேற்றது. நித்திரையின் முத்திரை வாங்க " என்று வாயார வரவேற்
மதுரை பிறப்பிடம் : மதருஸ் களின் இதயங்களிலெல்லாம் நிை வான் பூச்சி பூரீநிவாச ஐயங்கார் : ராஜாமணி ஐயங்கார் அவர்களிடம் கக் கற்ற பெருமையுடன் திரையுலகி பல படங்களில் பாடிவருகின்றர். தட்டொன்றில், யாழ்ப்பாணத்து சாகித்யம் இடம்பெற்றிருக்கின்றது. கீதம் தெரியாதே' என்ற குறை6 அவர்கள், நாம் பெற்ற செல்வம் ஆ
கே படவுலகம் தங்களை எவ்வாறு
ப பல ஆண்டுகளாகக் கச்சேரி ெ கள் என்று சொல்லிக் கொள் ஆணுல் மக்களின் ஆதரவு நிை * கிருஷ்ண விஜயம் ” படத்த விட்டுப் போகாதேடி" என்ற ஒப்பந்தஞ் செய்து கொண்ட6 குமாரி, தேவகி, சர்வாதிகாரி கிடைத்தது.
 
 

IGOostui TL5i
ராஜன் அவர்கள்
கீதன் -
ணிப் பாடகரைத் தேடி, மைலாப் ஸ்ட் சர்க்குலர் வீதியிலுள்ள ' கலா Fப்பதிவு செய்வதற்காக ஸ்டுடியோ எனக்கு ஏமாற்றமே கிட்டியது. செய்தேன். வெற்றி என்னை வர முகத்திலே தெரிய வணக்கம், றர் செளந்தரராஜன் அவர்கள்.
இருப்பிடம். இன்று இசைப்பிரியர் றந்திருக்கின்றர். பிரபல வித்து அவர்களின் மருமகன் காரைக்குடி கர்நாடக சங்கீதத்தை முறையா ல் புகுந்து, பத்து ஆண்டுகளாகப் இவருடைய தனிப்பாடல் இசைத் நண்பர் வீரமணி அவர்களின் நடிகர் திலகம் சிவாஜிக்குச் சங் யை நீக்கிவரும் செளந்தரராஜன் அல்லவா ?
கவர்ந்தது ?
Fய்துவந்தேன். மகாவித்துவான் பவர்கள் ஊ க் க ம எளி க் க வில்லை. யக் கிடைத்தது. ஜிஇதைக்கண்ட பாரிப்பாளர் ' ராதே நீ என்னை பாடலைப் பாடுவதற்கு எ ன் ன ார். அதைத் தொடர்ந்து மந்திரி முதலிய படங்களிலும் சந்தர்ப்பம்

Page 31
ઉઠ :
esع - a
தாங்கள் பாடிய பாடல்களு
எது ?
நான் பெற்ற செல்வம் ” என் செல்வம் ” என்ற பாடல்.
படப் பாட்டுக்களிலும் பார்: கள் மிகவும் உருக்கமானவை!
அப்பாடல்களுக்கு நானே பெ யையும் நான்தான் தெரிவு .ெ தலையீடு கிடையாது.
தங்களுக்குப் பிடித்த சாஹி
இனிமையாக, அன்போடு, ப8 காசியும் பட்டுக்கோட்டை கல் நான் ஒன்றும் சொல்வதற்கி
தங்களுக்குப் பிடித்த சங்கீ,
ஜி. ராமநாதன் அவர்கள்.
டப்பா சங்கீதத்தினுல், கர்
டப்பா என்ற பெயர் எப் சாதாரண மக்கள் மெய்ம்மறி பாடல்களை ரசிக்கின்றர்கள்.
தகுந்த பின்னணியுடன், சு( இசையும், சங்கீத ஞானம் , கர்நாடக சங்கீதம்தான் மூல தான் எளிமை சங்கீதம் இய
அகில இந்திய வானுெலிய தாங்கள் என்ன நினைக்கின்றி
நிலையத்திலுள்ளவர்கள் சாதி யர்ட் ஆகவேண்டிய வித்து வழைத்து, சுருதியை மறந்து களுக்குத் தனி விருப்பமோ கட்கு ஊக்கமளித்துப் பாட ரும் மக்களும் விரும்பிக் .ே கள் காட்டு வர்த்தக ஒலி
!_1 71735GT,
 

9 -
1ள் தங்களுக்கு மிகவும் பிடித்தது
rற படத்தில் வரும் ' நான் பெற்ற
க்க, தாங்கள் பாடிய தனிப் பாடல் பாக இருக்கின்றனவே, காரணம் ?
ட்டுகள் அமைத்தேன். பின்னணி சய்தேன். சங்கீத டைரக்டர்களின்
த்ய கர்த்தாக்கள் யார்
ண்போடு பழகக்கூடியவர்கள் மருத யாண சுந்தரமும் தரத்தைப்பற்றி あぁ)。
த டைரக்டர் யார் ?
நாடக சங்கீதம் கெட்டுவிடாதா ?
படி ஏற்பட்டதோ தெரியவில்லை. ந்து தாளம் போட்டு " டப்பா நல்ல சாரீர சம்பத்து உடையவர், நதி தவருது பாடினுல் கர்நாடக இல்லாத பொதுமக்களைக் கவரும்ஸ்தானம். அதன் அடிப்படையிற் ங்க முடியும்.
பின் சங்கீத நிகழ்ச்சிகள் பற்றித்
got
த்தடிப்பு உள்ளவர்கள். ரிடை வான்களே மட்டும் அடிக்கடி வர விட்டுப் பாடச் செய்வதில் அவர் என்னவோ ! இளம் வித்துவரன் செய்தாற்ருன், சங்கீதக்கலை வள 5ட்பார்கள். அல்லாவிட்டால், உங் ரப்பைத்தான் எல்லோரும் கேட்

Page 32
கே தாங்கள் யாருடைய கச்ே ப மதுரை மணி அய்யரின் கச்
கே இரு குரலிசையில் தங்க
gGr t! (Tf - ?
ப முதலில் சுசீலா அடுத்தது கே தாங்கள் ஏதாவது படங்க
ப 'பெண்ணரசி' யில் புலவ
கே யாழ்ப்பாணம் வீரமணி
கருத்து என்ன ?
ப மிகவும் நுட்பமான கருத்
கின்ருர், கொத்தமங்கலம் ச பெரியார்களே பாராட்டும்ே யும் எதிர்காலத்தில் அவர்
பின்னுரை
* நம் நாட்டுச் சங்கீதத்தை உ ஆணுல் இங்குள்ள கலைஞர்களே ! ஐந்தோ, பத்தோ " என்று நா. * வருமானவரி " என்று சொல்லி றது. எத்தனையோ பொதுஸ்த நிதி வசூலித்துக்கொடுத்த தியா மின்றிக் கஷ்டப்படுகின்றர். 5 உதவி செய்யக்கூடாதா? என்று
* அரசாங்கத்தின் செவிகளில் இதை எடுத்துரைக்கின்றேன் ? புறப்பட்டேன்.
* விரைவில் இலங்கைக்கு வ சக்திப்பேன் என்ற சந்தோஷச் இலங்கை ரசிகர்களுக்குத் தெரிவி கும் இலக்கியத்திற்கும் தொண்டு வாழ்க" என்று வாழ்த்தி வ | அவர்கள்.
 
 
 
 
 
 
 
 
 

Fரியை விரும்பிக் கேட்பீர்கள்
Giffaly
குரலுக்கு ஏற்றற்போல் பாடுபவர்
@ာ်)၊..ကြွ;၂ွကြွ၊
| ს - ან -
- ளில் நடித்
வேடம் தாங்கியிருக்கின்றேன்.
பாடல்களைப் பற்றிய தங்கள்
களை வைத்துப் பாடல்களே இயற்று ப்பு, கி. வா. ஜகந்நாதன் போன்ற பாது தான் என்ன சொல்ல முடி
சிறப்பாக விளங்குவார்.
லகம் முழுவ துமே போற்றுகின்றது. தமது அரசாங்கம் ஆதரிப்பதில்லை. ம் சம்பாதிக்கத் தொடங்கும்போது எல்லாவற்றையும் தட்டிப்பறிக்கின் ri 1687. E g, g, Tij, j, gj. (Sir f) செய்து கராஜ பாகவதர் இப்போது பண து அரசாங்கம் இப்போதாவது
கண் கலங்கஜ் டுகட்டTர்.
(6] (ի? ? o 3.353. 'கு ಟ್ವಿ): துகளுக்கு என்று சொல்லிக் கொண்டே நான்
ந்து என் எண்ணற்ற ரசிகர்களைக்
செய்தியை ' கலைச்செல்வி மூலம்
யுங்கள், " என்று சொல்லி * கலைக்
செய்யும் கலைச்செல்வி என்றும்
மி யனு ப் பி னு ர் செளந்தரராஜன்

Page 33
á入
எழுத்தாளர்கள். வாசகர்கள். பத்தி ரது கவனத்தையும் கவர்ந்த இப்பகு கள் சோ. சிவபாதசுந்தரம், இலங்
எழுத்துலக
ட வ. அ. இரா
லேப்பை வைத்துக்கொண்டு பிரமிக்கிறேன். எழுத் துல கில் ஏதோ செய்திருக்கிறேன் என்று கலைச்செல்வி ஆசிரியர் கொடுத் திருக்கும் இந்தத் தலைப்பிற்தொ னிக்கிறதே! பிரமிக்காமல் இருக்க զուգ Մյւնք :
ஆணுலும் பதில் எழுதவேண் டும் பதில் எழுதுவதற்கு நான் எழுத்தாளன்தானு ? என்று στοότι னையே கேட்க வேண்டியிருக்கி (ն ֆ/ ,
நான் எழுத்தாளன் தான
சுமார் நூறு சிறுககைகள் எழுதி யிருக்கிறேன். நாற்பது வானுெலி நாடகங்கள் எழுதியிருக்கிறேன். பல கவிதைகள் எழுதியிருக்கி றேன். ஒரு தொடர்கதை எழுதி யிருக்கிறேன். ஈழநாகன் என்ற புனேபெயரில் விமர்சனக் கட்டு ரைகளும், ஒரிரு நகைச்சுவைக் கட்டுரைகளுங்கூட எழுதியிருக்கி றேன். பிரெஞ்சு, ரஷ்ய, இந்திய ஆசிரியர்கள் சிலரின் கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொ ழி பெயர்த்தும் இருக்கின்றேன். ஈழத்து எரிமலை, ஈழகேசரி, சுதந் திரன், வீரகேசரி, தினகரன், ஆனந்தன், கலைச்செல்வி முத

ரிகாசிரியர்கள் முதலிய எல்லோ தியில் இதுவரை இடம் பெற்றவர் கையர்கோன், சம்பந்தன்.
கில் நான்
சரத்தினம் -
லான பத்திரிகைகளும், வசந்தம், காவேரி, பொன்னி, மாதமணி முதலிய தாய்நாட்டுப் பத்திரிகை களும் என் எழுத்துக்களைப் பிர சுரித்திருக்கின்றன. இ ல ங்  ைக வானுெலியும், இந்திய வானுெலி யின் வெளிநாட்டு ஒலிபரப்பும் என் நாடகங்களை ஒலி பரப்பியிருக் கின்றன.
அப்படியாயின் கான் எழுத்தா ளன் தானு '
தமிழில் எழுதுபவர்கள் இன்ன மும் 'ரைப்பண்ணத் தொடங்க வில்லை. அந்த அளவில் நானும் எழுத்தாளன்' என்பதே என் Gr@r@rth 。
ஆனுல் இப்படிச் சமத்காரமா கச் சொல்லி நழுவிவிடமுடியுமா ? முடியாதபடியினுற் தான் இன்னுஞ் சற்றுப் பின்தள்ளி ஏன் எழுதி னேன் ' என்று கேட்கிறேன். என்னைத்தான்.
ஆரும் வகுப்பிற் படித் து க் கொண்டிருக்தேன். வயது பதி னுென்று. எனது கிராமப் பாட சா லை த் தலைமையாசிரியருக்கு ‘வீரகேசரி வந்துகொண்டிருக் தது. அப்போதுதான் வீரகேசரி யில் திரு. H. நெல்லேயா அவர்

Page 34
கள் பத் மா வ தி, சோமாவத் என்ற கதைகளைத் தொடர்பாக எழுதிக்கொணடிருந்தார்.
பாடசாலை முடிந்தபின் பட்டினி யோடிருந்து அந்தக் கதைகளைப் படிப்பேன். படித்துவிட்டுக் கதை எழுதவேண்டும் என்று கனவு கண்டேன்! கதை எழுதிப் பத் திரிகைகட்கு அனுப்பி அவற்றைப் பிரசுரிக்கலாம் என்ற "ஞானம் அப்போது எனக்குக் கிடையாது. அப்போது மட்டும் என்ன, அடுத்த ஐந்தாண்டுகட்கும் எனக்கு அந்த ஞானம் கிட்டவில்லை. அதற்குக் காரணம் பத்திரிகைகட்கும் என் கிராமத்திற்கும் இருந்த பகை ! எங்கோ ஒரு மூலையில் இருந்த யாழ்ப்பாணத்து வாத்தியாருக்கு ஈழகேசரி ஒன்றுவரும். யாரா வது ஒரு ஆசிரிய மாணவர் மட் டக்களப்பிலிருந்து என்றைக்கா வது ஒருநாள் மூதூருக்கு ஒரு 'கலைமகள் கொண்டுவருவார். இவையிரண்டில் எந்தப் பத்திரி கைக்கு நான் எழுதுவது !
பின்னர் மட்டக்களப்பு அரச் னர் ஆசிரிய கலாசாலைக்குப்பே னேன். அங்கேதான் நான் புதிய உலகத்தைக் கண்டேன். மட்ட களப்பிலே சீ வித்த சிவசுப்பி மணியம் என்ற ஓர் ஆசிரியர் ஒரு புத்தகப் பிரியர். பண்டித மகாலிங்க சிவத்தின் மருகர் என் னுடன் மாணவரான அவரின் த பியார் மூலம், அவர் அ டு க் வைத்திருந்த புத்தகங்கள் எல்ல வற்றையுமே எடுத்துப் படி, துத் தீர்த்தேன். கையில் இருந் பன த்திற்கும் புத்தகங்களா
سمبر
 
 
 

32 -
வாங்கி, அடங்கி, அடக்கப்பட்டுக் கிடந்த என் ஆசை திரும் வரை யில் இரவில் இரண்டு மணிவரை விழித்திருந்து படித்தேன் கான் இலக்கியம் படித்த வேகத்தில் ஆசிரியகலாசாலைக் கடைசிப் பரீட் சையைக் கோட்டைவிடாதது என் அதிர்ஷ்டத்தான் !
அப்போதுதான் மறுபடியும் கதை எழுதக் கனவு கண்டேன் ! 'மங்கிய விளக்கு என்ற ஒரு கதையை எழுதவே எழுதினேன்.
அப்போது, தற்போதைய சுதக் திரன் ஆசிரியர் திரு. சிவகாயகம் அவர்கள் மட்டக்களப்பிற்'தியாகி என்ருெரு மாதப்பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார். என் முதற் கதையைத் தியாகிக் குத்தான் தபாலில் அனு ப் பி னேன். திரு. சிவநாயகம் கேரில் வந்து என் கதையைப் பாராட்டி னர். இன்னும் எழுதத்துண்டி ணுர். ஆணுல் என் துரதிர்ஷ்டமோ அல்லது திரு. சிவநாயகத்தின் அதிர்ஷ்டமோ அடுத்த தியாகி வெளிவரவேயில்லை !
கதையைப் பிரசுரிக்கும் ஆசை யும் அப்போதைக்குத் தீாத்துவிட் டது. ஆலுைம் எழுதினேன். சில சிறுகதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி 'இலக்கியத் தற் பிரயோகம் ' என்ற தலைப் போடுகையெழுத்துப்புத்தகமாக்கி ஆசிரியகலாசாலைக் கடைசிப் பரீட் சைக்கு 'ஆ க்க வே லை யாகச் சமர்ப்பித்தேன்.
அதைப் படித்த கலாசாலேத் தமிழ்ப் பண்டிதர் என்ன சொன்

Page 35
i: | 897 215/I եւ ԱՄ " "ԵԼԸԼ1. =2|C53
எழுதியிருக்கிருய் ஆணுல் இத்தோடு இலக்கியத்தை மறந்து விடு. உனக்கு நல்லமூளை இருக் கிறது. எங்காவது ஒரு ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராக ச் சேர்ந்து கொண்டு ஆங்கிலம்படி,
- - ஒரு பட்டதாரியாகு. ஆகக்குறைக் தது பயிற்றப்பட்ட ஒரு ஆங்கில ஆசிரியராகவாவது ஆகு."
அவர் சொன்னபடியே செய் தேன். ஆங்கி ல ம் படித்தேன். ஆனல் இலக்கியத்தை மறக் க
வில்லை. மறக்க முடியவில்லை.
ஆங்கிலம் படித்த தினுல் |22 - მს). ქნ, இலக்கியத்தை அறியக் கூடிய தாக இருந்தது. நல்ல கதாசிரி யர்கள் என்று கேள்விப்பட்ட எல்லாரையுமே ஆங்கிலம் மூலம் படித்தேன். தமிழும் படித்தேன். என் வருமானத்திற் பெரும்பாகத் தைப் புத்தகங்களாகவே மாற்றிப் படித்தேன் மேல்நாட்டு ஆசிரி யர்களேவிட முல்க்ராஜ் ஆனந்த் A. R. அப்பாஸ், கிருஷ்ணசந்தர் போன்ற இந்திய ஆசிரியர்கள் : என்னைக் கவர்ந்தார்கள். தமிழ்
எழுத்தாளரைப் பொறுத்தவரை
புதுமைப்பித்தன், ரகுநாதன், கு. அழகிரிசாமி, சுபபரீ போன்ற
திருநெல்வேலிக் காரர்கள் என் ஆனக் கவர்ந்தார்கள்.
இந்த நிலையில் என் முதற் கதை
- -
பிரசுரமாவதற்கு முன்பே நான் எனக்குள் இரண்டு கொள்கை களே வரையறுத்துக் கொண் (L്. ഉ ഒ് ഇ எழுதுவதற்கு
ஏதாவது ஒரு அழுத்தமான மூலக் கருத்து இரு க் க வேண் டு ம், !
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ညွှ -
இரண்டு என் கதைகள் என் கிராமத்துச் சூழ்நிலையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையிற் தான் 1948-ல் திரு. அ. செ. முருகானந்தன் திரு கோணமலையில் இருந்து வெளி பிட்ட எரிமலையில் என் முதற் கவிதை பிரசுரமாகியது! அதைத் தொடர்ந்து வசந்தத்திலும் என் கவிதைகள் வெளியாயின. கதா சிரியக் கனவு கண்டநான் கவிஞ கைத்தான் இலக்கிய உல கில் அடியெடுத்து வைத்தேன் !
அதன்பிறகு நான் எவ்வளவோ எழுதிவிட்டேன்! ஆனு ல் என் அடிப்படைக் கொள்கைகள் என் றைக்குமே மாறவில்லை. மாற்றுவ தாக உத்தேசமுமில்லை ! ஈழகே சரி என் கொள்கைகளை வளர்த்
தது!
இந்த அடிப்படைக் டுதTள் ஒஆ களில் நான் வெற்றியடைந்தேனுே! தோற்றேனுே! அதை நான் சொல் லமாட்டேன். ஆனல் அந்த வெற் றியுந் தோல்வியுந்தான் ' எழுத் துலகில் நான்"
இன்னும் எழுத்துலகில் நான் புகுந்ததால், ஆரம்பகாலத்தில் மிகவுங் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் கதைகளைப் படித்துவிட்டுக் கிராமத்திற் பலர் என்மேற் சிறி விழுந்திருக்கிருரர்கள் ! கல்லகால மாக "அடி கிடி வாங்கவில்லை.
அதனுற்தானே 6 T- GồT. GồT ($ 621 Tஎழுதுவதில் இன்னமும் அலுப்பு ஏற்படவில்லை. உண் மை யை ச் சொன்னுல் எழுதாமல் இருக்க என்னுல் முடியவில்லை. பணத்

Page 36
தைப் பற்றிச் சிங் தி க்க வில்லை ஆனுற் புக  ைழ விரும்புகிறேன் என்று சொல்லக் கசந்தாலும் புகழ் எனக்கு இனிக்கவே இனி கிறது !
ஆணுலும் என் எழுத்துக்கட்கு ஏதாவது ப த் தி ரி கை பண அனுப்பினுற் புத்தகங்களாவது வாங்கலாமே என்ற ஏக்கம் இரு கத்தான் இருக்கிறது! வீரகேசரி தினகரன், காவேரி போன்ற ப; திரிகைகள் என் சிறு கதைக குப் பணக் தந்துதான் இருக்கின் றன. வானுெலி நாடகங்களுக்கு பணம் பெற்றுத்தான் இருக் றேன். கொழு கொம்பு என். என் நாவலுக்கும் ஐஞ்ஞாறு ரூப பணம் பெற்றே இரு ந் தே ன்
அறி
அச்சகத்தில் ஏற்பட்ட ே வெளியிட முடியவில்லை. என கின்ருேம். பத்திரிகையைப் பு ரித்தெழுதிய விற்பனையாளர் ஏராளமான வாசக நேயர்கட் கின்ருேம். ஒரு குறிப்பிட்ட தி செல்வியை வெளியிடுவதற்க Gżompuħ.
 

ஆளுல் எழுத்துலகில் கான் புகுந்த தால் உண்டான இலாபகட்டக்
கணக்கைப் பார்த்தால்.
அதை ஏன் பார்க்கவேண்டும்? என் சொந்தக்கிராமமான மூதூர், அயற்கிராமங்களான கிண்ணியா, தம்பலகாமம் முதலான கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்து கதையாக்கி ஒர் ஆத்ம திருப்தியை அடைக் திருக்கிறேன். அது ஒன்றே எனக் குப் போதும். அந்தக் கைங்கர் யத்தைச் செய்தவர்கள் இப்பகுதி களில் அதிகமாக-ஏன் எவருமே இல்லாததினுல் - ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை யாகவாவது எழுத்துலகில் நான் இடம்பெறலாம்.
வித்தல்
நெருக்கடி காரணமாக மாசி இதழை பதை வருத்தத்துடன் தெரிவிக் பற்றி மிகவும் அக்கறையுடன் விசா க்கும், எழுத்தாள நண்பர்கட்கும், ட்கும் எமது நன்றியைத் தெரிவிக் கதியில் ஒவ்வொருமாதமும் கலைச் ான ஒழுங்குகளைச் செய்துவருகின்
நிர்வாகி : கலைச்செல்வி,

Page 37
2. நினைவு
பேரிரைச்சலுடன் கிலேயத்திற் குள் நுழைந்த புகைவண்டி பெரு மூ ச் சு விட்ட படி கி ன் றது. உணர்ச்சியற்ற கரும் பூ த ம் என்று வர்ணிக்கப்படும் அந்த வண்டிக்கு, மட்டக்களப்புப் பட் டணத்தின்மீது எவ்வளவு பற்று தல் பாசம் அந்த நகரத்திலி ருந்து விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்ற ஆசை எப்போ துமே உண்டாவதில்லை. காலை யில் புறப்படும் வ ண் டி Εφίηஅசைந்து ஆறுதலாகச் சென்று, ஒவ்வொரு ஸ்டேசனிலும் நின்று * பழஞ்சலிப்புக் கூறிப் பெருமூச்சு விட்டு கடைசியில் மாகோவை அடைவதற்குள் பொழுதுபட்டு விடும். அதனுல் கிட்டிய இடங் களுக்குச் செல்பவர்களைத் தவிர, கொழும்பு, யாழ்ப்பாணம் | (Լք:5 லிய இடங்களுக்குச் செல்பவர் கள் அந்த வண்டியில் ஏறுவ
தில்லை. சண்முகத்திற்கு அது ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.
 

அலைகள்
அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை. சண்முகம் ஏறிய பெட் டியில் நான்கு, ஐந்து பேர்கள் தான் இருந்தார்கள். ஜன்னலுக் கருகில் சண்முகம் உட்கார்ந்தான். குடங்கிக் கொண்டு s-9/6D1639/60) L-ul J உடம்புமட்டும் அங்கே கிடக்க, அவனுடைய எண்ணமெல்லாம்
பாரதி கல்லூரியைச் சுற்றியே
வட்டமிட்டது.
மாணவப் பருவத்தை நன்கு அனுபவித்தவன் அவன். படித்த கல்லூரியைவிட்டுப் பிரிந்தபோது தாயையிழந்த கன்றைப்போல் அவன் உள்ளம் கதறியிருக்கின் றது. மிக விரைவில் மீண் டு ம் கல்லூரி வாழ்வு கிடைத்ததில் அவனுக்குப் பரம திருப்தி. பாரதி கல்லூரியில் அவன் பெற்ற அனு பவங்கள் அவனை இன்பத்தின் உச்சியில் உல்லாச நடை போடச் செய்தன.

Page 38
மற்றவர்களைப் பார் த் து த் தாமும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்ற ஆசை மாணவர் களிடம் நிறைய உண்டு, ஆசிரி யர்கள் நடந்து கொள்ளும் முறை அவர்களுக்குக்கீழுள்ள மாணவர் களை நிச்சயம் பாதிக்கவே செய் யும். இதை நன்குணர்ந்த சண்மு கம் கவனமாகவும் பொறுப்பு ணர்ச்சியுடனும் கடந்து கொண் டான். வகுப்பறையில் அறிவைச் சொரியும் ஆசிரியன் விடுதி ச் சாலையில் அன்பைச் சொரியும் அன்னை விளே யா ட் டி டத்தில் வேடிக்கை புரியும் தோழன் ; எல்லோரும் விரும்பும் வழிகாட்டி : இப்படி மாணவர்கள் அவனை ம தித் து நடந்துவந்தார்கள். சனை முகமும் எல்லா மாணவர்களிடமும் பார பட்சமின்றிப் பழகினுன் என்ரு லும் ஒரு சிலரின் உருவம் அவன் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது
எந்நேரமும் புத்தகமும் கையு மாகத் திரியும் பொன்மணி, கேலி யும் கிண்டலும் நிறைந்த கிருஷ்ண சாமி, கால்பந்து வீரன் வீரபாகு, சங்கீதத்தில் சிறந்த சாந்தினி. இப்படி ஒவ்வொருவராக அவன் மனக்கண் முன்தோன்றிப் புன் னகை பூத்தனர். இந்த இளங் குஞ்சுகளை இனி எப்போதுதான் கா ண் பாது . ஒரு வேளை
முடியாதோ .
ரயில் கூவியது. சிந்தனையிலி ருந்து விடுபட்ட சண்முகம் கண் களை அகலவிரித்து, சுற்றுமுற்றும் எதையோ தேடினுன்.
/
 
 
 
 
 
 
 
 

36 -
முதலாவது மணி அடித்தது. கடைசித் தடவையாக, கண்குளிர அந்தப் புகைவண்டி நிலையத்தைப் பார்ப்பதற்காக எழுந்து கதவ ருகே சென்றன்.
2b . . . . . . . . . ! அவன் கண் க ள் இமைக்க மறந்தன. பிளாட்பா ரம் முடியுமிடத்தில் கி ன் று, வண்டிக்குள்ளிருக்கும் Ամո (154னேயோ பேசிக்கொண்டிருக்கும் பெண் ., சாவித்திரியா ..? முழங்கால் வரைக்கும் நீ எண் டு தொங்கும் அதே பின்னல் சடை: முதனுள் கல்லூரிக்கு அணிந்து வந்த அதே பச்சைச் சேலை எத் தனையோ தடவை அவன் தன் கற்பனைக் கையினுல் அ ள் வி அணேத்து ஆனந்தமடைந்த அதே வண்ணப் பொற்சிலை .
* சாவித்திரி ...!"
தன் நிலை மறந்து, நிற்கும் இடம் மறந்து, நின்ற சூழ்நிலையை மறந்து கூவ கினைத்தவன் தன் தொண் டைக்குள்ளேயே அந்தப் பெயரை அமுக்கிக்கொண்டான்.
சொல்லி வைத்தாற்போல் அக் தப் பெண்ணும் திரும்பிப் பார்த் தாள். அ ப் பா டா . அது சாவித்திரியேயல்ல முகத்தைத் திருப்பாமலிருக்கும் வரைக்கும் சற்றுத் தொலைவில் கின்று ரசிக் கக்கூடிய ஓர் அவலட்சணம் அது! சண்முகத்திற்குத் தன் மீதே அரு வருப்புத் தோன்றியது. கருத்துக் கினியவளின் நினைவு கண்களைக் குருடாக்கிக் கண்ணியத்தையும் இழக்கச் செய்ய வேண்டுமா ? சே 1 என்ன மடைத்தனம்.

Page 39
சடா ரென்று தலையை உள்ளே இழுத்தான். திரும்பிய வேகத் தில் மேலேயிருந்த ஒரு விட்டத் துடன் தலே மோதியது. கைக ளால் நெற்றியை அழுத்தியபடி ஆசனத்தில் அமர்ந்தான்.
* ஏன் தம்பி, நெற்றியில் அடித் துக்கொண்டுவிட்டாயா " அருகே யிருந்த கிழவரின் கேள்வி அவ னுக்கு எரிச்சலையூட்டியது.
* இல்லை, தாத்தா, அந்த மரத் துக்கு நான் முத்தம் கொடுத் தேன், முத்தம் ! பார்த்தால் தெரி tu_{6ჯჭ6წ)2%), 7??
எல்லோரும் அவனை முறைத் துப் பார்த்தார்கள். அனுதாபம் தெரிவிப்பதைக்கூட அந்த ஆண் பிள்ளை விரும்பவில்லையே!
குெற்றி வலி அதிகமாகியது. ஜன்னல் விளிம்பில் முகத்தைச் சரித்துப்படுத்தான்.
புகைவண்டி மெல்ல நகர்ந்தது. நகரத்தின் இரைச்சல் குறையத் தொடங்கியது. கட்டடங்கள் பல வற்றைத் தாண்டி, பச்சைப் பசே லென்ற வயல்களுக்கூடாக வண்டி சென்றது. வயலிலிருந்து வீசிய ஜில் லென்ற காற்று வலியை ஒரளவு கு  ைற த் து வி ட் டது. தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
அழகான காலை வேளை, காலைக் கதிரவனின் ஒளியில் பனிப்புற் கள் பளிச் சிட்டன. பலவித மான பறவைகள் கூச்சலிட்டுக் கொண்டே அங்குமிங்கும் பறந்து திரிந்தது கண்கொள்ளாக் காட் சியாக இருந்தது. ஏழைக்குடி யானவர்கள் வயலில் உழுது

7 -
கொண்டிருந்தார் கள். காலை உணவை ஓலைப் பெட் டி களி ல் போட்டுக் கையில் ஏந்தியபடி வந்த பெண்கள், தங்கள் கண வன்மார்களுக்காக வரம்புகளில் காத்திருந்தார்கள். உழுது களைத் துப்போனவர்கள் தம் மனைவிமா ரைக் கண்டதும் ஓடிவருவார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அந்த வரம்புகள் உழைப்பாளிக் குடும் | IEgoffat a 656) Tigr LDIT66455. ளாகிவிடும். மனைவி கொடுக்கும் உணவைச் சுவைத்துச் சுவைத்து உண்பான் அந்த உழைப்பாளிக் கணவன். இயற்கையோடிணைந்த இந்த வாழ்வில்தான் எ த் த னை இன்பம் !
சண்முகத்தின் க வ ன ம் இப் போது வேறு பக்கம் திரும்பி யது. தன் சக பிரயாணிகளைக் கவனித்தான். அருகிலிருந்த கிழம் ஏதோ தேவாரமொன்றை முணு முணுத்தது. கோட்', " டை அணிந்து, அசல் வெள்ளையனைப் போன்றிருந்த ஒர் ஆசாமி எக் நேரமும் மேலே எதையோ உற்று நோக்கியபடி இருந்தார். அங் கிங்கு திரும்பினுல் அலங்காரம் கெட்டுப்போய்விடும் போலும் ! இயற்கை தந்த எழிலை ரசிக்காது எதைத்தான் சிந்தித்துக்கொண் டிருந்தார்களோ எல்லோரும்
சண்முகத்திற்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அவன் உள்ளம் தனிமையை நாடியது. மெல்ல எழுந்தான். ஏதோ கேட்பதற்கு வாயைத் திறந்த கிழம், சற்று முன் ஏற்பட்ட அனுபவத்தை நினைத் துக்கொண்டு வாயை மூடியது.

Page 40
வயல்கள் மறைந்துவிட்டன. தனியாக இருந்த சண்முகம் தன் வாழ்வைப் பற்றிச் சிறிது ஆராயத் தொடங்கின்ை. முன்பும் ஒருநாள் இப்படித் தனியாகப் பிரயாணஞ் செய்தபோதுதான் அவன் சாவித் திரியைச் சந்தித்தான் .
அப்போது யாழ்ப்பாணத்திலி ருந்து மட்டக்களப்பிற்கு முதன் முதலாகச் சென்றுகொண்டிருந் தான். வண்டி கல்லோயா நிலை யத்தை அடைந்தபோது அவ னிருந்த பெ ட் டி யு ள் ஒரு சிறு குழந்தையுடன் ஏறினுள் ஒரு பெண் சண்முகத்திற்கு ஒரே கூச்சமாக இருந்தது. கையிலி ருந்த பத்திரிகையை முகத்திற்கு நேரே பிடித்தபடி அதை வாசித் துக்கொண்டிருந்தான்.அழுது பிடி வாதம் பிடித்த குழந்தைக்குச் சிரிப்பு மூட்ட முயன்ருள் பெரிய வள். பத்திரிகையையும் ஊடுரு விக்கொண்டு அவ ன் பார்வை அந்த இரு உருவங்களின் மேலும் விழுந்தது.
அவளிடம் காந்தசக்தி இருந் ததோ என்னவோ! அவ 6)o} L_- மிருந்து தன் கண்களை அகற்ற முடியவில்லே அவனுல். வாளிப் பான உடலமைப்பு; அழகான உருண்டை முகம். இம் மென்னு முன்னே ஈரேழு உலகங்களையும் சுற்றிவரக்கூடிய அவள் |fწმბr விழிகள் கொடிக்கு நூறு கதைகள் பேசின. கட்டியிருந்த பட்டுச் சேலே தோளிலிருந்து 5ழுவு, ஒரு கையால்குழந்தையைப்பிடித்தபடி, அதைச் சரிசெய்ய அவள் பட்ட அவஸ்தை குறும் புக் கா ரக் குழந்தை வேறு அவளுக்கு த்
/下

88 -
தொந்தரவு கொடுக்க ஆரம்பித் தது. சண்முகத்தின் கை துடித் தது. குழந்தையின் கன்னத்தில் இரண்டு அறை வைத்தால். எரிக்கும் கண்களுடன் குழந்தை யைப் பார்த்த சண்முகம், கனிந்த பார்வையால் அவளே நோக்கி ன்ை. அவள் அதைக் கவனித்த தாகவே தெரியவில்லை.
* விஸ்க் . கோத் . தாங்க, குழந்தை அழுதது.
* இந்தா கொஞ்ச நேரத்தில் வீடு வந்துவிடும். அங்கேயெல் லாம் நிறையத்தாறன். அதுவ ரைக்கும் அழாமலிரு கண்ணு!" குழந்தையின் கண்களைத் துடைத் தாள் அவள்.
* ஊம். இப்ப தாங்க. பசித் குது. " குழந்தையின் சிணுங்கல் குறையவில்லை. தூக்கி ம டி யில் கிடத்தினுள் அவள்.
* நான் பாடுகின்றேன், துரங்கு 6) It is . . . . . . ፖ”
அழுகை ஓயவில்லை. அதைக் கவனியாததுபோல் அவள் மெது வான குரலில் பாடினுள்,
சுட்டும் விழிச் சுடர்தான்
G6öfööf dom சூரிய சந்திரரோ ? வட்டக் கரிய விழி-கண்ணம்மா வானக் கருமை கொல்லோ சண்முகம் அசந்துவிட்டான். அந்தப்பாடலை அவ்வளவு உயிர்த் துடிப்புடன் இதுவரை எவருமே பாடியதில்லை. அவள் குரலில்தான் எத்தனை கனிவு கண்ணம்மா ? என்ற சொல் எவ்வளவு செல்ல மாக வந்தது இதய நரம்பில்
۔۔۔۔۔۔

Page 41
39
தேனைத் தடவி இன்னிசை மீட்டிக் கொண்டிருந்தாள் அவள் . புகை வண்டியின் இரைச்சலை அமுக்கிக் கொண்டு, அவ ன் காதுகளில் அமிர்த தாரையாகப் பாய்ந்து கொண்டிருந்தது அது.
குழந்தை துர ங் கி வி ட் டது. வைத்த கண் வாங்காது தன் னேயே பார்த்தபடி இருந்த சண் முகத்தை அப்போதுதான் கவ னித்தாள் அவள்.
அவமானத்தால் கூனிக் குறுகிப் போனுன் சண்முகம், அழகான பெண்களென்ருலே கழுகுக் கண் களுடன் அவர்களை அங்கம் அங்க மாது எடைபோடும் போக்கிரிக ஜப் போலல்லவா நடந்துவிட் டான் அழகிய இளம் பெண் என்ருலும் தாய் ' என்ற புனித தத்துவத்திற்கு ம தி ப் புக் கொ டுக்க வேண்டாமா மறுபடியும் பத்திரிகையால் முகத்தை மறைத் துக் கொண்டான்.
அவள்தான் முதலில் பேசினுள், ஜயந்தி உங்கள் படிப்பையே கெடுத்துவிட்டாள்."
இல்லை . இல்லை . என்ரு லும் உங்கள் குழந்தை ஒரு கொஞ்ச நேரத்திற்குள் எத்தனை பாடுபடுத்திவிட்டான் . மூஒர முகத்தின் குரல் தடுமாறியது.
அவள் களுக் கென்று சிரித் தாள். மிரண்டுபோய் விழி த்
தான் சண்முகம்.
* இவள் என் அ ண் ணு வின் குழந்தை. அண்ணு கல்லோயா வில் வேலை பார் க் கி ன் ரு ர்.

இரண்டு நாட்களுக்கு என்னுடன் வைத்திருப்பதற்காக அழைத்துச் செல்கின்றேன்.”
கள்ளத்தனமாக, அவளுடைய கழுத்தைச் சுற் றி வட்டமிட்டன சண்முகத்தின் கண்கள். அங்கே ஒரு த ங் க ச் சங் கி லி மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்தது அவன் இதயத்தில் இன்ப ஊற்று எடுத்தது.
ஒவ்வொன் ருக அவளைப் பற்றி விசாரித்தான் அவன். அவளும் அவனைப் பற்றித் தெரிந்துகொண் டாள். இவன் வேலை ஏற்கவிருந்த பாரதி கல்லூரி யிலேயே அவ ளும் ஆசிரியையாக இருக்கின்றள் என்ற செய்தி அவனுக்கு எத்த ஆனயோ இ ன் ப உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. -
இப்படித்திான் அவர்களுடைய முதல் சந்திப்பு நிகழ்ந்தது. முன் பின் மட்டக்களப்புக்குச் சென்றி ராத சண்முகத்திற்கு அங்கே அறி முகமான முதல் பெண் சாவித்திரி
永 米 米
வண்டி நின்றது. சண்முகத் தின் சிந்தனைச் சங்கிலி அறுந்தது. வெளியே எட்டிப் பார்த்தான். மாகோ வண்டியிலிருந்து இறங்கி, ஒரு புறமாக நின்றன். உரிமை யுடன் யாரோ அவன் தோள்க இரில் கையை வைத்தார்கள். திகைப்புடன் திரும்பிப் பார்த்த சண்முகத்தின் உள் ள த் தி ல் மகிழ்ச்சி பொங்கியது!
- தொடரும்.

Page 42
அறி
மாணவர் ஆற்ற
கேள்வி ஆசிரியர் :
சகிராக் கல்
1. திருக்குறளிற்கு உரையெழுத்
2. ‘ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் ச
பெயரென்ன ?
8. 'லய ஞான குபேர பூபதி
குச் சமீபத்தில் வழங்கப்பட்
4. நாவல் போட்டியில் 5000 ரூ
g6 Ti
இலங்கையில் மிகவும் அழக
β.
ரஷ்ய ஸ்பூட்னிக்கில் முதன் நாயின் பெயரென்ன ? திகதி மாறும் ரேகை எது
இந்திரா காந்திக்குமுன், அ தலைவர்களாக இருந்த பென்
9. முதலாந்தர கிரிக்கட் ஆட்ட படியான ஓட்டங்கள் எடுத்த 10. வெண்ணிலாவும் வானும் ே கவிஞரின் பெயரென்ன ? மாணவ, மாணவிகள் அனை6 லாம். கீழேயுள்ள முகவரியை அனுப்பவேண்டும். வழக்கம்போ6
இங்கே
ஜோதி
மேபா, கந்தே
சுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரங்கம்
ல் போட்டி எண் 7.
திரு. ந. நவரத்தினராசா லூரி, நம்ப2ா
այ6չյից,6iր այր հյti (
ரித்திரம் என்ற நூலை எழுதியவரின்
என்ற பட்டம் எந்தக் கலைஞருக் டது ? பா பரிசுபெற்ற தமிழ் நாவலாசிரியர்
ான பள்ளிவாசல் எங்குள்ளது ?
முதலாக வைத்து அனுப்பப்பட்ட
2
கில இந்திய தேசியக் காங்கிரசின்
ifai (First Class Match) 955.
பாகிஸ்தானிய வீரன் யார்? பாலே" என்ற பாடலை இயற்றிய
பரும் இப் போட்டியில் பங்குபற்ற வெட் டி ஒட்டி, 10-4-59 க்கு முன்
மூன்று பரிசுகள் உண்டு.
اس سے یہ ہےJL(BgE.(6{6}
வாத்தியார், கலைச்செல்வி, TOT 60),
றகம்.
ܐ

Page 43
அணுவுள் ஒ
அ. க. சர்மா
(முன்
டால் ட் டனி ன் அணு க் கொள்கையிற் பெரும் புரட்சியை உண்டாக்கிய மின்னணுக் கொள்
கையை இப்பொழுதுபார்ப்போம்.
அணுவின் அமைப்பைப் பற்றி அறிவதற்கு, அணுவின் பகுதித் து கள் களின் மின்னேற்றத்தின் தன்மைகளையறிய வேண்டும். நீரக அணு  ைவ எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இதன் உட் கரு வின் ஏற்றம் (+1) என்றும், நிறை 1 என்றும் குறிக்கப்படுகின்றது. இந்த உட்கரு “ புரொட்டான்" (Proton) என அழைக்கப்படுகின் றது. இது (-1) ஏற்றமுள்ள, ஒரு மின்னணுவாற் குழப்பட்டிருக் கின்றது. ஹீலியம் எனப்படும் பரிதிய அணுவின் நிறை (அதா வது அதன் உட்கருவின் நிறை) உட்கருவின் நிறையைப் போல், 4 மடங்குள்ளது. டுமன் L - 65 l) (Mendeleeff) 6r 6ór gp tiħ பேரறிஞர், கண்டது பே ா ன் ற தனிமங்களின் ஆவர்த்த அமைப் பில், நீரகத்தின்பின் (ஹிலியம்) பரிதியம் இருக்கிறது. தனிமங் களின் ஆவர்த்த அமைப்பின்படி, உட்கருவின் நேர் மின்னேற்றம்,

ஓர் அதிசயம். B. Sc. (Lond). f
தொடர்)
அதன் வரிசை எண்ணிற்குச் சமம். ஆகவே, ஆவர்த்தி அமைப்பில் இரண்டாவதான பரிதியத்தின், கருவேற்றம் (+2) இதைச் சுற்றி, இரண்டு மின்னணுக்கள் இருக்க வேண்டும். பரிதியத்தின் அணு நிறை (அதன் உட்கருவின் நிறை) நீரகத்தைவிட நான்கு மடங்கென
2. உட்கருவில் இதன் நிறை 2 அலகுகளேயிருக்க வேண்டும். மிகு தி யாக வுள் ள 2 அலகு க ள் கிறைக்கு, என்ன விளக்கங் கூற லாம், எனச் சிந்திக்கப்பட்டது. அதன் விளைவாக, “ தியூட்ரான் கள் ” (Neutrons) என்ற வேருெரு வகைத் துகள்களும் இரு க் க வேண்டும், என ஒப்புக்கொள்ளப் பட்டது. நியூட்ரான் மின்னேற்ற மற்ற ஒரு துகள் நியூட்ரான் நிறை யில் ஒரு புரோட்டானுக்குச் சம மா கி றது. பரிதியக் கருவில், இர ண் டு புரோட்டான்களுடன் இரண்டு கியூட்ரான்கள் இருந் தால் தான் அதன் நிறையையும், மின்னேற்றத்தையும் குறிக்கலாம். கீழே நீரகம், பரிதியம், ஆகிய வற்றின் அணு அமைப்புக்கள் தரப்பட்டிருக்கின்றன.

Page 44
1. நீரக அணு புரோட்டான் - 1 மின்னணு - 1 நியூட்ரான் - O
அணுநிறை புரோட்டா அணுநிறை = புரோட்டா மேலும் ஓர் எடுத்துக்காட்டு :- யூரேனியம் 92-வது தனிமம். அத ஒனுடைய கரு 92 அலகுகள் மின் னேற்றங் கொண்டது. எனவே, கருவில் 92 புரோட்டான்கள் இரு க்கவேண்டும். ஆனல் அதன் அணு நிறை 238. ஆகவே, அதில் 92 புரோட்டான்களைத் தவிர (238 - 92) நியூட்ரான்கள் அதாவது 146 நியூட்ரான்கள் இருக்க வேண்டும். அக்கருவைச் சுற்றி 92 மின்னணுக் களும் சு ழ ன் று கொண்டிருக்க வே ண் டு ம். இதை நாம், ஒரு பொது விதியாகக் குறிக்கலாம். ஒரு தனிமத்தின் அணு நிறையை A என்றும் அணு எண்ணை (இது மின்னணுக்களின் எண்ணிக்கைக் குச் சமம்) Z என்றும் கொண்டால், உட்கருவில் Z புரோட்டான்களும் (A-Z) நியூட்ரான்களு மிருக்க வேண்டும்.
ஐசடோப்புகள்: ISOTOPES - மேற் கூறிய அணுக்கொள்கை வேருெரு கருத்திற்கும் இடத் தருகின்றது.
 
 

2. பரிதிய அணு
புரோட்டான் - 2 மின்னணு - 2 நியூட்ரான் - 2 ன் + நியூட்ரான் = 1 - 0 ன் + நியூட்ரான் = 2 + 2
கனமான தனிமமான யூரேனியத் தைக் கவனிக்கும்பொழுது, அதன் அணு, 92 புரோட்டான்களையும், 148 நியூட்ரான்களையும் தனது உட் கருவில் அடக்கி யிருக் கி ன் ற தெனத் தெரிகின்றது. ஆனுல், பிறிதோர் அணு 92 புரோட்டான் களையும், 143 நியூட்ரான்களையும் 2-60LCL1 g5! எனக் கொண்டால், அதன் உட்கருவின் ஏற்றம், 92 எனவே, இதுவும் யூரேனிய அணு வே எனக் கருத இடமிருக்கிற தல்லவா? இத்தகைய அணுவில் 92 மின்னணுக்கள் உள் ள ன. ஆனல் அணு நிறை (92--1-f3) = 285 ஆக இருக்கின்றது. இத் தகைய அணுக்கள் ஐசடோப்பு தள் எனப்படும்.
ஒரு தனிமத்தின் இரசாயன வியல்புகள், அதன் அணு வில், சுழன்று கொண்டிருக்கும் மின்ன ணு க் களைப் பொறுத்திருக்கும். எ ன வே, இரு தனிமங்களின் அணுக்களில், ஒரேயளவு மின்ன

Page 45
- 4;
ணுக்கள் இருந்து அவை நிறை களில் மாறுபட்டால், அவை ஐச டோப்புகள் ஆகின்றன. ஒரு தனி மத்தில் ஐசடோப்புக்கள் ஒரே இரசாயனவியல்புகளை யுடையன ஆகவே, இரசாயன முறையால் இவற்றைப் பிரிக்க முடியாது.
அணுவைப் பற்றிய ஆராய்ச்சி கள் மிகமிக முன்னேறியுள்ளன. (-5,5/f GLT fL 19g L, (Lord Rutherford) கண்ட அணு அமைப்பிற்கும், டென்மார்க் தேசந்தந்த ஒப்பில் அறிஞர் நீல்போர் (Niels Bob) மேற் கூறிய அணுவமைப்பின் அடிப்படையிலே, சிர் திருத்த ஞ் செய்த அணு அமைப்பிற்கும் முன் 60Ti, (OOL J j, 35 JTGò (Becquerel), fluff? (Curie) தம்பதிகள் ஆகிய அறி ஞர்கள், ரே டிய ம் (Radium) என்ற உலோகத்தின் அணுக்கள், இடைவிடாது ஒளி, வெப்பம், மின்சாரம் ஆகிய சக்தியின் வடி வங்களை வெளியிட்டுக் கொண்டு சிதைவுறுகின்றன எனக் கண்ட றிந்தனர். இந்நிகழ்ச்சி, கதிரியக் கம் (Radio activity) எனப்படும்.
கதிரியக்கம் அணுவின் நிறை அதிகமாக அதிகமாக அதிலுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிக மாகி, அதன் அமைப்புச் சிக்கலா னதாகும். புரோட்டான்கள் நேர் மின்னேற்றமுடையவை. எனவே இயல்பாகவே அவை ஒன்  ைற யொன்று விலக்க முயலும், இத் தகைய புரோட்டான்கள் ஒர் உட் கருவில் அதிகமிருந்தால், விலக் கம் அதிகமாகி, உட்கரு நிலையற்ற தாகும். இது ஆவர்த்த அமைப்

பில், 84 வது தனிமமான போலோ னியத்தின் பின் காணப்படும். தனி மங்களில், சாதாரணமாயிருக் கின்றது. அத்தகைய தனிமங்க ளின் உட்கருக்களில், புரோட்டன் கள் அதிகமாதலால், அவை தா மாகவே சிதையத் தொடங்குகின் றன. அது போது, உட்கருவில் ஒருபகுதி பிரிந்து வெளியேறும். இவ்வாறு வெளிவரும் பகுதி, புரோட்டாணுே, நியூட்ரானுே அல் லாமல், இரு புரோட்டன்களையும், இரு நியூட்ரான்களையும் கொண்ட பரிதிய உட்கருவாக இருக்கின் றது. இதை ஆல்பாத்துகள் (Alphaparticle) @ Tr6öTAD 62ogp Lil_Jii. இச்சேர்க்கை, தனிப் புரோ ட் டான்களையும், நியூட்ரான்களையும் விட நிலையானதால், க ரு வின் ஒரு பகுதி இப்படிப் பிரிகிறது. சில சமயங்களில் பிறிதொரு விளை வும் நடப்பதுண்டு. ஒரு நியூட்ரான் புரோட்டானுகவும், மி ன் ன னு வாகவும் மாறுகின்றது. புரோட் டான் உள்ளிருக்க மின்னணு மாத்திரம் வெளிவருகின்றது. இதை பீற்றத்துகள் (Beta particle) என்பர். சிலசமயங்களில் இவற்றுடன் ஊடுருவிச்செல்லும் இயல்புள்ள கா மா க் கதிர்கள் (Gamma rays) 67 60 Lil GLi ä Ei களும் வெளிவருவதுண்டு. ஒர் அல்பாத்துகள் வெளியேறினுல் அணு 4 அலகுகள் நிறையையும், 2 அலகுகள் நேர் மின்னேற்றத் தையும் இழக்கின்றது என்பது புலனுகின்றது. நேர்மின்னேற்றத் தில், 2 குறைவதால், எஞ்சியுள்ள அணு தனது தன்மையில் மாறி, ஆவர்த்த அமைப்பில் 2 படிகள்

Page 46
' ~
பின்னேயுள்ள வேருெரு தனிமத் தின் அணுவாக மாறுகின்றது. பீற்ருத்துகளின் வெளியேற்றத் தால் நிறையில் மாறுபாடு உண்டா வதில்லை. ஆனல் புதிதாக உண் டான 1 புரோட்டான் உட்கரு விற்றங்கிவிடுவதால், அக்கருவின் நேர் மின்னேற்றத்தில் ஒன்று கூடு கின்றது. இதல்ை அணு ஒரு படி முன்னுள்ள தனிமத்தில் அணு வாக மாறுகின்றது. இவ்வித மாகக் கனமுள்ள கரு சிதை வுற்று வேருெரு கருவாக மாறு வதே கதிரியக்கம் எனப்படும் இதை பெக்கரல், கியூரி தம்பதி கள் கண்டிருந்தார்களேயாயினும்
சந்தாதா
ஒவ்வொரு மாதமும் நமது ஒழுங்காக அனுப்பப்பட்டு வ கிடைக்கவில்லையெனத் தெரிவி எழுதுவதுடன் மட்டும் நில்ல நிலைய அதிபர்களுக்கும் அறிவி * பெருச்சாளி களைக் கண்டு பி அனுப்பி வைக்கக்கூடும்.
 
 
 
 

44 ،---
இதை விரிவாக ஆராய்ந்து விளக்கிய பெருமை ருதர்போர்ட் பிரபுவையே சாரும். இத்தகைய கதிரியக்கத்தில், சிதையும் கரு வின் நிறை, சிறிதளவு மறைந்து, சக்தியாகமாறி, ஒரு பகுதி, வெளி யேறும் துகள்களுக்கு வேகத்தை யளிக்கின்றது. மறுபகுதிx-கதிர் களைப்போன்ற கதிர்களாக மாறி வெளி வருகின்றது. கனமான நிலையற்றுச் சிதைவதாலேயே, இயற்கையில் 92 தனிமங்களுக்கு மேல் இல்லை என்பது இப்பொ ழுது புலனுகின்றது.
(தொடரும்)
ரர்களுக்கு
* கலைச்செல்வி" சந்தாதாரருக்கு ந்தும் சிலர் தமக்குப் பத்திரிகை விக்கின்றனர். இவர்கள் நமக்கு ாமல் தங்கள் ஊரிலுள்ள தபால் த்தால் அவர்கள் இடையிலுள்ள டித்து, பத்திரிகையை ஒழுங்காக
- Siourá.

Page 47
இலங்கையிலுள்ள தலைசிறந்த க% களுக்குமிடையே நெருங்கிய தொட தொடங்கிய இப்பகுதியில் இசைட்
வெளியிடுகின்ருேம். பல்வேறு துை றைய கலைஞர்கள் அவ்வப்போது இ
பதில் இசைப்புலவ
குகதாசன்-கொழும்பு.
கேள்வி: சங்கீத மும்மூர்த்தி கள் எனப் பாராட்டப்படும் பூரீ தியாகராஜஸ்வாமிகள், பூந் முத் துஸ்வாமி தீக்ஷிதர், பரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் தெலுங் கிலும் வடமொழியிலும் பாடல் கள் இயற்றியுள்ளார்கள். இதே போன்று தமிழ் சாஹித்ய கர்த் தாக்களுள் மூர்த் தி எனப் பாரா ட் டு தற்குத் தகுதியுடை யோர் யார் யார் ? அதற்குரிய காரணங்களையும் குறிப்பிடவும்.
பதில் அரு ண கிரி நாதர், கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்கசாமிகள் ஆகியோரை மும்மூர்த்திகள் எனத் தொள்ள லாம். காரணத்தை அவர்கள் Թց: Այor56 aյմաaԾrւն:
களப்பு. ~ 。 கே : பண், இராகம்-இரண்டிற் கும் உள்ள வித்தியாசங்களை
விளக்குக.
அ. இராமச்சந்திரன்--மட்டக்
ப; வெண்ணைக்கும் நெய்க்கும் உள்ள வித்தியாசம் எதுவோ அதுபோலவே.
݂ ݂
 
 
 
 
 
 

ஞர்கட்கும் நnது வாசக நேயர் ர்பை உண்டாக்குவதற்காக நாம் புலவர் அவர்களின் பதில்களே றகளில் பிரபலமடைந்துள்ள மற் தில் இடம்பெறுவார்கள்.
கேளுங்கள்
ர் ந. சண்முகரத்னம்
S. சிவசுப்பிரமணியம்-சைதாப்
பேட்டை.
கே கர்நாடக சங்கீதத்தைக் கேட்கும்போது ஏற்படும் 5 T) பவம் இந்தி சங்கீதத்தையோ மேனுட்டுச் சங்கீதத்தையோ கேட் கும்போது ஏற்படுவதில்லையே ஏன் ?
ப; கர்நாடக சங்கீதத்தின் எங் தப் பகுதியிலும் கற்பனை நிறைக் துள்ளது. கமகங்களும் மிக நுட்ப
LOT 6OT 606). அ. சுந்தரலிங்கம்-கைதடி,
கே: இலங்கையில் கார் 5 டக சங்கீதத்தின் தரம் உயர என்ன (6).ց: Այս յ6)trլb?
ப பயன்தரும் எதையும் செய் LI JGD IT LÈ. - ரமணி-பருத்தித்துறை.
கே மேளகர்த்தா என் பது இF இன்ன ?
ப. 72 இராகத் தொகுப் பில் அமைந்த ஒவ்வொரு இராகமும் மேளகர்த்தாவேதான். கா. நடனசபாபதி-அக்கரைப்
பற்று.

Page 48
கே இசைத்துறையில் தாங்கள் எத்தனைவருடகாலம் பணிபுரிந்து வருகிறீர்கள்?
பு: 20 வருடகாலம்.
கே: இசைத்துறையைப்பற்றி தங்கள் அபிப்பிராயத்தைக் கூற (1Քւգ-ԱյLOT ?
f. Q4;Grfsg)Jlb-LDIT6ðfL)LIITü.
கே கல்யாணி, சங்கராபரணம் -இரண்டிற்கும் ஆரோகண, அவ ரோகண ஸ்வரங்கள் ஒன்றகவே இருக்கின்றன. வித்தியாசம் காண் பது எப்படி ?
ப மத்திமத்தில்.
ந. நவரத்தினராக IF LEIỀ 12air.
கே: கீர்த்தனைகளின் முடிவில் பாடப்படும் ஸ்வரங்கள் ஏற்கெ னவே எழுதிப் பாடமாக்கப்படு பவையா, அல்லது உடனுக்குடன் உருவாக்கப்படுபவையா?
山隼 பாடுபவர்கனைப் பொறு
எழுத்தாலி
இலங்கையிலுள்ள தமிழ் பெயர், முகவரி, ஆக்கிய தொடர்ந்து கலைச்செல்வி ய டிெ விபரங்களை கீழ்க்கண்ட வொரு எழுத்தாளரையும் ே பாணம், மேபா, கலைச்செல்ல
 
 
 
 
 
 
 
 
 
 

46 -
ம. சண்முகலிங்கம்-திருநெல்
(ჩჭ6)/6ტ}. கே சிறந்த சங்கீத வித்துவா ணுக ஆவதற்கு எத்தனை ஆண்டு கள் பயிற்சிபெறவேண்டும் ?
ப இயற்கை ஞானத்தையும், சிகூைடி, சாதனை-இவைகளையும் பொறுத்தது. ரவிச்சந்திரிகா - திருக்கோணமலை. கே தங்களுக்குப் பிடித்த கர் நாடக சங்கீத வித்துவான் யார்? ப: மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அ ரிய க்கு டி ராமானுஜ ஐயங்கார் போன்றவர்கள். பூரீதாஸ்-கொழும்பு.
கே. நல்ல சாரீர் வசதியுடைய வித்துவான்களின் க ம க ங் கள், அபூர்வ அசைவுகள் ஆகியவற்றை வயலினிலோ, நாதஸ்வரத்திலோ ஏற்படுத்த முடியாது. எந்த வாத் தியத்தில் இவற்றைப் பூரணமாக ஏற்படுத்தலாம் ?
ப எந்த வாத்தியத்தில் செய் தாலும், குரல் குரல்தான்!
ார் பட்டியல்
எழுத்தாளர்கள் அனைவரினதும் நூல்கள். முதலிய விபரங்களைத் ல் வெளியிட எண்ணியுள்ளோம். மகவரிக்கு எழுதியனுப்பும்படி ஒவ் |ண்டுகின்ருேம். தேவன்-யாழ்ப்
சுன்னுகம்,

Page 49
| QI I ,
தனியரசா ? தமிழரசா ? : ஆ னைப் பதிப்பகம், 109, திரு. வி. க.
தமிழகம் பொருளாதாரத் அமைந்தால் சுட்பீசமாக வாழமு ளுடன் விளக்குகின்ருர் ஆசிரியர் எழுதப்பட்டிருக்கின்றது. இன் பது சாந்தியமா ? என்ற வினவு
டால்ஸ்டாய் சிறுகதைகள் : கல்லிடைக்குறிச்சி, திருநெல்வே ஒரு ரூபாய்.
உயர்ந்த நோக்கங்களைச் ச மனதில் நன்கு பதிய வைத்தவர் அக் கதை மன்னனின் ஒன்பது சூழ்நிலைக் கேற்பத் தமிழாக்கம் ( வர், பாரதி, தாயுமானவர், ஏக கள் தக்க முறையில் பல இட பாடசாலைகளில் துணைப் பாடட்
GGD IT Lř.
கம்பனது கதாபாத்திரங்கள் : பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
இந்நூலில் தசரதன், கோக மணன், பரதன், குகன், சீதை ஆ இயல்புகள் தொகுத்துக் கூறப் கோணங்களில் நின்று கணவனுக் ஆராய்ந்து அவற்றில் மஜ்னஞ எனப் பல காரணங்கள் காட்( பார்க்கத் தந்தையாகிய அந்நிை உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் அவன் குணுகுணங்களைக் காண நிலையும் மிகச் சிறந்தே காணப் கடுஞ் சொற்கள் அநாகரீகமான தசரதன் கைகேயியைப் பார்த்து LSL S L S S S S S S LSL SL SLS SS S SL S SS பரதன் றனையும் . வார்த்தைகளைப் பற்றி யாதொ6
 

ந் தமிழ்
சிரியர் ப. ஞானசேகரன், தெய்வா
பாதை, சேலம் - 8. விலை காசு 25.
துறையில் வளமிக்கது, தனியரசு டியும் என்பதைப் புள்ளி விபரங்க . உணர்ச்சியூட்டும் நடையில் நூல் றைய சூழ்நிலையில் தனியரசு அமைப் க்கு விடையளிக்கப்படவில்லை.
- சத்தியமூர்த்தி.
ஆசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம், லி ஜில்லா தெ. இந்தியா, விலை
வையான கதைகள் மூலம் மக்கள் ரஷ்ய தத்துவஞானி டால்ஸ்டாய் அரிய கதைகளைத் தமிழ் நாட்டுச் செய்திருக்கின்ருர் ஆசிரியர். வள்ளு நாதர் போன்றேரின் பொன்மொழி ங்களில் கையாளப்பட்டிருக்கின்றன. புத்தகமாக இந்நூலே உபயோகிக் - சUT
ஆசிரியர் : கி. லசுஷ்மணன் எம். ஏ., - 5. விலை ரூபா 1.
லை, கைகேயி, இராமன், இலக்கு பூகிய கம்பனது கதாபாத்திரங்களின் பட்டுள்ளன. தசரதன மு ன் று 5வும், தந்தையாகவும், மன்னனுகவும் }கிய நிலையே மிக முக்கியமானது டுகிருர், அரசனுகிய அங்கிலேயிலும் யாற்ருன் அவன் ஆசாபா சங்களும் வெளிப்படுகின்றன. அங்கே தான் முடிகிறது. அதனுல் தந்தையென்ற படுகிறது. பரதன் தாயை ஏசிய rவை எனக் குறிப்பிடும் ஆசிரியர், “ இவளென்ருரமல்லள் துறந்தேன் கனென்றுன்னேல் ” என்று கூறும் ன்றும் கூறவில்லை.

Page 50
ஒவ்வொருவர் குணவியல்பும்
கிக்கொள்ளக் கூடிய முறையில் எ நூலின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு கலந்து குழப்பாது தனித்தனியா டிருப்பது பாராட்டத் தக்கது. வ தயார் செய்யப்பட்ட இச் சொற்ெ மானுக்கர் உளங்கொளல் வேண்டு ஆழமான வேர் விடவில்லை. மே கலையில் ஈடுபடுவதற்கு இந்நூல்
இலங்கையின் இரு மொழிகள் : பதிப்பகம் : சென்னை - 17 விலை - இலங்கையில் நிரந்தர சமாதா ளம் தமிழ் ஆகிய இரு மொழிகட் பட வேண்டும். ஆனுல் அரசியல் வெறியைக் கிளப்பி காட்டிற்குத் பர நல்லெண்ணத்துடனும் விட்டுக் அணுகினுல் இப் பிரச்சினைக்குச் இந்தியாவில் மொழிப் பிரச்சினை, தீர்க்கப்பட்டது என்று கூறும் ஆச் ஏற்றதா என்பதை ஆராய்ந்திருக யை அறிய விரும்பும் வெளிநாட்ட
வெற்றிமணி (ஆண்டு மலர்) மணியம் பூண்டுலோயா விலை : ஈழ காட்டின் சில பிரபல எழு மாணவ எழுத்தாளர்கள் ஆகியோர் வுடன் விளங்குகின்றது இம்மலர். கத்தில் சிந்தனைக்குரிய சில கருத் அடியெடுத்து வைக்கும் வெற்றி! மத்திய தீபம் (125-வது ஆன் எச். ஹமீம், மத்திய கல்லூரி, யா
யாழ்ப்பாண மக்களின் கல்வி மத்திய கல்லூரி தமிழ் மொழிக்குக் வம் மத்திய தீபம். இப்பொழு மாணவர்க்கு மட்டுமன்றி மற்றை டுரைகள், கதைகள் ஆங்கிலத்திலு களின் படைப்புகளுள் சி. க. சந்திரராஜாவின் கதையும் நன்ரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகத் தெளிவாக, எவரும் விளங் டுத்துக் காட்டப்பட்டிருப்பது இக் வரின் ஒவ்வொரு குணங்களையும் கப் படம் பிடித்துக் காட்டப்பட் ானெலிக் கல்வி ஒலிபரப்புக்காகத் பாழிவுகள் நேர வரையறையாலும், மென்னும் நோக்காலும் (?| }}rგაც ჩა ல் வகுப்பு மாணவர் திறனுய்வுக்
ஒரு படிக்கல்லாக விளங்கும்.
/?
' ' = {(یعنی). ;{ -
ஆசிரியர் : இளங்கீரன் , லக்ஷ்மி ரூபாய் 1, 25.
னம் நிலவ வேண்டுமானுல் சிங்க
கும் உரிய அந்தஸ்து கொடுக்கப்
வாதிகள் வேண்டுமென்றே மொழி தீமைசெய்து வருகின்றனர். - Tab - திெ 益と LÈ LT
கொடுக்கு Ν. னுே Toll fig.) تلك الفرنسي
சுமுகமான முடிவு காணலாம்
மொழி வழி மாகாணங்கள் மூலம் சிரியர், இலங்கைக்கும் அந்தமுறை கலாமல்லவா ? நமது பிரச்சினை வர்க்கு இந்நூல் பயன்படும்.
கெளரவ ஆசிரியர் : மு. க. சுப்பிர 10 சதம் pத்தாளர்கள், இலங்கை, இந்திய ன் படைப்புகளைத்தாங்கிப் பொலி கோவி. செயராமன் எழுதிய ՇTւதுக்கள் உள. ஐந்தாம் ஆண்டில் ணி'க்கு நமது வாழ்த்துக்கள். டுவிழா மலர்). ஆசிரியர் : எம். ழ்ப்பாணம். பளர்ச்சியிற் பெரும்பங்கு கொண்ட செய்து வரும் சேவையின் உரு து வெளிவந்துள்ள சிறப்பு மலரில்
யோர்க்கும் பயன்படக் கூடிய கட்
ம் தமிழிலும் உள்ளன. மாணவர் செல்வரத்தினத்தின் கட்டுரையும்,
இருக்கின்றன.

Page 51
திருமண ை GLIgli, Ja. வரவேற்பு, ! கோவில் திரு
முதலிய எல்லா நீக
படம் பீடித்துக்
இன்றே எம்முடன் ே
îÝ
Lll III î.
சுன்
EacaxxHO-K)-CH(X-O-KY-OH3xas
யாழ்-தமிழ் இலக்கிய மன்றத்திற்காக அவர்களால் யாழ்ப்பாணம், சிவன் கோவில் #့်ချိ၉’ @ Lai. Aft
 
 
 
 

O
19)ILI,9) lii. i Lilj6. பிரியாவிடை விழாக்கள். விழாக்கள் ற்ச்சிகளையும் நன்ருகப் கொடுக்கீன்ருேம்.
தொடர்பு கொள்ளவும்.
in
னுகம்
LSLSSLTSALS LSASLSJY0SSL LSLSLSLSJSLSASASLLLLSSS0 திருநெல்வேலி சு. இராஜநாயகம் B, A, மேலே வீதியிலுள்ள கலாநிலைய பதிப்பகத்
LLLL S A S LL LLL SL LLLLLLKS lLLLLLL S SL L S S LA LLLSLL S L LLLL LLSYzS S LLLL S C

Page 52
go
●●II○
 
 
 
 

ews Paper KALAICHELVI
— -