கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச்செல்வி 1959.06

Page 1
-
TT引 澎庭行
km
 
 
 


Page 2
শুরু" -- - - - - --ভা-ভর
O is பிறின்ஸ் அழைக்கிறது!
କୃର୍ତ୍ତୀ
d
A 献 இ}
Nܐܠ
--- مسی ح * திருமண வைபவம்.
* பொதுக்கூட்டங்கள். 월
வரவேற்பு, பிரியாவிடைவிழாக்கள். * கோவில் திருவிழாக்கள்
எல்லா நிகழ்ச்சிகளையும் நன்ருகப்
இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
படம் பிடித்துக் கொடுக்கிறேம்.
{ {
பிறின்ஸ் படப் பிடிப்பாளர்
சுன்னுகம்.
సీ|| 42షి. seషి షిr2షిrఆపిజిషిesఆషిeజ
 
 
 
 

器
0. .ہے w (.) - o ஏழை மககள எனறும வருமபுவது
T.M. K. மக்கள் பீடியே! :
சுத்தமான திறம் புகையிலையினுல் தயார் செய்யப்பட்டது
ஒருமுறை உபயோகித்தால் அதை என்றுமே மறக்கமாட்டீர்கள்
யாழ்ப்பாணம் முழுவதிலும்
விற் பனை யா ள ர் தேவை
தொகையாகவும்
சில்லறையாகவும் கிடைக்கும்
யாழ்ப்பாணம் ஸோல் ஏஜண்டு:
P. K. மொஹம்மது
கபே நவஜீவன்
132 கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம்.
:: i
SqALTLTL 0LSLT LL LLL LLLLLLLL0LLLL0L0LLLLLL0LLLLLLLLLLLL S LLLL S LLLLLLLLYLLLLLLLL0LLLLLLLLLLLLL0LLLL ທີ່: :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: នេះ:

Page 3
222222222222222222222222222222222222222222222.
அம்பாள் ஸ்ரோர்ஸ் அழைக்கிறது!
கோயில், தேநீர்க்கீடை, வீட்டுத் தேவைகளுக்குரிய செம்பு, பித்தளை, எவர்சில்வர் பொருட்களும், கமலவிளக்கு, பட்டுக்குடை முதலியனவும் சகாயவிலைக்கு விற்கப்படும். ஒடர்கள் குறித்த தவணையிற் செய்து கொடுக்கப்படும்.
அம்பாள் ஸ்ரோர்ஸ் -
புருெப்: செ. சிவபாலசிங்கம்
R 265, கே. கே. எஸ். வீதி : : யாழ்ப்பாணம்,
.
ax
z«z««-«rrezzzg«z«zer««-rezz««««zze«««e«Sze
go 829oaoop wooo Ooooooooooooooooga SooooOo o 96 o Oo Oo s
யாழ்ரதம் ராக்ஸி பிடியுங்கள் ! மைலுக்கு 60 சதம் குறைந்த செலவில் வசதியான பிரயாணம், பணிவு, உற்சாகம், நேர்மையுள்ள சாரதிகள். நிதானமான சலார்-நீங்கள் கொடுப்பது மீட்டர்
காட்டுவதையே, வாக்குவாதம் வேண்டாம் - மீட்டரைக் கவனி
யுங்கள். பிரயாணிகள் இன்சூர் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் பிடிக்கலாம். டெலிபோன் இலக்கம் பின்னர் அறிவிக்கப்படும். யாழ்ாதம் லிமிடெட்
7, கே. கே. எஸ் விதி : யாழ்ப்பாணம்.
L0LMLLLLLL LLLLLLLeLeLOLL0L0 LLL0LLLLLgLM00LLYLL00LLJLL00 M0LMLMLL eSe teL0L00000L0L LLLLLLLGLLLLLLLL0LLMLMLLLLLL 0L00ASSt

eAYLLL S A000LLL0L0LLLLL0LLLL0LLLLLLLLS0000LL0LLLL0LL0L0L00LLL0L0LLKLLeLJ000LLLLL 0LLLL0LLLLL00L000000LLLLLL SLLLLLLLL000LLLLLLL00 00LLL0LL LL0LLL0S **
霹雳器
அறிமுகப்படுத்துகிருேம்!
f
விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பெற்ற எங்கள் வீனஸ் சோப்பை
வாங்கி உங்கள் துணிகளைச் சுத்தப்படுத்துங்கள் புத்தம் புதிய எங்கள் “வீனஸ்” : நித்தம் மகிழ்ச்சி தரும் சோப்பு :
- இே வியாபாரிகளுக்கு நல்ல கமிஷன் உண்டு
வீனஸ் சோப் தொழிற்சாலை 默 269, கே. கே. எஸ். விதி யாழ்ப்பாணம்
SUNDARAM's BATTERY SERVICE
Please Contact Us For
-----
Reliable Battery Motor Spray
Charging Mechanism Painting
சுந்தரம்ஸ் பற்றறி GFiasai,
402, கே. கே. எஸ். d£ யாழ்ப்பாணம்.

Page 4
NNS. 242ENSE 24SENS 242ENS : 242ENSE 24SENSE 24SENSE 242ENSK
ஐ ஜொலிக்கும் வைரங்கள்
அழகிற் சிறந்த ஆபரணங்கள்
இவைகட்கு எம்மிடம் வாருங்கள்!
நகைகள் குறித்த காலத்தில்
ஒடருக்குச் செய்து கொடுக்கப்படும்
பிரகாசா ஆபரண DIT Gf60d35,
Prop S. ஞானப்பிரகாசம்
N Y. N Y.
நவநாகரிக டிசைன்களில் St
N Y.
83, கன்னதிட்டி, யாழ்ப்பாணம்,
RESTS-7 SIL SIG SV Sa > Sa se S7>RST SUIS >3%
s
--m-m-m------, ഴ്ത്ത് ജീത്ത്?--അട്ത്ത്.2ങ്ക്-ത്ത്
மிகச்சிறந்த
9 அலுமினியம் 9 பித்தள
O செம்பு O எவர்சில்வர்
பாத்திரங்கள் மொத்தமாகவும் சில் ல றையாக வும் கிடைக் கும் !
ஒருமுறை வாருங்கள் 8. சேதுராமலிங்கம் செட்டியார் ஆஸ்பத்திரி வீதி
(சுபாஸ் கபேக்கு முன்னல்)
யாழ்ப்பாணம்.
LTSMSSSMSSSMLYL SqSMSMSMzLSLASLS SLSMLSSSMZzSLSMSMSMzLTLLLSLLSLLLLLSLS LLLLZLSLSLSLSLSLY

FANCY PALACE
S
The Happy Palace with Happy Gifts
ருேயல் தலைமுடிகள்
ரூேயல் சுவர்க்கடிகாரங்கள்
ஷெவ்வேர்ஸ் பவுண்டன் பேணுக்கள்
ஆகியவற்றிற்கு
யாழ்ப்பாணத்தின் ஏக விநியோகஸ்தர்கள்
கண்ணைக் கவர்ந்து மனத்தை மயக்கும் பலவிதமான பரிசுப் பொருட்களை உங்கள் உற்றர் உறவினருக்கும் நண்பர்களுக்கும், பேணு நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுங்கள்.
மறந்துவிடாதீர்கள்.
5šf: Fancyware. G3 uses: 239.
பான்ஸி பலஸ்,
27, மேயின் வீதி
6ᏈᎢ
LLLM MLMKLLLSLLLLLLLLLLSLS MLLL MLMMMLMSMMLLMMLLLLLLS

Page 5
வாசகர் வாய்மொழி
ஆசைக்கோர் அட்டையில்லை
அலங்காரத்தில் அ க் க  ைற செலுத்துபவர்கள்தாமே yெண் கள். கலைச்செல்விக்கு மட்டும் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசையிருக்காதா? எனவே, அழி கான அட்டைப் படங்களால் அவளை அலங்கரித்தால் என்னவாம்.
வேலவன இ. இராசவதி
அறியா வரங்கம்
போன இதழில் அறிவரங்கப் போட்டியைக் காணுேமே!
அளவெட்டி சரவணமுத்து
இளவரே எழு(து)க!
கலைச்செல்வி இளம் எழுத்தா ளரை ஊக்குவிப்பது கண்டு மகிழ் ச்சி அடைகிறேன்!
அரியாவல சு. பேரம்பலம்
சிரிப்பு அதன் சிறப்பை.
ஒரு பெண் ஓர் ஆணைப்பார்த்துச் சிரித்துவிட்டால் தன்மேல் காதல் கொண்டுவிட்டாள் என்று எண் ணும் மூடர்களுக்குச் “சிரிப்பு' ஒரு சவுக்கடி!
பதுளை எஸ். மணிவண்ணன்
iA qAM MLLMS qMLM SqMLM qMqMLM MqMLMS MeMMLM MM qMMLM AMAM AqMLM
மூக்கும் க(ர)டியும்
*உங் கம் மா எனக்கு மாமி’ என்ற கதையில் என் கரடிவேளை யில் பூசை நுழைந்தது? "உனக் காகக் கண்ணே’யில் மல்லிகை
யின் மணம் என் முகத்தைத் துளைத்தது? திருநெல்வேலி தங்கம்
கூழுக்குப் பாடாதீர்!
பரிசுபெற்ற கவிதைக்குத் தங் கப் பதக்கம் ஒன்று காஞது. அற் புதமான ஜீவன் நிரம்பிய கவிதை. பருத்தித்துறை ஆ. ச. கண்ணன்
ஏ, மாற்றக்காரி
இரு திங்களுக்கு ஒருமுறைதான் வருவாளா எமாற்றுக்கா யாழ்ப்பாணம் *செல்வன்"
அச்ச(க)மில்லையென்பீர்!
அச்சகத்தில் உள்ள வேலைநிறுத் தத்தை இனியாவது நடைபெற விடாமல் பத்திரிகையை ஒழுங்காக வெளியிடவும்.
கட்டுவன் பெ. சுந்தரலிங்கம்
துடிப்பு புதுமைச் செறிவு ஆகியவற்றுடன்
நேயர்களுக்கு
“கலைச்செல்வி அலுவலகத்திற்கு எழுதும் கடிதங்களுக்குப் பதில் உரியகாலத்தில் கிடைப்பதில்லை யெனப் பலர் குறைப்படுகின் றனர். "நான் கதை அனுப்பட்டுமா? நாவல் ஏற்றுக் கொள்ளு வீர்களா?" என்ற கடிதங்களுக்கு நாம் பதிலே எழுதுவதில்லை. கதைகள் கட்டுரைகளில் கருத்துப் பொலிவு நடையழகு. உயிர்த் அவை உங்கள் சொத்தப் படைப்பாகவு மிருந்தால் தயங்காது அனுப்புங்கள். பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளாவிடி ல் போதியளவு தபால்தலைகள் வைக்கப்பட்டிருந்தால், நாமும் விரைவில் திருப்பியனுப்புவோம்.
-ஆசிரியர், கலைச்செல்வி.

* தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும் ' -பாரதியார்.
கலை; வைகாசி-ஆனி 1959 மே: ஜூன் காட்சி:10.
பாபு வந்தாராம்!
இந்தியக் குடியரசின் தந்தை பாபு ராஜேந்திரப் பிரசாத் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு, இலங்கைப் பிரதம ரிடமும் மக்களிடமும் விடை பெற்று, ஆசிச் செய்தியும் கூறி விட்டுப் பெங்களூர் போகும் வழியிலுள்ள* யாழ்ப்பாணத்திலும் ஒருமணி நேரம் வரையில் தங்கிச் சென்றர்,
யாழ்ப்பாண மக்கள் பாபுவைப் பார்க்க வேண்டு மென்ற அவாவுடன் வழி நெடுகக் காத்து நின்றீர்கள். அதிலும் பள்ளி மாணவர்கள் கல்லாரைக் காண்பதுவும் நன்றே ' என்று படித் தவர்கள் ஆனதனுல் ஆசையோடு நின்றர்கள். கடைசியில் ஏமாற்றமே அடைந்தனர். V
மற்றும் இடங்களில் இப்படியான தலைவர்கள் போவது போல ஒரு திறந்த காரில்தான் பாபு வருவார் என்ற எண்ணத் தோடு எத்தனையோ ஆயத்தங்களைச் செய்த பள்ளிப் பிள்ளைகள், வெறுமனே ஒரு மோட்டார் ஊர்வலத்தைத்தான் காண (ყpl9-Tჩჭნჭj], -
ஒரு வாரத்துக்கு முன்பே ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விஜயத்தை மக்களுக்கும் பயனுள்ளதாக எவ்வளவோ சேய்திருக்
கலாம். ஒரு கண நேர தரிசனத்துக்காகக் காத்து நின்ற பள்ளி மாணவரும் கிராமத்து ஜனங்களும் ஏமந்து போகாத வகையில் ராஜன் பாபுவை ஒரு திறந்த ஜிப் வண்டியிலாவது அழைத்துச் சென்றிருந்தால் மக்கள் திருப்தி யடைந்திருப்பார்கள். பாபுவின் பேச்சைக் கேட்பதிலும் அவரைப் பார்ப்பதுதான் மக்களுக்கு முக்கியமா யிருந்தது.
ஒரு சிலருக்கு மட்டும் பாபு விருந்தினராக வந்துவிட்டுப் பின்புறக் கதவால் திருட்பி யனுப்பப்பட்டாராம். அங்கு கிாண்டு

Page 6
வந்த மக்களின் வணக்கத்தைப் பெற ராஜன்பாபுவை மேல் மாடிக்கு ஒரு நிமிஷமாவது அழைத்து வர இந்த வரவேற்புச் சபைக்கு மனம் பொறுக்கவில்லை, இந்த விஷயத்தைப் பிரசித்தப் படுத்தி வித்தியாபகுத்மூலம் பாடசாலைகளுக்கும் அறிவித்து, ஏகப்பட்ட ஆர்ப்பாட்ட மெல்லாம் செய்யாமல், காதும் காதும் வைத்தாற்போல 'பிரமுகர்களுக்கு மட்டும்' பிரத்தியேகக் காட்சி யாக நடத்தி முடித்திருக்கலாம் !
தண்டமிழ் வழங்கும் யாழ்ப்பாணமே ! பாபு வந்தாராம், நீ பார்த்தாயா ?
அன்பார்ந்த நேயர்களே!
வணக்கம். அச்சகத்தில் அடிக்கடி ஏற்படும் நெருக்கடியினுல், குறிப்பிட்ட ஒரு திகதியில் “கலைச் செல்வி"யை வெளியிட முடி யாது கஷ்டப்படுகின்ருேம். தாமதித்து வெளிவந்தாலும், தரத்தில் சோடை போகாமலிருப்பது ஒரளவு மகிழ்ச்சியைத் தருசின்றது. எதிரேவரும் ஆவணியில் “கலைச்செலவி'க்கு ஓராண்டு நிறை வுறுகின்றது, ஆவணி இதழ் ஆண்டு மலராக, இலங்கை இந்தி யாவிலுள்ள தலைசிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்களுடன் வெளியாகின்றது, ஆண்டு நிறைவையோட்டி ஓர் இலக்கிய விழா வையும் நடாத்துகின்றேம், கலைச்செல்வி நடாத்திய போட்டிக ளுக்கான பரிசில்கள் எல்லாம் அன்று வழங்கப்படும்
ஆண்டு முடிந்தாலும், பன்னிரண்டு இதழ்கள் கிடைத்ததன் பின்பே சந்தாத்தொகை பூர்த்தியாகும்.
இடமின்மையால் தேவன்' 'ஆதவன்' ஆகியோரின் கதைகள் இவ்விதழில் இடம்பெறவில்லை, இனிவரும் இதழ்களில் அவற்)ை வேளியிடுவோம்.
பாரதி பேச்சுப் போட்டியில் மாணவ, மாணவியரைப் பங்கு பற்றத் தூண்டும்படி கல்லூரி அதிபர்களையும் மற்றும் ஆசிரியர்க ளையும் வேண்டுகின்ருேம்.
அட்ட்ைப்பட்ம் இந்த இதழ் அட்டைகூறும் செய்தியைச் சிறு வர்க்கேற்ற பாடல்மூலம் விளக்கும்படி இளங்கவிஞர்களை அழைக் கின்றேம். கவிதைகள் கிடைக்க வேண்டிய கடைசித் திகதி 31-7-59,
சென்ற இதழின் விமர்சனத்தை, 63 அன்பர்கள் எழுதி ஞர்கள். மட்டக்களப்பு அன்பர் திரு. ரி. பாக்கியநாயகம் அவர் கட்கே முதலிடம் கிடைத்திருக்கிறது. இடமின்மையால் விமர் சனம் வெளிவரவில்லை. இதில் பங்குகொண்ட அனைவர்க்கும் எமது நன்றி உரியது. w - ஆசிரியர்.

<Çဒ္ဒိဗုံ கங்கையின் குரல் ??
(வ. அ. இராசரத்தினம் )
பழக்கப்படாத புது இடம். விடிவிளக்கைச் சுற்றி வந்து பாயில் விழும் சின்னஞ்சிறு பூச்சிகளின் உபத்திரவம். சோழகக் காற்றின் சில் லென்றகடுவல்; றிற்கும் மேலாக சமீபத்திய அரசியல் விளைவுகளினல் ஏற்பட்ட மனஉழைச்சல். எனக்கு கித்திரையே வர
படுக்கையைவிட் .ெ முந்து முழங்காலில் 5ாடியை முட் டிக் கொடுத்தபடி கொடுகிக் கொண்டிருந்தேன். சிகரட் இருந்தால் நல்லது. ஆனல் அரசியல் உபத்திரவத்தினுல் கடையிற்கூட அது இல்லை. என்னிடம் எப்படி வரும்?
அலுத்துக் கொண் டே விளக்கைப் பார் த் தே ன். தொங்கிக் கொண் டி ரு ந் த அரிக்கன் விளக்கு, என் குழலே ஒளிசெய்துதான் தீரு வேன் என்ற கடமை வைராக் கியத்தோடு, நிர்விசாரமாய்க் கர்மசாதகஞ் செய்துகொண் டிரு5தது.
நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், விட்டிற்
பூச்சிகள் எரியும் விளக் கிற் தலைதெறிக்க வந்து மாதின. அந்த மோதலி
லேயே சில இறந்தன. 5ெருப்பிற் கருகின.
2
சில
எல்லாவற்
அவைகளின் போராட் டத்தை, அர்த்தமற்ற அங் தப் போராட்டத்தைப் பார்த் துக்கொண்டே நான் பெரு மூச்சு விட்டேன். என் சிங் த&னயில் எப்போதோ நான் படித்திருந்த கவிஞர் இக் பாலின் 'பூவரசம்பூ' என்ற கவிதையிலிருந்து சில வரி கள் நெளிந்தன. ஆங்கிலத் திற் படித்திருந்த அந்த வரி கட்கு மெள்ள மெள்ளத் த ழுருவங் கொடுக்கத் தொடங்
னேன் நான்:
எரியும் நேருப்பில் வீழ்ந்திட்ட
ஈசல் செப்புங் கதையைக் கேள் ஒரு கணந்தான் என்றலும்
உலக வாழ்வில் விருப்பைத்தா கரியும் எனது புன்சடலம்
காலை யரும்பும் பேர்தெனினும் இரவு முழதும் போராட
இறைவா எனக்கு வலியைத்தா,
அந்தசேர மன நிலைக்குப் பாட்டுஎன்னவோ அழகாகத் தான் இருந்தது. ஆனற்தன் சிருட்டியிற் தானே ஆனந் திக்கும் சச்சிதானந்த மனே நிலை எனக்கு ஏற்படவில்லை. மேலும் பெருமூச்சுத்தான் வெளிவந்தது.
சிங்கள சாட்டிற் பிழைப் புக்காக வாழும் என் உறவி னர்களை எண்ணிப் பார்த் தேன். நெருப்பில் வீழ்ந் திறக்கும் விட்டி ல் க ட் கும் அவர்கட்குந்தான் எவ்வளவு

Page 7
()
வித் தியாசம் விட்டில்கள்
தானகவே நெருப்பில் வந்து வீழ்ந்து இறக்கின்றன. வகு ப்புவாத நெருப்பு அவர்க ளைத் துரத்திக் கருக்குகிறது.
என்மனம் சாந்தியடைய வில்லை.
G3 Tird லைற்றை எடுத்துக்
கொண்டு ஆற்றங்கரைப் பக் ,
கமாகப் போனேன். ரோச் லேற் கும்மிருட்டின் வயிற் றைக் கிழித்துக்கொண்டு ஒளி தந்தது. போகும் வழியரு கில் பூவாய்ப், பூ நிறைந்த குடலையாய், காற்றிற் புதுக் குமரியின் பட்டுச் சரசரப்பு டன் பரிமளித்து நெளிந்து கொண்டிருந்தது நெற்பயிர், சிள்வண்டுகள் ஒற்றைக் குர லில் நீளமாகக் கிரீச்சிட்டுக் கொண்டிருக்கையில், தூர த்தே விட்டு விட்டு, விட்டு விட்டு இணைக் கூட  ைக க ள் உறுமும் சப்தம் நிசப்தமான அவ்விாவைக் காலத் துண்டு களாக வெட்டி வெட் டி, வெட்டி வைத்தது.
நான் ஆற்றங் கரையை அடைந்தேன். மேட்டிலே நெற்பயிர்கட்கு தண்ணிர் இறைக்கும் இயந்திரம். ஆம் றங்கரை நெடுக மிளகாய்க் கன்றுகள் குத்துக் குத்தாக நின்றன. (5ான் அங்கே கிட ந்த கல் ஒன்றில் குந்திக் கொண்டேன்.
கீழே மகாவலிகங்கை நிர் விசாரமாக ஓடி க் கொண்
கலைச்செல்வி
டிருந்தது. காலங்காலமாய்க் கற்பாந்த காலமாய் அவள் இப்படித்தான் ஓடிக்கொண் டிருப்பாள். பொல்லBறுவை யில் நிகழ்ந்த இரத்தக் களரி, ரத்மலானையைச் சுட்டெரித்த பெரு5ெருப்பு, கொழும்பில் நடந்த கொள்ளையடிப்பு, கிழ க்கே வாகரையிலும, வட க்கே நயினுதீவிலும் இராணு வம் ஒன்றுமறியாத மக்க ளின்மேல் நிகழ்த்திய அட்டு ழியம் எல்லாமே என்மனத் தில் ஒடி நெளிகையில் கங்கா தேவி கிர்விசாரமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தாள்.
தமிழன் கெட்டிக்காரன், உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் வைத்து எண் ணப்படவேண்டிய இலக்கி u Jiids281T di சிருட்டித்திருக்கி முன் வழிவழி வந்த பண் பும் கலாச்சாரமும் கொண்ட வன்தான். இருந்தும் என்ன! யூதசாதிமாதிரிச் சாபம்பிடித் தவன். அவனுக் கென் அறு தனிநாடு இல்லை. பிறந்த, இ ட த் தி லும் கிடையாது. புகுந்த இடங்களிலும் கிடை யாது. அவனுக்கு என்ருெரு ாேடு இருந்தால். -
நான் என்னென்னவோ எண்ணினேன். 'த ம் பி1 ஒருகதை சொல்லட்டுமா?
குரல் எங்கிருந்து வந்த தென்று தெரியவில்லை. ஆச் சரியமும் திகைப்பும் மேலிட் டவனுய்த் திரும்பித் திரும்

கலைச்செல்வி
பிப் பார்த்தேன், எவருமே இல்லை. தூரத்தே இருந்த காவற் குடிலிலும் எவரும் விழித்திருக்கவில்லை.
மறுபடியும் அந்தக் குரல். 'தம்பி, உனக்கு நித்திரை வ ர வி ல் லைத்தானே. சரி. கதையைக் கேள். ஆம்; இது அ5தககாலக கதை. உனக குக் கதைகேட்க ஆசை தானே. உன்னைப்போஸ் சஸ்பென்ஸ், பெம்போ, க்ளே மாக்ஸ்’ எல்லாம் இருக்கும் படியாக எனககுக கதை சொல்லத் தெரியாவிட்டா லும், கதை சொல்லத் தெரி யும், கேள். அந்தக்காலத் துக் கதையென் ற ல் ல வ |ா சொன்னேன். அந்தக் கால மென்ருரல் அந்தக் காலங் தான். அதாவது மனிதன் கொலைத் தொழில் புரிந்து, காட்டு மிருகங்கட்குப் பய ந்து, அலைந்து திரிந்து அலுத்துக் களைத்த அந்தக் காலத்தின் க  ைட சி யி ல் அவன் என்னைத்தான் ச ர ண  ைடக் தான். வதை செய்யும் அம்பையும் வில்லை யும் கைவிட்டு என்மடியில் அவன் கூட்டாக வாழக் கற் ருரன். நான் அவனுக்கு என் னென்ன நாகரீகங்களைக் கற் அறுக்
யுமா? நா க ரீ க ம் ଶT ତ&r ତot? நைல் நதிக்கரை நாகரீகம் என்ன? யூபிறற்றீஸ் நதிக் கரை நாகரீகம் என்ன? சரித்
அருகில்
கொடுத்தேன் தெரி இத்துடன் கங்கை
திரம் படித்த உனக்கு அவை களை மீட்டும் விரித்துச் சொல் ல வில்லை. ஆனல்
விசேடமாக ஒன்றை உனக்
குச் சொல்லவேண்டும். ஆம். கவனித்துக் கேள். இரக்கம் என்ற உயர்ந்த மனிதப் பண்பை மனிதன் என்னி டம் இருந்துதான் கற்றரன். பயன்கருதாது வான்பெய்ய, அந்தநீரை எல்லாம் என் னுள் அடக்கிக்கொண்டு என் னைச் சரணடைந்த மனிதனை நான் வாழவைத்தேன். நீ அநாகரீகமானவன் என்று
கருதிக் கொண்டிருக்கும் அங்
தக்கால மனிதன் என் பேரு தவியை என்றைக்குமே மற க்கவில்லை. அதனு ற் ருர ன் எனக்குத் தாய்மையின்தங்கு மி டமா கி ய பெண்ணுருக் கொடுத்து என்னைத் தன் கட வுளின் தலையிலேயே ஏற்றி வைத்து வழி பட்டான். ‘வழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குங் தாயாகி என்ற அரசகுலக் கவிஞனே எனக்கு வாழிபாடினன். என் அரவணைப்பில் அவனுக்கு எத்தனை சுகம் பஞ்சமா, பசியா, வேலையில்லாத் திண் டாட்டமா..?
சை. காலம் மாறிவிட் டது. மனிதன், உன் முன் னேன் என் அரவணைப்பை விட்டு இரும்புச் சுரங்கர்களை
5ாடினன். கரி வயல்களை (5τις-Θσότ. மின்சாரத்தை 5ாடினை. அதன முடிவு

Page 8
12
என்ன தெரிமா? ஹிரோஷி மாவில் அணுக்குண்டு
"தாயே; இழத்துத் தமிழர் களாகிய நாங்கள் எந்த இரும்புச் சுரங்கத்தை நாடி னுேம். எந்தக் கரிவயலை நாடினுேம், எங்கே அணுக் குண்டைப் போட் டோ ம் எங்கட்கு ஏன் இந்தக் கதி? என்றேன் நான்
கங்காதேவி நகைத்தாள். நகைத் து க் கொண் டே சொன்னுள் ‘உன்னி ட ம் அணுக்குண்டு இருந்தால் அதைப் பிரயோகிக்கமாட் டாய் என்பது என்ன நிச்ச யம்? போகட்டும் நீங்கள் கரிச்சுரங்கத்தை நாடவில்லை. இரும்பையும் தேடவில்லை. ஆனல் என்னை இங்கே கிரா தரவாக ஒட விட்டுவிட்டு உத் தியோகம் என்று அலைந்து இப்போது உன் காலிலே நிற்கப் பலமில்லாமல் என் னென்னவோ எண் ணு கி ருரயே. உனக்குத் தனி நாடா வேண்டும்? உன் மொழி, உன் கலைகள், உன் பண்பாடு, உன் கலாச்சாரம் எல்லாம் விரு த் தி ய  ைடய வேண்டுமா? அதற்கு முத லில் உன் காலிலே நிற்க முயற்சி செய். ஆமாம் அதற் காகத்தான், மகவாய் வளர்க் குந் தாயா கி எனக்கு வாழி பாடினனே அந்தக் கவிஞ னின் இனத்துக்காகத்தான் நான் காலங் காலமாய்க்.கற் பாந்த காலமாய்க் கண்டி
ருந்தாய்க்
கலைச்செல்வி
நாட்டிலிருந்து இங்கே ஒடி வருகிறேன். வகுப்புவாதம், இனவெறி, அரசியல் மாற் கொள்கை எல் லாம் பொல்லநறுவையில் உன்னைக் கொல்லலாம், ரத் மலானையில் உன்னை எரிக்க லாம். கொழும்பிற் கொள்ளை யடிக்கலாம். ஆனல் எது வுமே உனக்காக நான் இங்கே ஓடி வருவதைத் தடை செய்யமுடியாது. என் கரை யில் உனக்கு என்றைக் குமே ஆறுதலுண்டு. என் இருகரையையும் பார். இங் தக் கரையிலேதான் உன் காலில் நிற்கக்கூடிய தெம்பு மறுபடியும் உனக்கு வரும்.
மாம் என் சகோதரியாகிய யாங்சிக்கியாங்கின் கரையில் வாழ்ந்த மனிதன் அன் றைக்கே சொல்லி வைத்து விட்டான். 'உணவுக் கா க நிலம் பயிரிடுகிறேன், குடி யிருக்க வீடு கட்டுகிறேன். அரசபிரானின் அதிகாரம் என்னை ஒன்றுஞ் செய்யமுடி யாது’ என்று. அந்த மன நிலை என்மடியில் உனக்கு ஏற்படும். அம்மனநிலை உன க்கு ஏற்படாவிட்டால் உன் போராட்டம். உன் புரட்சி கள் எல்லாமே கேலிக்கடத்
தாகத்தான் இருக்கமுடியும்
உணர்ச்சி வயப் பட் டு க் கேட்டுக்கொண்டிருந்த நான் டக்கென்று குரல் கின்றதும் சற்றுத் தி  ைகத்தே ன்

ஆயிரத்திற்கு மேற்பட்ட அரிய தமிழ்க் கவிதைகவுளயும் தெய்வ கீதங்
கவளயும் இயற்றியுள்ளார் களப்பு. தங்கப் பதக்கம் பெற்றவர்.
பரமஹம்ஸதாசன்' "சுதந்திரன்’ தேசியகீதப் போட்டியில் முதல் பரிசாகத்
வாழுமிடம் மட்டக்
இலக்கிய க்கம் SKJA (UDLp
** பரமஹம்ஸதாசன்"
கொட்டுக நன்முர சே-ஆற்றல் கொஞ்சிடும் செந்தமி ழால்: எட்டுத் திசைகளி லும்-தமிழ்த்தாய்
ஏற்றம் முழங்கிட வே!
(1)
முத்தமிழ் மன்னரெல் லாம்-கூடி மொய்த்து வளர்த்துவிட் ட-தமிழ் வித்தகப் பண்பையேல் லாம், ஜெய
வீறுட னே, ஒலிப் பாய்
(2)
சங்கத் தவிசினி லே-தூய தங்கத் தமிழ்அமர்ங் த-அந்த மங்கலக் காட்சியெல் லாம்-கண்முன்
வந்திடச் செய்திடு வாய்!
(3)
வல்ல பழந்தமிழ்த் தாய்,-வாழ்ந்த மாண்பை விரித்துரைக் கும்,-இன்பத் தொல்காப் பியப்புக ழைப்-புவி
சொக்க விளக்கிடு வாய்!
(4)
கங்காதேவி சலசலத்து ஓடிக் கொண்டுதான் இருந்தாள்.
ஏதோ நம்பிக்கையோடு
ரோச்லைற்றை அடித் து க் கொண்டு மறுபடியும் குடி
சைக்கு5டக்கையில், பூவாய்ப்
பூகிறைந்த குடலையாய்க், கும ரியின் பட்டுச் சரசரப்போடு
பரிமளித்து நெளியும் நெற் பயிர் ஒன்று தாய்மையின் பெ ருமி த த் தோடு கதிர் ஒன்றை வெளியே வீசியிருந் தது. அந்தக் கதிர் தமிழி னத்தின் எதிர்கால நம்பிக் கைபோலத் தோன்றியது எனக்கு.

Page 9
கலைச்செல்வி
கன்னித் தமிழ்க்கும ரி-தூய கற்சிலம் போசையி லே,-தமிழ்ப் பண்கள் முழங்குவ தை-இந்தப் பாருக் கெடுத்துரைப் பாய்! (5)
மாகலேச் செல்வியெ னும-தமிழ் மங்கையின் சிற்றிடை யில்,-திகழ்மணி மேகலை யின்சிறப் பை,-இந்த மேதினிக் கேயுரைப் பாய்! (6)
நந்தா மணிச்சுட ராய்த்-தமிழ் கங்கையின் மார்பொளி ரும்,-ஜீவ சிந்தா மணித்திர 2ள,-எட்டுத் திக்கும் மதிக்கவைப் பாய்! (7)
அழகுத் தமிழனங் கின்,--கலை யமுதக் கரங்களி லே, தவழ் வளையா பதிச்சிறப் பை-எங்கும் வாழ்த்த முழக்கிடு வாய்! (8) வண்ட்மிழ்ப் பெண்ணமு தின்-தூய வள்ள்ேச் செவிகளி லே,-மின்னும் குண்டல கேசியி லே,-புவி • குளிர வழிசமைப் பாய்! (9)
கம்பக் கவியமிழ் தாம்.--தமிழ்க் கன்னியின் பொன்முடிக் கீழ்,-இந்த மன்புவி யத்தனை யும்-புது வாழ்வு பெறஒலிப் பாய்! (10)
தங்கத் தமிழர சி-கரம் தாங்கும் திருக்குற ளாம்-அருட் செங்கோன் முறைமைக 3ள,-எட்டுத் திக்கும் அறியவைப் பாய் (11)
பாரத சக்தியே னும்-அருட் பாவையின் சித்திக ளே,-இந்தப் பாரறிந் துய்வதற்கே-தமிழ்ப் பண்புடன் நீழுழக் கே! (12)

ஈழத்தின் தவலசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான மட்டக்களப்பு
ஆசிரியர் எஸ். பொன்னுத் துரையின் கதைகள் ஈழத்துப் பத்திரி கைகளிலும், "கவலமகள்", "காதல்" ஆகியவற்றிலும் வெளிவக் துள்ளன. ' குமிழி" என்ற கதை 'ஈழத்துச் சிறுகதைகள்'
இரண்டாம் தொகுதியில் இடம்பெறுகின்றது,
முள்
( எஸ் பொன்னுத்துரை)
அவன் ඉෂ பிற விக் குருடன்.
கண்களில் ஒளி யில்லை. உண்மை. ஆனல், உடலில்
உணர்ச்சி இரு க் கா தா?
பருவ உணர்ச்சிகள், அவ ணுடைய உடலில் பரவிப் படர்ந்தன.
'மனைவி, மக்கள்’ என்று மற்றவர்கள் தாங்கள் அனு பவித்த இன்ப சுகங்களை ஒயாமல் வர்ணித்தார்கள். அவை அவனுடைய காதில் விழுந்தன. அவன் செகி டல்ல. அந்த ஒலி யலைகள் அவனுடைய சிந்தனைகளைக் கிளறிவிட்டன. இனங் தெரி யாத உணர்ச்சிகள் உள் ளத்தில் குமைந்தன. அவை ஒன்று திரண்டன. கல் யாணம் செய்து கொள்ள வேண்டு மென்ற இயற்கை வேட்கையாகப் Lu i 6OOT மித்தது. தன் ஆசையைப் பலரும் அறிய வெளி யிட்டான்.
முடவனின் கொம்புத் தேன் ஆசை” என்று கேலி செய்தனர் சிலர், 'தகாத
ஆசை என்று நையாண்டி செய்தனர், பலர். ஓர் ஏழைத் தந்தை. அவனுக்கு மக ளொருத்தி. அவளை அந்த அந்தகனுக்குக் கல்யாணம் செய்துவைக்க மு ன் வ ந் தான். தன்னுடைய கோக் கத்தைப் பகிரங்கப் படுத் தினுன்.
அவள் அழகி. சேற்றில் முளைத்த செந்தாமரையைப் போன்றவள். ஒரு நாள் விருந்திற்காக, அவள்மீது 'கண்ணெறிந்த சீமான்கள், பலர். அந்த வம்பர்கள், "அவள் அன்றலர்ந்த போ ஜாவைப் போன்ற அழகி. அந்த அழகின் ஒரு துகளை யேனும் இவனுல் சுவைக்க முடியுமா?’ என்று அந்தக் குருடனைப் பார்க்கும் பொழு தெவலாம், பொருமையுடன் பொருமினர்கள். ai t uti விட்டுச் சொன்னர்கள்.
நாலு திக்குகளிலுமிருந்து மோதிவங்க அந்தக் கேலிப் பேச்சு க ள் அவனுடைய உள்ளத்தை வாட்டின. அக் கினியில் பூக்கும் நீறுபோல, இன்னெரு ஆசை தன் உள்

Page 10
6
ளத்தில் மலர்வதை உணர லானன். அவள் ரோஜா வாம். அன்றலர்ந்த ரோஜா
வாம்; அந்த ரோஜா எப்படி
இருக்கும்? அதை ஸ்பரிசித் துப் பார்த்தால் என்ன? பூக் காரி கொண்டுவரக் கூடிய ரோஜா வாடியதாக இருக் கலாம். ஆகவே செடியி லுள்ள அன்றலர்ந்த ரோ ஜாவை ஸ்பரிசிக்கவேண்டும். தன் உணர்ச்சிகளுக்குச் சிங் தனையில் உருவம் கொடுத் தான். முடிவுக்கு வந்தான். தன் முடிவைச் செயற்படுத் தத் துணிந்தான். இந்தப் பணியில், நல்ல கண்பார்வை யுள்ள ஒருவனைத் துணைக்கு அமர்த்திக் கொண்டான்.
அவன் அந்தகனை ஒரு
நந்தவனத்திற்கு அழைத் துச் சென்ருரன், இருவரும் ஒரு ரோஜாச் செடியைச் சமீபித்தார்கள்.
'இது என்ன நறுமணம். மனதை மயக்குகினறதே:” என்று பூரிப்புடன் குருடன் சொன்னுன்.
"அது ரோஜாப் பூவின் நறுமணம். அதைப் பறித் துக் கையில் தரவா?’ என்று
கலைச்செல்வி
து ஃண க்கு வங் த வன், துணேக்கு வந்தான்.
"அது அ ன் ற ல ர் ங் த ரோஜாதான?”.
"ஆமாம்.'
*பறிக்க வேண்டாம். அகற்கிடையில் வாடிவிடக் கூடும். நான் அதைச் செடி யிலேயே வைத்துத் தடவிப் பார்க்கிறேன். என்னை அங்
தச் செடிக்குச் சமீபமாக
அழைத்துச் செல்'.
செடிக்குச் சமீபமாக
அ ைழத் து ச் செல்லப்
பட்டான்.
உள்ளத்தில் பொங் கி வந்த ஆவலுடன், செடியை அஃணத்தான். தொட்டுத் தட வப் பார்த்தான். முட்கள் அவனுடைய கைகளைக் கீறிக் கிழித்தன. இரத்தம் வழிக்
தோடியது. வலியையும் வே
தனையையும் தாங்க முடிய
வில்லை.
அந்தகன் உணர்ச்சி
கலந்த குரலில் சொன்னன்.
"அவள் அன்றலர்ந்த ரோ
ஜாவேதான். எனக்குக் கல் யாணமே வேண்டாம்!
அனுப்பிவிட்டீர்களா?
கலைச்செல்விக்கு உங்கள் சந்தாவை
N
EFENSE 24ENSE 24E DNS 24F NSE2EFNIS 225

எழுத் துலகில் நான்
( இளங்ரேன் )
பன்னிரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு 5ான் எனது அருமைத் தாயகமான இலங் கையை விட்டு மலேயாவுக் குச் சென்றபோது எனது இதயத்தில் பல இலட்சியங் கள் குடி கொண்டிருந்த போதிலும ‘நான் ஒரு எழுத் தாளன்’ ஆக வேண்டுமென்ற ஆசை எனக்குஇருக்கவில்லை.
நான் மலேயாவிலிருந்த சமயம் "ஜனநாயகம்' என் ஒரு தினபபத்திரிகை வெளி வந்து கொண் டி ரு ங் த து: அதைத்தான் நான் விரும்
ப் படிப்பது வழக்கம். இயற்கையாகவே சர்வதேச விவகாரங்களில் மிகுந்த ஆர் வமும், ஈடுபாடும் கொண்ட எனக்கு இவைபற்றி ஏதா வது எழுதவேண்டு மென்ற ஆசை என் மனசை அரித் துக் கொண்டே யிருந்தது. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த 'அரிப்பை சகித்துக்
கொண்டிருக்க முடியும்? ஒரு
5ாள மகா துணச சலுடன 'இரண்டாவது மகா யுத்தத் திற்குப் பிறகு உலகநிலை என்ற தஃலப்பில் சர்வதேச பிரச்சனைகளைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி, அதை
என் சொந்தப் பெயருடன்,
'ஜனநாயகத்திற்கு அனுப்பி வைத்தேன். அக்கட்டுரை
3
அனுமார் வால்மாதிரி பெரி . யது. ஆயினும் ஒரு எழுத்தா வது அழித்தோ திருத்தவோ
படாமல் அப்பத்திரிகையின் ஒரு முழுப் பக்கத்தையும் அப்படியே விழுங் கி க் கொண் டு வெளிவந்தது.
எனக்கு உற்சாகம் காங்க முடியவில்லை; அச்சுவாகன மேறிய எனது முதல் கட் டுரையான அதை எத்தனை தடவை திருப்பிதி திருப்பிப் படித்தேன் என்பது என க்கே தெரியாது. எனது முதற் குழந்தையான அக் கட்டுரை ஆசிரியர் என்ற தாதியால் அங்கசேதப்படா மல் முழு உருவத்தோடும் வெளிவந்ததைப்பற்றி மகிழ் ச்சிக் கடலில் மிகக்காம லிருக்க முடியுமா? மேலும், தொடர்ந்து எழுதுங்கள்’ என்று ஆசிரியர் கடிதம் வேறு எழு தி யிருந் த ர ர். எனது உற்சாகத்துக்குக் கேட்கவா வேண்டும்? ஜன நாயகத்தில் எனது கட்டுரை கள் பல வெளிவந்தன. எனி லும், “நான் ஒரு எழுத்தா ளன்” என்ற உணர்வு எனக் குப் பிறக்கவேயில்லை.
ஒருநாள் பாரதிதாசனின் பிறந்ததின விழா நடைபெற் றது. அதில் 5ானும் ஒரு பேச்சாளன். தமிழ் மணங்

Page 11
8
கமழக்கூடிய இனிமையான ஒரு புனைப்பெயர் வைத்துக் கொள்ளவே ண் டு மென் ற ஒரு ஆசையும் சிலநாட்க ளாக இருந்து வந்தது. இக்த ஆசையும அ வ் விழா வி ல் தான் நி ைற வேறி யது. 'இளங்கீரன்' என்ற புனை பெயரில் முதன்முதலில் அவ் விழாவில்தான் பேசினேன். என் பு?னப்பெயர் அரங்கே நிய அன்றைய நாளை என் உயிருள்ளவரை மறக்க முடி யுமா? ஆனுல் 'இளங்கீரன்’ என்ற புனைப்பெயரைச் சூட் டிக்கொண்டபோதும என க்கு "5ான் ஒரு எழுத்தா ளன்’ என்ற உணர்வு பிற க்கவில்லை.
ஈப்போவில் இனமணி என்ற ஒரு வாரஇதழ் வெளி யாகிக்கொண்டிரு5தது. அப் பத்திரிகை உருவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி குறையுள்ளதா யிருந் த து. ஆயினும் நண்பர்களின் அபி மானத்தைப் பெற்றிருந்தது. எனவே, அந்த இதழைப் பற்றி நண்பர்களிடம் கார சாரமாக விமர்சிப்பதுண்டு.
ஒருநாள் மாலே ஆறு மணிககுமேல் இரு க் கு ம . என்னைக்கேடி 'இனமணி யின் ஆசிரியரே வந்துவிட் டார். அவரை ஏற்கனவே இரண்டொரு தடவை பார்த் திருக்கிறேனுதலால், உடனே அ  ைட யா ள ம் தெரிந்து கொண்டு வரவேற்றேன்;
கலைச்செல் வி
அவர் நின்றபடியே, உங் களுடன் சில முக்கிய விஷ, யங்களைப்பற்றிப் பேசவேண் டும். என்னுடன் வீட்டுக்கு வர முடியுமா?’ என்று கேட் டார். நான் “சரி” என்று தலையை ஆட்டினேன்.
அவருடைய வீட்டுக்குச் சன்றதும் என்னை உபச ரித்துவிட்டு, 'இந்தியாவில்
உங்களுடைய சொந்த ஊர் எது?” என்று முதற் கேள்வி யைக் கேட்டார்.
ஓரிருவரைத் தவிர, மற்ற வர்களுக்கு எனது பூர்வீகம் தெரியாது. என்னை இந்தி யாக்காரன்’ என்றே எண்ணி யிருந்தனர். எனவே, ‘இன மணி"யாரின் கே ள் வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்
த்தவில்லை. நான் மெல்லச் சி ரித் து வி ட் டு, “எனது சாந்த ஊர் இலங்கையி
லுள்ள யாழ்ப்பாணம்’ என் றேன்.
அவர் என்னை வியப்புடன் பார்த்தார். பிறகு, 'உங்களை யாழ்ப்பாணத்தார்’ என்று நம்பவே முடியவில்லை பேச் dr lif 5டையும் இந்தியர் போலவே இருக்கின்றன. சரி, 'இனமணி'யைப்பற்றி வாசகர்களும், பல நண்பர்க ளும் தமது அபிப்பிராயங்க ளைத் தெரிவித் தா ர் க ள்.
குறிப்பாக உங்களுடைய அபிப்பிராயங்களு LO` ঢেT6গৈ৷” காதுக்கு எட்டின. “இன

கலைச் செல்வி
மணி’பால் ளூண்டு
பல குறைக என்பதை 5ானும்
ஒப்புக்கொள்ளு கிறேன். ஆணுல் அச்சகத்தையும் கவ
னித்துககொண்டு ஆசிரியரா கவும் வேலை செய்வது சிரம மாயிருக்கிறது. நான் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட் டேன். அடுத்த இதழி லிருந்து நீங்கள்தான் ஆசிரி யர். சம்பளம் 150 வெள்ளி. என்ன சொல் கிறிர் க ள்?
என்று விறு விறுப்புடன்
சொல்லிவிட்டு ஒரு கேள்வி யுடன் நிறுத்தினர்.
5ான் அதிர் ச் சி யு டன் வாயைப் பிளந்துகொண்டு இமைக்காமல் அவரையே பார்த்தேன். பலதரப்பட்ட உணர்ச்சிகள் என்னுள் உரு ண்டு புரண்டன. பத்திரிகை ஆசிரியருக்குள்ள தகுதி என க்கு இருக்கிறதா என்று என் னேயே கேட் டு க் கொண் (3 L- air. ஆயினுமென்ன? 5ான் “இனமணி’க்கு ஆசி ரியணுகி விட்டேன். எனருர லும, “நான் ஒரு எழுத்தா ளன்’ என்ற உணர்வு எனக் குப் பிறக்கவேயில்லை!
இரண்டரை ப லேயாவிலிருந்துவிட்டு இந்
தியாவுக்கு வந்தேன். அப்
போது 'பொன்னி’ புதுக் கோட்டையில் வெளியாகிக் கொண் டி ரு ங் த து. ஏற் கனவே அதன் ஆசிரியர் முருகு சுப்பிரமணியத்திற் கும் எனக்கும் கடிதத்
ஆண்டுகள்
19
தொடர்பு இருந்து வந்தது. அவரைக காணபதறகாகப புதுக் கோட்டைக்குச் சென் றேன். என்னை வரவேற்று உபசரித்த பிறகு, “நீங்களும் இராம5ாதபுர மாவட்டத் தைச் சேர் ந் த வ ர் க ள் கானே?’ என்று ஒரு போடு போட்டார்.
நான் ஒரு அசட்டுச் சிரிப் புடன் "உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட் டேன்.
“உங்களுடைய பே ச் சு நடையைக கொண்டு ஊகித் கேன்’ என்றார். 'பொன்னி" ஆசிரியரும் என்னை 'இந்தி யாக்காரணு'க்கிவிட்டார்.
நான் விடை பெற்றுக் கொண்டு வெளியே று ம் போது"பொன்னிக்குக் கதை கள் அனுப்பி வையுங்க ளேன்' என்ருரர். ‘ஆகட்டும்
பார்க்கலாம்' என்றுசொல்லி
விட்டு வெளியே வந்தேன். அப்போதும்'5ான ஒருஎழுத் தாளன்’ என்ற உணர்வு பிறக்கவில்லை. ஆனல், 'தமி ழகமே, என்னை உனக்குச் சொந்தமானவனுக்கப் பார்க் கிருரயோ?” என்று என்னுள் கேட்டவாறு திருச்சிக்கு வண்டியேறினேன்.
திருச்சி சென்றதும் ஒரு சி நூறு க  ைத (மதுரகீதம்) 'பொன்னி"க்கு அனுப்பி வைத்தேன். அ ட்  ைட ப் படத்துடன் அக்கதை வெளி

Page 12
20
வ ங் த து. எனக்கு உற் ச ரீ க மும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தன. எனினும் * Bான் ஒரு எழுத்தாளன் " என்ற உணர்வு ஏனுே அப் போதும் பிறக்கவில்லை.
துறையூர் செ ன் றேன். அங்கே எரிமலைப் பதிப்பக அதிபர் கலியபெருமாளுடன் நட்பு எற்பட்டது. என்ன எழுதுமாறு தூ ண் டி க் கொண்டே யி ரு ந் தார். அதன் விளைவாக, “கலா ராணி’ என்ற சமூக நாவலை யும், “வண்ணக்குமரி” என்ற ச ரி த் தி ரப் tନ ତtit ଘot ଜ୪of கொண்ட கதையையும் எழுதி முடித்தேன். இரண்டையும் படித்த கலியபெருமாள் “இவை சினிமாவுக்கு ஏற் றவை’ என்று சொல்லி என்னையும் கதைகளையும் மாடர்ன் தியேட்டர்ஸருக்கு (சேலம்) அனுப்பிவைத்தார்.
கதைகளுடன் சேலத்திற் குச் சென்றேன். ஆனல், மாடர்ன் தியேட்டர்ஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்
எவரையும் சந்திக்கமுடியாது போய்விட்டது.
அப்போது சேலத்தில்
'தணலன்” என்ற எழுத் தாளர் இருந்தார். அவரைச் சந்திக்கும்படி நண்பர் கலிய பெருமாள் ஒரு கடிதம் தம் திருந்தார். அக்கடிதத்துடன் அவரைப் போய்ப் பார்த்
தேன், சேலத்திற்கு நான்
கலைச்செல்வி
வந்த நோ க்க க்  ைத க் தெரிந்துகொண்டதும் அர்த் தம் நிறைந்த ஒரு சிரிப்
ւյւ-6ծr என மேலும் கீழும் பார்த்தார். பிறகு,
'உங்களுடைய சொந்த ஊர்
இலங்கை என்று கலிய பெருமாள் எழுதி யிருக் கிருரரே, செல்வம் படைத்த கிலோனைவிட்டு, இந்த் நாட் டிலே ஏன் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறீர்கள்? இங் கே எழுத்தை நமயி நீங்கள் சீவக்க முடியாது ஸார்!’ எனருரா.
எனக்குச் சுருக்கென்றது. ஒருவிதத் தன்மான உணர் ச்சி என்னுள் தலையெடுத்து விஸ்வரூபம் பெற்றது. அப் போதுதான் "நான் ஒரு எழுத்தாளன்’. ঢেT 6তাr mo உணர்வு கருக் கொள்ள ஆரம்பித்தது. தமிழ், தமிழ்
5 ர ட்  ைடச் சேர்ந்தவர்
களுக்குமட்டும் சொந்தமல்ல,
எனக்கும் சொந்தம். எழு திச் சீவிக்க முடியும்” என்ற
உணர்ச்சி ஆவேசத்துடன் நாவலிக்கச் சென்னைக்குச் சென்றேன்,
சென்னையில் எழுத்தாளர் வல்லிக்கண்ணனுடன் பழகு வதற்கும், அவர் இல்லத்தில் தங்குவதற்கும் வாய்ப்பு ஏற அதே சமயம் • التقى حالاً لا அப்போது பிரசுர கர்த்தாா யிருந்த சூரியைச் சந்திகக நேர்ந்தது. அவர் என்னிடம்

கலைச்செல்வி
கதையிருந்தால் தருமாறு கேட்டார். ‘பைத்தியக்காரி' என்ற முப்பத்திரண்டு பக் கங்கள் கொண்ட கதையை
எழுதிக் கொடுத்தேன். நூல்
வடிவில் வெளிவந்த எனது முதல்கதை அதுதான், முப் பது ரூபாய் சமபாதித்துக் தங்க முதல் கதையும் அது தான். ஆம்- எனது எழுத்து என்னே வாழவைக்கத் தகுதி பெற்றுவிட்டது! எழுதிப் பிழைக்கத் தூண்டிய அங் தச் சம்பவத்தை, அனுப வத்தை என்னுல் மறக்க (1Քգեւյմ)II ?
என்னிட மிருந்த காசெல் ல 7 ம் செலவாகிவிட்டது ‘பைத்தியக்காரி' சம்பாதித் துத் தந்த முப்பது ரூபாவும் கரைந்துவிட்டது. பசியும் பட்டினியும் எ ன் னை த் தொடர்ந்தன. எனவே, சம் பிய தாயப்படி நான் ஒரு தமிழ் எழுத்தாளனுகி விட்
டன் என்பது ஊர்ஜித மாய்விட்டது இல்லையா?
ஒருநாள் வல்லிக்கண்ணன் என்னிடம், “ஏன் ஸார், இங் கிருந்துகொண்டு கஷ்டப்படு கிறீர்கள்? உங்கள் சிலோன் பொன் கொழிக்கும் நாடாச்
ச்ே! அங்கு சென்று ஏதா
வது நல்லதொரு தொழில் செய்துகொண்டு சந்தோஷ, மாக வாழலாமே? எங்களைப் போன்ற எ முத் தா ள ர் களுக்கே இந்தத் தமிழ்நாடு
2.
சோறு போட மறுக்கும் போது உங்களுக்கு எப்படிச் சோறு போடும்?” என்று தன் அபிப்பிராயத்தை வெளியிட்டார்.
வல்லிக்கண்ணன் அவர் கள் என் நிலைக்கு இரங்கி, அனுதாபப் பட்டுத்தான் அவ்வாறு சொன்னுர் என் பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. என்னுடைய 15ாடு பொன்கெழிக்கும் (5/T (6) என்று அவர் சொன்னதில் எனக்குப் பெருமையும் ஏற் ஆயினும, அவ و لكى سانا لا ருடைய வா ரீ த்  ைத க ள் என்னை அற்ைகூவி அழைப் பதுபோல் தோன்றிற்று. நான் இன்னும் எழுத்தாள ணுகவில்லை; தமிழ்நாடும் என் இலக்கியத்தை ஏ ற் று க் கொள்ளாது என்ற அர்த் தத்தைக் கொடுப்பதுபோல் தென்பட்டது. எனககு ஒரு வித ரோஷமும, சுய மரி யாதை உணர்ச்சியும் மன தில் புகுந்து குடையத் துவங்கின. சேலத்தில் தண லன் சொன்ன வார்த்தை களும் என் காதுகளில் ரீங் காரமிட்டன. அப்போது தான் “நான் உண்மையில் ஒர் எழுத்தாளன். எழுதப் பிறந்தவன். உயிருள்ளவரை எழுதிக்கொண்டே யி ரு ப் பேன். தமிழ்நாடே, நீ நிச் GFL Í LIDT 55 என் வயிற்றை நிரப்புவாய்' என்று எனக் குள் சூளுரைத்துக் கொண்

Page 13
22
டேன். ஆனல், வல்லிக் கண்ணனிடம் நான் வாய் திறக்கவேயில்லே. இதற்குப் பிறகு சென்னையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பல, படுக்கக்கூட இடமில்லாமல்
பிளாட்
ரயில்வே பாரங் களில் படுத்திருக்கிறேன். அப்போ தெல்லாம் இலங்
கையை நினைத்துக் கொள்ளு வேன். ஏன் இப்படிக் கஷ் டப்பட வேண்டு மென்று எண்ணுவேன். ஆனல்எனது சபதம் நினைவுக்கு வந்ததும், மீண்டும் ஒருவிதத் தெம்பு
பற்றியெரியும் பசியைக்கூட
மறக்கச் செய்துவிடும்.
ஒரு நாள் என்கதைகளைப் பற்றி மடர்ன் தியேட்டர் ஸ ரு க் கு எழுதினேன். *கேவையில்லே' எ ன் அறு பதில் வந்தது. கசப்பும, நம்பிக்கையும் நிறைந்த உள் ளத்துடன் சென்னை யை விட்டு துறையூருக்குக் கிளம்
னேன்.
துறையூருக்குச் சென் ற தும் எரிமலைப் பதிப்பகத் தார் அங்கேயே தங்கச் சொன்னர்கள். அத்துடன் 'கலாராணி"யை நூல்வடிவில் வெளியிட்டார்கள், மாடர்ன்
தியேட்டர்ஸ்ாருக்கும் இர ண்டு பிரதிகளை எரிமலேப் பதிப்பகத்தார் வேண்டா
வெறுப்போடு அனு ப் பி
வைத்தார்கள்.
நாலைந்து மாதங்கள் ஒடி
* மறைந்துவிட்டன. இதற்
கலைச்செல்வி
கிடையில் பலநூல்கள் வெளி வந்தன. அவை எனக்குப் பனந்தந்தன. தமிழ் நாடு என்னை எழுத் தா ள ன் என்று ஒப்புக்கொண்டுவிட் டது. பேணுவைக்கொண்டே என வாழ்க்கை வண்டியைச் செலுத்தும் எண்ணத்தை இந்நூல்கள் ஆணி த் த ர மாகப் பதித்துவிட்டன.
திடீரென்று ஒரு நாள் மா ட ர் ன் தியேட்டர்ஸி லிருந்து அழைப்பு வந்தது. சேலத்துக்குச் சென்றேன். * கலாராணி " கதையைச் சினிமா எடுப்பதென முடிவு செய்திருப்பதாகக் مدكوك உரிமையை வாங்கிக்கொண் டார்கள். இந்த நிகழ்ச்சி கன்னம் பி க் கை யை யு ம, தெம்பையும் மேலும் ஓரளவு வளாததது.
சுமார் இரண்டு வருஷங்கள் வரை தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு இலங்கை திரும்பினேன். இமிகிரேசன் அதிகாரியிலிரு
ந்து என் வீட்டிலுள்ளவர் கள் வரை எல்லோரும் என்னை “இந்தியாக்காரன்"
என்றே மதித்தார்கள். இத ல்ை எனக்கு மிகச் சுவை யான அனுபவங்கள் ஏற்பட் டன. ஆனுல் 5ான் இதைக் குறித்துக் கவலைப்படவில்லை.
எனது எழுத்துலக வாழ்க்
கைக்குத் தமிழ் நா டு த ர ன் ஏற்ற இடம் என்று நான்

கலைச்செல்வி
ஏற்கனவேயே முடிவு செய் தி ரு ங் த த ர ல் திரும்பவும் தமிழ்நாடு சென்றேன். பல பிரசுர கர்த்தாக்கள் என் கதைகளே வெளியிட்டார் கள். வருவாயும என் வாழ்க் கைக்குப் போதியதாயிருந் தது. எனினும் எனது குடு மப நிலைமை என்னைத் தொடர்ந்து இந் தி யா வில் இருக்கவிடவில்லை. எனவே அடிக்கடி போய் வந்து  ெகா ன் டிருந்தேனென்று வைத்துக்கொள்ளுங்களேன்.
ஒரு சமயம் நான் கொழு ம்பு சென்றிருந்த போது மோகன்குமார் அதிபர் எம். பி. பாரதியைச் சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நூல் கள் பல அவருடைய கடையி லிருந்தன ஆகவே, அவர் என்னை அதற்கு முன்பே அறிக்கிருந்தார். அவரும் என்னிடம் முதல் கேட்ட கேள்வி. 'இந்தியாவில் உங் களுக்குச் சொந்த ஊர் எது?” என்பதுதான்.
ஒருநாள் நானும் பாரதி யும் 'தினகரன்' ஆசிரியராக இருந்த திரு. வி. கே. பி. நாதனைச் சந்திக்கச் சென் ருேரம். ஏற்கனவே என் னைப் பற்றிக் கேள்விப்பட் டிருந்தார். ஆயினும் நான் ஒரு "இந்தியாக் கா ர ன் என்றே அவரும் எண்ணி யி ரு ங் கா ர். அன்றுதான் எனக்கும தினகரனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
23
'தினகரனில்' வெளியான எனது தொடர் கதைகளும், இதர நூல்களும் எனக்கு ஏராளமான வாசகர்களைத் திரட்டித் தந்திருக்கின்றன. அவர்கள்தான் என்னை வாழ வைத்துக்கொண் டிருக்கிருரர் கள் என்றுகூடச் சொல்ல லாம். வாசகர்களுக்கும் என க்குமுள்ள தொடர்பு பல சுவையான அனுபவங்களைத் தந்திருக்கின்றது. "இலங்கை எழுத்தாளர் தன் பேணு ஒன்றைக் கொண்டே வாழ முடியாது’ என்று கருதுகிற வர்களுக்குக்கூட நான் ஒரு புதிய அனுபவ உருவம! இல்லையா?
அதிர்ஷ்டவசமாக வோ, துரதிர்ஷ்டவசமாகவோ எழு துவதையே தொழிலாகவும், வாழ்வாகவும் கொண்ட என ச்கு இப்படியான எத்த னையோ அனுபவங்கள் ஏற் பட் டிருக்கின்றன, இவற் றையெல்லாம் விவரித்துக் கொண்டுபோனல் அது என் னுடைய சுயசரிதமாகவோ, அல்லது நாவலாகவோ உரு வாகிவிடும். எனினும் ஒரு சம்பவத்தை மட்டும் சுவைத் துப் பாருங்களேன்.
194-ம் ஆண்டு 'தினகர னில்’ எனது தொடர்கதை யான “புயல் அடங்குமா?” வெளிவந்துகொண்டிருக்கும் போது ஒருநாள் கானும் எனது நண்பரும் சினிமா பார்க்கச் சென்றிருந்தோம்.

Page 14
24
அப்போது அருகிலிருந்த இருவர் 'இளங்கீரனை’ப்பற் றிச் சர்ச்சை செய்துகொண் டிருந்தனர். ஒருவர் "இளங் கீரன் இந்தியாக்காரன்” என் ருரர். மற்றவர் “இல்லை. இலங் கையில் உள் ள வர் த ர ன். அதுவும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிருரர்” என்ருரர். இவ்வாறு பலத்த விவாதம் நடைபெற்றுக்கொண் டிருந் தது, நண்பர் என்னைப் பார்த்தார். 5ான் ஒன்றும் பேசாமல் இந்தவிவாதத்தை ரஸித்துக்கொண்டிருக்தேன். சர்ச்சையில் ஈடுபட்டிருந்த வர்களில் ஒருவர் ரென்று என்பக்கம் திரும்பி என்னை மேலும் கீழும் பார்த் தார். பிறகு, “நீங்கள் யாழ்ப் பாணமா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று தலை யை ஆட்டினேன்.
இளங்கீர
*உங்களுக் னைத் தெரியுமா?
*கே ள் விப் பட் டி ரு க்
கிறேன்".
'அவர் இந்தியாககாரரா, அ ல் ல து யாழ்ப்பாணத் தவரா?”
安
சடே
கலைச்செல்வி
'இளங்கீரன் இந்தியரா, இலங்கையரா? என்பதல்ல முக்கியம், அவர் ஒரு ‘கலா ாலிகர்' என்பதுதான் சுவா ரஸ்யமான விஷயம்,”
நான் இவ்வாறு சொன்ன தும் 5ண்பர் "க்லகல எனச் சிரித்துவிட்டார். ஆல்ை, விவாதத்தில் ஈடுபட்ட இரு வர்களும் கூஒன்றும் புரியாது என்னையும், நண்பரையும் பார் த் து விழித்தார்கள். அதற்குமேல் உரையாடல் தொடரவில்லை.
சமீபத்தில் 'இலங்கையின் இருமொழிகள்’ எனற எனது நூலொன்று சென் னை யி
லி ரு ங் து வெளிவந்திருக் கிறது. அதைப் படித்த
பலர் மத்தியில் 'இந்த இளங் கீரன் இந்தியாவில் இருக் கிருரர். தினகரனில் 'நீதியே நீ கேள்’ என்ற தொடர் 45oood Goui எழுதிக்கொண் டிருக்கும் இளங்கீரன் வேறு' என்ற விவாதம் நடைபெற் அறுக் கொண் டிருப்பதாகக் கேள்வ
LMLMMMMSMSMSSSS
வியாபாரத்திற்கழகு விளம்பரஞ் செய்தல்; அதற்கேற்ற து கலைச்செல்வியே.
inluytsyulouslyublyulolyplugglly at
:
証

* அணுவுள் ஓர் அதிசயம் -3.”
-91. J. J it DT B. So. (Lond
(முற்ருெடர் ) செயற்கைக்கதிரியக்கம்: 5ாம் மேலே கூறிய இயற்கைக்
கதிரியக்கம் தானகவே நிகழ் வது. நமது சக்திக்குட்பட்ட தன்று. ஆனல், நமது முயற்சியாலும் அணு மாற் றங்களை யுண்டாக்கலாம் TOT தர்போட் பிரபு செய்த சில பரிசோதனை களினல் தெளிவாயிற்று. அவர் ஆல்பாத்துகள்களை ஒரு தனிமத்தினுட் செலுத்தி அதன் அணுக்களை நேரடி யாகத் தாக்கிச் சிதைத் தார். அணுவின் உட்கருவும்; ஆல்பாத்துகளும் நேர் மின் னே ற் ற ங் கொண்டவை. ஆகவே, அவை ஒன்றை யொன்று விலக்க முயலு கின்றன. எனவே, ஆல் பாத்துக்களை வேகமாகச் செலுத்தி, இவ்விலக்கத்தை அவை மீறி உட்கருவை அ  ைவ போயடையுமாறு செய்ய வேண்டும். இந்த விலக்க விசை, இலேசான தனிமங்களிலே குறைவாக விருப்பதால், ஆ ல் பா த் துகள்கள் கொண்டு அவற் றின் அணுக்களை நேரடி யாகத் தாக்கிச் சிதைக்க அதிகமான வாய்ப்பு உண்டு.
அணு சக்தி: பொருட் களிலே (மூலக் கூறுகளே
4.
மறைந்திருக்கும்
மாக்க
ஒன்று சேரப் பிணைப்பது) மூலக்கூற்றுப் பி ஃண வு, என்ற ஒரு சக்தியாகும். இதைவிடப் பலம் ருந்திய ஒரு சக்தி, மூலக் கூறுகளிலுள்ள அணுக் களைப் பிணைத்துவைத்திருக் கின்றது. அணுவின் உட்
கருவில், புரோட்டானும், நியூற்றரனும் மனிதனுக்கு இதுகாறுங் தெரிந்துள்ள
சக்திகளினும் மேலான ஒரு பலத்த சக்தியினுற் பிண்ைக் கப்பட்டுள்ளன. அணுவின் உட்கருவிற் புதைந்துள்ள இம்மாபெருஞ் ச க் தி யே அணு சக்தி யெனப்படும்.
உலகம் இது கா அறு ம் காணுத மேதை ஐன்ஸ் டைன் வெளியிட்ட சமன் பாடு ஒன்று, அணுவுள் ஆற்றலைப் பெற அடிப்படையாக உள் Tெது. இவரது சீ ரிய ஆராய்ச்சிகளின் விளைவாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட சார்புக்கொள்கை (Relativity theory) aJ Tu97ab T45 - gyno யப்பட்ட இச்சமன்பாடு ஒரு கால்த்திலே, இரு பெரிய ஜப்பானிய நகரங்களை கொ டிப் பொழுதிலே நிர்மூல உதவும் என அப பேரறிஞரே எதிர்பார்த்

Page 15
26
திருக்க முடியாது. பொரு ளும் சக்தியும், அடிப்படை ህ !ዘ`GöÍ ̆ காடாபுளளவை என்றும், இவற்றுள் ஒன்று ம ற் ருெ ன் ருர க மாறு ம் தகைமையை யுள்ள தென வும் மேல்வரும் சமன்பாடு குறிக்கின்றது.
E=mc2 GTGötLugad. E = 6T6ör பது சக்தி. இதன் அலகு, ஏர்க்குகள்,அல்லது அடிப்பவு ண்டல்கள் m என்பது நிறை, கிராமில் அல்லது இருத்தலில். C என்பது ஒளியின வேகம்: இது 3 x 10 10 ச. மீ / செக் அல்லது: 186000 மைல் கள் / செக், ஆகியவற்றைக் குறிக்கின்றது. இந் த ச் சமன்பாட்டிலிருந்து சிறிய நிறையுள்ள பொருள் எத் தனையோ கோடி குதிரைத் திறன் சக்தியாகப் பரிண மிக்கிற தென்பது தெளிவு. ஆனல், இவ்வகையில் எப் பொருளையும் சக் தி யா க மாற்ற நடைமுறையில் இது வரை சாத்தியமாகவில்லை, யூரேனியத்தை மட்டிலும் சக்தியாக மாற்ற முடிந்தது. இதிலும் 1 ' இற்குக குறை ந்த நிறைதான், யூரேனியத் தில் வினையுள்ளதாக அமைக் திருக்கின்றது. அதிலும் ஆயி ரத்திற்குக் குறைந்த நிறை மட்டுமே ஆற்றலாக மாறி, ஜப்பானியப் பெருநகரான
ஹிரோஷிமாவை, அ டி. யோடு ஒரு கொடி ப் பொழு தில் அழிக்கப் போது
மானதா யிருந்தது.
கலைச்செல்வி
யூரேனியப் பிளவு: 1938-ஆம் ஆண்டு வரை அணுவின் உடகருவிலுள்ள புரோட் டான்கள், நியூற்ருரன்கள் பி ரி க் க ப பட வி ல் லை. 1938-ஆம் ஆண்டு ஹான், ஸ் ட் ரா ஸ் மா ன் எ ன் ற இரு ஜெர் ம ன் விஞ் ஞானிகள் யூரேனிய உட் கருவைப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். யூரேனியவுட் கருவிலே நேர்மின்னேற்ற மதிக முள்ளது. தாக்குக் துகள்களுக்கும் அ த ற்கு முள்ள விலக்கவிசையும் அ கம். எனவே பூரேயணித்தில் இத்தகைய சிதைவை ஏற் படுத்துவது சிரமமே. ஏன வே அவர்கள் மின்னேற்ற
ம ற் ற நியூற்ருரன்களால், 'கருப் பிளவு" அல்லது கருமாற்றத்தை நிகழ்த்த
முயன்ருரர்கள். இப்பொழுது எதிரான விலக்கவிசைகள் இரா. கவர்ச்சிவிடை தொ ழிற்படவும் வழியுண்டு. நியூற் ருரன்களைக்கொண்டு யூரேனி யக் கருவைத் தா க் க முயன்றபோது, மேற்கூறிய இரு ஜெர்மன் விஞ்ஞானி களும் இதுவரை யறியாத ஒரு விளைவு நிகழக் கண் டார்கள். யூரேனியம் சிதை ந்து அதில் ஒரு சிறுபகுதி வெளியேறுவதற்குப் பதி லாக, ஏறக்குறையச் சம மான இருகூறுகளாக அது பிரிந்தது. அது பே ா து யூரேனிய அணுவில் ஏறத் காழ 1000 இல் 1 பங்கு

ஜனவரிச் சிறு கதைகள்
'புதுமைப்பிரியன்” 1
(முற்ருெடர் )
ஜனவரிச் சிறு க  ைத க ளு ஸ் வேறும் சில நல்ல சிறுகதைகளும் இல்லாமலில்லை. பிரசவம், விடி நிலா, மாமாங்கம் தீர்த்தம், அம ரன் என்பவற்றில் சிறுசிறு குறை சள் இருந்தபோதும் நல்ல கதை களாக உள்ளன.
பிரசவம் நகரசுத்தித் தொழி லாளர் வாழும் அந்தத் 'தனி உல க”த்தில் வீரப்பன் “பெரிய இடத்துப் பெண்’ தங்கத்தைக் éELL qi5 கொண்டு வந்ததால், சக தொழி லாளர்க் குடும்பங்கள் அவர்களைப் பகிஷ்கரிக்கின்றன. வீரப்பன் இல் லாதவேளை, ஒருநாள் திடீரென அவன் மனைவிக்குப் பிரசவ வேதனை எற்படுகிறது. அப்போது அந்த வட்டாரத்து ஆண்களும் பெண்களும் துவேஷத்தை மறந்து ஓடிவந்து உதவி செய்கிறர்கள். எத்தனை ஒதுக்கி வைத்தபோதும், ஆபத்து வேளையில் அதை மறந்து விடும் தன்மை - மனிதப் பண்பு அந்த வர்க்கத்தாரிடமும் மிளிர்கி றது. கதையில் ஐவன் இருக்கி றது; வர்ணனைகளில் அழகு இருக் கிறது. கதாசிரியர் அந்தத் தொழி
லாளர் வாழும் மக்கலம் தெரு பெயிரா எரிக்கரையிலுள்ள அந் தத் தனி உலகத்தை அறிமுகஞ் செய்து வைக்கிருரே அந்த இடத் தில் ‘புதுமைப்பித்தனின் ‘பொன் னகரம்' ஞாபகத்திற்கு வருகிறது.
சந்திரன் (சந்திர சிரி) பிறப்பால் தமிழன் இல்லாவிட்டாலும் தன்னை வளர்த்தவள்மீது கொண்ட பாசத் தால் தன் தமிழாசிரியர் ஆறு முகம் பிள்ளையிடமே திருடிவிடுகி ருன, பின்பு விடிவதற்கு முன்பே அந்த ஆசிரியரிடம் ஓடிவந்து உண்மையைக் கூறி பர்சைத் திருப் பிக் கெடுத்துவிடுகிறன். ஆசிரி யரின் மனைவியும் சாகின்றள் - சந்திரனின் ‘அம்மா’ நாகம்மா *ளும் இறந்துவிடுகின்றள்; அந் தச் சிங்களச் சிறுவனிடமும் மனச் சாட்சி இருக்கிறது. இந்தக் கருத் துக்குத்தான் ஆசிரியர் உருக் கொடுத்துள்ளார் ‘விடிநிலா’வில். கதையில் கருத்துண்டு, உணர்ச்சி யுண்டு, ஒருமையும் உணர்ச்சியி லிருக்கிறது. ஆனலும், நாகம் மாள் சந்திரன் மீது வைத்துள்ள பாசத்தைக் காட்ட அத்தனை நிகழ் ச்சிப் பின்னேட்டங்களைக் காட்டி
26-ம் பக்கத் தொடர்ச்சி
மறைந்து ஆ ற் ற லாக வெளிவந்தது. அந்த ஆற் றல் முன் னரறியப்பட்ட கரு மாற்ற விளைவுகளின் போது தோன்றும் ஆற்றலை விடப் பன்மடங்கதிகமானது. Bக ரங்களையே யழித்து உலக
நாகரீகத்தை யழித்து, மனித குலத்தை வேரோடழிக்கும் பேயாற்றலைப் பெறும் முறைகளைக் கண்டறிய இச் சோதனை வழிகாட்டியாக அமைந்தது
-(தொடரும்)

Page 16
28
புள்ளதும், தமிழ்ப் பண்டிதரைப் வற்றி நீளமாகச் சொல்லியுள்ள தும் கதையின் வேகத்தை மந்தப் வடுத்துகின்றன.
மாமாங்கத் தீர்த்தத்தில் தத் திருவிழாவன்று
அந்
இரவு
அதைப் பார்த்துவிட வே ண் டு ம்
என்று ஒர் இளம் உள்ளத்தில் ஏற்படும் ஆசைத்துடிப்பு உள்ளத் தைக் தொடும் வகையில் சித்தரிக் கப்பட்டுள்ளது. **அப்பா பனங் கிடைத்துவிட்டது தங்கவேலு . கொடுத்தாரு ... இப்போதே . போய்விடலாம் அப்பா!' என்று முருகன் கூறும்போது அந்த உள் வாத்தில் நெளியும் ஆசையை ஆசி ரியர் படம்பிடித்துக் காட்டுகின்றர். முருகனின் ஆசை நிறைவேறமற் போனதிற்கான காாணத்தைக் காட்ட இத்தனை சம்பவங்களை அடு க்கியிருக்க வேண்டியதில்லை. கதை யின் விறுவிறுப்பு நடுவில் ‘படுத் து’ப்போய்விட்டதன் காரணம் அது தான். ஆனல் அந்தச் சிறுவன் என சிகிச்சை வார்டில் கிடக்கும் போது திருவிழா நினைவில் 'அரோ கரா’ என முணுமுணுத்து விட்டுத் தலையைச் சாய்க்கும் சோக உணர் ச்சி கதை முழுதும் எதிரொலிக் கின்றது.
அமரன்: அந்தக் குடிசை தீப் பற்றிக் கொண்டது. உள்ளே, மரப்பெட்டியில் நேற்றுவரை சந்தி சன் சேகரித்த இருநூறு ரூபாவும் தமிழ் இலக்கிய நூல்களுமிருந் தன. அவற்றிற்கும் தீ பரவிவிட் டது. அவன் உள்ளே ஓடினன்*பணம்இதுயாருக்கு வேண்டும்?' புத்தகங்களை வாரி வாரி எடுத் தான். வெளியில் வருமுன் அவ னைத் தீ தன் வாய்க்குள் போட்டுக் கொண்டது. இதுதான் கதையின் ቖ®•
குடிசை - பணப்பெட்டி
என்ற
கலைச்செல்வி
அதுபற்றி அபிப்பிராய வேற் றுமை இருக்கலாம். இந்த விமர் சனத்திற்கு வெளியில் தனியா: எடுத்து வைத்து அலசவேண்டிய வேலை அது. அதனல் சர்ச்சையை இதில் எழுப்பவில்லை. 'அந்தக் கிடந்த அந்தப் பகுதி சாம்பலாகிக் கிட தது, சூனியமாகிக் கிடந்தது' கதை முடிப்பின் நாதம் கதை முழுதும் ஒலிக்கின்றது. கதையின் மூச்சு ஒரே சுருதியில் தங்குதடையின்றிச்செ ல் கிற து. க  ைத யி ல் உருக்கமிருக்கிறது: அழகு இருக்கின்றது; கதை சொல் லும் பாணியில் வேகமிருக்கிறது.
> எஞ்சியுள்ள சிறு கதைகளுள் சில சாதரரணம்; ஒனயவை அநத வரிசைக்கும் கீழிேஇறங்கிவிடுகின் றன, ஆரம்ப எழுத்தாளர்களது முயற்சியாக இருப்பதனல். ஆகவே அவைபற்றி ஒவ்வொன்ற க எடு த்து ஆராயவே ண் டி ய தி ல் லை. சாதாரண வரிசையில் இடம் பிடித் துக்கொள்ளும் சிறு கதைகளுள், பல ஆண்டுகட்கு முன்பே எழுதி) துத்துறையில் கால் ஊன்றி நிலை த்துவிட்ட அனுபவசாலிகளான சில எழுத்தாளர்களது சிறு கதை கதைகளும் உண்டு. இந்த ரகத் தைச் சேர்ந்த சில கதைகளில் சிறு கதைக்குரிய அம்சங்கள் இருந்த போதிலும் கருத்துக்கள் பழைய பாடாவதி, சரித்திரச் சம்பவங்க களில் எதாவது ஒரு தரும்பை எடுத்து வைத்துக்கொண்டுவெறும் வார்த்தை அலங்காரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
வேறு சில கதைகளிற் சிலர் நல்ல தத்துவக் கருத்துக்களைக் கதையாக்கிவிட எத்தனித்திருந் தும் புரியக்கூடியதாக அரிை

கலைச்செல்வி
யாததால் 'படுத்து’ விடுகின்றன. இளம் எழுத்தாளர்களது கதை களைப் பொறுத்தவரை வழமை யாக நாம் களையே
வுள்ளன.
கா ன க் கூ டி யதா க
கண்டதும் காதல், கற்பை இழந்த சம்பவங்கள், கன்னியின் கைவிால் பட்டதும் காந்தம் உட லெங்கும் பரவுதல், அதீதக் கற்பனைகள் முதலிய கள் இடம்பெரு விடில், சிறுகதை எழுத முடியாது என்ற தப்பு
காணும் குறைபாடு
நிகழ்ச்சி
29
மனப்பான்மையுடன் இவர்கள் எழுத முற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
"இலக்கியம் என்பது ஒரு நந்த வனம். அதில் நல்ல ஜாதிப் பூக்கள் பூக்க நிலத்திற்குப் பசளை யும், உரமும் அவசியம். மலர்ந்த உடனேயே மணம் வீசாது, மறு நிமிடம் வாடிவிடும். படைப்புக்கள்) இலக் கி யச் சோலைக்கு எருவாக ஆகுதல் பயன்படுகின்றனவே!
சமூகத்தொண்டன்
பத்தாண்டு நிறைவு விழா மலர்.
சனசமூகநிவலய சமாஜ வெளியீடு:
伊。
நி.
ér。
யாழ்ப்பாணப் பகுதிச்
யாழ்ப்பாணம்.
சமாஜத்தின் பத்தாண்டு நிறைவு விழாவின்
நினைவு இது. சமாஜத்தின் முழுவிபரம், விழா நிகழ்ச்சிகள், விழாப் பிரேர8ணகள் எல்லாம் நல்ல முறையில் முன் ** நிலையங்கள் பேசுகின்றன?
னிருத்தப்பட்டிருக்கின்றன. சிறந்த முயற்சி! պմ) தெற்கு ச. ச. பதித்திருக்கிறது. படுத்துகின்றன.
அறிந்துகொள்ள பெரும்வாய்ப்பு அது.
நிலையம் தன் முத்திரையை அழுந்தப் புகைப்படங்கள் பல தெளிவை அறிமுகப் ஆனல், இடத்தை வாழ்த்துக்கள் தாம்
பிடித்துக்கொண்டிருக்கின்றன.
கிடப்பதே'
ஒவ்வொரு சனசமூக நிலையத்தைப் பற்றி
பலாலி
என்கடன் பணி செய்து
என்ற தொண்டனின் நோக்கிற் கிணங்க,
ஈழத்துப் புகழ் படைத்த பேணுக்க ளெல்லாம் வளைந்து
கொடுத்திருக்கின்றன. எழுத்தாளர்களுக்குக் "தாத்தா காளான்”களாகவும்
காலம் வகுக்கப் போகப் பலரைத்
எழுத்தாளர்’களாகவும்,
குறிக்க
நாம் எங்கே???
சிலரை 'நேற்றைய வேண்டி வந்துவிட்டது.
குறை மறைய, மலர் மணக்கிறது.
A
-“o D T Ld6ão Spör”
(தரமற்ற

Page 17
தொடர் கதை
உனக்காக, கண்ணே!
சிற்பி
மறந்தவர்களுக்கு மட்டும்: மட்டக்களப்பு பாரதி கல்லூரியில் ஆசி ரியராக இருக்கிருன் சண்முகம் பி. ஏ. அதே கல்லூரி ஆசிரியை யான சாவித்திரியுடன் சிறிது நெருங்கிப் பழகுகிறன். அவர்களு டைய தொடர்பை மற்றவர்கள் தவருகக் கருதிவிட்டார்கள் என்று சக ஆசிரியர் பத்மநாதன் கூறியதைக் கேட்ட சண்முகம் பயந்து நடுங்கி, அக்கல்லூரியையே விட்டு விலகத் தீர்மானித்து ரயிலேறி யாழ்ப்பாணம் போகின்றன். மாகோவில் பால்ய நண்பன் பர மேஸ்வரன் அவனைச் சந்தித்து, அவனைக் கொழும்பிற்கு அழைத் துச் செல்கின்றன். கொழும்பில், பலரின் மத்தியில் பரமேஸ்வ
ரனும் ரூபமதி என்ற பெண்ணும் கதைத்துச் சிரிப்பதைப் பார்க்
கின்றன்.
4. காதலர் இருவர்
அசல் பறங்கிப் பெண்ணைப் போலத் தோற்றமளித்தாள் பர மேஸ்வரனின் சிநேகிதி, ‘சள சள" வென்று இருவரும் ஆங்கி லத்தில் வெளுத்துக்கட்டிக்கொண் டிருந்தனர்.
*அவளைப்பற்றி என் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை? யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்து வேலை பார்க்கும் வாலிபர் கள் எத்தனையோ வழிகளில் கெட் டுப்போகிறர்கள். ஊணு ற க் க
மின்றி, உதிரத்தைக் கொ ட் டி
உழைத்துப் பள்ளிக்கனுப்பிப் படிக் கச்செய்து உத்தியோகத்திற் கனுப் பும் பெற்றேர்கள் அங்கே பரித விக்க, இங்கே உழைக்கும் பணம் முழுவதையும் ஊதாரித்தனமாகச் செலவழித்துக் சீரழிகின்றர்கள் பலர். பரமேஸ்வுரனும் விதிவிலக்
கல்ல. சண்முகத்தின் நெஞ்சில்
இத்தகைய எண்ண்ங்கள் தோன்றி
மறைந்தன.
தியேட்டர் சமீபித்து. மூவரும் இறங்கினர், தானும் படம் பார்க் கவே வந்ததாக அவள் தெரிவித் தாள். அவளுடன் சேர்ந்து செல் வது என்னவோ போலிருந்தது ச ண் மு க த திற்கு. நண்பனைப் பார்த்தான். தனக்குச் சம்மத மில்லை என்பதை அந்தப் பார்வை கூறிவிடும் என்ற நம்பிக்கை வீணு யிற்று.
பரமேஸ்வரன் குறும்பாகச் சிரித் துக்கொண்டே இருவரையும் அறி முகஞ் செய்துவைத்தான்.
“ரூப்’ என்றுதான் அவளை அழைத்தான் பர மே ஸ் வ ர ன். பெயரிலிருந்து அவளை இன்னர் என்று அறிந்துகொள்ள முடிய வில்லை. தன்னை நோக்கி அவள் கைகூப்பியது மட்டும் சண்முகத் தின் நெஞ்சிலிருந்த அருவருப்பை ஓரளவிற்குப் போக்கியது.
கட்டணத்தைச் செலுத்தி மூவ ருக்கும் நுழைவுச் சீட்டைப் பெற்

கலைச்செல்வி
(mფ6მ1. மூவரும் ஒன்றகவே உள்ளே சென்றனர். ஆணுல் ரூப்' இவர்களுடன் உட் கா ர வில் லை. பெண்கள் பகுதிக்குச் சென்று விட் டாள். ஆறுதலாக இருந்தது சண்முகத்திற்கு, அவளைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டு மென்று நினைத்தான். LUlh அதைத் தவருகக் கருதினுல் .. ? அவனுகவே சொல்லாதபோது, தான் வலிந்து சென்று குறுக்கு விசாரணை செய்வது நல்லதல்ல என்ற நினைவும் எழுந்தது. முடி விற்கு வருவதற்கிடையில் படம் தொடங்கிவிட்டது.
சுவையான காதல்படம் அது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவனும் ஒருத்தியும் தற் செயலாக ஒரிடத்தில் சந்திக்கின்ற னர். அவன் கவியரசன். அவள் இசையரசி, நிலத்தையும் நீல் வானையும் நீள்கடலையும் வைத்துக் கவிதைகள் பல புனைவான் அவன். அவற்றிற்குப் பொருத்த மான இசையமைத்துத் தன் தேன்
குரலிற்பாடி அவனுக்கு உற்சாக
மூட்டுவாள் அவள், கலையுள்ளங் கள் ஒன்றையொன்று காதலிக் கின்றன. ஆனல் உள்ளத்தில் உள்ளதை விண்டு சொல்ல வெட் கப்பட்டுத் தவிக்கின்றனர். இருவ ரும் தனிமையில் இருக்கும்போது ஒருவரை எண்ணி மற்றவர் எங்
கும் காட்சி நல்ல முறையில், பார்ப்போர் நெஞ்சில் பரிதாப
உணர்ச்சியை எற்படுத்திக் காத லர்க்காகக் கண்ணிர் , சொரியக் கூடிய முறையில், படமாக்கப்பட் டிருந்தது. பண்பு தவருத வகை
யில், மனே தத்துவ அடிப்படையில்
எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் கீழ்த்தர உணர்ச்சிகளைத் துண்டி விடும் நடனங்களோ பாட்டுக்களோ
தோன்றும்போ தெல்லாம்,
முடிச்சுக்களைப் போட்டு,
ஒளிவிட்டன.
3.
இடம்பெறவில்லை. எதுவித ஒசையு மின்றி அமைதியாகப் படத்தை ரசித்துக்கொண் டிருந்தனர் அனை வரும்.
வெள்ளித்திசையில் கதாநாயகி &Fଈdot முகத்தின் உள்ளத் திரையில் சாவித்திரி தோன்றினுள், சாவித் திரி! அவள் நினைவே அவனு டைய உள்ளத்தில இன்பக் கிளு
கிளுப்பை ஏற்படுத்தியது. ‘சாவித் திரி இப்போது என் அருகே இருந்தால். '.
கதாநாயகன் அழும்போது முண் முகத்தின் கண்களில் நீர்சுரக்கும். ஒருவருள்ளத்தை ஒருவர் அறி யாது, எகாந்தத்தில் எங்கித் தவிக்
கும்போது, எழுந்து சென்று அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து விடுவோமா என்று அவன் மனம் துடிக்கும். பெற்
ருேர்களும் மற்றேர்களுமிட்ட முட் டுக் கட்டைகளை வெட்டிச் சாய்த்து, வெற்றி வீரர்களாக, காதல் வானிலே கல்யாண ஜோடிகளாக அவர்கள் காட்சி யளித்தபோது தான் சண்முகத்தின் நெஞ்சு நிம் மதியடைந்தது.
ஒருகணம் தன் கண்களை மூடி, இமை மடல்களிலிருந்து அவன் நினைவு முழுதும் நிறைந்திருந்த எழிலரசி சாவித்திரியின் தங்கக் கழுத்தில் தன் கையால் மூன்று அந்தப் பட்டுக் கன்னத்தில் தன் உதட்டை ஒட்டிப் பதித்துவிட்டு . கண்களைத் திறந்தான்.
அனைந்திருந்த விளக்குகள் “ரூப்' வந்து சேர்ந் தாள். பஸ்ஸில் மறுபடியும் அவர் கள் இருவரும் ஒன்றகவே அமர்ந்

Page 18
32
திருந்தனர். அவர்களுடைய பேச் சிற்குத் தடையாக இராது, சற்றுத் தூர விலகிநின்றன் சண்முகம. நண்பனைப்பற்றிய தவருண எண் ணம் இன்னமும் மாறவில்லே.
அவர்கள் இறங்க வேண்டிய இடம் கிட்டியது. "உங்கள நண் பரையும் அழைத்துக் கொண்டு நாளை வீட்டிற்கு வருகின்றீர்களா, பரம்?’ என்று கேட்டாள் “ரூப்'.
பரவேஸ்வரன் சண்முகத்தைப் பார்த்தான்!
'ரூப் சொன்னது காதில் விழுந்
ததா? என்னுடன் வருவதற்குச் சம்மதந்தானே!’.
சண்முகம் பதிலளிக்கவில்லை.
'ரூப் நண்பனைத் தவருகக் கருதாதே இன்று முழுவதும் எதையோ யோசித்தபடியே இருக் கின்றன். சினிமா கூட அவ னுடைய கவலையைப் போக்க வில்லை. எப்பாடுபட்டாவது நாளை
க்கு அவனைக்கூட்டி வருகின்றேன். அவனுடைய கவலையைப் போக்க உன்னல் முடியுமா என்று பார்ப் போம்?.
நான் என்ன வைத்தியரா?’.
மனநோய்
**இந்த நோயாளி யைப்
பொறுத்த வரை உன்வைத்தியம் பெருவெற்றி யடைந்ததே ' நோ யாளி தான்தான் என்பதை அவள் காதோடு சொன்னன் பரம்.
ரூப் முகத்தைக் கவிழ்ந்து கொண்டான்.
'நாங்கள் சென்று வருகின் றேம், குனிந்தபடியே இருந்தால்
கலைச்செல்வி
இறங்கும் இடத்தைக் கோட்டை விட்டு விடுவாய்'?.
தலை நிமிர்ந்து இருவருக்கும் வணக்கஞ் செலுத்தினுள் ரூப்.
事 米 *உலகம் ஒரு நாடக மேடை, அல்லவா? அறையைத் திறந்து கொண்டே பரமேஸ்வரன் கேட் LT667.
"அதில் நீயிம் “ரூப்'பும் கை தேர்ந்த நடிகர்கள்’. சண்முகத் தின் குரலில் எளனம் எதி ரொலித்தது.
“ரூப்பைப் பற்றி இதுவரை உன்னிடம் சொல்லாததற்குக் கோபிக்கின்றயா? மன்னித்து விடு. y
பற்றி எனக்கு அக் نm% سهlعی‘، கறையில்லை. நீ நல்லவனுக வாழ்ந்தால் போதும்’.
‘என்னைப் பற்றி நீ எதையும் எண்ணலாம். காலப் போக்கில் அந்த எண்ணம் மாறலாம். ஆஞல், அவளைப்பற்றி, ஆராயாது முடிவு செய்யாதே. அவளும் எங் களைப் போன்றவள்தான். அசல் தமிழச்சி, மன்னர் மண் ஈன் றெடுத்த மணிமுத்து.'
"அவளும் தமிழ்ப்பெண்தான? ஆங்சிலநாட்டில் அ வ தா ர ஞ் செய்து, இடையில் கருங்கடலில் தீர்த்த மாடித் தலை மயிரைக் கருமையாக்கி இலங்கைக்கு வந்து சேர்ந்த இங்கிலிஷ்காரி என்றல் லவா நான் நினைத்தேன்!’
**கொழும்பு வாழ்க்கை முறை அப்படி எண்ணச் செய்துவிட்டது. பிறந்த இடம் வஞ்சனை செய்த

தால், பிழைக்குமிடமாகக் கொழும் பைக் கருதி வந்தவர்கள் எப்படி வாழ்கின்றர்கள்? உ டு ப் ப து ஐரோப்பிய உடைதான்; பேசுவது ஆங்கிலந்தான். அதற்காக அவர் களைத் தமிழர்கள் அல்ல என்று தள்ளிவைத்து விடுவதா? கொ ழும்பு நகரம் ஒரு குட்டி இங்கி லாந்து’ என்று கூத்தாடிக் குதுர கலிப்பவர்கள் வாழ்கின்ற இடத் திலே, நம்மவர்கள் வேறு எப் படித்தான் வாழமுடியும்? வெளி யிலே அவர்கள் வேஷம் போட் டாலும் அவர்கள் நெஞ்சு தமிழ் நெஞ்சு, அவர்கள் பண்பு, தமிழ்ப்
பண்பு. சுருங்கச் சொன்னல், கொழும்பில் தமிழன்வாழவில்லை; நடிக்கின்றன். ரூபமதியுடன்
சிறிது நேரம் பழகினலே அவ ளுடைய குழந்தை யுள்ளத்தை யறிந்து கொள்வாய். அத்துடன் உன்.’.
‘என்ன பரம்? என்னைப் பற்றி என்ன சொல்லப்போகிருய்?’ சண் முகம் அவசரப்படுத்தினன்,
LLLLLgLTLLLLLLLLZLLLLLZLLLLLLLZLLLLLLLLZLSLLLLZLLLLLSYYSLSS
பென்ஸி றெடிமேட் ஸ்ரோர்ஸ்
é 6 றெடிமேட் 99
நிர். 8, பெரியகடை
தற்கால நாகரீகத்திற் கேற்ற நவீனமுறையில் தைத்த
சகாயமாகப் பெற்றுக்கொள்ளலாம்
குறித்த காலத்தில் ஓடருக்கு
கைத்துக் கொடுக்கப்படும்.
பென்ஸி றேடிமேட் ஸ்ரோர்ஸ்
LLLLLLLLLLLLLLMgLL
* உன் சாவித்திரியைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.'
**ஆ! சாவித்திரியா?’ சண் முகத்தின் நெஞ்சில் இடி இடித் தது; மின்னல் மின்னியது. 'விஷ யம் இவ்வளவு தூரத்திற்கு எட்டி விட்டதா?’
எத்தனை மணி நேரம் அப்படி இரு ந் தானே! சண்முகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஒரு வாறு அடங்க, நிமிர்ந்து பர:ேஸ் வரனைப் பார்த்தான். முகத்தல் அமைதி தாண்டவ மாட அசுர நித்திரையில் ஆழ்ந்திருந்தான் அவன், விளக்கை அணைத்து விட்டு அவனும் படுத்தான். அந் தக் கன்னங்கரிய இருளிலே சாவித்திரியும், ரூபமதியும் மாறி மாறித் தோன்றி அவனைச் சித் திரவதைக்குள்ளாக்கினர்.
iò
-தொடரு
உடுப்புக்கள்
யாழ்ப்பாணம்.
ബ

Page 19
34
கலைச்செல்வி
“கலைச்செல்வி’
பாரதி தினப் பேச்சுப் போட்டி
முதற்பரிசு - "தங்கப்பதக்கங்கள்*
எதிர்வரும் புரட்டாதியில் வரும் புரட்சிக்கவி பாரதிவாரின் நினைவை யொட்டி கலைச்செல்வி, பேச்சுப் போட்டி ஒன்றை நடாத்துகிறது. பேசும் ஆற்றல்கொண்ட மாணவ, மாணவியருக்கு ஓர் அரிய சந்தர்ப் பம் தரப்படுகின்றது.
போட்டியில் இலங்கையிலுள்ள எவரும் பங்கு கொள்ளலாம்.
பேர்ட்டிக்குரிய விண்ணப்பங்கள் ஏற்கும் கடைசித்திகதி 31-8-59
நிபந்தனைகள்
1 போட்டி மூன்று வகைப்படும்.
(அ) 14 வயதுக்கு உட்பட்டோர்
கீழ்ப்பிரிவு.
(ஆ) 14 வயதுக்கும் 20 வயதுக் கும் உட்பட்டோர் மத்திய பிரிவு.
(இ) இருபது வயதுக்கு மேற்பட்
டோர் மேற்பிரிவு,
2 ஒவ்வொரு பிரிவுக்கும் 3 பரிசில் கள் கொடுக்கப்படும். எல்லா மாக ஒன்பது பரிசில்கள் கொடுக் கப்படும், முதற்பரிசு தங்கப்பதக்கம்
(ஒவ்வொரு பிரிவுக்கும்) இரண்டாம்பரிசு வெள்ளிப்பதக்கம் (ஒவ்வொரு பிரிவுக்கும்) மூன்றம் பரிசு: புத்தகங்கள்
(ஒவ்வொரு பிரிவுக்கும்)
3 இதன்கீழ் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளை வெட் டி,
கேட்கப்பட்டவிபரங்:ாப் பூத்தி யாக்கி அனுப்பவேண்டும்.
4 வயது சம்பந்தமாகப் போட்டி நேரத்தில் மத்தியட்சகர்களுக்கு ஐயமேற்படின், பிறப்புச்சாட்சிப் பத்திரம்காட்ட ஆயத்தமாயிருதி தல் வேண்டும்.
d 5 பேச்சுக்களுக்குரிய நேரங்கள்:
(அ) கீழ்ப்பிரிவு 5 நிமிடங்கள்
மட்டும். "
(ஆ) மத்திய பிரிவு 10 நிமிடங்
கள் மட்டும்.
() மேற்பிரிவு 15 நிமிடங்கள்
மட்டும்.
6 பேசுபவர்கள் யாவரும் (எப்பிரி வைச் சேர்ந்தவராயினும் சரி) கீழ்வரும் தலைப்புகளில் ஒன் றையே தெரிவு செய்தல் வேண் (9ւի, (அ) பாரதி ஒரு புரட்சிக்கவி. (ஆ) பாட்டுக்கொருபுலவன் பாரதி. (இ) பரப்பாப் பாட்டும் பாரதியும். (ஈ) பாரதியின் தேசீய உணர்ச்சி. (உ) பாரதி கண்ட சமுதாயம். (ஊ) பாரதியின் புதுமைப் பெண். (எ) பாரதியும் குயில் பாட்டும். (எ) பாரதியும் பாஞ்சாலி சபதமும். (ஐ) பாரதியின் கொள்கை. (ஒ) பாரதி யார்?
7 5-9-59சனிக்கிழமை போட்டி நடைபெறும். நடை பெறும் இடம், நேரம் என்பன தனித் தனி அறியத்தரப்படும்.

கலைச்செல்வி
8
போட்டியில் பங்கு ப்ற்றுவோர் கிழ்வரும் கட்டணத் தொகை யைக் காசுக் கட்டளையாகவோ, தபாற்றலைகளாகவோ சேர்ப்பிக் 56ծg tճ»
85
லும் முதற்பரிசு பெற்ற முவரும் அவ்விழாவில் பேசுவதற்கும் சந் த ர்ப்ப மளிக்கப்படும். விழா
யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இடம், தேதி பின்பு அறியத்
(அ) கீழ்ப்பிரிவு 50 சதம். தரப்படும்.
(ஆ) மத்தியபிரிவு 1 ரூபா. (இ) மேற்பிரிவு 1 ரூபா 50 சதம்,
10 விண்ணப்பங்களேக்
முகவரிக்கு அனுப்புங்கள்.
9 கலைச்செல்வி நடாத்தும் பாரதி
விழாவின்போது பரிசி ல் கள் மே/பா, ஆசிரியர் கலைச்செல்வி
கீழ்வரும்
திரு. புதுமைலோலன் அவர்கள்
அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவி சுன்னுகம்
விண்ணப்பம்:-
இங்கே கத்தரிக்குக.
முழுப்பெயர்: α . . . .
முகவரி. . . . - . . . . so 9 I o a s s - æ g * o B d s
பிறந்த திகதி: . • 36μ. ,
பேசும் தலைப்பு: . . . . a a
மேற்கூறப்பட்டவை யாவும் சரியானவை என உறுதிப்படுத்துகிறேன்
of $ 8 A is a A a A & a (s O a sus o s ) y 9 de
ஆசிரியர் அல்லது பெற்ருர் கையொப்பம் விண்ணப்பதாரரின் கையொப்பம்

Page 20
எங்கே கேள்வி-பதில் என்று கேட்டு எமாந்த அன்பர்கள் பலர், தாமாகவே ஏராளமான கேள்விகளை அனுப்பி எம்மைத் திணறடித்து விட்டார்கள். ‘இனி என்ன செய்வது' என்று எங்கியிருந்தபோது தாண்டவக்கோன்? தம் அபயகரத்தை நீட்டினர். அவர் கையிலே திணி த்துவிட்டோம் கேள்விகளை. இனி காண்டவக்கோனும் நீங்களும் பட்டது பாடு கேள்விகளை மட்டும் அஞ்சலட்டையில், தர்ண்டவக்கோன்' மே/பா கலைச்செல்வி, கந்தரோடை, சுன்னுகம் என்று சரியான முகவரி எழுதி அனுப்பி விடுங்கள். நீங்கள் முகவரியைத் தவருக எழுத, உங்கள் அஞ்சலட்டையும் அகில உலகச் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்லர்! (ஆசிரியர்
LIr'
- தாண்டவக்கோன் -
சி. சண்முகநாதன், கிளிநொச்சி. கிருர்கள், போகிறர்கள், எல்லா
கேள்வி: இவ்வூளவு காலமும் என்ன செய்து காண்டு இருந் தீர்கள்?
பதில்: எனது பெயரைப் பார்த் தாலே தெரியவில்லையா?
கே! உங்களுக்குக் கொஞ்சம் தலைவீக்கமாமே?
ப: ஆமாம் தாண்டவ மா டி த் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டு விட்டது!
செல்வி, ஆ, தெய்வநாயகி
சங்காவன.
கே: நாங்கள் காலில் செருப்பை அணிகிருேம்?
ப; வேறெந்த அவயவத்திலும் அணிய முடியாததால்தான்!
ரைன்
கே: உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சந்தித் தே னே, நினைவிருக்கிறதா?
ப: மன்னிக்க வேண்டும். உங் களைப்போல் எத்தனையோ பேர் வரு
நோயாளிகளையும் நினைவில் வைத் திருப்பது ஒரு வைத்தியனுக்கு முடிந்த காரியமா? .
இ. சரவணமுத்து, கொழும்பு. கே: கடவுள் எப்படியிருப்பார்? ப; உருண்டையாக பூ மி யி ன் வடிவத்தைக் க எண் ட வர் க ள் சொன்னதில்லை; சொன்னவர்கள் கண்டதில்லை. இருந்தும் பூமி உருண்டையானது என்றுதானே சொல்லுகிறர்கள்.
க. சிவசுப்பிரமணியம், கொள்ளுப்பிட்டி,
கே: செத்தவர்கள் எல்லோரை யும் ஒன்று கூட்டி ஒருவிழா நடத் தினல் என்ன நடக்கும்?
ப: விழா! கே: இலங்கையில் எப்படியான எழுத்தாளர்களிருக்கிறர்கள்?
ப; எழுத்தாளர்கள்தாமே? ஆற் றல் படைத்த எழுத்தாளர்கள்,

கலைச்செல்வி
எழுத்தாளர் என்று தம்மைத் தாமே புகழ்ந்து திரிபவர்கள் எழுத்தாளர்கள் என்று தாமே எண்ணிக்கொண்டு காற்றில் மிதப் பவர்கள்-இப்படிப் பலர்!
"மலர்மாறன்", அச்சுவேலி.
கே: நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். ஆறு மாத கால மாகியும் அவள் என்னை அறிந்து கொள்ளவில்லை. என்னிடம் இல் * லாது என்ன?
ப: (2துகெலும்பு!
கே: இந்த உலகத்தைப் பற் றி
என்ன நினைக்கிறீர்கள்?
ப; உருண்டை என்று! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
திருமதி. பாக்கியம் இராசையா, கல்முவன. W
கே: வாழ்க்கைப் பாதையை எத ற்கு ஒப்பிடலாம்?
ப: ஒருமுகப் பாதைக்கு போக
3?
‘புலித்தேவன்". அட்டன்.
கே. கட்டபொம்மனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ப; நல்லதென்றுதான் பத்திரி கைகள் எழுதுகின்றன. எனது கருத்தைக் கூற இன்னும் இலங் கையில் திரையிடப்படவில்லையே!
கே: மூட்டைப் பூச்சியின் உபத் திரவத்தை என்னல் தாங்க முடிய வில்லை. அதை ஒழிக்க ஒரு வழி சொல்லுவீர்களா?
ப; அவற்றின் உணவில் விஷம் கலந்துவையுங்கள்!
எஸ். பாமலிங்கம், மயிலிட்டி.
கே: ஒரு பெரியவர் ஆசனத்தில்
இருந்தால் மற்றவர்கள் அவருக்
குச் சமமாக அமராது, மரியாதை யாகத் தரையில் இருக்கவேண்டும் என்பார்கள். பெரியவரே தரை யில் இருந்துவிட்டால்..?
ப: தரையில் கிடங்கு வெட்டி
லாமே தவிர, திரும்பி வர முடி அதில் மரியாதையாக இருக்க ti I ffğ7. வேண்டும்.
TSMMMMSSSMLSMLSSSMSSL
எழுத்தாளர் பட்டியல்:
ஈழத்திலுள்ள
முகவரி:
)
தமிழ் எழுத்தாளர்களைப்
விபரங்கள் அடுத்த இதழில் வெளியாகின்றன. ஒரு
சில எழுத்தாளர்களின் விபரங்கள் இன்னும் அனுப்பப்
படவில்லை. இம்மாத முடிவிற்குள் அனுப்பிவைக்
கும்படி வேண்டுகின்றேம்,
தேவன்-யாழ்ப்பாணம்;
மே / பா. கச்ைசெல்வி; சுன்னுகம்,
സ്ത്രസ്ത്ര
பற்றிய
制

Page 21
4.
SIV AS A KTHI COOL BAR
Prop: APPUDURAI
எங்களிடம் பலரக கேக் மஸ்கற் பிறஸ்பட்டர், பிஸ்கற் ஐஸ்கிறீம் சர்பத்
மற்றும் குளிர்பானங்கள் இனிப்பு பழவகைகள் பத்திரிகைகள்
ஜிம்கானு 2 ரூபா ரிக்கற், 50 சத சுவிப் ரிக்கற்றுகளும் எந்நேரமும் பெற்றுக்கொள்ளலாம்
சிவசக்திகூல்பார் 58, பெரியகடை, யாழ்ப்பாணம்.
సీఆసిieజeషిeఊపిeఊపిజeషిజ2షిణీ

صلى الله عليه وسلم یمسھ کےہ:#* = 32:گست-g12ممبے چلنمے
MURU GEN THIR A TIMBER WORK SHOP Props: S. Kanapathippillai & Sons.
வீட்டிற்கும் மற்றும் தேவைகட்கும் மரம் வாங்க விரும்புவோர் எம்மிடமே வருகின்றனர்
ஏனெனில், எம்மிடமுள்ள மரங்கள்
உறுதியானவை; சிறந்தவை;
நீண்ட நாட்கள் பாவிக்கக்கூடியவை.
ஒப்பந்தத்தில் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும்
t
உங்கள் தேவைகட்கு எம்மிடம் வருக்:
முருகேந்திரா மரத் தொழிற்சாலை
50, மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம்
SENS 242ENS. 24 NS. 242ENS-242ENSE 24SENS. 242ENS 242ENSE
洛
ரூசிகரமான உணவு சுவைநிறைந்த சிற்றுண்டிகள் காப்பி, தேநீர், குளிர்பானங்கள் திறமான நல்லெண்ணெய் பலவிதமான ஊறுகாய்கள்
அனைத்தும் கிடைக்குமிடம்
இன்ப நிலையம் ஸ்டேசன் ருேட் :) சுன்னகம்
33S iza se 3rC ISS зеzC ISS-376 - S-30 s S. 36. IS 26. st.,
郑

Page 22
- AAAA S S SiS S S S qqqAeS SSAAAS S S A A AS SqSA S0S S AeeAeSASSeSJSq SJJS SJAS JS Shh SS متحان نسبز. معمان: نه. ق. م ... نام
ܒܕ .2 išaiška ܗܼܲܕ سنتیکتذ
*தியாஸன்ஸ்” தேனிரை அருந்துங்கள்.
9 மணம், குணம், நற்சுவை நிறைந்தது.
O உடலுக்கு உறுதியையும் சுறுசுறுப்பையும் கொடுப்பது.
நீங்கள் தேயிலை வாங்குபொழுது "தியாவuன்ஸ்” என்றே கேட்டு வாங்குங்கள்.
贪
T. THEAYAGARAJAH & SONS.
RAJAN BUILDINGS K. K. S. ROAD : JAFFNA.
 

SLLLLLTLLOLLLaLLLLSLOLOLSLLLLLSLLLLLSLLLLLLTLetOLMLS MLBE
மக்கள் வைத்தியசா லை
சுன்னுகம்
இவ் வைத்தியசாலை மக்கள் நன்மைக்காகவும்
வசதிக்காகவும் 28-11-58-ல் ஆரம்பிக்கப்பட்டது
திறந்திருக்கும் நேரம்: காஃல 7.30 மண்ணிமுதல் இரவு 8 மணி வரை
டாக்டர் S. S. இராசநாயகம்
(Permanent Medical Officer)
N காலை 9 மணி தொடக்கம் கடமையாற்றுவார். N டாக்டர் S. சுப்பிரமணியம் I.P (PS) 7. (Visiting Medical C , \
'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பி. ப. 2 மணிக்கு வரு
(
மக்கள் வைத்தியசாலை,
(8). (34;. દ્વr ii) (Bom1', சுன் கைம்
E UMNYUM NqI1yMf:1N!Yuamft1-- iNQiyme5AvsWa!"teamri (Nq-1usMY:-ya»fiiN¥siy
A
型羲

Page 23
Ramaig har sed na khas G. P. Os in Nரு
போன்
நகை
உயர்தர
நகைகளுக்கும் ை
ଗ[ଗ
அ
i
63, 65, கன்னுதிட்டி
A. K. S.
JE WEL
| Α Ε
வாழ்-தமிழ் இலக்கிய மன்றத்திக்காக அவர்களால், பார்ப்பாண்ம்.
துெவிவி ப்பட்டது. நிர்வாக ஆசிரியர்
ஆ.
『

/ー/0 \
wi. Paper. KALAICHFLW
(N Dis
வைரங்களுககும
壘
e
59 t). ŠI A
Z மாளிகை I :
யாழ்ப்பாணம்
8. SONS
H O TU S E, '
திருநெல்வேறி சு. இராஜநாயகம் 13 A ாது ஆச்சியந்திர சாயிேல் அச்சிடுவித்து R. Fr EuHTsjaiër B. Al
- iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii