கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச்செல்வி 1959.07

Page 1
* به.
-
-
叶
.
 


Page 2
LqSLSYLSSMSLZ0SS S SAASqLqS SqZLqSA A YqS SqLYLA SAA S SSSSkK S
பால்போல் துணிகளை வெண்மையாக்குவது? மில்க் வைட் சோப்,
Ο பயனில் உயர்ந்ததும் பணத்தில் மலிந்ததும்? மில்க் வைட் சோப்,
O
சலவையில் துணிகள் கெடாமல் வெண்மைசெய்வது?
மில்க் வைட் சோப்,
O l
சோப்பில் உயர்ந்தது சொகுசில் சிறந்தது A طة விலையில் குறைந்தது? 點 மில்க் வைட் சோப், 響
Ο உள்நாட்டில் தயாராகும் உயர்ந்த ரக ;
சோப்பை வாங்குங்கள்
t
品
uR
O
சுக்கம் சுகம் கரும்.
!,
|..) t
சுகேசி இன்றேல் சுதந்திரம் இல்லை. மில்க் வைட் சோப் தொழிற்சாலை,
527, கே. கே. எஸ். வீதி, :: யாழ்ப்பானம்.
晋
"。
- :**--7 SSASSASSASSSSSSALSALALA SLSY SqLSSAAAASAA0ASA LALSLALAAS S S S SqqqLSSTSASASASASSSLS SS ィ一。 aW -u giv ー エ sssr fi r- て「5=マリーマリ
F--

எல்லோரும் என்றும் விரும்புவது
Y. M. K. மக்கள் பீடியே!
சுத்தமான திறம் புகையிலையினுல் தயார் செய்யப்பட்டது
ஒருமுறை உபயோகித்தால் அதை என்றுமே மறக்கமாட்டீர்கள்
யாழ்ப்பாணம் முழுவதிலும் விற்பனை யா ள ர் தேவை
தொகையாகவும்
சில்லறையாகவும் கிடைக்கும்
யாழ்ப்பாணம் ஸோல் ஏஜண்டு:
P. K. மொஹம்மது
கபே நவஜீவன்
p
132, கே. கே. எஸ் விதி யாழ்ப்பாணம்.
筠
६३ f:::::::::::::::::::::::::: ''re 13 as a st SLLLLLLLLLLSLLLLLL0L0L0LLLLLLL0L0L0LLLL00LLLL0LLLL000L LLL0LLLLLLLLLLYپاچايي

Page 3
r-r -Uru uri - . ح" ' ex wiesah N -= f
FANCY PALACE
The Happy Palace with Happy Gifts
ருேயல் தலைமுடிகள் ரூேயல் சுவர்க்கடிகாரங்கள் ஷெவ்வேர்ஸ் பவுண்டன் பேணுக்கள்
ஆகியவற்றிற்கு யாழ்ப்பாணத்தின் ஏக விநியோகஸ்தர்கள் கண்ணைக் கவர்ந்து மனத்தை மயக்கும் பலவிதமான பரிசுப் பொருட்களை உங்கள் உற்றர் உறவினருக்கும் நண்பர்களுக்கும், பேணு கண்பர்களுக்கும் வாங்கிக் கொடுங்கள்.
மறந்துவிடாதீர்கள்.
555: Fancyware. 24 239.
பான்ஸி பலஸ்,
27, மெயின் வீதி யாழ்ப்பாணம். الجيجيجيجمجريجيجيجيجيجيج

Dial: 649 Gustair: 649
சிறந்த ஜவுளிகள்! உயர்ந்த ரகம்! நிதான விலை!
ஆவணி மீ முகூர்த்தங்கட்குப் புதிய சிறந்த இறக்குமதி
கூறைச் சேலை
மணிப்புரி சில்க்
மணிப்புரி ரிஸ்யூ
காஞ்சீபுரம், பெங்களுர், காஷ்மீர் சாரிகள்
டக்கா சில்க், கொட்டன் டக்கா
X
இன்னும் பலவித சேலைகளும் சோளி வகைகளும்
கண்கவர் டிசைன்களில் கிடைக்கும்
R. B. & B
178. K. K. S. Road Jaffna.

Page 4
குறைந்த விலை! சிறந்த ரகம்!
பணுறிஸ்
O
O பெங்களூர் /á
O காஷ்மீர் (s 态
O சேலம் $' O கோயம்புத்தூர்
O
ID }} 然"/ துரை ఫో $
இவ்விடம் மலிவானவிலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்!
 

YYTL LLLLLLLrLLLLSLLLLLLaLLLLSSSOLLLaLLLLSLLLLLLaLLLLLLLrLLLY
獸
மக்கள் வைத்தியசாலை
G
சுனனுகம
இவ் வைத்தியசாலை மக்கள் நன்மைக்காகவும் வசதிக்காகவும் 28-11-58-ல் ஆரம்பிக்கப்பட்டது
திறந்திருக்கும் நேரம் 員 காலை 7-30 மணிமுதல் இரவு 8 மணி வரை து
L Iri, Lif S. S. 69 Jr Jr Jr J5ru u Jsib
를
(Permanent Medical Officer
காலை 9 மணி தொடக்கம் கடமையாற்றுவார்,
L Irdi, Lif S. சுப்பிரமணியம் J. P. (P.S.) (Visiting Medical Officer)
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பி. ப. 2 மணிக்கு வருவார்
馨
மக்கள் வைத்தியசாலை,
書
கே. கே. எஸ். ருேட் சுன்னுகம்

Page 5
22222222222 cLLGLLLLGLLLLLLLL0LLLLLLLLL0LLLLLLLLGGGGGGGGGGGGGGLGGL00GL M
அம்பாள் ஸ்ரோர்ஸ் அழைக்கிறது!
கோயில், தேநீர்க்கடை, வீட்டுத் தேவைகளுக்குரிய செம்பு பித்தளை, எவர்சில்வர் பொருட்களும், கமலவிளக்கு, பட்டுக்குடை
முதலியனவும் சகாயவிலைக்கு விற்கப்படும்.
sa
ஒடர்கள் குறித்த தவரையிற் செய்து கொடுக்கப்படும்.
a /O o O
-= அமபாள ஸ\ர்ராாஸ =-
P a M S புருெப்: செ. சிவபாலசிங்கம்
265, கே. கே. எஸ். வீதி : : யாழ்ப்பாணம், ézgezze ezzezrezze ezzeeeeeeeezzzezzzezze«cegezz N
S2S24 NS 24 N-24 N24 N24 N24 NSk
※
ருசிகரமான உணவு சுவைநிறைந்த சிற்றுண்டிகள் காப்பி, தேநீர், குளிர்பானங்கள் திறமான நல்லெண்ணெய் பலவிதமான ஊறுகாய்கள்
அனைத்தும் கிடைக்குமிடம் இன்ப நிலையம்
ஸ்டேசன் ருேட் சுன்னகம் SQ-37%>N 274&376 SN 376 - SR376 SR376, SN374 Sag;
器

வஸ்தியாம் பிள்ளை அன் சன்ஸ் வஸ்தியான் அச்சகம்
உங்கள் ரூல் போடும் வேலைகளையும், அச்சு வேலைகளையும்
எங்களிடம ஒப்படையுங்கள்
வியாபாரத்திற்கோ, அல்லது பள்ளிக் கூடப் பவனைக்கோ, அப்பியாக, மாப்பிங், வரைதற் கொப்பிகளுக்கு நேரகாலத்துடன் ஆர்டர் செய்யுங்கள்
இ° அதிக ஆர்டர் கொடுப்பவர்களுக்கு இலவச விளம்பரம் அச்சிட்டுக் கொடுப்போம்
பெரியதெரு - யாழ்ப்பாணம்
3i:ii; iiii is:
goes es ossa was e aegg6 PUGO as
it::::::::::::::::::::::::it:
அறிமுகப்படுத்துகிருேம் !
விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பெற்ற எங்கள் வீனஸ் சோப்பை
வாங்கி உங்கள் துணிகளைச் சுத்தப்படுத்துங்கள் : புத்தம் புதிய எங்கள் “வீனஸ்’ நித்தம் மகிழ்ச்சி தரும் சோப்பு :
இேF வியாபாரிகளுக்கு நல்ல கமிஷன் உண்டு
வீனஸ் சோப் தொழிற்சாலை
269, கே. கே. எஸ். விதி யாழ்ப்பாணம்

Page 6
和2冬、モスaーモス全ーモス冬、モス冬、モス冬、ミ、モクイ*
s
(s
ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பாராட்டப்பட்ட
N -- - அருமையான புத்தகங்கள் உ
X
é
சுண்டிக்குழி ஆசிரியர் ஆசீர்வாதம் N அ வர் க ளா ல் இயற்ற ப் பட்ட  ைவ
படிமுறைக் கணிதம்: 2-ம் வகுப்பு துவக்கம் 8-ம் வகுப்பு வரை தனித்தனிப் புத்தகங்கள்
இலக்கண விளக்கமும் பயிற்சியும்
ஆசீர்வாத அச்சகம்
32, கண்டிவீதி : யாழ்ப்பாணம்
fisc 26 S&26 SQ276:SC:276,276 sq26 salt-6 SCS
N
பயிலுந் தமிழ்: இரண்டு பாகங்கள் N Y. வியாபாரம் செய்வோருக்கு 20 வீத கழிவு உண்டு N N
மலிவான விலை மாபெரும் பயன்!
பட்டு பருத்திப் புடைவைகளும்
பெங்களூர் மைசூர் பட்டுச் சேலைகளும்
பட்டு வேட்டி சால்வைகளும்
தயாரித்த உடுப்புகளும்
மலிவான விலைக்குத் தரும்
நம்பிக்கையான ஸ்தாபனம்
பூரீ தேவி ஸ்ரோர்ஸ்
புருேப்; ஆ. தில்லையம்பலம் மெயின்றுேட் சங்கானை.

அன்ருட தேவைப் பொருட்கள்:-
LIris(Jý, நாறற் பாக்கு வாசனைப் பாக்கு, புகையிலே, பாக்குச் சீவல் குறைந்த விலைக்குக் கிடைக்கும்!
ஆதரவாளர்கள் திருப்தி எமது குறிக்கோள்! உங்கள் வருகையே, தாமதம்
P. சிவசுப்பிரமணியம்
88. மார்க்கட், upů U Tsob.
போன்: 576 தந்தி: "சீதா? இலங்கை வடபகுதியின் கொண்டாட்டங்களைச் சிறப்பிப்பது சீதா ஸ் பெ ஷ ல்
* சுத்தமாக * சுகாதார முறைப்படி * சிறந்தபழரசங்களைக்கொண்டு 4 நவீன இயந்திரங்களால்
விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்படுவது சீதா ஸ்பெஷல் விநியோகம் இலவசமாகக் கிடைக்கும்
தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் சீதா சோடா கம்பெனி,
291, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 7
— சுத்தமான K. P. லிங்கம் நல்லெண்ணெயை - உபயோகியுங்கள்
குணத்திலும் மணத்திலும் ருசியிலும் சிறந்தது லிங்கம் ஸ் ரோர்ஸ்
தந்தி: சோதி. ரெலிபோன்: 457
LING AM STORES
26, Manipay Road Jafna
T0LTSkLLSLqLLLLLSLLLLLSLLLLLSLLLL LLSqLSL LLLLL LLLL kLLL LLLLLLz
* -
பாக்கிய லட்சுமி உங்களே அழைக்கிருள்
வாருங்கள் !
எல்லாவிதமான இரும்புச் சாமான்களும், பெயின்ற், அலுமீனிய்ப் பாத்திர வகைகளும் தச்சுவேலைக் கருவிகளும், சீமேந்து வகைகளும் நயமாகப் பெறலாம்!
படங்களுக்கு பிரேம் அழகாகப் போடப்படும்
வாருங்கள்!
பாக்கிய லெட்சுமி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் மெயின் வீதி சங்கரனை.
N
ZLSLLLkSLLLLLSkSLLSkkkkkSLLLSkqYSLLLLrLTkLLLiLTTYY
儡

r
காதலிக்கு!
த. பெ எண். 12 கொழும்பு. இதய ராணி,
உன் தங்கக் கரத்தால் வரைந்த அன்புக்கடிதம் கண் டேன், ஆனந்தம் கொண்டேன். இங்கே வீடு சிடைப் பது கஷ்டம், அதற்காக உன்னைவிட்டு எத்தனை நாட்க ளுக்குத்தான் பிரிந்திருப்பது?
ஒன்று செய்வாயா? சுன்னுகத்திலுள்ள பிறின்ஸ் ஸ்ரூ * டியோவிற்குச் சென்று, உனது முழு உருவப்படம் ஒன்று எடுத்து உடனே அனுப்பு. பிறின்ஸில் எடுக்கும் படங் கள் உயிர்க்களை பொருந்தியவை. கேரிலேயே பார்ப் பதைப்போன்ற பிரமையை ஏற்படுத்துபவை.
நீ வேண்டும்; அல்லது உன் உயிரோவியம் வேண் டும், பார்க்கு மிடமெல்லாம் உன் படத்தை மாட்டி மகிழ் வேன்,
எனறும உன கண் ண ன்
இதுதான் அவர்களின் முகவரி
O பிறின் ஸ் படப் பி டி ப் பா ளர் கள் கே கே. எஸ். விதி, சுன்னுகம்.

Page 8
வாசகர் வாய்மொழி
Lur gobío !
'பாபு வந்தாராம் தலையங்கமா, அல்லது யாழ்ப்பான சமுதாயத்
தின் எகோபித்த உணர்ச்சிக் குமுறலா? துணிவைப் பாராட்டு கிறேன்.
கொழும்பு சோமு.
எந்தக் காரிலிருந்தார் என்று கூடத்தெரியாது விழித்தேன் நான். கந்தர்மடம் செ. குணரஞ்சன்.
நீங்கள் பாபுவைப் பார்க்க முடியாதுபோன எ ரிச் ச லா ற் புலம்பி யிருக்கிறீர்கள், பாவம்! வேலவன சீவ.முத்துக்குமாரு,
வி.வி.வீழல்
முன்பு வெளிவந்த இவரைக் கேளுங்கள்? என்ற பகுதி சில விழல் கேள்விகளுடன் நின்று விட்டதே இதன் அர்த்தமென்ன? அளவெட்டி விஞ அனுப்பியோன்.
மெலிவுப் பதிப்பு
கலைச்செல்வி மெலிந்துவிட் டாளே, என்றலும் தரம் சிறி
தும் குன்றவில்லை.
கெலிவத்தை யாழினி",
*ந்தா.ட்டுர்ரீ.
வீறுநடையிட்டு முன்னேறுவாள்
என எண்ணினேன்; கலைச்செல்வி
பின் தயங்குவது எனே?
நல்லூர் தேன்மொழி.
குரல் முழங்குகிறது
சுயமுயற்சியைக் கிள்ளி, விழிக்க
வைக்கும் கதை *கங்கையின்
குரல்’ ‘இலக்கிய முழக்க மும் அப்படித்தான்! நல்லவைகள்!
மட்டக்களப்பு சு. திவான்
பட்டா ஒரு சுவை கெட்டாய் !
*பட் பட்’ பகுதியின் பதில் எல் லாம் நகைச்சுவையிலேயே சுழல் வது ஒரு குறைதான்!
கு, அறஞ்செழியன்.
நடுத்தோட்டம் சா. வாணிதேவி. *செல்வி’க்குத் திலகம்போல் அமைந்துவிட்டது
தஞ்சை எஸ். இராஜபூபதி,
இப்போதாவது புத்தி வந்ததே! வத்துகாமம் ஜெரி, எஸ். டின்.
அண்ணலும் எண்ணலும்
ஈழத்து எழுத்துலகில் இப்படிப் பட்ட எழுத்தாளரு மிருக்கும் போது என் நம்மை நாமே குறைத்து எண்ணுகிருேம் என்று தெரியவில்லை. இளங்கீரனைப் போன்ருேள் இன்னும் எத்தனை பேர்களிருக்கின்றர்க ளென்றறிய தொடர்க அப்பகுதி.
வை, அபயசிங்கா.
கொள்ளுப்பிட்டி
பேஜப் போஜ்ஜி!
பேச்சுப்போட்டி பெரும்முயற்சி!
முன் புது எழுத்தாளர்களைத்
தோற்றுவித்தீர்கள்; இப்போது
இளம் பேச்சாளர்களை முன்னேற்ற
முனைந்துவிட்டீர்கள்.
பெலிகுல்ஒயா எம். தம் பிராசா,
GCS2)

* தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும் ' --பாரதியார்.
கலை; 1 ஆனி-ஆடி 1959, ஜூன்-ஜூலே காட்சி: 11 யாழ்ப்பாணத்தில் இசைக் கல்லூரி
ஏழிசையாய் இசைப்பயனுய் விளங்குகின்றன் இறைவன், இசையின் துணையால் இறைவனைக் காணலாம். இசை பொழிந்தால் வசை அழியும். யாழ்ப்பாணம் என்ற பெயரிலே இதயத்தை ஈர்க்கும் இசைக் கருவியின் பெயர் ஒன்று இசையும் சுவையும்போல் இனைந்திருக்கின்றது. உலகிலே வேறெந்த காட்டிற்கும் இல்லாத பெருமையை, சிறப்பை எமது யாழ்ப் பாணம் பெற்றுள்ளது. இந்தப் பெருமையை மேலும் பேணி யாழ்ப்பாணத்தை இசையின் இருப்பிடமாய், எழிலின் உறை விடமாய், இன்பத்தின் பிறப்பிடமாய் ஆக்குவதற்குத் தமிழ்ப் பெரியார் ஒருவர் முயன்று வருகின்றர் என்ற செய்தி, மகிழ்ச்சிப் பூரிப்பை உண்டாக்குகின்றது.
அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தைப் பின்பற்றி, யாழ்ப் பாணத்தின் வட பகுதியிலே இசைக் கல்லூரி ஒன்று ஏற்பட விருக்கின்றதாம். ஆசிரியர்களாக, செம்மங்குடி சீனிவாசய்யர் போன்ற தென்னுட்டு வித்துவான்களும், இந்நாட்டு வித்துவான் களும், பணிபுரிவார்கள்.
பூர்வாங்க வேலையில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேரையும் பார்ாட்டுகின்றேம். திருமலையில் தமிழ்ப் பல்கலைக் கழகமும், யாழ்ப்பாணத்தில் இசைக் கல்லூரியும் ஏற்படுவது எவ்வளவு பொருத்தம் எமது காட்டைக் கலைப்பாலைவனம் என்று ஏளனம் செய்பவர்கள், இங்குள்ளோர் கலை வெள்ளத்தில், அநாயாசமாக நீச்சலடிப்பதைக் கண்டு மூக்கின்மேல் விரல்வைக்கும் நாள் அதிக தூரத்திலில்லை.

Page 9
தமிழ் எழுத்தாளர் மகாநாடு
சென்னைத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு வெகு விமரிசை யாக நடந்துகொண்டிருக்கின்றது. தமிழ் எழுத்தாளர் சங்கம் செய்துவரும் எத்தனையோ பணிகளுள், ஆண்டுதோறும் இலக்கிய கர்த்தாக்களைக் கெளரவிக்கும் பணி குறிப்பிடத்தக்கது. தமிழிற்குச் சேவை செய்த இருபெரும் இலக்கிய கர்த்தாக்கள் இவ்வாண்டும் கேளரவிக்கப்படுகின்றர்கள். அந்த காட்டு எழுத்தாளர்களின் ஊக்கத்தையும் எமது சொந்த காட்டு எழுத்தாளர்களின் தூக்கத்தையும் ரினைத்தால் ...!
யாழ்ப்பாணத்தின் பிரதிநிதிகளாக, யாழ்-த. எ. சங்கத் தலைவர் திரு. சம்பந்தன், கலைச்செல்வி' பதிப்பாசிரியர் திரு. சு. இராஜநாயகன் B A. ஆகியோர் செல்லுகின்றனர். இலங் கைக்கும், இந்தியாவிற்குமுள்ள சலைத் தொடர்பை இவர்களது பிரயாணம் மேலும் உறுதிப்படுத்தும் என கம்புகிறேம்,
அன்பார்ந்த நேயர்களே !
வணக்கம். சென்ற இதழ் அட்டை கூறும் செய்தியைக் கவிதையாக எழுதும்படி கேட்டிருந்தோம். கவிஞர்களின் உற்சாகம் எம்மைத் திணறடித்துவிட்டது அறுபதிற்கு மேற்பட்ட கவிதைகள் வந்தன. எல்லாமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புற் றிருந்தன, எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கிய கவிதையை எழுதிய திரு. கண்ணனுக்கும், பாராட்டிற்குரிய கவிதைகளை எழுதிய இணுவில் ச. வே. பஞ்சாட்சரம், இரத்தினபுரி மு. பொன்னம்பலம், திமி2லக்கண்ணன், வேலணை முகிலன், பதுளை இக்பால், வேலணை இராசவதி ஆகியோருக்கும் எமது வாழ்த்துக்கள். இட வசதி ஏற்படும்போது, மேலும் சில கவிதைகள் வெளியிடப்படும்,
பேச்சுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்து கொண்டே யிருக்கின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் கடைசித் திகதி 31-8-59 என்பதை நினைவூட்டுகின்ருேம். ஆகவே, உங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்புக.
ஆண்டுமலர் வேலை கெருக்கடியினுல் அதிகம் எழுத முடிய வில்லை. ஆறுதலாகச் சந்திப்போமே! வணக்கம், -ஆசிரியர்,

66 கலைத் தம்பதிகள் yy
w ( ஜகன்
வெள்ளிக்கிழஓம மாலை ப் பட்டது” என்பது அவரது சித் பொழுது. தாந்தம்.
நாதப் பிரம்மத்தை உபாசிக் கும் வேத சுலோகங்களின் ஒங் கார ஒலி அலைகளே நீட்டி, நல் லூர் நந்திகேஸ்வர நாட்டியாலயம் எங்களை வரவேற்றது.
உள்ளே செல்லும்போதே நண் பர், “அடையாறு கலாகேடித்திர ஞாபகம் வருகிறது' என்றர்.
எட்டிப் பார்த்தோம். சத்ய லிங்கம் தம்பதிகளும், நாட்டி யாலயத்தில் கலைபயிலும் மாணவி களும் ஒளிவெள்ளத்தில் மிதக் கும் தெய்வத்தின் முன்னல், நாதவெள்ளம் பரப்பிப் பஜனை யில் ஈடுபட்டிருந்தார்கள்.
பஜனை பூர்த்தியானதும் கலை ரூர் சத்யலிங்கம் மகிழ்ச்சி நிரம் பக் கூப்பிய கரங்களோடு எங்களை வரவேற்றர்.
"கலை வளர்ச்சிக்குத் தெய்வ பக்தி மிகமிக அவசியம், அதனல் இந்தக் குழந்தைகளை யெல்லாம் சேர்த்து வெள்ளிக்கிழமைகளில் பஜனை செய்வோம்’ என்று கூறிக் கொண்டே அமர்ந்தார். ரீமதி. நீலா சத்யலிங்கம் உள்ளே குழந்தைகளுக்குப் பி ர சா தம் வழங்கிக்கொண்டிருந்தார். (பிர சாதம்' என்ருல் நானும் ஒரு குழந்தைதான் என்று அவருக்கு எப்படித் தெரியும்?)
நந்திகேஸ்வர நாட்டியாலயத் தைப்பற்றி, மாணவர்களைப்பற்றி, அவர்களைப்பற்றி யெல்லாம் துழா வித் துழாவிக் கேட்டோம். கலைஞர் சத்யலிங்கம் முகமலர்ச்சியோடு பதில் சொன்னர்.
**கலை. சாதி-மத-பால் வேறு பாடுகளுக் கெல்லாம் அப்பாற்
அவரது சங்கீதக் கல்வியைப் பற்றியும் நாங்கள் கேட்க நேர்ந்து விட்டது.
சாளரத்தினூடாக, அறையி னுள்ளேதான் தெய்வமாக வைத் துப் பூசிக்கும் பூரீமதி ருக்மிணி தேவி அவர்களுடைய படத்தைச் சுட்டிக் காட்டி, குழந்தைபோல விம்மி விம்மி அழுதுகொண்டே, "அந்த அம்மாவின் - அந்தத் தெய்வத்தின் கருணையினல்தான், ஆதரவினல்தான், நான் எந்தக் கலைக்காக எல்லாவற்றையும் துரிந்து (பாரதபூமிக்குஓடினேனே, அந்தக் கலையான சங்கீதத்தை நான் கற்க முடிந்தது’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினர்.
செல்வத்திலே பிறந்து, செல் வத்திலே வளர்ந்த அக்கலைஞர், கலைக்காகத் தமது சுகபோகங்கள் எல்லாவற்றையும் உதறித் தள்ளி, கஷ்டத்திலே உழன்று, கலை பயி லத் துடித்தபோது, கைகொடுத்து அவர் மேலுக்குவர உதவிய அந்த அருண்மயமான பரீமதி ருக்மிணி தேவி அருண்டேலையும், அன் னரை நினைத்ததுமே கண்ணிே உருக்கும் கலைஞர் சத்யலிங் கத்தையும் எண்ணியபோது எங்
களுக்கு மயிர்க்கூச் செறிந்தது.
அவரது துணைவி பூரீமதி நீலா சத்யலிங்கம் அவர்களின் உரு வமே இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. குழந்தைப் பருவ முதலே பரதநாட்டியத்தில் ஊறி, பரதநாட்டிய விற்பன்னரான குஞ்சினிநாயர், கமலா ஜோன் பிள்ளை முதலியோரிடமும், பின் னர் கலாக்ஷேத்திரத்தில் பூரீமதி

Page 10
ருக்மிணிதேவி, பூரீமதி சாரதா ஆகியோரிடமும் பாடங் கேட்டவர்.
நுண்கலைகள் செய்த தவப் பயனல், இவ்விரு கலைஞர்களும் தம்பதிகளாய், கர்நாடக சங் கீதத்துக்கும் பரத நாட்டியத் துக்கும் தொண்டுசெய்ய முற்பட் டிருக்கிருர்கள்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெற்ற பரீமதி நீலாவின் பரதநாட்டிய நிகழ்ச் சிகள் கலா வல்லுனர்களால் போற்றிப் புகழப்பட்டது ஞாபக மிருக்கலாம்.
பூரீமதி நீலா சத்தியலிங்கத் தின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில்
எல்லாம் பூரீசத்யலிங்கமே நட்டு வாங்கம் செய்கிருர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஆறு வருடங்களுக்கு அதிககாலம் சங் கீதம் பயின்றவர். பிறகும் பாரத பூமி சென்று ஆறுமாத காலமாய் நட்டுவாங்கம் சொல்லப் பயின் றவர். அத்தோடு சங்கீத-நாட்டிய சம்பந்தமான ஆராய்ச்சிகளிலும் FF (9ULGBoï? (oft a fï.
உலகிலேயே, இசைக் கலையின் சார்பில, இசைக்கருவி ஒன்றன் பெயரால் வழங்கும் ஒரே ஒரு பூமி யாழ்ப்பாணமே. இப்பூமியில் இசைக்கலை முதலியவை வளம் பெருதுவிட முடியுமா?’ என்று அவர் கேட்டார்.
maisuusammensam
-سسسست. مسس---
சபாஷ் மாணவர்களே !
மத்திய கல்லூரியில் முத்தமிழ் முழங்குகின்றது
d
கொலு விருக்கிறள்.
மிக்க மாணவர்கள் ஒன்று சேர்ந்து இதழை வெளியிட்டு வருகிறர்கள்.
முறையில் இப்போது 39,6óir(bi:Daoi ருகையன் தா. தோ. கவிரயர் ஆகியோரின் கவிதை. இரங்கனின் கட்டுரை ஆகியவை மல்ரின்
விருந்தளிக்கும் துள்ளது. மு வ. அ. இ வின் கதை, மனத்தை அதிகரிக்க்ன்றன. Qநஆசைத் தொடுகின்றது.
&Nు (ఎ
o
சென்ற ஒராண்டு காலமாக, தமிழணர்ச்சி
g s மத்தியதீபம்’ என்ற மாத கருத்துக்கும் கண்ணிற்கும் Gajaffa is
பரிசுக்கதையின் பிற்பகுதி
வரதரின் கதை மாணவர் இதழில்
வெளிவர வேண்டுமா என்பது சிந்தனைக்குரியது.
ண்டு நிறைவையோட்டி,
நடைபெற்ற விழாவில் இல்க்கிய
விருந்தும் தேநீர் விருந்தும் இடம்பெற்றன. பிரபல எழத்தாளர்
பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
சாதித்திராத அற்புத சாதனையை, எம் எழத்தாளர்கள் சாதித்துவிட்டார்கள்!
சனிக்கிழமை நடைபெற்ற நாடகவிழாவில்
இதுவரை
25-7-59
எழத்தாளர் சங்கங்கள் மத். கல்லூரி
The
Comedy of a man who married a dumb wife Greiro ஆங்கில நாடகமும், உலோபி உலகநாதர் என்ற தமிழ் நாடகமும் மேடை
யிடப்பட்டன" இருந்தது. தமிழ்
ஆங்கில் நாடகம் உண்மையிலேயே நன்றுக
நாடகத்தையும்
* கூடாது' என்று சொல்ல
முடியாது நட்டுவாங்கத்திலும் பாத்திரத் தேர்விலும் அதிககவனம்
செலுத்தி யிருக்கலாம்.
எல்லா நிகழ்ச்சியிலும் களே சபாஷ் திருவாளர்கள்:
ஊக்கமுடன் பங்குபற்றும் மாணவர்
ராம். குமாரசாமியும், வே. க.
நடராகவும், ஷண்முக, குமாரேசனும், மாணிக்கவாசகரும் இருக் கும்போது மத்திய கல்லூரியில் முத்தமிழ் முழங்காமல் என்ன
செய்யும்?
(if. F.)

எளிய ந.ை யில் இனியகவிதைகள் எழுதும் இளம் கவிஞர் கண்ணன், புலோலி மூச்சம்புலவு அவர் இருப்பிடம். சென்ற இதழ் அட்டைப் பட விளக்கக் கவிதைகளுள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்பட்ட
அவர் கவிதையைத் தருகின்ருேம்,
- கப்பல் தரும் கருத்து -
1
ஆ. ச. கண்ணன் காலை மலர்ந்தவுடன் - தம்பி கப்பல் செய்தோடுகிறன் சோலை யருகினிலே - ஆற்றில்
சுழல விடுகின்றன். பச்சைப் பசுந்தரையில் - Rன்று
பார்த்துக் களிக்கின்றன் இச்சை தணிந்ததோடா? - தம்பி
இதயம் குளிர்ந்ததோடா?
நீந்தி அதுஒட - அவன்,
கெஞ்சம் மகிழ்ந்தாட வீழ்ந்து விரைகிறதே - நதி
வேக மேடுக்கிறதே. முகில்கள் பலநீந்தி - விண்ணில்
முடுகி விரைந்தோடும் குறியை அடைவதற்கோ - உன்
கப்பல் கடுகுவதும்? கோவில் மணியோசை - இங்கு
கூவும் குயிலோசை பாவு முனதுள்ளம் - கப்பல் பாயாய்ப் பறக்கிறதோ? ஓங்கு பனைமரமும் - உள்ள
பூவும் மரஞ்செடியும் தாங்கா மகிழ்ச்சியிலோ - தம்பி
தலையை அசைப்பதுவும்? விண்ணிலுதைாட்சி - இந்த
மண்ணி லுன்தாட்சி கண்ணிற் படுவதெல்லாம் - உந்தன்
கருத்தில் நினைப்பதெல்லாம். சொந்த முனக்கேதான் - தம்பி
சொர்க்கம் நமக்கேதான் அந்த மெமக்கில்லை - தம்பி
அன்பு நமக்குண்டே,

Page 11
மாலிகை, ராகக் கடமையாற்றுகிருர்;
'வீரகேசரி" மூலம் இலங்கை வாசகர்களுக்கு அறிமுகமானவர் வன கன்னியா குமரியிலுள்ள குலசேகரத்தில் பள்ளி ஆசிரிய
சொந்தப் பெயர் செல்வம்.
:ணன் தியாக தீபம் =.
“ơorở.......6ònữ!” 'என்ன மயாண்டி, என் இப் வடி ஓடிவருகிறாய்?’
'உங்களுக்கு அந்தச் செய்தி தெரியுமா ஸார்?
*அப்படித் கலைபோகிற செய்தி என்னவாம்?
*தியாகராஜன் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டாராம்?’
'தப்பி ஓடிவிட்டான”? எனக்கு ஒரே திகைப்பாக இருந்தது.
'பொலீசார் பிடித் கவிட்டார்க ளாம்! தண்டனை முடிய இன்னும் ஒருவாரந்தானிருக்கிறதாம்!”
'அடப்பாவி, அதுக் கு ஸ் ளே ஆத்திரப்பட்டு.”
"முழுவதையுங்கேளுங்க.பொலி ஸார் அவரைக் கோட்டில் ஆஜ ராக்கி வழக்குப் போட்டார்களாம். தப்பி ஓடிய குற்றத்துக்காக மூன்று மாதத் தண்டனை கிடைத் திருக்கிறது.”
யானை தன் தலையிலே மண்ணை வாரிப்போட்ட கதைபோலாகி விட்" டது தியாகராஜனின் கதையும்
உலகத்தில் என்னென்னவோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கற்பனையை மிஞ்சக்கூடிய அதிசய நிகழ்ச்சிகள் நடக்கும்போது ‘இப் படியும் நடக்குமா?’ என்று நாம் நினைக்கிறேம். தியாகராஜனின்
கதையும் விசித்திரம் கலந்தது
தான்.
*சே என்ன உலகம்; என்ன
வாழ்க்கை
நினைவு சுழன்றது . . அந்தச்
சுழற்சியில் தியாகராஜனின் வாழ்க் கையும் சிக்கியது
s ಹೈ 8 தியாகராஜன் நாகர்கோயிலுக் கடுத்த குலசேகரத்தில் பிறந்த் வன். சிறுவயதிலே பெற்றேர் கள் போய்விட்டார்கள். அவனு டைய மாமன் நாகசாமி அவனைப் பட்டனத்திற்கு அ  ைழ த் து ப் போனர். அவர் செல்வச் சீமான் அல்ல. வறுமையின் வாரீசு கேவலம் மாதம் நாற்பது ரூபாய் க்கு வேலை பார்க்கும் ஒரு வக்கீல் குமாஸ்தா! பற்ருக்குறை பட் ஜட்’டின் பிரதிநிதி சம்ப ள ம் குறைவாக இருப்பதாலோ என் னவோ கடவுள் அவருக்குக் குழந் தைச் செல்வத்தைக் கொடுக்க வில்லை. அந்தக் குறையைத் தியாகு தீர்த்து வைத்தான், பிள் ளைக் கலி தீர்த்த பெருமாளை அந் தத் தம்பதிகள் அன்பாக வளர்த் தார்கள்.
தியாகராஜன் என்ற தியாகு எஸ். எஸ். எல். ஸி. தேறிவிட் டான். மேல்ப் படிப்புக்கு அவனை அனுப்ப ஆசைதான். ப ட் டப் படிப்பு நாற்பது ரூபாய் வட்டத்தி னுள் நிற்காதே. வறண்ட வாழ்

கலைச்செல்வி
க்கை நடத்து ப வர் களு க் கு வகை எது, வக்கு எது? பற் ருக்குறைப் பிரதேசமாக விளம்ப சஞ் செய்யப்பட்ட வாழ்க்கையல் லவா குமாஸ்தா வாழ் க்  ைக! மேல் படிப்பு ஆசையை அழித்து விட்டு வேலை தேடுவதில் முனைந் தார். எல்லாம்காயாக முடிந்தன.
தியாகு இலக்கியஉள்ளம் படைத்
தவன். கவிதைகள் எ மு த த் தொடங்கினன். அவனது கவி தைகளைச் சில பத்திரிகைகள்
வெளியிட்டன. சில பெண்களுக்கு
அழகைக் கொடுக்கும் ஆண்டவன் அறிவைக் கொடுக்க மற்ந்து விடு வதுபோல கவிதை அவனுக்குப் புகழைக் கொடுத்தது; பொரு - ளைக் கொடுக்க மறுத்துவிட்டது. இல்லை, தமிழ்நாடு அந்த அள விற்கு உயரவில்லை!
தியாகு தான் எழுகிய கவி தையைத் தபாலில் சேர்ப்பதற்காக தபால் நிலையத்தை நோக்கி நடநி தான். அப்போது அவனைத் தேடி வக்கீல்வீட்டு வேலைக்காரன், சின் னம்மா கூப்பிடுவதாகச் சொன்
வெயிலில் நடந்து வந்ததால் உடம்பு முழுவதும் வியர்வைப் பெருக்கு. முதுகுப் புறத்தில் சட்டை தெப்பமாக நனைந்து விட் டது. முகத்து வி ய ர்  ைவ  ைய அழுத்தித் துடைத்துக்கொண்டு வீட்டினுட் சென்றன்.
"உட்காருங்கள், நீங்கள் நாக affliuSait...... * பேச்சைத் தொடங் கியவள் வக்கீலின் எகப்புதல்வி சாந்தி, வக்கீலுக்கு ஒரு மகள் இருப்பது அவனுக்குத் தெரியும். எப்போதோ ஒன்றிரண்டு தடவை கள் அவளைப் பார்த்திருக்கிருன். இவ்வளவு அழகாக இருப்பாள் என்பதை இப்போதுதான் அறிந்
9
தான். அந்த அற்பு த மா ன அழகு அவனைத் திகைக்க வைத் தது. அழகு எல்லே (ா  ைர யு ம் ஆகர்ஷித்து விடுகிறது. குழந்தை யும் அழகான பொம்மையைத் தானே விரும்புகிறது.
தந்தத்தால் கடைந்து எடுத்தது போன்ற வெண்மேனி; செம்பவள இதழ்கள்; நீள் விழிகள்; குளி ர்ச்சி தரும் மதிமுகம்; காதை மூடியும் மூடாமலும் ஒடும் கேசத் தின் அழகே, அலாதி!
தியாகு பதில் சொல்லாமல் தன் னையே கூர்ந்து பாாப்பதைக் கண்ட அவள் முகத்தில் நாணம் விளை
யாடியது.
"அவர் மருமகன்தான் நான்.
உங்களுக்கு என்ன வேண்டும்?
தியாகு தன்னைச் கொண்டான்.
சமாளித்துக்
**உங்களுக்குக் கவிதை எழுதி வருமசமே?”
'யார் சொன்னது?
'உங்க மாமாதான்'.
'ஏதோ சுமாரகே எழுதுவேன்.
அவ்வளவுதான்.”
‘எங்கள் காலேஜில் அடுத்த
வாரம் ஆண்டுவிழா நடக்கப்
போகிறது. அதற்கு ஒரு தமிழ்
வாழ்த்துக் கவிதை எழுத வேண்
டும். அதை நீங்களே எழுதிக் கொடுங்கள்? அவள் பேச்சில் தேன் இனித்தது!
அவன் பதில் சொல்லவில்லைச் நாக்குப் படுத்துவிட்டதோ!
'நீங்கள் எழுதிக் கொடுப்பீர்க ளென்று நினைத்து நான் ஒப்புக் கொண்டுவிட்டேன்’’.
அதற்குமேல் அவனல் தட்டிக் கழிக்க முடியவில்லை. மறுநாள்

Page 12
2Ö
எழுதிக்கொண்டு வ ரு வ தா க ச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
தியாகுவின் இதயத்தில் இன்பத் தென்றல் வீசியது! அவன் நடந் தான். அவளது சுழல்விழிகள். ரோஜா இதழ்கள். .தங்கமேனி அத்தனையிலும் தவழ்ந்து விளை யாடும் பேரழகு அவனது இதயத் தடாகத்தில் இன்பச் சுனையாகப் பொங்கிப் பாய்ந்தது!
பாட்டு எழுதுவதற்காகக் காகி தத்தை எடுத்து மேசையின் மேல் வைப்பான். அப்போது அவளது ஆசை பொங்கும் விழிகள்.அதில் மிதக்கும் கனவுகள் எல்லாம் அவ னது இதயத்தைச் சூறையாடி விடும். காகிதத்தில் பேணு பதி யாது. நினைவில் அவள் பதிந்து நிற்பாள். இரண்டு நாட்கள் அவன் கவிதையோடு போராடிப் பின்வாங்கி விட்டான். கற்பனை ஒளிந்து கொண்டது. உணர்ச்சித் துடிப்பில் கலை பிறக்கிறது என்பார் கள். அவனது துடிப்பில் காதற் கவிதைகள் பிறந்தன. வெள் ளைக் காகிதத்தில் கற்பனையை உரு வாக்கும்போது அந்த மோகினி' யின் உருவம் கற்பனையைச் சித றடித்துவிடும். பாழாய்ப்போன மனம் சொன்னபடி கேட்டால் தானே? நினைக்காதே என்று சொன்னல் அதையே நினைப்பேன் என்று அடம்பிடிப்பது தானே மனித மனத்தின் இயல்பு. குழந் தையைக் கிள்ளி அழவைத்து வேடிக்கை பார்ப்பதுமாதிரி மன மும் அவனை வேடிக்கை பார்த் والتي كثير
மூன்றவதுநாள் சாந்தியே அவ னைத் தேடி வந்துவிட்டாள். நாக சாமி வீட்டில் இல்லை. அப்போது தியாக Gabisi 2na stressions
கலைச்செல்வி
மேசைமேல் வைத்துக்கொண்டு தவம் செய்தான்.
*பாட்டு எழுதிவிட்டீம்களா',? அவனுக்கு என்ன செர்ல்வ தென்று தெரியவில்லை. திருட னைப்போல விழித்தான். அவனது பரிதாபநிலை அவளுக்குப் புரிந்து விட்டது. கலகலவென நகைத் தாள்.
*இப்படி உட்காருங்கள். இதற் காக நீங்கள் வரவேண்டியதில்லை. ஆள் அனுப்பி இருக்கலாமே?”
ps a 657 இங்கே கூடாதோ?’ W−
'தப்பாக நினைக்காதீங்க. இதோ எழுதிக் கொடுத்துவிடுகிறேன்.”
6ЈЈаѣ
அவள் எதிரில் உட்கார்ந்தாள். அழகுக் கன்னி பக்கத்தில் இருந் ததும் கற்பனை ஊற்று கண் திறந்துவிட்டது போலும், வெள் ளைக் காகிதத்தில் கற்பனை மடமட வென்று வளர்ந்தது. பதினைந்து நிமிஷத்தில் அழகான கவிதை ஒன்று எழுதி அவள் கையிற் கொடுத்தான். அவள் அதைப் படித்துப் பார்த்தாள்; பாடினுள்!
*பாட்டு மிகவும் அழகாக இருக் கிறது’ .
*உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்.”*
*உங்களைவிட சிறியவள் நான் நீ என்றற் போதும்.’
*"ஐயோ, அப்படி யெ ல் ல 7 ம் சொல்லக்கூடாது. agil தம் Ա6ճծ7 பிற்கே இழுக்கு.”
"அப்படியானல் எல்லாப் பெண்
களையும் நீங்கள் என்றுதான் சொல்வீர்களா??
“ gynahl”

கலைச்செல்வி
“அதெப்படி முடியும். உங்கள் மனைவியை. .”நாணம் அதற்கு மேல் பேசவிடாமல் தடைசெய்தது. செம்பவள இதழை முத்துப் பற்க ளால் கடித்துக்கொண்டாள்.
தியாகு அவள் கண்களை உற்றுப்
பார்த்தான். அதில காதலென் னும் ஒளிவிளக்கு சுடர்விட்டெரிந் தது. அதற்குமேல் அங்கே இருப்புக் கொள்ளவில்லை. வேகமாக வீட்டைநோக்கி நடந் தாள். "ராஜா அவள் உள்ளத் தில் இடம்பிடித்துக்கொண்டான்.
தியாகு-சாந்தி நட்பு காதல் மலராக மலர்ந்தது!
தியாகுவிற்கு 'அஜந்தா அன்ட் கோவில் 'காஷியர் வேலை கிடைத் தது. அந்தக் கம்பெனியின் டய றக்டர் சாந்தியின் அப்பா வக்கீல் ராதாகிருஷ்ணன்.
தியாகு இப்போது எழுதும் கவி தைகளில் எல்லாம் காதல் குமிழி யிட்டு ஓடியது. ஒவ்வொரு வரியி லும் தூயகாதல் துடித்தது; காத லர் உள்ளங்கள் பின்னிப் பிணே ந்து கிடந்தன.
சாந்தி பி. எ. பாஸ்பண்ணிவிட் Tõi விடுமுறையில் அவளுக் குக் கல்யாணம் நடத்திவிட அவள் அப்பா விரும்பினர். அவர் குடும் பம் பரம்பரையாக செல்வம் நிரம் பியது. தன் அந்தஸ்துக்குத் தகுதியான மாப் பி ஸ் ளை  ைய த் தேடிக்கொண்டிருந்தார் வக்கீல்.
ஒருநாள் வக்கீல் சாந்தியிடம சில வரன்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவள் படித் தவள். அவளுக்கும் சில லட்சி யன்கள் இருக்காதா? அப்போது அவள் பேச்சின் மத்தியில் தியாகு வைப்பற்றிச் சொன்னஸ் இதைக் கேட்டதம் வவர் இ ைமிகில் தவம்
சாந்திக்கு
21
போலத் திடுக்கிட்டனர். அவர் நெஞ்சு விம்மியது . கண்கள் சிவந்தன.
'சாந்தி, என் உன் புத்தி இப் படிப் போகிறது? நீ படித்த படிப் பின் லட்சணம் இதுதான? நம் அ ந் த ஸ் து என்ன? மதிப் பென்ன? ஆத்திரத்தில்வதேதோ பேசினர். w
'அப்பா,அவரைய ல் லா ம ல் நான் வேறு யாரையும் கய்யாணம் செய்துகொள்ள முடியாது.”
**இது உன் கடைசி முடிவா? **ஆமாம்!?
அவர் சட்டம் படித்தவர். நீதி மன்றத்தில் பொய்யையும் மெய் யாக நிரூபித்துக் காட்டியவர். மகளிடம் நீதி பேசவில்லை. வாதம் புரிந்தார். வக்கீல் இயற்கை யாகவே பிடிவாதக்குணம் படைத் தவர். அவரிடம் சா ந் தி யின் வேண்டுகோள்கள் ஒன்றும் பலிக்க வில்லை.
சாந்தி கண்ணீர் விட்டுக் கதறித் தன் காதலை நிறைவேற்றும்படி கதறி அழுதாள். புலம்பினள். அதற்கு அவர் சாய்ந்து கொடுப்ப தாக இல்லை. கேவலம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் இருப்பவ
னுக்கா தன் மகள் வாழ்க்கைப் படவேண்டும்! அவர் மனம் சம்ம திக்கவில்லை.
தந்தையின் முரட்டு சுபாவம் அவளுக்கு நன்றகத் தெரியும். கெஞ்சினல் பயனில்லை. நடக்க வேண்டிய காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான்!
இதயம் வாடித்துவள சாந்தி அழுது தீர்த்தாள்! சாந்தி தியா குவைத் தேடிச் சென்ருள். அவ 2னக் கண்டதும் காக்கிருந்த இஷ்

Page 13
22
"ணிர் வெளியே வந்தது. விம்மி விம்மி அழுதாள். அவள் அழுவ தைக்கண்டு அவன் திகைத்தான். “என்ன நடந்தது?’ பதறிப் போய்க் கேட்டான்.
*அப்பா நம் கல்யாணத்திற்கு
சம்மதிக்கவே மாட்டார் அவரைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை; என் வாழ்வைவிட அவருக்கு அந் தஸ்துதான் முக்கியம் சொல்லி விட்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
இதைக்கேட்ட அவன் தேகம்
சிலிர்த்தது!
'அதற்கு என்ன செய்வது?’’ **நாம் எங்காவது ஓடிவிட
வேண்டியதுதான்.”
* என்ன ஓடிவிட வேண்டுமா?
*அதைத்தவிர வேறு வழியே இல்லை.”
தியாகு சற்று யோசனை செய் தான்; ஓடிவிடுவது எளிது. ஆனல் இந்த உலகத்தின் வாயிலிருந்து தப்புவது கடினம். எதிர்காலம் அவன்முன் பாலை வ ன மா க த் தோன்றியது. எதோ ஒரு வெறி யில் ஒடிவிடலாம், அப்படி ஓடிய காதலர்களின் பரிதாப முடிவை அவன் கதைகளிலும் தாள்களிலும் படித்திருக்கிறன்,
சூன்யம் பிடித்த எதிர்காலம் அவனை கைதட்டி அழைப்பது போலிருந்தது.
பரம்பரையான வக்கீலின் குடும்ப  ெக ள ர வததிற்கும் இழுக்கு; தன்னை ஆளாக்கிய மாமாவிற்கும் இழுக்கு காதலுக்கும் கடமைக் கும் நடுவே கிடந்து அவன் நசுங் கினன்.
அன்று அவளை வீட்டிற்கு அனுப் Llli t.Il-trést íd(B LA.-nafn.
செய்தித்
கலைச்செல்வி
நாகசாமி அன்றிரவு அவனைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்தார்: அவன் சாந்தியை மறக்கவில்லை யால்ை அவனுக்கும் உத்தியோகம் போய்விடும்; மாமாவின் வேலைக் கும் ஒலை கிழியும். அதன் பிறகு அந்தக் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான், நாக சாமி வறுமையிலும், ரத்தத்தோடு ஊ1றி ஒன்றிப்போன பண்பை இழக்காதவர்; அப்படிப் பட்டவ் ருக்கு அவமானம் வந்தால் தற் கொலை செய்து கொள்ளக்கூடத் தயங்கமாட்டார்.
சாந்தியை அவன் மறக்க் வேண் டும். அது இயலாத காரியம். அவள் நினைவைச் சுமந்து நிற்கும் இத யத்தை எங்கே இறக்கி வைப்பது? அவளாக அவனை வெறுக்க வேண் டும்! அதற்கு என்னவழி? அவனைப் பற்றி அவனுக்குக் கவலைஇல்லை.
மாமாவின் எஞ்சிய வாழ்வும், சாந்தியின் இன்ப வாழ்வும், அவன் செய்யும் முடிவைப் பொறுத்திருக்கிறது!
இரண்டு நாட்களாக யோசலை செய்தான் ஒரு பிடியும் கிடைக்க வில்லை. "யாரிடமும் சொல்லாமல் எங்காவது ஓடிவிட்டால் என்ன?” என்றுகூட நினைத்தான்.
சிந்தித்து, சிந்தித்துப் பைத்தி வம் விடித்து விடும் என்கிற நிலை க்கு வந்து விட்டது.
ஐந்து மணிக்கு கம்பெனியில் ஒரே பரபரப்பு. மானேஜர் தியாகு வைக் கூப்பிட்டு கணக்கை மீண் டும் சரிபார்க்கச் சொன்னர். சக குமஸ்தாக்களும் கணக்கைக் கூட் டிப் பார்த்தார்கள். மானேஜர் நோட்டுக் கட்டுகளை எண்ணிப் பார்த்தார், முழுசாக ஆயிரம் ரூபாய் குறைந்தது. மனசு சரியில்லாத

கலைச்செல்வி
தால் ஞாபக மறதியாக யாருக்கா வது கூடுதல் கொடுத்துவிட்டானே என்னவோ? யாருக்குத் தெரியும்.
"மிஸ்டர் தியாகு, நாளைக் காலை பத்து மணிக்குள் பணம் வந்து சேரவேண்டும்; இல்லையானல் சட் டப்படி நடவடிக்கை எடுப்போம்.'
தியாகு ஒன்றுமே பேசவில்லை.
பணம் பறிபோய் விட்டதாக அவன் ,
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவன் மனம் மரத்து
விட்டதா? கண்ணிலிருந்து ஒரு
து வி க ன் னி ரா வ து U
வேண்டுமே?
மறுநாள் காலேயில் தியாகு
வெறும் கையுடன் கம்பெனிக்கு வந்தான். மானேஜர் கேட்டதற்கு, “சட்டப்படி நட வடிக்கை எடுங்கள் ஸார்’ என்று சொல்லிவிட்டான். அவன் முகத் தில் எந்தவித சலனமும் இல்லை.
போலிஸ் வந்தது. நீதி மன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டான். ஆறுமாத சிறைத் தண்டனை கிடைத்தது. அது முடிய ஒருவாரம் இருப்பதற் குள் சிறையிலிருந்து தப்பி ஓடி, மீண்டும் மூன்று மாகம் தண்டனை கிடைத்திருப்பதா க மாயாண்டி சொன்னன். -
அடுத்தநாள் தியாகுவைப் பார்ப் பதற்காக நான் சிறைச் சாலைக்குச் சென்றேன்.
'தியாகு, நீ செய்தது உனக்கே சரியென்று படுகிறதா? உன்னைப் போல் ஒரு முட்டாள் இந்த உல கத்தில் இருக்கவே மாட்டான் என்றேன். அவன்மேல் எனக்கு அவ்வளவு கோபம்!
“ஸார், உங்களுக்கு என்கதை முழுவதும் தெரியும். நான் கம்
கூப்பிட்டுக்
23
பெனியில் ஆயிரம் மோசடிசெய்து விட்டதாக எல்லோ ரும் நினைகசிருர்கள்; வாஸ்தவம் தான். நான் எடுத்து பத்திரமாக ஒரு இடத்தில் வைத்திருக்கிறேன்.”
"நீதான் எடுத்தாயா? திகைப் பாகக் கேட்டேன்.
**ஆமாம்! சிறைக்குப் போன வன், திருடன் என்றலாவது சாந்தி என்னை மmந்து விடுவாள் என்று நினைத்து அப்படிச் செய் தேன். திருடன் என்று பழிசுமத் தப்பட்டுத் தண்டனை அடைந்த பிறகும் அவள் என்னை மறப்ப த0க இல்லை. போனவாரத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தாள். ஆவணிமாதம் அவளுக்குக் கல் யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். மாப்பிள்ளை ஐ. ஏ. எஸ். படித் திருக்கிருராம். நான் சிறையி லிருந்து விடுதலை அடைந்ததும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள வேண்ாம் என்று சொன்னள்.
Eduit G007 ஆசை வந்ததும் ஒரு வாரத்திற்கு முன் ஓடிவிட்டா யாக்கும்?"
"அப்படியில்லை ஸார், சிறையி லிருந்து தப்பி ஓடினல் திரும்பவும்
சிறைக்கு வரவேண்டும் வன்பது
எனக்குத் தெரியும் அதனல்தான்
தப்பி யோடினேன்.??
"தெரிந்துமா சேற்றைப் பூசிக் கொண்டாய்?
**ஆமாம், ஆவணி மாதத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் எனக்கு விடுதலை கிடைத்துவிடும். நான் ஒருவேளை அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்

Page 14
24
எற்பட்டாலும் படலாம். அதி லிருந்து தப்புவதற்காகச் சிறையி லிருந்து ஓடினேன். நான் நினைத் ததபோல மூன்றுமாதத் தண் டனையும் கிடைத்தது. தண்டனைக் காலம் முடிவதற்குள் சாந்தியின் கல்யாணமும் நடந்து விடும். அவள் எங்காவது சுகமாக வாழ்ந் தால் போதும்.’ சொல்லிவிட்டுத் தியாகு எங்கோ வெறித்துப் பார்த்தான்
அவன் விழிகளிலிருந்து பொங்
கிப் பாய்ந்தது கண்ணிர்!
ஒரு பெண்ணின் நல் வாழ்விற் காகத் தன் வாழ்வையே புதைத் துக் கொண்ட அந்தத் தியாக தீபத்தை என்னல் போற்ருமல் இருக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் கலைச்செல்வி விற்பனையாளர்
Ο
த. தம்பித்துரை 226, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம உங்களுக்கு வேண்டிய தமிழ் , ஆங்கில, சிங்க ளப் பத்திரிகைகள் புத் தகங்கள் அனைத் தும் கிடைக்கும்
சொத்தைச் சிறுமி உனக்கங்கே
என்றே ஏசித் துரத் திவிட்டா 音
எங்க ளப்பா கொள்ளியப்பா
கலைச்செல்வி
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா அவர் களுக்கு யாழ்-எழுத்தாளர்களும், ரசிகர் களும் சில வாரங்களுக்கு முன் வரவேற்பளித்தார்கள்.மெத் தப்பெரியவர் கூடிய அவ் விழாவிற்குப் போகமுடி யாத சொத்தைச்சிறு மியின் ஏக்கம் கவி தையாக மலர்ந்
து ஸ் ள து
எம்க்காய் வாரய் வள்ளியப்பா!
- யாழ்ப்பாணக் குழந்தை -
udsofud60ef uT5ü LTL-6das Qam
மணிமொழி மைந்தர் நாம்பாட
இனிதாய்த் தந்த கவிமணியின்
இயல்வழி பயிலும் வள்ளியரே!
உம்மைக்கான உளம் கொண்டேன்
அம்மாவை என் அப்பாவை,
சும்மாவல்ல மெய்யாகக்
கேட்டேனும்மைக் காண்பதற்கே
மெத்தப் பெரியவர் கூடுகின்ருர்
மேலா யும்மைப் போற்றுகின்ருர்
செல்லத் தகுதி என்னேடி
என்கண் காணு தாயிடினும் பொன் போலும் நீர் மொழிபாட்டால் என்னுள் ளத்தே கானேனே!
உங்கவளக் கொண் டாடுபவர் வெந்த மரத்தின் சுள்ளியப்பா
எமக்காய் வாராய் வள்ளியப்பா!
<႕မွီးရိုး

"நகைச்சுவையும் நல்ல கருத்தும் கலந்தென்றும்
பகையுண்ர்ச்சி மாய்க்கும் பட், பட்!"
II
I I I'll
- தாண்டவக் கேசன் -
தி. சுப்பிரமணியம், பதுளை,
கே: இலங்கை எழுத்தாளர்களை இந்தியப் பத்திரிகைகள் என் ஆத ரிப்பதில்லை?
ப; இந்தியப் பத்திரிகைகள் ஆத
ரிக்காவிட்டால், இங்குள்ளவர் திற
மையற்றவர் என்று அர்த்தமல்ல. உமது மனைவி அழகி என்பதை அடுத்த வீட்டுக்காரன் சொன்னல் தான் திருப்தி ஏற்படுமா?
கே: இந்திய பத்தி ரி  ைக க ளை ஒன்ருகத்* திரட்டி எரித்தால் என்ன?
ப: உமக்கேனய்யா இந்த வீண் வம்பு? உமது பெயர் பத்திரிகை யில் வெளிவரவேண்டு மென்றல்
தூக்குப் போட்டுக்கொண்டு சாகு மேன்!
塞 s
ச. ஆனந்தன் சுதுமலை,
கே: தமிழ்வாணனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
ப. கஷ்டமான கேள்விகளுக் கும் ‘கட கட” வென்று பதி லளித்துவிடுவார். ஆளுல்ை அவற்
றில் காரம் நிறைந்தும், ஹாஸ்யம் மிகுந்தும், கனிவு குறைந்தும், கண்ணியம் மறைந்தும் இருப் tugs) a Jol).
கே: இந்துநேசன் பத்திரிகை யைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
4
ப: 'ந'கரத்தின் முன்னுள்ள கொம்பை எடுத்துவிட்டுப் பின்னல் ஒரு காலைப் போடவேண்டிய பத் திரிகை
攀 " சு , குகதாசன், மண்டுர்,
கே தங்கள் மனைவியின் பெயர் என்ன?
ப: கிட்ட நிற்கும்போது "இஞ் சேரும் என்றும் எட்ட நிற்கும் போது ‘எருமை" என்றும் கூப்பிட் டுச் சொந்தப் பெயரே மறந்து போய் விட்டது!
率 率
வ. சுந்தரமூர்த்தி, முல்லைத்தீவு.
கே. மந்திரி மரைக் கா ரிடம் சொந்தமாக இல்லாதது எது?
ப; கழுத்து கருத்து.
து. குமாரவேல், புங்குடுதீவு
கே, *கங்கையில் தொடர்கதை எழுதும் மாயன் யார்?
பு: ஆனந்த விகடனில் 5000 ரூபா பரிசுபெற்ற ஜெகசிற்பியன் தான்!
சரித்திரத் *சித்திர
e -- s மஞ்சரி, அளவெட்டி.
கே. காதலில் தோல்வியடைந்த ஒரு பெண் மீண்டும் ஒருவனைக் காதலிக்க எத்தளிப்பாளா?

Page 15
26
ப: எமாளிகள் இருக்கும் வரை எத்தனிப்போர் தொகை எண்ணி லடங்காதுதாணிருக்கும்.
米 率 米
ஆ. தாமோதரம்பிள்ளை, மன்னுர்,
கே: பிரபல பத்திரிகை யெல் லாம் கேள்வி-பதில்" பகுதியை ஆரம்பிக்கின்றனவே?
ப: வாசகர்களின் சந்தேகங்களை அதிகரிப்பதற்கா யிருக்கலாம்.
来 事 率
, LDTuu 6õrg-, 6õlg-.
கே: தங்களை இந்நாட்டின் பிர தமராக்கினல் முதலில் என்ன செய்வீர்கள்?
ப; கோ வில் மர தீ  ைத க் (Temple Trees) 57 GÓ) @Fuiuuqub படி பிரதம மந்தி(ரி)க்கு உத்தர விடுவேன். காலியானதும் அங்கே நுழைந்து என் இராஜினமாக் கடி தத்தை "டைப்' செய்யும்படி அந்த
யிட்டுவிட்டு, இடைவேளையில் குயுக் தியாரையும் தமிழ் வாணனையும் அழைத்து ஒரு குட்டி விருந்து நடந்துவேன்.
佛 எஸ். பத்மநாதன்,
கொட்டாஞ்சேனை.
கே: தமிழ் நாட்டின் தலைசிற ந்த இலக்கிய விமரிசகர் க. நா. சு. என்பது என் அ பி ப் பி ரா யம். என்ன சொல்கிறீர்கள்?
ப; அபிப்பிராய சுதந்திரத்தில் அதிக நம்பிக்கை உடையவன் நான்!
t d
எஸ். சாந்தகுமாரி, பூநகரி.
d
கே: தங்கள் பதிலைக் கண்டதும் எனக்குக் காதல் பிறந்துவிட்டது!
கலைச்செல்வி
ப: தங்கள் கடிதத்தைக் கண் டதும் அது என்னிடமிருந்து பறந்து விட்டதே!
சு. திவான், மட்டக்களப்பு.
கே: ஆண்பாலில் வழங்கு ம் சில தமிழ்ச் சொற்கள் கூறமுடி պւՈn?
ப: புலவன், கவிஞன், மூடன், &dtil fllG Udup6ö7.
s 事 事
எம். தந்தகோபாலன்,
கன்னியாகுமரி.
கே: முதன் முதலில் கேள்வி பதிலை ஆரம்பித்தவர் யார்?
ப; இமைப் பொழுதில் உலகைச் சுற்றிவர முடியுமா? என்று எரு தின் வேந்தர் கேட்க, "இதோ சுற்றிவிட்டேனே" dit 667 LJUபட்டென்று பதிலளித்தார்ாம் எலி யின் வேந்தர்.
来源 ந. வில்லவன் கோதை,
நாவலப்பிட்டி,
கே. பன்றி இரும்பு பற்றிய தங் கள் கருத்து என்ன?
ப; முதன் முதலில் பன்றியின் உருவத்தில் இரும்பை வார்ப்பதி efico 66, Pig Iron 67667p Guuit ஆங்கி லத்தில் வந்ததென்றும், ஆகவே அதே காரணத்திற்காக்த் தமிழில் "பன்றி இரும்பு’ என்று சொல்வதே சரியென்றும் கூறு கின்றனர் மொழிபெயர்த்தவர்கள். பாலைமரத்தின் வைரத் தன்மை கருதி, ஆங்கிலத்தில் அதை "Iron Wood என்கிருர்கள். அதற்காக நாமும் 'பாலை' என்ற அருமை யான சொல்லை. நீக்கிவிட்டு "இரு ம்பு மரம்’ என்பது சரியா?

கலச்செல்வி 27
செல்வி. ரீட்டா,
திருக்கோணுமலை. கலைச்செல்வி
(s: Lשחנ $( இன்றிருந்தால் ... ? யாழ் - இலக்கியமன்ற வெளியீடு
ப: (1) அவருக்கு 77 வயதாகி தனிப்பிரதி: 30 சதம்
யிருக்கும்! ஆண்டுச் சந்தா. 4 ருமா
(2) இந்தக் கேள்வியும் எட் கலைச் செ ல் வி
டயபுரம் மணிமண்டப கந்தரோடை : : சுன்னுகம்
மும் எழுந்திரா.
--------------------------------
(3) கவிதை கோரிக் கடித
மெழுகியிருப்பார் கலைச் _ செல்வி ஆசிரியர்.
料 米 事
செ. துரைராசா. அச்சுவேலி
... g. 60). Of FT. 93F5(5a16d, கேள்விகள் அனுப்பும் முகவரி;-
கே. தாரணியாண்ட சிங்கத் தமி தாண்டவக்கோன் பூமன் இன்று தாழ்ந்து நிற்பது མ་པ་པ་ལ་བ་ས་ எதஞல்? மே/பா கலைச்செல்வி
ப: தாவிப் பாயும் தவளைத் தமி கந்தரோடை, சுன்னுகம்
ழன் தத்திக் கத்தித் திரிவதால்
கொழும்பு நகர விற்பனையாளர்கள்
ஞானம் அன்ட்சன்ஸ் மணமகள் ஸ்டோஸ்,
செட்டியார் தெரு, 91; செட்டியார் தெரு
கொழும்பு கொழும்பு
விவேகானந்தா லொட்ஸ், 19, காலி வீதி, வெள்ளவத்தை.

Page 16
தேட்டமெல்லாம் நாட்டிலே தேங்கவழிகாட்டுவோர்
தொழிலகம் - ஒன்று.
CெS ஆதவன் CெS
ஒரு காட்டின் பொரு ளாதாரத்திற்குத் தொழி லகங்களும் பத்திரிகைகளும் இரு கண்கள். அதிலும் வனத்தை எதிர்5ே க்கும் யாழ்நாட்டிலே ch LD விருசதி இயைந்த காரியமல்ல; தொ ழிற்சாலைகள் மூலம் ளாதாரம் பெருக வேண்டும. பததிரிகைகள் அ ங் த த் தொழிற்சாலைகளின் வேலை களைப் பாராட்டி மக்களுக்கு அறிமுகஞ் செய்தல் வேண் டும. தொழிற்சாலைகளுக்குக் குறைவறற இங்கிலாந்து முத லிய மேல்நடுகளிஆேயே பத் திரிகைகள் தொழிற்சாலை களைப்பற்றி அறிமுகஞ் செய் யுமபோது, மேல்நாட்டுப் பொருள்களிலே மோ க ங் கொண்டு பணத்தைத் திணிக்
LD [qf தேசிய தொழிற்சாலைகளைப் பற்றிய அறிமுகம் மேலும் அவசியமாகிறது.
பத்திரிகைகளை ஆதரிப் பதிற் தொழிற்சாலைகளும வர்த்தக ஸ்தாபனங்களும் பங்கெடுத்தலும், அவர்களைப் பற்றி மக்களுககுப் பிர சாரஞ் செய்வதில் பத்திரி கைகள் பங்கெடுத்தலும் Bக மும் சதையும்போல நீங்
பெரு
5ாட்டவர்கருத்
காத காரியங்களாக இருக் கின்றன.
பனுட்டிற்கு மேல் 15 ட்
டிலே ஒரு மினுமினுப்பான மேலுறை யிட்டு, “மேடின் இங்லன்ட்” என் ருெருமொழி வடிவங் கொடுத்து இலங் கைக்கு வந்து இறங்கினுல்,
அதனைப் டார்த்து ஆகா! என்ன பிரமாதப? எவ் வளவு ரேஸ்ற், அசல், 'ரொவ்வி என்று வாங்கிக்
கொள்வதிலேயே பெருமை கொள்பவர் ள் பலர் இன்.
Jறும் இருக்கிருர்கள். இவர் கள் இருக்கும்வரை (5il Փ விழிப்படையாது எ ன் அறு
நினைக கிறீர்களல்லவா? முற் றிலும் சரியே சரி. யாழ்ப் பாணத்தவர் ஆற்றலில் வல் லவர்கள்; ஆணுல் சுகவழி யாகச் சீவிபபதிலும் அவர்க குத் திறமையுண்டு. எங்கே யாவது சிலர் விதிவிலக்காக வெளிப்படுவர். அத்தகை யோர் பகீரதப் பிரயத்தனம் செய்து முன்னுக்கு வந்தால் உண்டு; அேைறல் மற்ற வர்கள் சொற்கேட்டு மனம் ம டி ந் தால் மடிந்தவர்கள்
5 TLD.
யாழ்ப்பாணம், வண்ணுர் பண்ணை தட்டார்தெருச் சக்

- دستش نشتنند است. . . . . . . . . . سنند شبنشینندند.
மில்க்வைற் சோப் தொழில் ஸ்தாபகர்
மு. கந்தையாபிள்ளை அவர்கள்

Page 17
30
தியிலிருந்து கா ங் கே சன் துறை செல்லும் வீதியில் 5ாறபது யாா மேற்குப் பக்கத்தில் * மில்க் வைற் சோப் தொழிற்சாலை * என்ருெரு விளம்பரப்பலகை தோன்றும். அந்த விளம பரத்திற்குப் பக் க த் தி ல் நேரே மேற்கு கோக்கினுல் தொழிற்சாலை தோன்றும். பக்கத்திலே தொழிற்சாலை; அமைதி நில a 5 கண்ணுங் கருகதுமாகச் சேவை செய்பவர்களைக் காணலாம். ஆம்; எப மவர் எத்தனைபேர் அங்கு வேலை செய்து பிழைக்கிரர்கள். இ ன் னு ம் தொழிற்சாலை வளர எத்தனையோ பேருக்கு வேலை கி ை க்க இடமிருக் கிறது. எங்கள் செல்வம் எங்கள் நாட்டிலேயே தங்கி விடுகிறது.
சவர்க்காரத்திற்கு வேண் டிய மூலப் பொருள்களிலே பிரதானமானவை கேங்காய் நெய்யும் “கோ ஸ்ரிக்’சோடா வுமே. கேங்காய்நெய் 5ம் நாட்டது. கோஸ்ரிக் சோடா வுக்கும் தொழிற்சாலை கண்டு விட்டோம்; அது கறிஉப்பி லிருந்து தயாராவது: இவற் றைச் சவர்க்காரமாக்குவது தானே தொழில்; இப்படி இலகுவாகச்சொல்லி விடலாம். இற்றைக்கு முப் LU gill வருடங்களுக்கு முன் டிை வாருங்கள,
கழிந்ததும்,
அலுவலகக்
தொழிலூக்கத்திலே -
இன்று
கலைச்செல்வி
இப்பொழுது மில்க்வைற் கொழிற்சாலை இருக்கும வள விலே ஒரு வீடு. அதன தலை வர் திரு. மு. கங்தையா பிள்ளை அவர்கள். இவருக்கு 1920-ம் ஆண்டிலே சவர்க் கார உற்பத்தித் தொழிலைப் பற்றிய திறமை இருந்திருங் தால், இரசாயன ச: ஸ்திய ம பயின்ற ஆசிரியர்களுக்கும் ப யி லு ம மாணவர்கட்கும் அவரது திறமையின் அளவு
தளிவாகும். d5 1530),5 uur பிள்ளை அவர்கள் தமது வீட்டு உபயோகத்திற்காகச் சவர்க் காரஞ் செய்து டயன் படுத் தினர். அயலவர்கள் அகனைக் கண்டு செய்துகொள்ள முயற் சிக்கவில்லை; இலவசமாக வாங்கிக்கொள்ள முயற்சித் தார்கள், இந்த இலவச முயற்சி யாழ்ப்பாணத்திரகு மிகவும் கைவந்ததொழில்! பத் திரிகைகளையே இலவசமாக வாசிக்க, இயல் புள்ளவர்கள் கூட முன்னேறி விட்டார் கள் என்ருல் எப்படி 5ர்டு உருப்படும்? இந்த இலவச விநியோகததைக் கந்தையா பிள்ளை அவர்களால் சமாளித் துக் கொள்ள முடியவில்லை. அதனுல் சவர்க் காரச் செய் கையை ஓர் உப தொழிலாக, வும குடிசைக் கைத்தொழி லாகவும் மாற்றினர். சூழ உள்ளவர்கள் விலைக்கு வாங் கிக்கொள்ளப் படி த் து க், கொண்டார்கள். சிறிது வரு வாய்ஏற்படத்தொடங்கிற்று. பிள் 8ளயவர்களது எண்ணம்

கலைச்செல்வி
விரிந்தது; தொழில் வளர்ந் தது; வருவாயும் பெருகிற்று. படித்துக் கொண் டிருந்த தமது ஆண்பிள்ளைகளுக்கும் தொழில்நுட்பங்களைத்தெளி வாக்கினர். அவர்களும் பஞ்ச பாண்டவர்கள் போல ஹவர்1 சவற்காரத் தொழிற்சாலை மேலோங்க ஐவர் போதுமே! சாலை உயர்ந்தது-சவர்க் காரத் தரமும் சிறந்தது, இன்று மில்க்வைற் சோப்" தொழிற்சாலை மனேஜராகப் பணிபுரியும் திரு கனகராஜா அவர்கள் திரு. கங்தையா பிள்ளையின் இரண்டாவது புதல்வர் இவர் மற்றவர்க ளது ஒத்துழைப்போடு மிகத் திறமையாகப் பணிபுரிகின் ருரர். அறிவும் ஆற்றலும்
வாய்ந்த புத்திரர்கள் கையில்
கொழிற்சாலையைக் கொடு த்து, தம் ஓய்விலும் ஆலோ சனைகள் உதவி முழுத்திற மையையும் செறித்துவிட்டு 11-4-59 ல் இவ்வுலகினின் ஆறும் ஒய்வு எடுத்துக் கொண் டார். ஆடை, உடல் அழுக் குகளைப் போக்க ஒரு தொ ழிற் சாலையை நிறுவிய அவர், மன அழுக்கையும் வாழ்வில் மறந்து போகாமல் தமிழ்மறைகளா ம் சவர்க் காரத்தால் போக்கி வந்தமை நாடறியும். இந்த அறிவு திரு. கனகராஜா முதலாம் மக்களிடம் நிரம்ப வு ன் டு. தொழிலகத்தைப் பார்வை யிடும்போது, அங்கே தொங்
வளவு கண
கும் விளம்பர சுலோக அட் டை களி ல் எல்லாம், ஞானக்கருத துக்களும், சுகா தார ஒழுங்குகளும் மிளிர் கின்றன.
தொழிற்சாலையை நடாத் துவது சுலபமாகலாம். ஆனல் பண்பும், ஆசாரமும் பங்கு கொள்ளுதல் மிகவுங் கடி ன ம். தொழி லா ள ர் களை வதைத்து, மிதித்து, உழக்கிய அத்திவாரத்திலே யே பணக்கட்டடம் கட்டிப் பாழ் நரகிற்கு ஆயத்தமாகும் தொழிற்சாலை அதிபர்களில் மில்க்வைற் சோப் தொழிற்
சாலையினர் விதி விலக்கா யிருக்கிருரர்கள். அதனைத் தொடருவார்கள்,
இன்று கலைச்செல்வி இவ் o யமாக எழு திக் கொள்வதற்கும், செல்வி யின் வளர்ச்சியில் அவர்கள் அக்கறை கொள்வதற்கும் 'மில்க்வைற் சோப்' தொழிற் சாலையின் ஸ்தாபகர் திரு. வீ. மு. கங் தை யா பி ஸ் அள அவர்களே காரணம். அவ
ரது ஆத்மசாந்தியின் பொ
ருட்டு அஞ்சலி செய்கிருேரம், நாட்டிற்கொரு மகனக அவர் நாமம தமிழின் தொன்மை போல் நிலவுக. ‘மில்க்வைற் சோப்'பும ஈ ழ மெங் கும் பரந்து, தேட்டமெலாம் காட் டிலே தேங்க வழி காட்டட் டும்.
O

Page 18
2
TLTTTLTTT SBBOBLBBSBBSBBBSBBSLLBBSBLBL
LLLLLSMMLMLMSL SS TTT SLLMML
மறத்தவர்க்கு மட்டும்: மட்டக்களப்பு பாரதி க ல் லூ ரி யை ச் சேர்ந்த சண்முகம் பி. ஏ. அதே கல்லூரி ஆசிரியையான சாவித்திரி யுடன் நெருங்கிப் பழகுகின்றன். அவர்களுக்கிடையேயுள்ள தொடர் பைப்பற்றி சக ஆசிரியர் பத்மநாதன் கூறிய செய்தியைக் கேட்ட ச ண் மு கம், கல்லூரியை விட்டு விலகத் தீர்மானித்து, ரயிலேறுகி முன், மாகோவில் பால்ய நண்பன் பரமேஸ்வரனைச் சந்தித்து, அவனுடன் கொழும்பிற்குச் செல்கின்ருன், பரமேஸ்வரனுக்கும் ரூப, மதி என்ற பெண்ணிற்கு மிடையேயுள்ள தொடர்பு அவன் சிந்தை யைத் தூண்டுகின்றது.
உனக்காக, கண்னே!
最
贪
5. அன்புப் பிணைப்பு
‘சாவித்திரி நாம சங்கீர்த்தனம், சாவித்ரீ.சா ஆஆவித்திரீ? பணத்திற்காகத் தாளம்போடும் பல்விழுந்த பாகவதரைப்போல் படபட வென்று . கைகளை அடித்துக்கொண்டே சண்முகத்தின் காதருகில் சென்று கத்தினுன் பரமேஸ்வரன், துடித்துப் பதைத்து எழுந்த சண் முகம் ஆத்திரத்தினுலும் அவமானத்தினுலும் அவனை எ ரித் து விடுவதைப்போலப் பார்த்தான். மறுபுறம் திரும்பிய பரமேஸ்வரன் தன் சாவித்திரி கலட்சேபத்தைத் தொடர்ந்தான்.
"மெய் நண்பர்களே! முன்னெரு காலமும் பின்னுெரு காலமும் இல்லாத நல்லொரு காலத்திலே, எட்டுத் திக்கும் புகழும் மட்டக்களப் பினிலே, ஈழநாட்டு இளங்காளையரின் கண்கள் செய்த தவப்பயனல், கட்டழகி ஒருத்தி அவதரித்தாள். அவள் முகமோ வட்ட்ச் சந்திரன்; குரலோ கட்டிக்கரும்பு. தம் புத்திரியாகப் பெற்றெடுத்த அந்தப் பாக் கியசாலிகள் அவளைச் ‘சாவித்திரி’, ‘சாவித்திரி’ என்று அழைத்தனர். தக்க பருவம் தானக வந்ததும் சாவித்திரி சாவித்திரி என்ற அந்த மங்கை நல்லாள் சண்முகம் சண்முகம் என்ற . .'
*ஷட், அப் நிறுத்தடா!’ ருத்திரமூர்த்தியாய்க் காட்சியளித்தான் சண்முகம்.
**பாருங்கள் நண்பர்களே! உள்ளதைச் சொன்னல் உடம்பெல் லாம் நோகின்றதே இந்த உத்தமபக்தருக்கு”
கோபித்துப் பயனில்லை என்பதை உணர்ந்த சண்முகம் தணிந்த குரலில், ‘பரம், என்னைப் பைத்தியமாயடிப்பதுதான் உன் நோக் கமா? என்று பரிதாபமாகக் கேட்டான்.

கலைச்செல்வி 33
தன் காலட்சேபத்தை நிறுத்திய பரமேஸ்வரன் அவனையே கூர்ந்து நோக்கினன்.
பார்வையின் துளைப்பைத் தாங்கமுடியாத சண்முகம் அவனைக் கெஞ்சிக் கேட்டான், 'சாவித்திரி யார்? உனக்கெப்படி அவளைத் தெரியும்?’.
"நித்திரை என்று சொல்லிக்கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்த நீ, நித்தமும் சாவித்திரி பஜனை செய்தாயே, ஏனென்று சொல்லு முதலில்?’
*நான நித்திரையில் புலம்பினேன்?" "நீதான் தம்பி நீதான். சாட்சாத் இந்தச் சண்முகம்தான் . என்னிடமிருந்து நீ மறைக்க முயலும்போது நான் என் வீணகத் தலையிடுகிறேன்?. . . சரி, இனிப் புறப்படு. ரூபா காத்துக்கொண் டிருப்பாள்.'
米 米 米 率 米 நண்பர்கள் இருவரும் 'தமிழ்ச் சோலை’க்குள் நுழைந்தனர். ரூபமதி அகமும் முகமும் மலர இருவரையும் வரவேற்ருள். தான் காண்பது கனவா, நனவா என்பது புரியவில்லைச் சண்முகத்திற்கு. நேற்றைய தினம் வெள்ளே நாகரிகத்தின் செல்லப்பிள்ளையாகக் காட்சி யளித்தவள், இன்று தமிழன்னையின் தவப் புதல்வியாகத் தரிசனம் தருகிருள்!
ரூபமதியின் அறையில் இருந்தபோது, கலைவாணியின் திருமுன் இருப்பதுபோன்ற புனித உணர்ச்சி ஏற்பட்டது. பழைய தமிழ் நூல்கள் முதல் நேற்று வெளிவந்த குட்டிக்கதைகள்வரை அத்தனை நூல்களை யும் வாங்கியிருந்தாள். ஒரு பக்கக்தில் ஆங்கிலப் புத்தகங்களும் அழ காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுத்தமாக வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் தமிழ்ப்பேரறிஞர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
வேலைக்காரி ஒருத்தி கொண்டுவந்த தோடம்பழச் சாற்றைத் தன் கையாலேயே எடுத்து இருவருக்கும் கொடுத்தாள் அவள் . அவளு டைய தோற்றத்தையும், அறையின் அமைப்பையும் கண்டு பிரமித்துப் போன சண்முகம் இவ்வுலகத்திற்கு வந்தான். மூவரும் பழச்சாற் றைப் பருகினர்.
'புத்தகங்கள் என்றலே எனக்கு உயிர். வேலைநேரந் தவிர்ந்த மற்றைய வேளைகளில் புத்தகங்களுடன் உறவாடுவதுதான் என் தொழில்’ என்றஸ் ரூபமதி.
'புத்தகப் புழு எங்கிருக்கும் என்பது சொல்லாமலே தெரியுமே!’ பரமேஸ்வரனின் கேலி எழுப்பிய போலிக் கோபத்துடன் அவனைப் பார்த்துவிட்டு, சண்முகம் பக்கம் தன்பார்வையைத் திருப்பினுள் ரூபா.
'இரண்டு எழுத்துப் படித்தவுடன் எதோவெல்லாம் பிதற்றித் திரி யும் மனிதர் நிறைந்த உலகில், இவ்வளவு நூல்களுடன் அளவளா வும் நீங்கள் இந்த நூற்றண்டின் அதிசயப் பிறவிதான்’ என்றன் சண்முகம், தன் மகிழ்ச்சி முழுவதையுங் கொட்டி,
5 ".

Page 19
34 கலைச்செல்வி
‘என்னை ஒரேயடியாகப் புகழுகின்றிர்களே! இந்த நிலைமைக்கு உங்கள் நண்பரும் ஒரு காரணம்.”
*புகழ்வதுடன் நின்ருல்தான் பரவாயில்லையே! தான் எழுதும் கதைகளில் உன்னையும் இழுத்துவிட்டு, அதிசயப் பிறவி, அழகுசுந்தரி என்று எதையாவது எழுதித் தொலைத்துவிடுவான்’ என்றன் பரம்.
'உங்கள் நண்பரென்ன எழுத்தாளரா? சண்முகத்தை ஆச்சரி பத்துடன் பார்த்துக்கொண்டு பரமேஸ்வரனைக் கேட்டாள் ரூபா.
*சம்பு என்ற பெயரில் இரண்டொரு கதைகள் எழுதியுள்ளேன். அவ்வளவுதான். நண்பன் பிரமாதப்படுத்துகிருன்.” சண்முகத்தின் பதில் அடக்கமாயிருந்தது,
துள்ளிக்குதித்தாள் ரூபமதி. 'நீங்கள்தான சம்பு? மட்டக்களப் பில் தானே படிப்பிக்கின்றீர்கள்? நேற்று உங்களைக் கண்டபோதே சந்தேகப்பட்டேன்! சாவித்திரி உங்களைப்பற்றி நிறைய எழுதியிருக் இன்றள்’.
‘சாவித்திரியா?’ திறந்துவிட்ட வாயுடன் திகைப்புற்றுத் திடுக் குற்ற சண்முகத்தின் கால்களைத் திருட்டுத்தனமாகக் கிள்ளினன் பர மேஸ்வரன். ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டான் சண்முகம்.
‘உங்களைச் சந்தித்ததில் எனக்குப் டெருமகிழ்ச்சி.’ "உங்களைப்போன்ற அறிவாளிகளைப் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான்' என்றன் சண்முகம்.
அறிவாளிகள் இருவர் அளவளாவுவதைப் பார்ப்பதில் அடியே னுக்கும் அளவுகடந்த ஆனந்தம்' - இதுபாமேஸ்வான்.
*பிரமாதம் பரம் அடுக்குத்தொடர் அமோகமாய் வருகின்றதே?” என்று நகைத்தாள் ரூபமதி.
'பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறும்’ அர்த்த்புஷ்டியுடன் அவளைப் பார்த்தான் பரமேஸ்வரன்,
வெட்கம் மேலிட, தன் சேலைத் தலைப்பைப் பற்களிடையே வைத் துக் கடித்தாள் அவள். அமைதி சில நிமிடங்களை விழுங்கியது.
*நேரமாய்விட்டது. போய்வருவோமா?’ பரமேஸ்வரன் எழுந் த்ான். விடைகொடுக்கத் தயங்கிய ரூபமதி சண்முகத்தைப் பார்த்தாள். குறிப்பறிந்த அவன் எழுந்து வெளியே சென்றன்.
சிறிது நேரம் அவர்களிருவரும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர், சாவித்திரியின் பெயர் அடிபடுகிறதா என்பதையறிய அவன் முயன்றது உண்மைதான். ஆனல் அடிக்கடி வெடித்துப் பறந்த சிரிப்பு என்ன பேசுகின்றர்கள் என்பதை அறிய முடியாதவாறு தடுத்தது.
விரைவில் அவர்கள் வெளியே வந்தனர். / *நாளைக்கும் வருவீர்களா? கதாசிரியருடன் சிறிது உரையாட வேண்டும்!’ ரூபமதி கேட்டாள்.
'அவன் ஊருக்குப் போகாவிட்டால் நிச்சயம் அழைத்து வருவேன் ebug !”

கலைச்செல்வி S5
"நீங்கள் வராதுபோனல், கலையருவியை அனுப்பி வையுங்கள். சாவித்திரியின் கதையைப் படிக்கவேண்டும்’ என்று சொல்லி இருவ ரையும் வழியனுப்பி வைத்தாள்.
நல்ல நிலவு. இருவரும் நடந்தே சென்றனர். ரூபமதியைப் பற்றி இருவரும் வாய்நிறையக் கதைத்துக்கொண்டே வந்தனர்.
பரமேஸ்வரனின் அலுவலகத்தில் ரூபமதி சுருக்கெழுத்தாளரா கப் பணியாற்றினள். அங்கு வேலைசெய்யும் ஒரேயொரு தமிழ் பெண் அவள். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வாழ்ந்து வந்த போதிலும், அங்கே வேலைசெய்த மற்றையோருடன் சரிசமமாகப் பழக முடிய வில்லை. நாகரிகமாக உடுத்தக் கற்றுக்கொண்டாள். நறுக்கென்று நாலுவார்த்தை பேசக்கற்றுக்கொண்டாள். ஆனல் *சோயலாகப் பழகமட்டும் தெரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் படித்து அரசாங்க சேவையிலிருந்தாலும், பரம்பரைத் தமிழ்ப்பண்பு அவளைக் கைவிடுமா? அவள் ஒதுங்கி ஒதுங்கிப் போவதைக் கண்டு ‘சுத்தக் கர்வம் பிடித்த" வளாயிருக்கிருளே!’ என்று முகத்தைச் சுளித்தனர் சிலர். வேறு சிலர் "பட்டிக்காடு’ என்று கேலிசெய்தனர். இதனல் அலுவலகத் தில் நிம்மதியாயிருக்க அவளால் முடியவில்லை. இப்படி அவள் அவஸ்தைப்பட்டுக்கொண் டிருந்தபோதுதான், “லிவு’ முடிந்து மறு படியும் அலுவலகத்திற்குச் சென்ருன் பரமேஸ்வரன்.
*அரட்டை நிபுணன்' என்று பெயர் வாங்கியவன் அவன். அதே சமயத்தில் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்ணியமானவன் என்பதும் அனைவர்க்குந் தெரியும். ஆகவே புதிதாக வந்த ரூபமதி யைப்பற்றிக் கூறினர்கள் நண்பர்கள்.
ரூபழதியின் அவஸ்தை அவனுக்குப் புரிந்து விட்டது. "ரூபாவா? அவள் என் சொந்தக்காரிதான்' என்று அவன் சொன்னதும் எல்லோரும் தங்கள் வால்களைச் சுருட்டி இடையில் சொருகிக்கொண்டனர். முதலில் திகைத்துவிட்ட ரூபாவும் நல்ல மனதுடன்தான் பரமேஸ்வரன் அந்தப் பொய்யைச் சொன்னனென் பதை உணர்ந்து ஆறுதலடைந்தாள்.
அன்று முதல் எல்லோரும் அவளேக் கண்ணியமாக நடாத்தினர். பரமேஸ்வரன் செய்த உதவியைக் கண்டு, அவளின் உள்ளம் நன்றி யுணர்ச்சியால் நிறைந்திருந்தது.
அலுவலகத்திலிருந்து திரும்பும்போது ஒரே பஸ்ஸியிலேயே இரு வருக்கும் இடம் கிடைக்கும். அவர்கள் மேலும் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது. ரூபாவின் குளிர்ந்த பார்வை, கொவ்வைச் செவ்வாய், குமிண்சிரிப்பு, குழந்தையுள்ளம் - எல்லாம் பரமேஸ்வர ஜனக் கவர்ந்தன. அரட்டை நிபுணனுக்கும் அழகுச் சிலேக்குமிடையே அன்பு பாலம் கட்டியது. அங்கே இருவரும் ஆனந்தநடை போட்டனர். ரூபாவைப்பற்றிய இந்த விபரங்களைப் பரமேஸ்வரன் கூறிய பொழுது மிகவும் சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டு வந்தான் Fண்முகம்,

Page 20
36 கலைச்செல்வி
'நீ பாக்கியசாலி அப்பா. அழகும் அறிவும், அன்பும் பண்பும் சேர்ந்த ஒருத்தியைக் காதலியாக அடைவதற்குக் கொடுத்து வைக்க வேண்டும். அது சரி, எப்பொழுது கல்யாணம்?”
*அதற்க இன்னும் ஆண்டுகள் ஆகலாம். ரூபாவின் தம்பி இப் போது வைத்தியக் கல்லூரியில் படிக்கிருன். அவன் உழைத்துக் குடும் பப் பொறுப்பை எற்றுக்கொள்ளும்வரை, கல்யாணப் பேச்சை எடுக் கவே கூடாது.'
*உன் பெற்றேர்கள் சம்மதிப்பார்களா?
**கல்யாணம் செய்வதும், காலம் முழுவதும் சேர்ந்து வாழ்வதும் நான்தானே! என் விருட்பமும், என் முடிவும்தான், முக்கியம். உன் ருலும் அவர்களே நான் புறக்கணிக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் நல்ல முறையில் எடுத்துச் சொன்னல், அவர்கள் சம்மதிப்பார்கள். எனக்காக எத்தனையோ இன்னல்களை அடைந்துவரும் அவளை நான் இலேசில் விட்டுவிட முடியுமா?
எவ்வளவு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் பேசுகின்றன் பரமேசுவரன்! இவ்வளவு நெருங்கிப் பழகியும், இத்தகைய குணுதிச யங்களைச் சண்முகம் இதுவரை அறியவில்லையே புத்துலகச் சிற்பி போன்று காட்சியளித்தான் பரமேசுவரன்.
来 米 诛
இரவு உணவை உண்டுவிட்டு அவர்கள் படுக்கும்போது பத்து மணிக்கு மேலாகிவிட்டது. திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கடற் காற்று "ஜிலு ஜிலு? வென்று அடித்தது.
இதுவரை மறைந்திருந்த பரமேஸ்வரன் சண்முகத்தின் முன்னே படுத்திருந்தான். உள்ளத்திலுள்ளதை விண்டு சொல்லி அவனுடைய உதவியையும், ஒத்துழைப்பையும், ஆலோசனையையும் பெற்றல்...!
அதிக தூரம் நடந்த களைப்பினல் பரமேஸ்வரன் ஆழ்ந்த தூக்கத் திலிருந்தான். அவனுடைய தூக்கத்தைக் கலைத்து அவனை எழுந்தி ருக்கச் செய்ய அவனல் முடியவில்லை. அலுத்துப்போய்த் தன் படுக்கை யருகே வந்தான். மேசையிலிருந்த கடிதம் ஒன்று காற்றில் படபடத் தது. எடுத்து உள்ளே வைக்கச் சென்றவன் கையெழுத்தைக் கண்ட தும் திகைத்தான், ரூபாவின் முகவரியைத் தன் முத்துமுத்தான எழுதி துக்களால் எழுதியிருந்தாள் சாவித்திரி1
*அந்தக் கடிதத்தில் அவனைப்பற்றியும் அவள் எதாவது எழுதி யிருப்பாளர..? என்ன எழுதியிருப்பாள்...?’ படித்துப் பார்க்க உள் ளம் துடித்தது. ‘பரம் தவறக நினைத்தால்...? நீண்ட போராட்டத் தின் பின், "வருவது வரட்டும் என்று கடிதத்தைப் பிரித்தான். கைகள் நடுங்கின.
பின்னலிருந்து சத்கம் கேட்டது. பயத்துடன் திரும்பிப் பார்த் தான். எளனப் பார்வையுடன் த்ன் படுக்கைமீது அமர்ந்து அவனையே கவனித்தான் பரமேஸ்வரன், -தொடரும்.

கலைச்செல்வி பாரதிதினப் பேச்சுப் போட்டி
முதற்பரிசு; தங்கப் பதக்கங்கள்
வயது எல்வல பேச்சுக்குரிய நேரம் விண்ணப்பக்
கட்டணம்
கீழ்ப்பிரிவு 14 வயதுக்குக்குள் 5 நிமிடங்கள் மாத்திரம் 50 சதம். மத்திய பிரிவு 14-20 வயது 10 நிமிடங்கள் மாத்திரம் 1 ubu T மேற்பிரிவு 20 வயதுக்குமேல் 15 திமிடங்கள் மாத்திரம் 1. 50 சதம்.
ஈழத்தின் எப்பகுதியிலு முள்ளோரும் பங்குபற்றலாம். விண்ணப்பக் கட்டணத்தைக் காசுக் கட்டவளயாகவோ, தபாற்றவலகளாகவோ அனுப்பலாம். போட்டி நடைபெறும் நேரம், இடம் என்பன தனித்தனி தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தை ஏற்கும் கடைசித் திகதி 31-8-59. விண்ணப்ப மனுப்ப வேண்டிய முகவரி: ' புதுமைலோலன்", மே / பா கலைச்செல்வி, சுன்னுகம். எவனய விபரங்கவளச் சென்ற (ஆணி) இதழ் "கவலச்செல்வியில் காணலாம், "
இங்கே கத்தரிக்கவும்:
Φ9ύδι " ..........
(p*oufi...........•••••••••••• - -.••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ...-- .........
6թ** Ք"Ք.ա.***«...................
பேசும் தவலப்பு.
மேற்கூறப்பட்ட யாவும் சரியானவை என உறுதிப்படுத்துகிறேன்.
LLSL0LL0LLL0LLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLL000L0L0LL0LL0L LLLLLLLL0L0LLLLLL0L000LLL0Y00LLL000L0LLLLLLLLLLLLLLLS
ஆசிரியர்/பெற்ருர் ஒப்பம். விண்ணப்பதாரரின் ஒப்பம்.

Page 21
சைவத்தைத் தன் உயிராகவும் தமிழை மூச்சாகவும்
கொண்டு,
சமய, இலக்கியப் பணிபுரிந்து வருபவர் மதிப்பிற்குரிய நம் பண்டித மணி அவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் ஆசிரியராக
விளங்கி, இப்பொழுது பாராட்டு விழாச் SF6 Ug
ஒய்வு பெற்றுள்ள பேராசிரியரைப் பற்றி
செயலாளர்
கட்டுரையை
எழதிய
மகிழ்ச்சியுடன் வெளியிடுகின்ருேம்
--இ பண்டிதமணி இட
அ பஞ்சாட்சரம் )
நாவலர் என்றல் անեbւն பாணத்து நல்லூர் பூரீலபூரீ ஆறு முகநாவலர் அவர்களையே குறிக் கும். அதேபோல, ஈழ நாட்டிலே பண்டிதமணி யென்றல், யாழ்ப் பாணம் திருநெல்வேலிச் சைவா சிரிய கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை அவர்களையே குறிக்கும்.
பண்டிதமணியவர்கள் பதினெட் டாம் வயதிலே, யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையில் அமைந்த ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பூரீமத் த. கைலாசபிள்ளை யவர்களின் மேற் பார்வையின்கீழ்க் கல்வி கற்கத் தொடங்கினர்கள். அக்காலத்துக் கல்வியுலகில் மிகப் பிரசித்திபெற்ற பெரியாராகிய தன்னெப்பிலாச் சுன்னைக் குமாரசுவாமிப் புலவ ரிடம் கல்விகற்கும் அரிய வாய்ப் புப் பண்டிதமணி யவர்களுக்குக் கிடைத்தது. மதுரைப் பண்டித
பரீட்சையிலே சித்தியெய்திப் பின்
னர் ஆசிரிய கலாசாலேக் கல்வி யையும் பூர்த்தி செய்தார்கள்.
எறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னேயே பெரும்பேச்சாளராக வும், சிறந்த எழுத்தாளராகவும்,
கற்றேர் எத்தும் சைவத் தமிழ்ப் பேரறிஞராகவும், ஆராய்ச்சியாள ராகவும, குணம்நிmை யmசிரிய ராகவும் விளங்கிய பண்டிதமணி யவர்களை, சைவவித்தியா விருத திச் சங்கத்தார் சைவாசிரியர் கலா சாலைக்குப் பேராசிரியராய் வரு மாறு பணிந்து வேண்ட, தமிழ் மாதா செய்த தவப்பயனல் ஒரு வாறு இணங்கினர்கள், அவர்கள் பாதங்கள்பட்ட புண்ணிய விசேடத் தினலேயே சைவாசிரிய கலா சாலை சிறப்புப்பெற்றது என்ருல் மிகையாகாது. ஆ யி ர தீ த ற நூறுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மாணவரின் வாயும் இந்த உண் மையைச் சொல்லும்.
அவர்கள் இ லக் கி ய வ ள ம் யாரைத்தான் கவராது? அவர்கள்
மேடையில்நின்று பேசும்போது பல்லாயிரக்கணக்கான L0áš8GiT கண்ணிமையாது, பண்டிதமணி
யின் வாயையே நோக்கி நிற்பர். சபையோர் இலக்கிய ஆற்றிலே, சமய ஆற்றிலே நீந்துபவர்க ளாகவே இருப்பார்கள் அவர்கள் குரல் ஒலிக்காத இடம் ஈழநாட் டிலே கிடையாது. இலக்கியப் பேச்சு, சமயப்பேச்சு என்றல், அது ஈழநாட்டிலே பண்டிதமணி அவர்களாலேதான் முடியும்.

கலைச்செல்வி
ஈழ நாட்டிலே சைவத்தையும் தமிழையும் நன்றக உணர்ந்த ஒரேயொருவரான பண்டிதமணி அவர்கள் பத்திரிகைகளில், சஞ் சிகைகளில், எழுதிய இலக்கிய சமயக் கட்டுரைகள் ஆயிரக்கணக் கானவை. அவர்களால் எழுதப் பட்ட கட்டுரைகள் சில நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன. நீதியே சைவம், சைவமும் தமிழும் ஒன்று என்னும் பரந்த நோக்குடையவர்கள் பண்டிதமணி யவர்கள். அதியற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாகிய கந்த புராணத்திலே மிகவும் ஈடுபாடுடை யவர்கள். தனங்கிளப்புப் பிள்ளை யார் கோயிலிலே வருடாவருடம் கந்த புராணத்தைப் படித்தும் வருகிறர்கள்.
சிவக்கவிமணி சி. கே. சுப்பிர மணிய முதலியார், குன்றக்குடி யடிகள், ஜெம்புலிங்கம்பிள்ளை சித் தாந்தச் செம்மல் வச்சிரவேலு முதலியார் போன்றேரின் பெரு மதிப்புக்கு உரியவர்கள் பண்டித மணி யவர்கள். கலைமகள் ஆசிரி யர் கி வா. ஜெகநாதன் அவர்கள் பண்டிதமணி யவர்களைக் கண பதி யண்ணு ’ என்று செல்லமாக அழைப்பார்.
ஆடிப்பிறப்பொடு தோட்டமும் ஆக்கி அளித்த புலவ ராகிய நவாலியூர் சோமசுந்தரப்
புலவர் அவர்கள் ஒரு சந்தர்ப் பத்தில் 'தண்டமிழ் உணர்ந்த பண்டிதமணியே ’ யெ ன் று ம்
* கற்றர் விழையுங் கற்பகதருவே'
என்றும் போற்றிப் புகழ்ந்திருக்
கி ரு ர் க ள். பொய்யாளரைப் பாடாக புலவராகிய நவாலியூர்ப் புலவரின் நல்ல பாடல்களுக்கு எற்ற விமர்சகர் பண்டிதமணி யவர்களே.
கத்தரித்
39
அவர்கள் பிரசங்கம் செய்யும் பொழுது மக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகச் சில கதைகளைக் கையாளும் முறையே தனிச் சிறப் பாய் இருக்கும் அந்தக் கதைகள், அந்தநேரம் மத்திரமல்ல, நித் திரை நேரத்திலும்கூடச் சிரிப்பை யூட்டும். உதாரணத்துக்கு ஒன்று: ஒருநாள் யாழ்ப்பாணத்தில் பண்
டிதமணி யவர்கள் பிரசங்கம். அதிலே உபயோகித்த கதை, அவரே அந்தக் கதையைச்
சொன்ன மாதிரி: " ஒரு ஊரிலே
ஒரு ஒவசியர் இருந்தார். alal ருக்கும் அவருடைய ருேட்டு, வேலை செய்யும் தொழிலாள
ருக்கும் மெல்லிய தகராறு, கூலி Lint. 56îT சம்பளம் சரியாகத் தருகிறதில்லை யென்றர்கள். மொங்கானைத் தூக்கி ஓயாமற் கல்லிலே போட்டு எம்முட லெல் லாம் ஓய்ந்துவிட்டது என்றர் கள். அப்பொழுது ஒவசியர் சொன் னதாவது- நீங்கள் மொங்கானைத் தூக்குவதற்குத்தனே காசு; துரக் கிய மொங்கானைக் கல்லுக்கு மேலே போடுவதற்குக் 岛f巴齐 இல்லை; ஏனென்றல், நீங்கள்
துக்கிய மொங்கானை எப்படியும்
கீழே போடத்தானே வேண்டும்?" இப்படியாகக் கதை முடிந்நபோது சபையில் உள்ளோர்கள் கோஷம்செய்து சிரித்தனர். அந் தச் சயையில் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்த பிரபலம் வாய்ந்த ஒரு ஒவசியர்கூட, விழுந்து விழுந்து சிரித்தார். உண்மையிலேயே ஒவ சியர்க் கதையை ஒவசியர்தான் எல்லோரிலும் மேலாக ரசித்தார். இப்படியான கதைகள் பல. அவர் களுடைய கதைகளே நினைத்துக் கனவிலேகூட இன்றும் நாம் சிரிப்பதுண்டு. கயிறு பாம்புவிட்ட

Page 22
40
கதை, முதலை நரியின்கால் என்று புங்கம்வேரைப் பிடித்த, கதை போன்ற கதைகள் பண்டிதமணி யின் முதுசம், அவர்கள் வாயில் இருந்து வரும் கவிதைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. கடதாசி யெடுத்துப் பேனையெடுத்து எழுதும் வழக்கம் இல்லை. நம்போறை மாணவர்கள் சென்றல் திடீ ரென்று சொல்லுவார்கள். கடைசி யில் பார்த்தால் கருத்தாழம் மிக்க சிறந்த செய்யுளாய் இருக்கும். சமீபத்திலே பண்டித மணியின் வாயில்இருந்து வந்த பாட்டு இது:-
*கயிற்றர வொன்று தோன்றிக்
கானனீர் பருகி விம்மி
முயற்றரு கொம்பர் பல்கி
முயன்றுசெய் தவத்தின் சீரால்
மயற்கணி னிங்கி முன்போல்
மாறியக் கயிறே யாகும்
இயற்கையே தத்துவங் காண்
இதுசோன்னுன்மலடிமைந்தன்?
இச் செய்யுளுக்கு "வேதாந்த தத்துவம்” என்று தலையங்கமிட லாம் என்றும் ஹஸ்யமாகக் கூறினர்கள்.
கலைச்செல்வி
பண்டிதமணியலுர்கள் பிரசங்கம் செய்யும்போதாயினும் சரி, கட்டுரை கள் எழுதும்போதாயினும் சரி, உண்மையிலேயே குறைகளைக் காணும்போது கண்டிக்கத்தவறுவ தில்லை. இதனுல் தமிழராய்ப் பிறந்து இங்கிலிசு வாய்படைத்த வர்கள் - தமிழுக்குத் தாங்கள் தான் தூண் என்று வீண் இறு மாப்புக் கொள்ளுகிறவர்கள் ‘பண்
டிதர் கண்டனக்காரன்” என்று சொல்வதுண்டு.
நாவலர் ஐயாவின் அடிச்சுவட்
டைப் பின்பற்றி அப்பழுக்கற்ற பிரமசாரியாய் ஒழுகிவரும் பண்டித மணி அவர்கள் 10.7.59ல் தமது சேவையில் இருந்தும் ஓய்வுபெற் ருர்கள். கலாசாலைப் பேராசிரியர் பதவியில் இருந்து ஒய்வுபெற்ற லும், தமிழ்மக்கள் உள்ளங்களில் இருந்து என்றுமே ஒய்வுபெறமாட் டார்கள். ஈழநாட்டுத் தமிழ்மக்க ளின்-சைவமக்களின் சீவ ஊற் ருக விளங்கும் சைவத் தமிழ்ப் பெருங்கடலாம் பண்டிதமணி அவர் கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.
qLLSS qSqeLLLLSS SMqSeqLLSMS qeqSMSS qeqLLSLMS qeLLLLLS LLLLLLLLS SLqeLLMS SeLMS MSTLSS qeqLLS S MeLLLLSSS
மாணவ விற்பனையாளர்:
செல்வன்: சா. காந்திராஜா
சித்தார்த்த வித்தியாலயம்,
ப துளை
மற்றைய கல்லூரி மாணவ மாணவிகள்
உடனே எமக்கு எழுதுக.
20 வீதம் கழிவு உண்டு.
LTLLeqB BSTLLLiiqB TeqeqiB TSLiLSLS STeLLLLL T0LeiB SLeLLeL LSBeLLeL SB LiTeLieieB LLTLLLLLLLS LSLTLLeqL LLSLLLLLSLS

கலைச்செல்வி ஆண்டு மலர்
५I/
a 0 or a/W
እ፻ዖ ۔۔۔۔
尔
ceraSasato
அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் அறிவுக்கருவூல மாய் அழகுப் போலிவுடன் வெளிவருகின்றது.
வரதர், எஸ். டி. சிவநாயகம், பித்தன், சம்பந்தன், உத யணன், மு. தளையசிங்கம், சகிதேவி முதலியோரின் அருமையான சிறுகதைகள்,
பண்டிதமணி, அகிலன், சி. வைத்தியலிங்கம், 5 60T 5) - செந்திநாதன், ஈழத்துச் சோமு, கொழும் பு சி வம், அ. க. சர்மா முதலியோரின் கட்டுரைகள்.
எனது இலட்சியம் என்ற தலைப்பில் மஹாகவி, பரம ஹம்ச தாசன், நீலாவணன், தான் தோன்றிக் கவிராயர், முருகையன் ஆதியோர் எழுதிய கவிதைகள்.
இன்னும் பல இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் மலருக்கு மணமூட்டுகின்றன. தொடர்கதை, தாண்டவக்கோனின் பட், பட்' ஆகி யவை மேலும் சுவையுடன் பிரகாசிக்கின்றன.
நடன உலகில் மிக வேகமாக முன்னேறி வரும் யாழ்ப்பாண நடன ரமணியின் இரு வர்ணத் தோற்றம் அட்டையை அலங்கரிக்கின்றது.
உங்கள் பிரதியை
முற்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள்
கலைச்செல்வி
தமிழ் இலக்கிய மன்றம்
சுன்னுகம் இலங்கை
6

Page 23
கருணதாசன், வாணி என்ற பெயர்களில் கவிதைகளும் கட்டுரை களும் எழுதிவந்த அன்பர் இப்போது சிறுகதைத் துறையில் இறங்கி
யுள்ளார். காட்டுகின்றதே.
எதிர்காலம் ஒளியூட்டும் என்பதை அவர் எழுத்து எடுத்துக்
விழி தந்து வெறி தீர்த்தாய்
of 6 Jug
எழுத்தாளர் முத்துவைப் பற்றி எதோ பேசிக்கொண்டார்கள். அவ ரைப்பற்றிப் பேசாத நாளெது? ஒரு நாளுக்கு ஒரு கவிதை, சிறு கதை, கட்டுரை என்று எழுதித் தள்ளும் அந்த இயநதிரததைப் பற்றி எப்படிப் பேசாமலிருக்க இயலும்?
எல்லாம் பி ர சு ர மா யி ன. பேணு  ைவ வைத்துக்கொண்டு தாராளமாகப் பிழைத்தார்முதது. அவருடைய பேனகூட உயர்ந்த *பார்க்கர் 51 ஆயிற்றே! கண்ணுன மனைவியும், இரண்டு வயதிலேயே காகிதத்தைக் கிறுக்க ஆரம்பித்து
விட்ட ஒரு குழந்தையும் குடும்
பத்தைப் பூரணமாக்கினர்.
குழந்தை எழுத்தாளர் முத்து என்றுகூடச் சொல்வார்கள். குழந்தைகளுக்காகக் கிளிப்பாட்டு எழுதமாட்டார்-"நாயும் கழுதை யும் பாலர்கதை எழுதுவதில்லை; குழந்தைகளைப் பற்றியே எழுது வார். “மழலை மணி’ என்று கவிதை; குறுநகைக் கொழுந்து என்று கதை இவ்வாறு எழுது வது குழந்தை வெறியோ?
அவரிடம் போதியளவு பண மிருந்தது, அவருடைய எழுத்துக் கள் வாங்கித் தந்தன. இது அதிசய மில்லையா? இதைப் போலவே அதிசயமாக அவருக்கு
கனகராஜன் )
ஒய்வு கிடைக்கும். அப்போது அவருடைய வாரிசான குழந்தை யைத் தூக்கிக் கொள்ளுவார். கொஞ்சு கொஞ்சென்று கொஞ்சு வார். கொஞ்ச நேரந்தான். பின் பேனையுந் தாளும் அவரைக் கட்டி யுணைக்கும். அதற்குக் காத் திருந்த மனைவி எமாந்து ப்ோ algo. ஆறு வருடங்களில் எதோ எப்பவோ..!
அவள் யோசித்தாள். எப்படி தானுெருத்தி யிருப்பதை அவ ருக்கு நினைவுறுத்துவது? வெட் கமா யிருந்தது. ஆனல், உணர்ச் சிக்கு நிலை நினைவி லேறுவதா யில்லையே!
'அம்மா!? அவள் கழுத்தைக் கட்டிப் பிடித்தான் குழந்தை ‘இவன் பெற்ற திறமைகூட நான் பெறவில்லையே! ஒருநாளில் ஒரு நிமிடமாவது அவர்மடியில் துள்ளு கிருனே இவன்! நான்? எப்படி யோ தவறிப் பிறந்துவிட்டான் போலும்.’’ எழுத்தாளருடைய மனைவியின் நாலைந்து சிறுமூச்சு கள் ஒன்றகி வெளியே சீறி வந்தன.
குழந்தையை இடுப்பிலே துக்கி வைத்துக்கொண்டு, இலக்கியப் பிரம்மா இருந்து எழுதிக்கொண் டிருந்த அறையை எட்டிப் பார்த் தாள். அவர் மும்முரமாகச் சம்

கலைச்செல்வி
பாதித்துக்கொண்டிருந்தார். அச்சு விருத ஒன்றைச் சிருட்டிக்காத வசாயிற்றே, முத்து
குழந்தையுடன் உள்ளே நுழைந்
தாள் அவர் அருகிற்போய் நின் ருள். எவரும் அவர் அறையுள் நுழைவதில்லை. இவளுந்தான். அளவு மீறிய காற்று வீசுவதை உணர்ந்தால் கூட ** பொறு பொறு'த்துக்கொண்டு யன்னல் களேயெல்லாம் அடைப்பார். இன்று இவள் நுழைந்துவிட்டாள். எத் தனையோ முயற்சிகள் தோல்வி தந்திருந்தன. தாளாத அவள், அவருக்குப் பிடித்த குழந்தை யுடன் போய் நின்றள். முத்து நிமிரவில்லை. வெள்ளை எடுகளில் நீலமுத்துக்கள் வேகமாகப் பர விக்கொண்டிருந்தன. எழுதினர் எழுதினர் இவளுடை செருமல் நிமிரவைக்கவில்லை; கனைப்பும் கவரவில்லை. நல்லவெயில் மேசை மீதிருந்த செம்புத் தண்ணீர் சிறிதை வாயுள் ஊற்றிக்கொண்டு மீண்டும் அவர் குனிந்துவிட்டார். *நான்?’ நா வரண்டது அவ
ளுக்கு.
எதோ முடிவுக்கு வந்து குழந தையை மேசைமீது உட்கார வைதி தரள். தாளேக்கிறுக்கிக் கிழித்துப் பழக்கப்பட்டவனல்லவா அவன்
43
பேன ஒட்டத்தால் மாத்திரம் அழுத்தப்பட்டிருந்த அந் த த் தாளே என்னவாக இழுத்துவிட் டான்!
**எய்!” முத்து விழிகளின்
வெண்மை செம்மை நிறத்தால் துரத்தியடிக்கப் பட் டி ரு ந் த து. இழுத்த குழந்தை வழக்கப்படி செயலாற்றியது-"டர் . காகிதம் கிழிந்தால் இப்படித்தான் ஒலி கேட்கிறது. மறுகணம்
*"ஐயோ’ என்று அலறினள் முத்துவின் மனைவி! அவளுக்கு ஒன்றுமில்லை; பெற்ற மனமென்று ஒரு மனமிருக்கின்றதே, அது கிழி பட்டது; எரிக்கப்பட்டது. சிவந்த விழிகள் மாருது இலக்கிய வெறி யர் வெளியே போய்விட்டார். விழி சிவந்ததோடு செம்மை வழியவும் தொடங்கியது, உலக்கைபோன்ற “பாக்கர்’ பேனையைக் குழந்தை யின் இடதுகண்ணிலிருந்து பிடுங் கியதும் பிஞ்சு உடல் தாங்குமா, போய்விட்டது.
எழுதுவது கிடையாது. போது சாதாரணமுத்து.
இப் வெறி
எங்கேயோ போய்விட்டது.
முத்துவின் மீனவிக்கு ஆசை யில்லை அடக்கிக்கொள்ள. வெறி எங்கேயோ போய்விட்டது.
கந்தரோடை சனசமூக நிலையத்தின்
பத்தாவது ஆண்டுவிழா
25-7-59 சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட அதிபர் திரு. ம. பூரீகாந்தா தலைமையில், திருவாளர்கள் பொன். முத்துக்குமாரன், நம. சிவப்பிரகாசம், சுப. இளங்கீரன், ஹன்டி
பேரின்பநாயகம், புதுமைலோலன்,
சொற்பொழிவாற்றினர்.
இராஜநாயகன் ஆகியோர்
சங்கீதபூஷணம் திரு. A. நமசிவாயம்,
திரு. T. W. பிச்சையப்பா, திரு. A. சந்தானகிருஷ்ணன் ஆகி யூேரரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

Page 24
ce 9
நான் கண்டி கலைப்புலவர்: எழுதி யவர்: கா. மாணிக்கவாசகர், யாழ்ப்பாணம்.
க. நவரத்தினம் அவர்களின் கலை, எழுதிய நூல்களோசி நின்று கூறு கிறது இச்சிறு எடு. 'அவர் வீடு திருமகள் வாசம்; கலை மாளிகை; அழகு வனம்; சுமார் நூற்றைம் பது வயதான வீடும் சாலையும், அதனுள்ளே தென்னுட்டுச் செல் வங்கள்.'சுவையாகத்தீனிருக்கி றது சொல்லும் முறை, நுாலுக்கு அழகான உருவம்.
令 ܵ சிறீ அளித்த சிறை: எழுதியவர்: நாவேந்தன், தமிழ்க் கு ர ல் பதிப்பகம், மானிப்பாய்.
பெயரே சொல்லிவிடும் நூலில் எது கூறப்படுகிறதென்று. ‘கையி லுள்ள விளக்கு மா ற்  ைற யும், அதனை அழுந்தப் பிடித்ததாற்கண் டிப்போய்விட்ட தசைப் பரப்பை யும் பார்த்தபோது எனக்கு அழு கையே வந்துவிடும் போ லி ரு ந் தது.' என்று ஆசிரியர் சொல் லும்போது, யிலுள்ள புகைப்படத்தைப் பரம் த்து ‘ச்சூ" கொட்ட மனம் வருகி றது.
ஒவ்வொரு மாற்று சொல்லுக் கும் அனுவாதக்குறி போட்டிருப் பதைக் குறை த் தி ரு க் கல 7 ம். இன்னுமொரு மனச்சங்கடமும் முற்பகுதியில் எ ற் படுகின்றது. சிறையிலே, ஆசிரியர், மற்றும் நண்பர்களின் ".காம்பீர்யம் மடி
சமயத்தொடர்புகளை, அவர்
முன்னுரைப் பகுதி
வளருந் தமிழ் *
ந்துகொண்டிருந்தது. புது அனு பவமாதலால் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.!...” இஃது உண்மையாக, அப்போது ஏற்பட்ட உண ர் வாயிருக்கலாம். ஆனல் நல்லதிற்கு முன்சென்று சிறைக் குப் போகும் கால்களைச் சிறிது தயங்க வைக்கலாமல்லவா? கூட் டுப் பார்ட்டி, லற்றின்பார்ட்டி, தண் ணிர் பார்ட்டி’ என்று குறிப்பிடப் படுமிடத்தில் சிரித்துத் தானக வேண்டியிருக்கிறது. ஆ சி ரி ய ர் சிறுகதை எழுத்தாளரானபடியால் நிறுத்திப் படிப்போம் என்றே முனைய முடிவதில்லை. சிறை சென் ருேர் பட்டியல் தேவையில்லை. எதோ காரணத்தால் மண்மூடிப் போய்விட்ட உணர்ச்சியைச் சுண்டி விடும் நூல் இது. எந்தநோக் கங்கொண்டு நூளை வாசித்தாலும் திருப்தி எட்டிப் பார்க்கிறது.
– LOTLDåvsosår –
சோதிடவாசகம்
(முதலாம் புத்தகம்) இலவச வெளியீடாகிய இந்
நூலைப்பற்றி விமர்சனம் வேண்டுவ தில்லை. ஆயினும் அ த ற் கு மேலாக இந்நூலை எதற்காக இந்த ஆசிரிய மேதைகள் வெளி யிட்டார்கள் என்பதுபற்றிச் சுருக்க மரக வேண்டும்,
*கரும்பு தின்னக் கைக்கூலி’ போன்று மக்கள் அறிவு வளரவும் பொருள்வளம் பெறவும் நூல்கள் வெளிவருங் காலத்திலே இவர்கள்
சோதிடக்கலை மக்களிடையே வளர
வேண்டும்; பொய்யும் புனைவும் இன்றித் தன்கள் வாழ்வில் நிகழ

கலைச்செல்வி
விருக்கும் நன்மை தீமைகளை அறிந்து இறைத்தியான வாயிலா கவோ, மணிமந்திர மருந்தாதி களாலோ நீக்கிக்கொள்ள வேண் so குறிக்கோள் )6765760 מBL) கொண்டு இந்நூலைத் தமிழகத் திற்குத் தந்துள்ளார்கள்.
புலவர்கள் வரலாற்றிலே கபில பரணர்கள் போன்று சோதிட உல கிலே, கணபதிப்பள்ளை, சின் னப்பு ஆசிரியர்கள் தங்களைப் பிறர் அறியாவண்ணம் தன்னடக்கமாக இருந்தோரை அவர்களிடமுள்ள சோதிடக்கலை முதிர்ச்சிகண்டு இரு வரையும் ஊக்குவித்து இந்நூல் வெளிவரக் காரணர்களாயிருந்த
பெரியார்கள்,
45
அன்பர்களுக்கும் இந் நூ லின் பயன் செறிவதாக,
ஆசிரியத்தொழில் புரி ந் து இளைப்பாறுங்காலத்திலே ஆச்சிரம வா சி களாகி அவ்வாச்ரமத்திலே இறைவழிபாடும் அதன்வழிபெற்ற நுண்ணறிவு வாயிலாகச் சோதி டத்தை நுணுக்கமாகக் கணித்து, கோள்களின் சூழ்நிலையால் பாதிப் பவர்களுக்குப் பரிகரிப்புத் தேடிக் கொடுப்பதில் இன்பம்கானும் இப் இதுபோன்ற பல ஆதூல்களை இம்மாநில்த்திற்கு உதவ இறைவன் உறுதுணை புரிய, கலைச் செல்வி கருணை பொழிவாளாக.
- ஆதவன் -
வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளர் பட்டியல் ஆண்டு மலரிலே இடம் பெறுகின்றது!
முன்னரே பிரதிக்குப்
பதிவுசெய்தல் நல்லது.
FANCY
68, Grand Bazaar
FOR
A LL
F ANC Y G O O DS
& T H R E A DS
HOUSE
Jaffna.

Page 25
பெப்ரவரி மாதச் சிறு கதைகள்
- நாவேந்தன் -
மலருக்கு மலர்தாவித் தேனு றுஞ்சும் வண்டுக்குள்ள அனுப வம் உண்மையான ஓர் இலக்கிய இரசிகனுக்கு-விமர்சகனுக் கிருக்கு மென்பதில் ஐயமில்லைத்தான். ஆனல் தேனுறுஞ்சும் வண்டுக் கில்லாத சங்கடம் விமர்சகனுக் குண்டு. எந்த மலர் சிறந்தது? எந்த மலரில் சுவை நிறைந்த தேன் துளிர்க்கிறது? என்றெல் லாம் வண்டு ஆராய்ச்சி செய்யுமோ என்னவோ, விமர்சகன் ஆராயத் தான் வேண்டும். அளவுக்கு மிஞ் சிய ஆசைவெறி கொண்டவனைப் போல, கைக்குள் சிக்கிய காரிகைய
ரிட மெல்லாம் காதலின்பம் சுவைத்துச் சுகிப்பவனைப்போல வண்டு நடந்து கொள்ளலாம்,
ஆனல் விமரிசகன்.?
பெப்ரவரி மாதச் சிறுகதை களுக்குரிய விமர்சனத்தைஎழுதித் தாருங்கள் என்று கலைச்செல்வி ஆசிரியர் என்னிடம் கேட்டபோது வழக்கமான பேச் சி ன் போது நடந்து கொள்வதைப் போலச் சர்வ சாதாரணமாகத் தலையசைத் துவிட்டேன். பின்னர் கையும், கதைகளுமாய் அவர் எட்டுச் சிறு கதைகள் கொண்ட ஒரு பத்திரி கைத் தொகுப்பை என் கையில் திணித்தபோதுதான், என்னைப் பயம் பற்றிக்கொண்டது. ஆன லும், இலக்கிய உலகைப் பொறுத் தவரை புனிதமான பணியை நண்ப்ர் 'கலைச்செல்வி ஆசிரியர் என்னிடம் ஒப்படைத்து விட்டாரே என்ற துணிவுடன், பேைைவ எடுத்துக்கொள்கிறேன். �Tତ67601 செய்யப் போகின்றேனே?
பெப்ரவரி மாதச் கிறுகதைகள் எட்டையும் ஒரேயடியாகத் தொ டர்ச்சியாக வாசித்து முடித்த வுடன், மனதில் எழுந்த சில சிந
தனைகளை இங்கே விவரித்துப் பின்னர் கதைகளைக் கவனிப் போம். இலங்கைத் தமிழ்ப் பத்
திரிகைகள் அமைப்பிலும் விட யங்களை வெளியிடுவதிலும் ஒரே யொரு நியதியைப் பின்பற்று கின் றன என்பது உண்மையாகும். தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல தினசரி, வார, மாதப் பத்திரிகைகள் எப்படி அமைப் பிலும் விடயங்களை நிரைப்படுத்திப் பிரசுரிப்பதிலும் அ மை கி ன் றனவோ, அவ்வாறே தாமுஞ் செய்வதுதான் அந்நியதி! தமிழ கத்திலே சில பத்திரிகைகளுக் கென்ருெரு தனி நடையுண்டு. எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் எழுதி ஞலும் அந்த எழுத்தாளருடைய "தனித்துவம் கெடுக்கப்பட்டுப் பத் திரிகையின் ‘சுயத்துவத்துடன் விடயம் பிரசுரமாகும். இதற்கெதி ரான முறையிலே, தங்களுக்கென் றமைந்த பாணியிலே'தனித்துவத் துடன் எந்தப் பத்திரிகையிலும் எழுதக்கூடிய 'சுய மரியா  ைத யுள்ள’ எழுத்தாளர்களும் தமி ழ கத் தி லிருக்கிருர்கள். இலங் கையிலும் இந்நிலை வளர்ந்திருக் கின்றது; வளர்ந்து வருகிறது என்பதுதான் இச்சிறு கதைகளைப் படித்ததும் ந 1 னறிந்த உண்மை. 'பத்திரிகை நடைக்குத் தங்களை மாற்றிககொள்ளுபவர்களை, உறு தியும் தன்னம்பிக்கையும் வாய்ந்த எழுத்தாளர் திருக் கூட்டத்தில் சேர்க்க என் மனம் தயங்குகின்

க்லச்செல்வி
றது. இந்த நிலையில் விமர்சனஞ் செய்தால் பெப்ரவரி மாதச் சிறு கதை எழுத்தாளர்களில் மூவர் முற்றக விடுபட்டுப் போய்விடு வார்கள், W ஆமாம்! வீரன் துயர் - வ. அ இராசரத்தினம்; இருமொழிகள் இ. நாகராஜன்; விளம்பரங் காவிகள் செ. கணேசலிங்கன் தான், தமக்குரிய பாணியில் கதை எழு தி யி ரு க் கிருர்கள் போலத் தோன்றுகிறது. பெப்ரவரி மாதச் சிறுகதைகள் எட்டிலும் இவை கள்தாம் முதலிடங்களைப் பெறு கின்றன, என்னுடைய கண்ணுேட் டத்தின்படி.
வீரன் துயரில் அன்டர் வ. அ. இயின் வளமான கற்பனையையும் கடந்தகாலத் தமிழர் சரித்தி ரத்தை ஊடுருவிப் பார்க்கும் சீரிய சிந்தனசக்தியையும், ச ரி த் தி ர முரண்டாடுக ளற்ற கதைக் கரு வமைப்பையும் பார்க்க முடிகின்
றது. தெளிந்த தமிழ் ந ையை
அவர் கையாண்டிருக்கும் விதமும் வருணனைகளும். சிறந்த சிறு கதை என்பதைப் பறை சாற்றுகின் றன. இராஜேந்திர சோ ழ ன் காலத்திற்கே நாமும் போய்விடுகி ருேம்; நல்ல சிறுகதை அது. அடுத்து நண்பர் நாகராசன் எழு திய ‘இருமொழிகள்’ இடம் பெறு கின்றது. அதிலுள்ள விசேடம் முக்கியமாக அவர் தமக்குரிய பாணியில் கதை சொல்கின்றர். அது மாத்திரமல்ல, வகுப் புத் துவேஷத்தின் பேருக விளைந் துள்ள கொடுமையை விளக்கி, அதிலும் மனித வர்க்கத்தின் இரக்கப் பண்பு இறந்துவிடவில்லை யென்பத்ை எடுத்துக்காட்டுகின்றர். கண்களை இழந்துவிட்ட தமிழ்ப் பிச்சைக்காரன் ஒரு வ னு க் கு ஊன்றுகோலாக வழிகாட்டியாக
மூவருந்
4
உதவுகிருள் அணுதையான ஒரு சிங்களச் சிறமி. இதிலே, சில
முற்போக்குவாதிகள் குத்திக் கிள
றிக் காட்டுவதாக இனத்துவேஷமான இழிவான நிந்தனையில்லை. பண்பும் அடக் கமுமான கதையாக, சொற் செட் டுடன் நடந்து செல்கின்றது.
ஐம்பமடிக்கும்
விளம்பரங் காவிகள்" இன் றைய சமுகத்துடன் மிக நெருங் கிய தொடர்புற்று விளங்குகிறது. அன்பர்கள் சிலர்காணும் யதாாத்த இலக்கியமாகவும் இரு க் க லா ம் இது. ஏழைகளின் வாழ்வையும், அவர்களை மனிதர்களாகவே மதி யாது வேலைவரங்கி வருத்தும் இதயமற்ற தொழில் முதலாளிக ளின் தன்மையையும் அம்பலப்படுத்
துகிறது. அன்பர் கணேசலிங்கன்
எழுதிய நல்ல இந்தக் கதையின் சிறப்பைக் குறைக்கும் ஒரு அம்சம் மாத்திரம் இல்லாதிருக்குமானல், நண்பர் நாகராசனின் கதையைப் போலவே இதுவும் நல்லதொரு கதையாகியிருக்கலாம். Lu6ð07 LT வும், பொன்னையாவும் ஒரே தொழில் புரிபவர்கள்; நண்பர் கள், ஏகாம்பரம் முதலாளி - இந்த விளம்பரங்காவிகளைக் கொடு  ைம ப் படுத்துகிறவன். ஆனல் இந்தத் தமிழில் யதார்த்த இலக்கி யம் பண்ணுகிறவர் க ரூ க்  ெக ல் லாம், அவர்கள் சிருட்டிகளில் கொடுமைக்காரர்களாக வருபவர் கள் தமிழர்களாகவே யிருக்கிருர் கள். என்ன பாவம் பண்ணி யதோ தமிழ்ச் சாதி? கடந்த ஆண்டு வகுப்புக் கலவரத்திற்குப் பிறகும் உண்மைக்குத் தாழ்ப் பாள் போட்டுக் கொண்டு பேனே யைப் பிடிப்பவர்களுக்காக ஒரு குரல் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது. எனினும் பொது வில் கதை நன்முக உள்ளது.

Page 26
A8
படித்து ரசிக்கத் தூண்டுகிறது. ஒரு நல்ல கருத்தையும் புலப்படுத் துகின்றது.
எனைய ஐந்து சிறு கதைகளையும்
எடுத்துக்கொண்டால் கட்டுரையின் முற்பகுதியில் நான் கூறியதையே திரும்பவும் வற்புறுத்த வேண்டி யுளது. எந்தக் கதையிலும் தனித்
துவமில்லை. எந்தப் பத்திரிகையில்
கதை வெளியாகி யிருக்கின்றதோ அந்த நடையிருக்கின்றதே தவிரக் கதாசிரியரின் தன் யில்லை. பழம்பெரும் எழுத்தாள ரான சுயாவின் ‘நான் விலைமகளா? கதையா கட்டுரையா என்பதே தெரியாத அலியுருவில் விளங்கு கிறது. அருமையான நகைச்சுவை ததும்பும் நடையில் கதையும் கட்டுரையும் எழுதக்கூடிய அவர், எனே இப்படி அலட்சியமாக எழு தித் தீர்த்திருக்கின்றர். ஒரு வரை
பறை செய்துகொண்டு எழுதினல்
அவர் எழுத்திற்கு நல்ல மதிப் பிருக்கும்**தேவன் - யாழ்ப் பானம் எழுதியுள்ள ஏக்கம்’ எக்கத்தைப் பிரதிபலிக்கின்றதே
தவிர வேறில்லை. அதற்காக அவர் கொண்டுள்ள கரு நல்லதொரு
சிறுகதையைச் சமைக்கப் போது மான் தாகப்படவில்லை. நல்ல கவிர்ச்சியான தமிழ் நடையை அவர் கையாண்டிருக்கிருர். ஆனல் கதை முழுவதையும் அந்த நடை யின் கவர்ச்சியால் நிரப்பி வாச கர்களை ஏமாற்ற எண்ணக்கூடாது. அன்பர் எஸ். எஸ். எச். எழுதிய ஆயிஷாவின் திருமணம் பரவா யில்லை என்ற அளவுக்குத் திருப்தி தருகின்றது. சில இடங்களில்
ணன் எழுதியுள்ள
முத்திரை.
கலைச்செல்வி
சொற்செட்டைப் பற்றி ஆசிரியர் கவனித்ததாகத் தெரியலில்லை. மகளின் பிரசவத்தை எண்ணி வீட் டிற்கு வந்த மஜித் பேரப்பிள்ளை யின் குவா குவா சப்தத்தைக் கேட்ட மகிழ்ச்சியுடன் திருமண காலத்திற்குப் போனவர்தான், மீளவில்லை! எனே? இளம்பூர ‘காதல் இது தானு? கனமான கதைக்கருவற்ற ஒரு துணுக்கு. ஏதோ வார் த்தை அலங்காரத்தால் சிறு கதையென்று பெயரிடப்பட்டிருக் கின்றது உகயணன் எழுதிய தெருவிளக்கு நகைச்சுவைநடையை வெற்றிகரமான வகையில் சிறு கதைக்குப் பயன்படுத்தலாம் என் எ ன் ப த ற கு எடுத்துக்காட்டு. ஆனல் கதைக்கரு பலமற்றது. அதன் இலட்சியம் பூஜ்யம்.
இந்த எட்டுக் கதைகளும் பெப்ர வரிமாதச் சிறுகதைகள் என்று கலைச்செல்வி ஆசிரியரால் தரப்பட் டவை. இவை, ஈழநாடு, கலைமதி, தினகரன். சுதந்திரன் பத்திரிகை களில் பிரசுரமானவை. இலட்சியக் கதைகள் மிகக்குறைவு. பொழுது
போக்குக் கதைகளே அதிகம். எழுத்தாளருக்குரிய நடையின் பிரதிபலிப்பு அற்பம். பத்திரிகை
நடையே எங்கும் வியாபகம். இந்த நிலையில் எங்கள் மத்தியிலிருந்து ஒரு புதுமைப்பித்தனை, கு. ப. ராவை, விந்தனை அகிலனை நான் எதிர்பார்த்தேன். ஏ மா ற் ற ம்! எமாற்றம் ஏமாற்றம்! என் தவ ருக இருக்கலாம் இது! இனியும் நம் ம வர் க ள் சோர்ந்துவிடக் கூடாது
★

६० Booaooa oooOooge MPD00000060t BooooOoooo essee.ooooooessee olo Ooo 0 o D000.000e oooooeeso யாழ்ரதம் ராக்ஸி
பி டியுங்கள் ! 博 மைலுக்கு 60 சதம்
குறைந்த செலவில் வசதியான பிரயாணம்.
பணிவு, உற்சாகம், நேர்மையுள்ள சாரதிகள். நிகானமான சலார்-நீங்கள் கொடுப்பது மீட்டர்
காட்டுவதையே. வாக்குவாதம் வேண்டாம் - மீட்டரைக் கவனி
யுங்கள். பிரயாணிகள் இன்சூர் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமான இடங்களில் பிடிக்கலாம்.
g
g) டெலிபோன் இலக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
o
O O
3 யாழ்ரதம் லிமிடெட்
7. கே. கே. எஸ் வீதி, :: யாழ்ப்பாணம்,
3. LGLeLLLLL LLLLLLLLSJLL00 0tt00L00LeLL tLLLLLLLLGLLLLL LLLLLLLA SLLC CLC0CCLCLCLCLCLL LLLLLGGLLLCL LeLMLLLLLL LLLCLLSs
ஐ ஜொலிக்கும் வைரங்கள்
அழகிற் சிறந்த ஆபரணங்கள் ஐ
இவைகட்கு எம்மிடம் வாருங்கள்! நவநாகரிக டிசைன்களில்
நகைகள் குறித்த காலத்தில்
ஒடருக்குச் சேய்து கோடுக்கப்படும்
\ பிரகாசா ஆபரண மாளிகை,
W
A
Prop: S. (6,16). City J,TJ ti, 83, கன் திேட்டி, யாழ்ப்பாணம்,
ミーラでェーラて斗ーラてミーラてミーラてミーラてミーラてミー。

Page 27
அவற்றிலும் எவ்வித தொந்தரவு
ਹੈ।
"வல்லிலி' ஆலஸ்ல கோட்டக் காபால் மன
உங்களுக்குத் தண்ணி ஒன்று தேவைப் படும்
பம்பையே
எல்லா உப பாகங்களும் சு விநியோகஸ்தர்கள் :
لیہ ಙ್ಗt F ਅੰور طوالتنھ
AUTOS L
"Phong : 495, G
நசீழ் தமிழ் இலக்கிய மகள் நந்தித் காது, ஆகரோங், ங்கிர்ப்பாளம், சிேவப்பிரசு ன்ேடிநிேயூ பங்ட்டது. நிர்வாகி ஆசிரியர்
 

logo Pujos, & &ALA, HEW'I
“இறைக்கும்
யந்திரங்கள்"
தேட்டக் காரவின் கடெ மான பேரும் பிரச்சிஃன புத் தீர்த்து ஒரு Il க்கான
விட்டன.
山p Góリ壺up リー
| L
பம்புகள்
ாப் பாராட்டப்படுகின்றன. ர் இறைக்கும் யந்திரம் பொழுது வூல்ஸிலி
நம்புங்கள்
எப்போதும் கிடைக்கும்
) லிமிடெட்
யாழ்ப்பான
'D.JAFFNA
farles : " AUTOS" Jai fris.
கிருநெல்வே: க இராஜநாயகர் ... ஆக்சியந்திர சர்ஃள்ே அச்சிவிேத்து I ET 3:N HAFT FEL