கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1981 (3)

Page 1
V
@filo qafmaggi ©đĩlgo qafï --ı % pā49圆
·į9 eo:orn;esaťsegg-T use) 道GD니O형 GOT경
· Igogof’ņ. gs@mogore two sąs@rı s.r.offset; .
· 495 m.)sagaese “omultoo@ajieß qw udøą919 upoqo leo gorņi oqrog)(61,9 l/f0ff4/Tko oli og le pg19
șowe
 

oo-zo wnïo togv
-gཡ་
:e» –
· qi@ųo useo ஏFஒ'பசி (தநூாடுஞ் 19 ஓடி 19 quaeqolo
· 1091] © @đfiso -nuo orism șqị

Page 2
兴
米
காலதாமதத்திற்கு வ ரு ந் து கிருேம்.
இலங்கையின் பத்திரிகைச் சூழ லில் சிறு சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதிலுள்ள பொரு ளாதார நெருக்கடி கஃா புதுசு வாசகர்கள் உணரவேண்டும். இதல்ை நலிவுற்றிருக்கும் புதுசு களுக்கு சகல வகையிலும் உதவி புரியுமாறு வாசகர்களைக் கேட்
டுக்கொள்கிருேம்.
எமது முகவரியில் ஏற்படும் மாற்றங்களால் வாசகர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகிருேம். சகல தொடர் புகளுக்கும் கீழிருக்கும் முக வரியே நிரந்தரமானது என இவ்விதழில் உறுதி கூறுகிருேம்,
14 de
o sosir o அளவெட்டி வடக்கு அளவெட்டி

gůyprav ஐ. சண்முகன்
ஒடு
ஒட்டா த
உறவாய் ...
பேசுபவர்களாய். .
இது நடந்து எவ்வளவோ கால மாகிவிட்டது.இல்லை; இது தொடங் கித்தான் எத்தனையோ காலமா யிற்று. இப்போதும்-அவ்அவ் போது களில் நடந்து கொண்டுதான் இருக் கிறது. ஒரு ஒட்டாத உறவாய் -
இயைபில்லாத ஒட்டுறவாய்.
அந்தக் காலங்களில் அவன் மிக வும் குதூகலமானவனுய் இருந்தான்.
சிட்டுக் குருவியைப்போல உற்சாக
மாய் சுற்றிச்சுற்றி வந்தான். தனக் குள்ளேயும், நண்பர்களிடையேயும் ஓயாது தர்க்கித்துக்கொண்டே இருந் தான். முகத்தில் வசீகரமும், கண்க ஸ்ரில் தீட்சணியமுமாய், உலகமே எனக்காக என்பதான ஒரு அலட்சி யத்தோடு, ஒரு மிடுக்கோடு, " உங் களுக்குத் தெரியாது ' என்பதான ஒரு புன்னகையோடு . *姆
அந்தக் காலங்களில் அவனைச் சுற்றி எப்போதுமே நண்பர்களிலிருந் தார்கள், எல்லோரும் இளைஞர்க ளென்று சொல்ல முடியாவிட்டா ஆலும் பெரும்பாலோர் இளைஞர்கள்
வாழ்வின் ஆதர்ள9த்தைக் காணத்
துடிப்பவாகளாய், உற்சாகம் நிறைந் தவர்களாய், சதா ஏன் ஏனென்று கேட் டு க் கொண்டிருப்பவர்களாய் .......... அரசியல் வாதிகளாய் இலக்கிய வாதிகளாய், நாடகக்கார forů......... பொருளியல் பற்றி, ஆத் மீகம் பற்றி, வர்க்க முரண்பாடு கள்பற்றி, இனவிடுதலையைப் பற்றி அ ழ  ைக ஆராதிப்பவர்களாய், இயற்கையை வியப்பவர்களாய், தென்னைமர ஒலை யில் பட்டுத் தெறிக்கும் நில வின் கதிர்களை இரசிப்பவர்களாய்.
புதுச !

Page 3
அவனுக்கு நல்லாப் ஞாபகம் இருக்கிறது. ஒரு மனேரமான மாலைப் பொழுது அவனும், நண்பனுமாய் கடற்கரையில் சிறு நடையில் உலாவி
O வந்தார்கள். வானம் வண்ணமாய் பிரகாசிக்க - மஞ்சள் வெய்யில் பட்டு மினுங்கும் கடலலைக்ள். சோடி, சோடியாய் கும்பல்களாய், தனிமை கொண்டு திரியும் சனங்கள். தாழம்புதர் மறைவில் சல்லாபிக்கும் இளம் காதலர்கள். அடிக்கடி இரைந்து கொண்டு ஒடும் புகைவண்டிகள்
அவனும் நண்பனுமாய் ஒரு கருங்கற் பாறையில் அமர்ந்து உலகை வியந்துகொண்டிருந்தார்கள். "வாழ்க்கை-அதன் அழகுகள்-அதன் அவலங் கன்; உருண்டோடும் காலச்சக்கரம்; கிண்கிணி நாதமாய் சிரிக்கும்குழந்தை பிரகாசிக்கும் குறும்புச் கண்களையுடைய சிறுமி ; பார்வையால் சிரித்துக் கொல்லும் அழகி ; அலையில் மிதக்கும் வெளிநாட்டுச் சோடி ; தூரத்து வானச் சரிவோடு புள்ளியாய் தெரியும் கப்பல்; ' வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தின் பூக்கள் " என்ற கவிஞனின் வரிகள். .
** அதோ தென்னைமர ஒலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர் கிளைப் பரிர் இப்படியெல்லாம் அழகுகளைச்செய்த அந்த ஆண்டவன் எத்தனை அற்புதமானவன் "".
திடீரெனக் கேட்ட நண்பனின் குரல்ால் அவன் துணுக்குற்ருன்-அசைந் தாடும் தென் ஒலைகளில் பட்டுத் தெறிக்கும் பால் நிலவின் மின்னும் கதிர்களை அவனும் பார்த்தான். அவன் நெஞ்சில் ஏதோ கிளர்வதாக வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அந்த அனுபவத்தில் மனம் விரிவு கொள்வதாய்.
இப்போது அவையெல்லாம் பழங்கதைகளாகி விட்டன. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை. ஒத்த மனப்போக்கில் இயைபு கொள் ளும் நண்பர்கள். ஒன்ருய்க்காணும் சமநிலைகள்.
வாழ்வின் நினைவுகள் பசுமையானவைதான் இயந்திரமயமான வாழ்கையோட்டத்தில், பகலென்றும் - இரவென்றும் - உண்பதென்றும் - உறங்கவென்றும் நீளும் சுழற்சியில் சில கணங்கள் . சிலநிமிசன் கள். ; அந்த மகோன்னதமான பொழுதுகள் தான் வாழ்வின் அர்த் தங்களா?
இளமையில் எப்போதோ ஒரு நாளில், அவன் வாழ்வின் ஒரு கணத் தில் - முதற்காதல் என்னும் அந்த இரம்மியம் நேர்ந்தது. உலக அறிவு வராத பேதைப் பருவத்துக்காதல்; கிராமத்துக் கோயிலின் பவள மல் லிகை மரத்தடியில், கண்ணுக்குள் கண் பார்த்து, முகம் பார்த்து, நகை யரும்பி, தலை கவிழ்ந்து, நிலம் கீறி மனதைச் சிலுப்பிய காதல், ஒராயி ரம் கனவுகளை அவ்ன் மனதில் கிளர்த்திய காதல்; அவனைக் கவிஞனுக்கிய காதல. N
பாலாய் நிலவு சொரிந்த ஒரு முன்னிரவுப் பொழுதில்தான் அந்த அனர்த்தமும் நிகழ்ந்தது. ஒரு இலக்கிய விழாவிற்குச் சென்று விட்டுத்
Liga

திரும்பும் வழியில், தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பில் சம்பாஷித்துக் கொண்டு திரும்புகையில்தான் அது அவனுக்குப் புலனயிற்று. ஒரு ஒட்டாத உறவாய் . இயைபில்லாத ஒட்டுறவாய் . துண்டு துண்டாக, துணுக்குத் துணுக்காக நீளும் சம்பாஷனை. "நான்பெரிய அழகி ; வீட்டில் ஒரேபிள்ளை பெற்ருேருக்கும் - பெற்றேரின் பெற்றேருக்கும் ஒரே செல் விம்; ஏராளமான சொத்துப்பத்து ".
"நீ அழகனென்று சொல்ல முடியாதவன். அன்ருட வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவன். பெரிய படிப்புப் படித்தவனென்றும் சொல்ல முடியாது '
அவனுள் அது நொறுங்கிற்று. இவள் எனக்காகத் தன்னைக் கரைக்க முடியாதவள். நான் என்ற அகங்காரம் மிக்கவள். நான் இவளுக்காக என்னைக் கரைக்க முடியாது. அதற்கான தகுதியையும் இவள் கொண் டிருக்கவில்லை;
வாழ்க்கை அந்தக் கணங்களை நினைவில் விட்டு மீண்டும் நீளத் தொடங் கிற்று. ஒட்டுறவில்லாத வாழ்க்கை - ஒன்றில் தன்னைக் கரைக்கத் தெரி யாத வாழ்க்கை, ஒன்றிற்காக - ஒரு மகத்தான அன்பிற்காகத் தன்னை இழுக்கத் தெரியாத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாக அவனுக்குப் ull-gil −
அந்தக் காலங்களில், தன்னில் கரைந்து விரிவு கொண்ட அனுபவங் கள். அப்போது அவனுக்கு " நான் " என்ற அகங்காரமற்ற நண் பர்கள் இருந்தார்கள். " தான் " என்பதை மறந்த காதலி இருந்தாள். "நான்" என்பதையும் "தான்" என்பதையும் மறக்க அவனுலும் முடிந்தது.
இளமைக்கனவுகளோடு "ஏதாவது செய்யவேண்டும் செய்யவேண்டும் என்ற துடிப்புகளும் பொங்கிய காலமது. ஏதாவது செய்யவேண்டும் - செய்ய வேண்டுமென அவனும் பரபரத்தான். அவனின் இளைய நண்பர்களும் பர பரத்தார்கள். கடைசியில் மக்களிடையே கலையைப் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக மூவர் ஒன்றிணைந்தார்கள். பெரும்பாலும் ஒத்தகருத்துள்ளவர்களாய் மூவர் இணைய மற்றவர்கள் ஒவ்வொரு கார ணங்கள் சொல்லப்பட்டு அந்த நெருங்கிய கூட்டிற்குள் அகப்படாமல் செய்யப்பட்டார்கள்.
பாலா ஒரு அரசியல் கட்சியின் தீவிர செல்வாக்கிற்கு உட் பட்டவன் ".
* கோபால் ஓரளவு விஷையம் தெரிந்தவனென்ருலும் எல்லாம்
தெரிவதாக பம்மாத்து பண்ணுகிறவன் .
சபா எல்லா விதத்திலும் சரியானவன்தான்; ஆனல் அவன் தூர இருப்பதில்ை எங்களுடன் ஒத்துழைக்க முடியாதவன்.
புதுசு ச

Page 4
" காந்தன் பிரச்சனைக்குரிய காதலொன்றில் ஈடுபட்டு முழுநேரத்
தையும் அதிலேயே செலவிடுபவன்
அந்த மூவர்களுக்குள்ளும் சிறிய சிறிய முரண்கள் இருந்தன தான். வெள்ளிக்கிழமைகளில் தவருது பிரார்த்தனைக்குச் செல்லும் நண்பனைக் கண்டு மற்றவர்களுக்கோர் இளக்காரம். நிதர்சனமாய்க் காண்கின்ற அடக்கு ஒடுக்கு முறையிலும் பார்க்க வேறேதெதையோ பெரிதுபடுத்துபவஞய் இருக்கிறவன் ஒருவன். ஏழைப்பெற்ருேர், உடன் பிறந்தோர் பற்றி அக் கறை இல்லாமல், இந்த விடயங்களிலேயே ஈடுபாடு கொண்டு திரியும் இன்ஞெருவன் என்ருலும், கலையைப்பற்றிய கண்ணுேட்டத்தில், வாழ்க் கையைப் பற்றிய புரிந்து கொள்ளுதலில், நேர்மையில், சத்தியத்தில் அவர் கள் ஒன்றிணைந்தார்கள்.
துள்ளும் உற்சாகத்தோடு கூடிய அசுர உழைப்பு, நகரம் நகரமாகி, கிராமங் கிராமமாக அலைச்சல். அவர்களைப் புரிந்துகொண்டு வரவேற்போர் ஒரு சிலரேயாக, மற்றவர்கள் நையாண்டி செய்து நக்கலடித்துச் சிரிப் போராயும், பைத்தியக்காரர் என்று பேசுவோராயும், தமது தனிப்பட்ட வாழ்வில் விருப்பு வெறுப்புகளில் அத்து மீறிப் பிரவேசித்து விட்டதாக விரோதிப்பவர்களுமாய் . ··
இந்த நேரத்தில்தான் அவனை அவன் நண்பர்கள் சந்தேகித்தார்கள். செய்யாதனவற்றைச் செய்வதாகவும்,சொல்லாதனவற்றைச் சொன்னதாக வும் அவன் பழி சுமத்தப்பட்டான். இயக்கத்தின் நல்லனவெல்லாம் தம் மாலேற்பட்டதாகவும், தீயன வெல்லாம் அவனலேயே நிகழ்ந்தனவா கவும் அவன் புறமொதுக்கப்பட்டான். அவர்கள் பார்வையில் அவன் வெறுத்து ஒதுக்கப்படத்தக்கவனஞன். குறிப்பாக அவனுக்கு மிகவும் பிரிய மான, தனது நடவடிக்கைகளினல் அவனை வியப் புக் கொள்ள வைக்கிற அந்த நண்பனே அவனை ஒதுக்கத் துணிந்தான்
எந்த நேரமும் வாகனங்கள் ஒடிக் கொண்டிருக்கிற, அந்தப் பெரிய நகரத்து வீதியை ஒட்டிய நடைபாதையில், மூவரும் நடந்துகொண்டி ருக்கையில், நண்பன் ஆத்திரத்துடன் பேசியது ஞாபகம் இருக்கிறது. கைகளை ஆட்டிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கண்கள் சிவந்து வர, அறுந்து அறுந்து வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு விரலை அவன் முகத்திற்கு முன்னே நீட்டி, நான் என்ற அகங்காரம் தொனிக்க.
அவன் தனிமைப்பட்டுப் போனன். தன்னுள் கிளர்ந்த உணர்ச்சி களும், உற்சாகங்களும் அடங்கியவனய் நடைப்பிணமாய் போனன். வட்ட முகமும், குத்திட்டு நிற்கும் தலைமயிரும். உள்ளே ஆழ்ந்திருக்கும் கண் களும், முன்னே துருத்திக்கொண்டிருக்கும் இரண்டு பற்களுமாய். உயிரில்லாத ஒவியம் போலானன். •
என்ருலும் வாழ்க்கை நீண்டு கொண்டுதானே இருக்கிறது. சூரியன் உதிப்பதும் - அஸ்தமிப்பதும், மழை பெய்வதும் - வெய்யில் எறிப்பதும்
புதுசு 4

காற்றடிப்பதும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. பழைய நினைவு களின் மோகனத்தோடு அவனும் வாழவேண்டித்தானே இருக்கிறது.
ஒரு அரிய காலச் சலிப்பின் பின் அவன் மீண்டும் இயங்கத் தொடங் கினன் ஒரு ஒட்டாத உறவாக . . எச்சரிக்கையோடுதான் அவன் தன்னைச் சாாந்தவர்களோடு பழகினன். அதுவே ஒரு உறுத்தலாக இருந் தது. மனம் விட்டுச் சிரிக்க முடியாமலிருந்தது. கலகலப்பாக பேச முடியா மலிருந்தது. போலியாக ஹலோ என்று குசலம் விசாரிக்க வேண்டி வந் தது. மனதில் படும் அபிப்பிராயங்களைப் படபடவென்று கொட்டித் தீர்க்க முடியாமலிருந்தது. எவ்வளவு அற்பத்தனமாக . அட கடவுளே!
‘ என்னுல் நடிக்க முடியாமலிருக்கிறது. நான் எவ்வளவு வாவி, கையைக் காலை ஆட்டி, சிரித்துப் பேசி, உண்மையை பொய்யாகக் காட்டி, பொய்யை உண்மையாக்கி, பச்சையை சிவப்பாக்கி - சிவப்பை நீலமாக்கிகாணுததைக் கண்டதாகச் சத்தியம் செய்து - கண்டதை காணுததாக மழுப்பி, ' இப்படி ச் சொன்னதை நானே என் இரண்டு காதுகளாலும் கேட்டேனென்று அபிநயித்து, கும்பிட்டுக் கூத்தாடி மாய்மாலம் செய்து மயங்க வைத்து. அட போ: நீ வாழத் தெரியாத மனுசனப்பா!
தமிழில் நாடகங்கள் பற்றிய ஒரு கருத்தரங்குஇயல்பான ஆர்வத் தால் அழையா விருந்தாளியாக அவன் சபைகளை,காட்டிற்று. வாதங் பிரதி வாதங்கள் தூள் பறந்தது.
** தமிழில் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவசியமில்லை. அவை எமது சுயத்தை அழித்துவிடும் "' " உலக நாடக மேதைகளின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் தமிழிற்கு அவசியம் வரவேண்டும். அவை எமது பிரக்ஞை அற்ற நிலையை உலுப்பி ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்திவிடும் *. * தமிழில் உலக நாடகங்களோடு ஈடுநிற்கக்கூடிய நாடகமெது வும் இதுவரை எழுதப்படவில்லே'.
வடமொழியில் காளிதாசனின் படைப்புகளையும் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும் பார்க்கும்போது, நாடகமென்ற வடிவமே தமிழ் மொழிக்கு ஒத்துவராதுபோலும் " 'இல்லையில்லை; உந்தக் கருத்தை அண்மைக்காலத்து மொழி பெயர்ப்பு நாடகங்கள் உடைத்துள்ளன "
அவன் தனது கட்டுப்படுத்தப்பட்ட எச்சரிக்கையான மனேநிலையை மறந்து விட்டிருந்தான். அவன் மனத்தில் உற்சாகமும், ஆர்வமும் துளும் பிற்று. எதிர்ப்பட்ட நண்பனிடம் இயல்பாகவே சிரித்தான், குசலம் விசா ரித்தான். கருத்தரங்கு பற்றிய தனது அபிப்பிராயங்களைச் சொன்னன். நண்பனிடம் அபிப்பிராயங்களைக்-கேட்டான். இருவருக்கும் முரணன கருத் துக்களின் போது மறுதலித்தான்.ஒத்த கருத்துக்களின் போது மகிழ்ந்தான்.
புதுசு 5

Page 5
"" என்னகாணும் கை தோளுக்கு வருகுது ":
திடுக்கிட்டுப் போனவனுய் - சுயநிலை அடைந்தான். அவனின் கை நண்பனின் தோளில் இருந்தது. கடுகடுத்த முகத்துடன் நண்பன் மீண் டும் கேட்டான்.
** என்னகாணும் கை தோளுக்கு வருகுது ".
" நீர் முந்திச் சொல்லிப் போட்டு இப்ப சொல்லேலை என்று சொல்லுறீர் ".
* நான் அழகி - நீ வடிவற்றவன் 2.
* தென்னைமர ஒலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர்
sðr "Lumtri" ”.
இனிமேல் அந்த அற்புதமான பொழுதுகள் வரப்போவதில்லை. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை . ஒத்த மனப்போக்கில் இயைவு கொள்ளும் நண்பர்கள். ஒன்ருய்க் காணும் சமநிலைகள்.
இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங் கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் அவ்அவ் போதுகளில் நடத்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய். இயைபில்லாத ஒட்டுறவாய்.
நேற்றுச் செத்தவன்
கணங்கள் கரைய விழிகள் நனையும் வெளியே அனலெரிய உள்ளோ" இடையிடை கூதலோடும்.
மேலேமுகடும், சுற்றச் சுவர்களுமாப் ஒடுங்கிய உலகில்
வானம் கான எட்டி உதைந்து ஜன்னல் திறக்க அப்பால்
வெறும் வானம் உள்ளே இவன் மட்டும்:
SSAT ay g alap afg 03 Au iš ß
புதுசு 6

Avatasauvair
அமைதி குலைந்த நாட்கள்
தெருவில் புழுதி எழும் - வேட்டொலிகள் தீர துப்பாக்கிகள் இடுப்பில் ஒளியும் ஜீப் வண்டி சீறும்; புழுதி எழும் -
துயரத்தை காற்று விழுங்கும் -
குருதி நிறையும்; தரையில் வற்றி உலர இலையான் விழும் 56)Galat,
வாலாட்டி முகருகிற தெரு நாய் -
இருப்பினும்,
a2av988tíb
அமைதி தழுவி நிற்கும்
ஒரு பொழுதில் .
வேட்டொலிகள் திரும்
அமைதி குலையும்; இலையானும் சிலவேளை, தெருநாயும்
படையெடுக்கும் துயரத்தை நிறைத்த
காற்று அதிரும்,
* இடையே
இப்படித்தான் 6 т6рт — *
புதுசு 7

Page 6
ஒரு கடிதம்
சொற்பொழிவொன்றின் கருத்துக்களை அங்குமிங்குமாக எடுத்துச் சுருக்கும் போது கருத்து மாறுபாடுகளும், தொனி வேறுபாடும் நிகழும் சாத்தியம் உண்டுதான். புதுசு - 2 வது இதழில் வந்துள்ள எனது பேச் சொன்றிலும் இத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளன. தப்பபிப்பிராயங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கரிசு, முக்கியமான சிலவற்றினை மட்டும் விளக்க விரும்புகிறேன்.
() லில்லி மலர்களையும், மூங்கில் காடுகளையும் பற்றிய ஓவியங்களும் கவிதைகளும் சீனுவில் வெளிவருவதைக் குற்றச் சாட்டாக நான் குறிப்பிட வில்லை,பிற்போக்காயில்லாத எவற்றையும் அங்கீகரிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனல் தமிழில் எழுதப்படுவன எல்லாவற்றிலுமே எரிகிற பிரச் சனைகளையும் தீர்வுகளையும் விடாது வற்புறுத்தும் ஒரு சாரார். முற்குறிப் பிடப்பட்ட சீனப்படைப்புகளை விமர்சிக்காது ஏற்றுக்கொள்ளுவதிலுள்ள முரண்பாட்டையே சுட்டிக்காட்டினேன்.
(i) " கலையோ அன்றி இலக்கியமோ அழகியல் சார்ந்த சுக உணர் வுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமே என்பதிலும் கருத்துத் திரிபடைந் துள்ளது. கலை இலக்கியங்கள் புற அறிவினே வெறுமனே கருத்து வடிவில் தருவன என்பதை விட புறநிகழ்வுகளின் மறுஉருவாக்கமாக - அனுபவம் சார்ந்த அக உணர்வுகளின் வெளிப்பாடாக ". அந்த அந்த வடிவம் சார்ந்த நியதிகளைப் பேணி வரவேண்டியன என்பதே எனது கருத்தாகும்.
(i) பல்கலைக்கழக மாணவர்களிடையில் உள்ள நவீன கலை, இலக் கியம் பரிச்சயக்குறைவும், விளங்காமையும் தனித்துச் சொல்லப்படவில்லை. சாதாரணமானவர்களிடையிலும் பரிச்சயமின்மையால் நவீன படைப்பு களை விளங்க முடியாமையும், இ. சிக்கமுடியாமையும் காணப்படுவது போன்றே பல்கலைக்கழகத்திலும் காணப்படுகின்றது. ஆகவே கூடிய கல்வி அறிவு தகுதியென்ருே முறையான கல்வியறிவின்மை தகுதியீனமென்ருே சொல்வதை விட பரிச்சயமும் தொடர்ந்த பயிற்சியும்தான். கலை, இலக் கியங்களை இரசிக்க அவசியமானவை. ܫ
அடுத்ததாக * பரித்தியாகய சிங்களத் திரைப்பட விமர்சனம் பற் றிய சிறு குறிப்பொன்று. அதனை விமர்சித்துள்ள "கணனி மேலும் ஒரு நல்ல திரைப்படம்’ என்று அதைக் குறிப்பிடுவது. சரியல்ல சிங் களக் கலை இலக்கியங்களை மிகை மதிப்பீடு செய்யும் தன்மை சிங்களவர் களிடம் பரவலாகக் காணப்படுவதுபோலவே, தமிழ் இலக்கிய வாதி களிடமும் காணப்படுகிறது. ஒரு விதத்தில் இப்படி நடந்து கொள்வது முற்போக்கானது என்றும் பிழையாக நம்பப்படுகிறது. பல உதாரணங் கள் இருந்தபோதும் அபத்தமான கதையினைக் கொண்ட 'அகஸின் வட்டுன மினிஸ்ஸு' (ஆகாயத்திலிருந்து விழுந்த மனிதர்கள்) நாட
புதுசு 8

கத்திற்கு முக்கிய இடம் கொடுத்து கா. சிவத்தம்பி எழுதியிருப்பது ("புதுயு கம்'மே தினமலர்) இதற்கு மிகச் சரியான உதாரணம்:
காதலியினது தமக்கையின் திருமணத்திற்காக வேலைத் தலத்தில் திருடித், திருடி 10,000 ரூபாவைச் சேர்த்துப் பின்னர் பொலிசிடமும் சிக்கும் இளைஞனின் பரித்தியாகம், பாராட்டப்படக் கூடியதொன்றல்ல; நம்பவும் முடியாதது. காதலியின் வேண்டுகோளிற்காக அவளின் தமக்கை யைத் திருமணம் செய்யும் அசட்டுத் தமிழ்த் திரைக் கதாநாயகனுக்கும் (மிகத்தான () "கல்யாணப்பரிசு ரகம்) இந்த இளைஞனுக்கு என்ன வித் தியாசம்? சீதனப்பிரச்சனை நெருக்கடியான நிலைமையை அடைவதோ அதன் காரணமாக ஏற்படக்கூடிய உறவுகளின், உணர்வுகளின் நசுக்குதல் களோ கூட மனதை தொடும்படியாகச் சித்தரிக்கப்படவில்லை. கதாநாய கனதும், கதாநாயகியினதும் குடும்பங்கள் இரண்டுமே கதைகளின்படி சாதாரணமானவை. ஆல்ை இரண்டு வீடுகளின் தோற்றங்களும், தளபா டங்களும், மற்றும் சூழலும் அதற்கு மாருகச் சித்தரிக்கப்படுகின்றன. வர் ணத் திரைப்படமாதலால் மேலும் ஒரு சொகுசும் உல்லாசமுந்தான் பளிச் செனத் தெரிகின்றன. பொருளாதார நெருக்கடி இரண்டு குடும்பங்களி லுமே தெரிவதில்லை.*நெறியாளர்,இதை வர்ணப்படமாக எடுத்ததே அடிப் படைத் தவறு. வெளிநாட்டுத் திரைப்பட விழா வொன்றிற்கு.இலங்கையின் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டமையைக் கண்டு மிரளத் தேவையில்லை. ஏனெ னில்படவிழாக்களிற்குத் தெரியப்படும் படங்களைப் பற்றிய (எல்லாவற்றைப் பற்றியுமல்ல) அதிருப்தி எற்கனவே சிங்களத் தரையுலகிலும் உண்டு !
இறுதி:ாக, கிருடும் இளைஞகை வருபவர், கணனி மூ, ப் பிடுவது போல் ரோனி றணசிங்கா அல்ல, களன் சூரியா " (ஆமாம் எந்தக்காட் சியிலும் இயல்பாக இருக்க இவரால்ஏன் முடிவதில்லை):ஆசிரியராக வருபவர் தான் " ரோனி றணசிங்கா ,
M. 6 (J6, j Jo J
குருநகர்
S M A CS
TALORING
12, BAZA AR LANE AFI FINA
! |፰!መን ፀ

Page 7
s Ak
y س எஸ். வி. பரமேஸ்வரன்
நீண்ட பயணத்தின் முடிவில் எனது ஊரில் நடக்கின்றேன்!
இரவு ரயிலின் நெருக்கத்துள் நின்று வந்த களைப்போடு தோளில் கனக்கும் பையின் சுமைகள் - நெருப்பாய்ச் சிவந்த பூக்கள் நிறைத்தபடி வேலிகளில் முள்முருக்கு பூத்து நிற்கும் ! பார்த்தபடி - Y - வீடு செல்லும் மகிழ்வூடே நான் விரைவேன் !
பிள்ளைகளோடு
* எட்டுக்கோடு " விளையாட்டில் லயித்திருக்கும் ருத்தி வருவாள் w நான் சுமந்த பையைப் பறித்து உள்ளே இருக்கும் ஒடியல் • ரொபி எடுத்து தின்ன வென்று ஒடித் தனித்திருப்பாள் !
சிேற்றத்தில் இரு புறமும் மஞ்சள் சிவப்புமாகப் பூத்துச் சொரியும் செடிக்கிடையில் என் வரவால் நீல மலரொன்று பெரிதாய் மலரும் அண்ணன் வரவால் பூக்கின்ற அவள் " சின்னவள் • தான் !
அடுக்களையில்
வியர்வைக் குளிப்பில் நனந்தபடி அக்கா இருப்பாள் என் வரவை அறிந்த அவள் முகத்தில் மகிழ்ச்சி படம் போடும் ! என்னைப் பசியாற்ற்
சமைக்க"விரைவு கொள்ளும் கைகள் !
புதுசு 10

சறுக்கால் கைசுழட்டி
நூலைத் தொடுக்கும் அம்மா
தங்கை குரல் சேட்டுத் தலை நிமிர்வாள்
- என். உடலில் தவழும் அவள் விழிகள்! இளைத்து விட்டான் " என்பதினை அறிந்தும் மகிழ்வாள் கண்கள் பனிக்கும்!
சித்திரை மாத சோதனைக்குப் படித்து இரவு பகல் புத்தகத்துள் தூங்குகின்ற தேவி அடுத்தவள் இந்த சித்திரைக்கும் படிக்க உட்கார்ந்து இருக்கின்ருள்.
சாயும் பொழுது மணலில் புதையும் சைக்கிளை உருட்டி வேகமாய் வருவார் அப்பா !
முகத்தில் ” ஆயிரம் கவலைகள் இருப்பினும் அங்கொரு பாசச் சிரிப்பு
பூவாய் மலரும் !
இத்தனை நாளும் தனிமையில் வாடி மீண்டதாய்
மகிழ
; மீண்டும் பிரிவதை நினைத்து ' மங்கிய வானமாய் அழும் என் மனத்தில் இன்ஞெரு உறவை எங்கோ இழந்ததாய் உதிரும் ஒரு பூ !
எனது வருகை
புதுக 11

Page 8
மறுபடியும், ஒரு சத்ரம் "பிச்சை வேண்டாம் நாடகத்தைப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உண் மையாகவே ஒரு இனிய அநுபவம்
தாசீஸியஸின் நெறியாள்கை முத் திரைகளோடு முன்பு மனதில் பதிந்து போயிருந்த ‘பிச்சை வேண் டாம் நாடகத்தின் பதிவினை இம் முறை மேடையேற்றம் மீளவும் வேருெரு முறையில் மனதில் பதிவு செய்தமை, ஒரு நல்ல நாடகப்பிர தியை வேறு வேறுநெறியாளர்கள் வித்தியாசமாகவும், நெறியாளலாம்
எனவும் காட்சியனுபவமாக உணர்த் திற்று. மழையில் நனைந்தபடி தொழி'
லர்ளர்கள் பே, வனதச் சித்தரிக்கிற காட்சி, திருமண விருந்து இடம் பெறுகிற காட்சி, இன்னும் கதை
யின் நாயகி வல்யா தனித்து இடம்
பெறும் ஓரிரு காட்சிகன் ஒரு அழ கிய, செறிவான பரிமாற்றத்தை ஏற்படுத்தின. நடிப்பிலும் எல்லா நடிகர்களும் சோபிக்கிருர்கள். குறிப் பாக வல்யா தன்னுடைய யாத்தி ரத்தை ஆழமாக பதிய வைக்கிருர். லப்சென்கோ உண்மையிலேயே அரு மையான் முகபாவம் சித்தரிப்பு. இன்றும் கூட அவருடைய சிரிப்பு எனக்கு முன்னுல் இருக்கிறது. ஒளி யமைப்பு செப்பமான முறையில் கையாளப்பட்டது. பின்னணி இசை யில் இன்னும் செழுமையும், உயிரும் வேண்டும் என்று சொல்லத் தோன் றுகிறது. மறுபடியும், மறுபடியும் தரமான நாடகங்களை மேடையேற் றுங்கள் என்று "நண்பர்குழாம்"
புதுசு 12
பக்கங்கள்
நண்பர்களை கேட்டுக் கொள்வ தோடு எமது சுயமான நாடகப் பிரதி களிலும் கவனம் செலுத்துங் கள் என்று சொல்ல விரும்புகிறேன். வாழ்த்துக்கள் ! !
அப்புறம் ‘சங்காரம் பற்றியும் எழுதி விட்டால் ஆயிற்று. சங்காரம் ஒரு கூத்து வடிவமா, நாடக வடிவ மா என்பது பற்றி யெல் ல |ா ம் ஆராய்சி செய்வது தேவையற்றது. அது ஒரு நவீன நாடகம் என்ற அள வில் இப்போதுள்ள அதனது வடி வம், கூத்து முறை (வடமோடி) யிலிருந்து பெற்றுக் கொண்ட அம் சங்களையும் உள்ளடக்கிட ஒரு வேறு வன்கயா 68 அமைப்பாகும். சங்காரத் தைப் பற்றி எழுதத் துவங்குகையில் தான், நாடகப் பிரதிக்கும், நாடக மேடையேற்றத்துக்கும், இடையே யான சில பிரச்சனைகள் நினைவு வரு கிறது. சில மோசமான நாடகப் பிர திகள் நல்ல நெறியாள்கை மூலம் ஒரு செறிவான அரங்க அனுபவத்தைத் தரலாம். (காலம் சிவக்கிறது ஒரு உதாரணம்) எனவே பிரதியையும்; மேடையேற்றத்தையும் இணைத்து விமர்சிப்பதே பயனுள்ளது எனத் தோன்றுகிறது. அரங்கினை முதன் மைப்படுத்தினுல் நிச்சயமாக சங் காரம் ஒரு நல்ல அநுபவத்தை எம் மில் பதித்தது. ஆட்ட முறைகள்
அவற்றிடையேயான ஒத்திசைவு, இன்னும் அரக்கர்கள்-தொழிலாளர்
களுக் கிடையேயான வேறுபட்ட தாளக் கட்டுகளும், முடிவில் அவற்
 

சஞ்சயனின் இரண்டாவது பக்கம்
றின் ஒன்றிப்பும் நளினமான அம்சங் கள் - "அரக்கர்கள் - அரக்கர்களே!’ நாடகத்தின் இறுதியில் Climaxஎன்று சொல்லப்படத்தக்க மெளனகுரு பிரான்ஸிஸ் ஜெனம் ஆட்டம் உச் சக்கட்டத்துக்கு போகவே இல்லை. (நடிகர்கள் ஒரளவு களப்புற்றிருந் தமைகாரணமோ ?) இதில் வருகிற கதை சொல்வோர் ? அவசியம் மாதிரியே எனக்குத் தெரியவில்லை. பாடகர்கள் மட்டும் போதும் (அவர் களுக்கும் பாட்டுப் போதவே இல்லை.
தொண்டை திறபட மாட்டேன் என்கிறது).
* சங்காரத்தின் Lr L–6)56r
கவிதைகளாக அமையாதது நன்கு புலப்படுகிறது. அதுபோக, வர்க்க அரக்கனைப் பின்தள்ளிவிட்டமையை எமது முற்போக்கு ‘இலக்கிய விமர்
சகப் பெருந்தகைகள் எவ்வாறு சும்மா விட்டனர். தினகரனில் நான்கு நாடகங்கள் நூலுக்கு
மாபெரும் விமர்சனம் எழுதிய சண் முகரத்தினம் (கலாநிதி) அவர்கள்
★大爱
தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான "மீளாய்வு செய்யப்பட்ட செலவீ னங்கள் தெரியவந்துள்ளன. மொத் தச் செலவான பதினெருகோடி ரூபாவில் 54 கோடி ரூபா ‘மதுரை மீட்புப் பணிக்கு (அதென்னது? மீட்புப்பணி என்று நீங்கள் புருவம் நெரிப்பது டரிகிறது சிகரம். சப்ப றம் அலங்கார வளைவு - etc. அத் தோடு "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்பதையும் நினைக்க் வும்) ஊர்வலத்திற்கு 15இலட்சரூபா போகிறது. ஆய்வுகளுக்கு, ஆக 25
தோடல்காரர்களாலும்
இதை எவ்வாறு கோட்டை விட் tliTri.
வர்க்க அரக்கனை பிரதானமாகச் சித்தரிக்க முயன்றதில் தான் அவனை இறுதியாக ஒழிப்பதாக நெறியாளர் காட்டியிருக்கவேண்டும். எவ்வகை யில் நியாயப்படுத்தினலும் கூட வர்க்க அரக்கனே முதலில் இல்லாது போகவேண்டிய ஆள். இனம்,மதம், சாதி போன்றன தர்க்கங்களின் அழி தலின் பின்னும் கொஞ்சக்காலம் "இருப்பில் இருக்கும். தொடர்ந்த புர்ட்சி இந்தக் கொஞ்சக்கால அவற்றின் இருப்பையும் இல்லாது செய்வதற்காகும். ஒரு நாடகப் பிரதி என்ற அளவில் "சங்காரம்" திருப்தி யற்ற ஒன்றுதான். இறுதியாக மெள னகுருவிற்கு ஒரு "ஐடியா" சொல் லத் தோன்றுகிறது யாழ்ப்பாணத் தில் உழைப்பாளிகள், சிற்றுாழியர் கள், இன்ன பிற பாட்டாளிகளுக் காக "சங்காரத்தை, ஒருதரம் இலவ சமாக மேடையேற்றிப் பாருங் களேன்!
லட்சம் மட்டும் மோசமான அரசி யல் வாதிகளாலும், ஏனைய ஒத் தமிழாய் வும் நாடுகள் "காணிவலாக மாறிப் போகிற அநுபவம் எங்களுக்குப் புதி தல்ல. இத்தகைய நடவடிக்கைக ளில் அதிருப்தியுற்று எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வந்த சிற்றேடு கள் பிற இயக்கங்களது ஒன்றிய மான இலக்கு" கலாச்சார் நிறு வனத்தின் முயற்சிகளுக்கு எமது மனப்பூர்வமான ஒத்துழைப்பையும் ஆசிகளையும் வழங்குகிருேம்.
f துசு 3

Page 9
சஞ்சயனின் மூன்றுவது பக்கம்
女女★
> அ ரு ள் சுப்பிரமணியத்தின் நாவலொன்று ஆனந்தவிகடன் நடாத்திய மர்மநாவல் போட்டியில் முதற்பரிசுபெற்று விட்டது. "அது தான் சரியென்று பாராட்டவும் விழா எடுக்கவும் துவங்கியதும் இன் னும் முடிந்த பாடில்லை. 'ஆனந்த விகடனில் "ஒருமுதற்பரிசு கிடைத்த மையை இவர்கள் அப்பலோ வில் போன புழுகத்தில் கொண்டாடு வது என்ன நியாயத்தில் சேர்த்தி என்று புரியவில்லை.போயும் போயும் மர்ம நாவல் போட்டி ! ! தரமான இலக்கியம் படைப்பதாகவும், நச்சு இலக்கியத்திற்கு எதிராக ஓயாது குரல் கொடுப்பதாகவும் ஒருமுகம் காட்டியபடி பேசியும் எழுதியும் வருகிற டொமினிக் ஜீவா போன் ருேர் கூட இத்தகைய சம்பவங்களுக் கும் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரி விக்கிருர்கள். தமிழகத்தில் "ஆபாச இலக்கியப் போட்டி நடைபெற்று அதில் இலங்கையரொருவர் பரிசு பெற்ருலும் கூட இவர்கள் குதிப் பார்கள் என்றுதான் நினைக்கிருேம்.
தமிழக சஞ்சிகைகளில் இடம் பெறல், பரிசு பெறல் போன்ற
*ykx 24 X
சஞ்சிகை நடத்துவதில் மேலோ ட்டக் கண்களுக்குள் அகப்படாத பல சிரமங்கள் பலரால் பலகாலங்
களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்
றன. சிரமங்கள் பற்றி வெளியில் சொல்வது பெரிதாக்கத்திற்கு வழி கோலியாகத் தெரியவில்லை ஆனல், இவ் வாரு ன மனஉளைச்சல்களை எங்கே போய்த் தீர்ப்பதென்றும் தெரியவில்லை.
புதுசு 14
மதிப்புக்குரிய,
வற்றை அளவுக்கு மீறிய கெளரவ மாகக் கருதுவது இவர்களின் ஒரு வகைத் "தாழ்வுச்சிக்கலையே" காட் டுகிறது:
மறுபுறத்தில் நமது மிகவும்
*மேதை" ஜீவா
அவர்கள் எதைஎதையெல்லாம் நச்சு இலக்கியம் - சாக்கடை இலக்
கியம் என்று முழங்கித்தள்ளினரோ
அதே 'இலக்கிய சஞ்சிகையான
குமு தத்தில் கெளரவமாக இடம்
பிடித்திருக்கிருர், அன்னுரின் படம்
உட்பட "அனுபவ முத்திரைகள்"
சில பிரதிகள் மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ளதை வெற்றிலை, பாக்கு சப்
பியபடி தலையைச் சாய்த்து பூபால
சிங்கம் கடையடியில் நின்று அவர்
"கம்பீரமாக வாசிக்கலாம். இனி
எந்தத் தார்மீக நியாயத்தோடு இவர்கள் 'நச்சு இலக்கியம் தடை செய்ய வேண்டும். என்று கூச்சலிடு கிருர்கள்? எழுத்தும், வாழ்க்கையும் எவ்வளவு போலியாகப் போய்விடு இறது. இனி எந்த முகத்தை வைத் துக் கொண்டு இவர்கள் தேசிய
இலக்கியம் அது இது . என்று
கச்சலிடுவார்கள்.
ஒவ்வொரு இதழிலும் கணிச மான பொருளாதார இழப்பு ஏற்
படுகிறபோது அவற்றை விளம்பர
ங்களே ஒரளவு சரிசெய்கின்றன. ஆனல் புதுசுவைப் பொறுத்தவரை, புதுசுகளைப் 'பெடியள்" என்று கரு துகிற மனுேபாவம், புதுசுவின் பணி யைச் "சிறுபிள்ளை வேளாண்மை’ யாய்க் கொள்கின்ற எண்ணக்கருக் கள் என்பன விளம்பரச் சேகரிப்பில்

சஞ்சயனின் நான்காவது பக்கம்
ஏனைய சஞ்சிகைகளிற்குள்ள பிரதி கூலங்களோடு மேலதிகமானவை. எனவே; நல்ல இலக்கியங்களுக்குச் சராசரியாகச் சிரமதசை என்று தான் சொல்ல வேண்டும்:
யாழ்ப்பாணத்து முதலாளிமார் பலர் சுலபமான தட்டிக்கழித்தலுக் காக வீட்டிலிருப்பதும், வங்கிகளுக் குப் பெயர்வு கொள்வதும் எம்மால் பலதடவை உணரப்பட்டிருக்கின் றது. முதலாளி ஸ்தாபனத்திலிருக் கிற புதுசுகளுக்கு அதிஷ்டகரமான நாட்களில் கூட வர்த்தகம் மந்த நிலையிலிருக்கிறதான போலிக் சாட் டொன்று கேட் டு அலுத்தே போயிற்று. மு த லா ஸ்ரீ மா  ைர வளர்த்து விடுகிறதாகப் பொது
தார்மீக அரசின்கீழ் இப்படியான தப்புதல் புதுசுகளால் நீண்ட கால மாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக் கிறது. நாட்டிய தாரகைகள் அரங் கேறுகிறபோதுதான் மலர்கள் வருட வெயிடுகள் என்பன பக்கம் பக்க மாக விளம்பரம் போடுகிறபோது, விளம்பரத்திற்குரிய பெறுமதி இழக் கப்பட்டுப் போதலினை உணராதவர் கள் குறித்த கால இடைவெளிகளில் மக்களிடம் போகும் சஞ்சிகைகளில் கவனத்தைக் கொண்டு வருவது எமக்கும் புண்ணியம், அவர்களுக் கும் புண்ணியம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதேவேளை, புது சுகளை ஆதரிக்கும் நிறுவனங்களைப் புதுசுசுள் நன்றியோடு நினைவு கூர் வதையும் சஞ்சயன் அ டி க்க டி
வாகக் கருத்துக் கொள்ளப்படும். உணர்ந்திருக்கிருன்.
இனி வரும் காலம்
இன்றைக்கு
இன்றைக்குத்தான்
பிறக்கின்ருய்;
நாளை நீ நடத்தல் கூடுமெனினும் சிலகாலமெடுத்தலும் கூடும்.
qpl-Lentia, glauG3uri untinluntriasair தடுக்க முயலலாம்.
எப்படியாயினும் நீ நடந்தே ஆவாய் என்ரூெரு நம்பிக்கை
என்னுள் -
- As J. 8 Guo du
புதுசு 15

Page 10
大大*
வானச் சிவப்பும்,
விரிந்த தரையும்
பார்வுைப் பரப்பின் குறுக்கே
கோடு கிழிக்கும் ஒற்றைப் பறவை
வீசும் காற்றில் மிதந்து தானுய் வந்து மூக்கில் நுழைகிற பவளமல்லி நிலவின் ஒளியில், சாளரத்தாடே நான் தினமும் பார்க்கும் மூன்று தென்னகள், நெளிந்து, வளர்ந்ததில்
உயரம் குறைந்த காய்.
இரவும் பகலும், பிரிய மனமேயின்றிக் தழுவிப் பிரியும் − இந்கச் சில கண நேர அந்திக் கருக்கலும், எல்லாம் ஒன்முய்
இன்றும் முன்னே இருந்தும்,
அவை யாவும் தங்கள் சோபை யிழந்தன - அவனது உடனிருப்பில்,
காதல்வரி
Spamt ”avfa?
O
புதுசு 16

இலங்கையின்
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான
ஒரு அணுகுதல்
சேரன்
தேசிய இனப்பிரச்சனை தொடர் பாகச் சில கருத்துக்களையும், அது தொடர்பான சில நடைமுறைகளை யும் முன்வைக்கிற ஒரு காலத்தின் தேவை எங்கள் முன் உள்ளது. இன் றைய நிலையில் இப் பிரச்சனை
தொடர்பாக எல்லோராலும் ஒப்புக்
கொள்ளப்பட்டதும், மறைத்தல், திரித்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டா லும் கூட மிகவும் உண்மையான துமான இரண்டு அம்சங்களை நாங் கள் முன்னெடுப்புகளாகக் கருத வேண்டும். ஒன்று, இத்தீவில் தமிழர் களுடைய இருப்புநிலை, கடந்தகால வரலாற்றில் இவர்களுக்கென இங்
கிருந்த அரசு தொடர்பான பாரம் பரியம். இரண்டாவது, இன்று தமிழ்
பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்பது.
வாய்பாடுகளுக்குள் அடைபட் டுப்போன சில இடதுசாரிகளினல் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல என்றும் அவர்களுக் கென ஒரு பொது மொழி பொதுக் கலாச்சாரம் இருந்த போதும் ஒரு பொதுவான பொருளாதாரம் இல்லையென்பதால் தமிழ் பேசு வோரை ஒரு முற்று முழு தா ன தேசிய இனமாகக் கெர்ள்ள முடி யாது என்ற கருத்து முன் வைக்கப் பட்டது. உண்மையில் தேசிய இனங் கள் தொடர்பான இந்த இறுக்க மஈன் வரையறையை முன்வைத்த
கும் எல்லா
வர் ஸ்டாலின், லெனினுடைய கருத்துகளைப் போல் அல்லாது தேசிய இனங்கள் தொடர்பான
வரையறை எல்லாக் காலங்களுக் வகைப்பட்ட சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கும் ஒத்துவரமுடியாது. என்பதை எங் களுடைய நடைமுறை அனுபவங் கள் காட்டுகின்றன. இன்றைய சூழ லில் தமிழ் இனம் பல்வேறு வழி களாலும் சிங்களப் பேரினவாகத் திஞல் அடக்கப்பட்டு வருகிற இச் சூழ்நிலையில் தமிழர்களே ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதும் அவர் களுக்குள்ள நியாயமான சனநாயக உரிமைகளையும் வழங்குவதும் தான்
.தர்மம். இது இச்சமூக அமைப்பில்
இயலாது
போய்விடுகிற போது தேசிய இனம் தொடர் பா ன ஸ்டாலின் கருத்தை முன் வைப்பது சிங்களப் பேரின வாதிகளுக்கு துணை போவதாகவே -9յ6oւք պւb.
தமிழ் பேசும் மக்களுக்கு இத் தீவில் நியாயமான ஒரு தீர்வு கிடைப்பதைத் தவிர வேறு எவற் முலேனும் பிரிவினைக் கோரிக்கையை இல்லாது செய்ய முடியாது என்று கருதினலும் இதயபூர்வமாக ஐக்கிய இலங்கையை நேசிக்கிற பல சிங்கள அறிவு ஜீவிகள் " தமிழ் ஈழத்தின் " சாத்தியமின்மை பற்றி யும், ஒரு பொதுவான பொருளாதாரமின் மையால் தமிழ் ஈழம் எவ்வாறு ,
புதுசு 17

Page 11
நடைமுறைக்குப் புறம்பானது. என் Trம் கடந்தகால தேர்தலில் இத்தனை இத்தனே பேர் ஆதரித்தனர், இத் தன இத்தனை வீதம் எதிர்த்தனர்
என்றும் இயந்திரத்தன்மை பொருந்'
அத்
திய புள்ளி விபரங்களையும், தோடு நில்லாது கலாசார, அரசியல் சமயம் சார்ந்த தீர்வுகளையும் சாத்தி யமானது "என்று கருதி முன் வைக்
6)Capri sair. (a) l-iib fissa, Balasuriya; l
Our oris is of National Unity Race relation in Sri Lanka edited by the centre for Soei egy and relegen Sri Lanka உண்மையில் இந்தக் கோரிக்கையின் நியாய அநியாயங்கள் பற்றியோ, சாத்திய அசாத்தியங்கள் பற்றியோ ஆராய்வது முதலான பணி அல்ல. இத்தகைய ஒரு கோரிக்கை எழுந்த தின் சமூக வரலாற்றுப் பின் னணியைப் புரிதலே அவசியம்.
உண்மையில் தமிழர்களுடைய உரிமைகள் என்ற காலகட்டத்தி லிருந்து தேசிய இனப்பிரச்சனை
என்பதாக வளர்ச்சியடைந்த தமி
ழர் பிரச்சனை இன்று அடக்கப்படு கிற ஒரு இனத்தின் விடுதலே என்ற பரிணுமத்தை அடைந்திருக்கிற நிலை யில் இத்தகைய வாதங்கள். அர்த்த மற்றவையும் சாத்தியமில்லாதவை
யும் ஆகும். மேற்படி கட்டுரையில்
அவர் குறிப்பிடுகிருர், " " இலங்கை யில் நாம் எல்லோரும் தமிழர் பிரச்சனை தொடர்பான அரசியல் பொறுப்பு உள்ளவர்களாவோம். ஒரு
உயிர்ப்பான தேசத்தை உருவாக்க
நாம் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பங்கு கொள்ள வேண் டும். குறைந்த பட்சம் எங்கள் பா. உக்களையாவது பாதிப் படை ய் வைக்க வேண்டும். நாங்கள் பத் திரிகைகளுக்குத் தபால்கள் எழுத
புதுசு 18
லாம். அல்லது வேறு வேறு அர சியல், தலைவர்களுக்குக் கடிதம் எழு தலாம். பா. உக்களுக்கு தமிழர் பிரச்சனைகளை விரைவாகவும்,நீதியா னதும், சமாதானமானதுமான ஒரு முறையில் தீர்க்கும்படி கடிதங்கள் கிடைக்குமானல் அவர்கள் பொது சன அபிப்பிராயத்துக்கு மேலும் கவனம் கொடுப்பார்கள்."
ஒரு திட்டமிட்ட முறையில் அரசுயந்திரமே தீவிர இன ஒடுக்கலை மேற்கொள்ளும்போது அதாவது தேசிய இன ஒடுக்கல் என்பது ஒரு அமைப்பாக்கப்பட்டதாக இயங்கு கிறபோது மேற்சொன்ன வகை யான நடைமுறைகள் எவ்வளவு தூரம் கேலிக்கிடமாகும் என்பது. தெளிவு.
இன்று சுயநிர்ணய உரிமைக் குரிய பிரகடனம் மிகவும் அடிப் படையான ஒரு பிரகடனமாக, அடக்கப்பட்டுவரும் தமழ் மக்க ளால் முன்வைக்கப்படுகிறது. "சுய நிர்ணய உரிமைக்குரிய பிரகடனம் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து செல்வதற்குரிய உரிமை” என்பதனை லெனின் மிகவும் தெளி வாகவே வரையறை செய்திருக்கி முர். இதனைத் தொடர்ச்சியாக வலி யுறுத்துவதாக, அவர் எழுதிய கட் டுரைகள் அனைத்தும் இங்கு முக்கிய மானவை. தேசிய இனங்களின் சுயி நிர்ணய உரிமை, சோஷலிஸப் புரட் சியும், தேசிய இனங்களின் சுயநிர் ணய உரிமையையும்போன்ற1913க் கும் 1918 க்கும் இடையிலான காலப்பகுதியில் அவரால் எழுதப் பட்ட கட்டுரைகளே இங்கு குறிப் பிடலாம். பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் அடிப்படையில் ருேசா லக்சம்பேர்க்கினல் முன்வைக்கப் பட்ட யந்திரீகத்தனமான வாதங்

களுக்குப் ‘அமைந்த இத் தத்துவார்த்தக் கட் டுரைகளில் மிகவும் தெளிவாக லெனின் கூறுகிருர்,
தேசிய இயக்கங்களின் வரலாற் றுப் பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாகத் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் என் பதைப் புரிந்து கொள்ள நாம் விரும் பினல், அந்நிய தேசிய அமைப்புக் களிலிருந்து இத்தேசியஇனங்கள் அரசியல் ரீதியில் பிரிந்து சுதந்திர மான தேசிய அரசு ஒன்றை அ ை த் தல் என்பதே தேசிய இனங்களின் சுய நிர்ணயத்துக்குரிய பொருள் என்ற முடிவிற்குத் தான் நாம் வந்து தீருவோம்.'
(வி. இ. லெனின் தேசிய இனங் களின் சுயநிர்ணயம். லெனின் தொகுப்பு நூல்கள் - தொகுதி 22)
சுய நிர்ணய உரிமை பற்றிய எண்ணக்கருவை வலியுறுத்தியும் சிறிய அரசுகளின் தோற்றங்களுக்கு, வழிகோலும்; பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்திற்கு முரணுனது போன்ற வாதங்களைத் தெளிவாக மறுத்தும் லெனின் தெளிவான ஒரு நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் பேணி வந்துள்ளார்.
அதன்பின்பும் ஜேர்ர்ஜ் லூகாக்ஸ் போன்ற மார்க்ஸிய அறிஞர்களும் விமர்சகர்களும் - இந்த நிலைப்பாட் டையே வலியுறுத்தி வந்துள்ளனர். அத்தோடு நில்லாது இத்தகைய நிலைப்பாட்டை உறுதியாக, சாத் தியமானதும் தேவையானதுமான இடங்களில் பிரயோகிக்க வேண் டும் என்றும் லூகாக்ஸ் கூறுவது
குறிப்பிடத்தக்கது. (New Left revi
ew-60)
பதிலளிப்பதாகவும்
ஒரு உச்சக்கட்ட,
கடந்தகால வரலாறும்
சுய நிர்ணய உரிமைக்காகக் கிளர்ந்தெழுதல் அல்லது அதற்கான உரிமை, ஒடுக்கப்படும் ஒரு தேசியஇனத்தால், ஒடுக்கும் ஒரு தேசிய இனத்தில் இருந்து அரசியல் சுதந் திரம் பெறக் இளர்ச்சிசெய்தல் அல் லது அதற்கான உரிமையே ஆகும்
எல்லை ஒடுக்கு முறைகளில் தான் இத்தகைய வெளி ப்பாடுகள் நிகழும். இத்தீவின் எம க்கு இதைத்தான் சொல்கிறது. தமிழர் உரிமைகள், சம்ஷடி போன்ற பல் வேறு படி நிலைகளினூடாகத்தான் இன்றைய ‘விடுதலைக்குரிய கால கட்டத்தில்' நாம் உள்ளோம்.
மார்க்லிய இயங்கியலானது
நிச்சயமாகவே பாட்டாளி வர்க்க
சர்வ தேசியத்தை முன் எடுத்துக் செல்கின்றது. ஆனல் மறுபக்கத் தில் தேசிய இயக்கங்களின் புரட் சிகர குணும்சங்களையும், வரலாற்று ரீதியாக அவற்றிற்கு உள்ள சட்ட
ரீதியான உரிமைகளையும் அது மிக
வும் நிறைவுடன் ஏற்றிக் கொள் கிறது. தேசிய ஒடுக்கலானது வாகி கப் போராட்டத்தின் எதிரி என்ப தையும் ஒடுக்கப்படுபவர்களது ଗ୍ଯା(ଗ
தலை இன்றி ஒடுக்கப்படும் தேசிய
இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின தும் ஒடுக்கும் தேசிய இனத்தினது பாட்டாளி வர்க்கத்தினதும் வர்க்க
ரீதியான இணைவு சாத்தியமற்றது.
என்பதையும் தெளிவாக இனங், கானத் தவறுவது இனங்களின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பிழையான மார்க்ஸிய நிலைப்பாட்டை எடுப்ப தற்கும் அதன்பயணுக தேசிய இனப் பிரச்சனைகளின் புரட்சிகர குணும் சங்களை நிராகரிப்பதற்கும் இட்டுச் செல்லும் இலங்கையில் இடது சாரிக் கட்சிகளின் நடைமுறைகள்
புதுசு 19

Page 12
இதனைத்தான் தெளிவுபடுத்துகின் றன.
இலங்கையைப் பொறுத்தவரை யில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தி னதும் ஒடுக்கும் தேசிய இனத்தின தும் பாட்டாளி வர்க்க நலன் களுக்குச் சேவை செய்வதாகவும் அதேசமயம் தேசிய இன ஒடுக்களி லிருந்து விடுபடுவதையும் நடை முறைப்படுத்துவதற்கான ஒரு மூல உபாயத்தைக் கைக்கொள்ள வேண் டிய ஒருநிலை மார்க்ஸிய வாதி களுக்கு இருந்தது. உண்மையில்
ஒடுக்கும் சிங்களத் தேசிய இனத்
தின் பிற்போக்கான குறுகிய முதலர் ளித்துவ தேசிய வாதத்திற்கும் ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் தேசிய இனத்தின் ஒடுக்குதலுக்கு எதிரான முற்போக்கானபோராட்டத்திற்கும் இடையில் ஒரு சரியான மூல உபா யத்தைக் கைக்கொள்ளவேண்டியி
ருந்த ஒரு நிலையில் எல்லா இடது
சாரிக்கட்சிகளும் குறுகிய பிற்போக் கான ‘முதலாளித்துவ தேசியவாதத் தினுள் தம்மைப் புதைத்ததின் மூலம் தமிழ் பேசும் இனத்தின் முற்போக்கான ஒடுக்குமுறைக் கெதி ரான போராட்டத்தைத் தம்மள ளவில் பூச்சியப்படுத்திக் கொண்டு பாரளுமன்ற சந்தர்ப்ப வாதங்களுக் குள் சமாதியாகினர்.
உண்மையில் இப்பொழுது எங் களாலும் வேறு பல தமிழ் மார்க் ஸிய குழுக்களாலும் முன்வைக்கப் படுகிற மூல உபாயம் சிங்களத் தேசிய இனத்தின் மார்க் ளியப் புரட்சியாளர்களினுல் இது வரை முன்வைக்கப்பட்டதும் இல்லை கடைப்பிடிக்கப்பட்டதும் இல்லே. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தவிர வேறு இடதுசாரிக் கட்சிகளுக்கு இது
புதுசு 20
என்றுதான்
யேனும்
ஒடுக்கும் ,
பற்றிய சிந்தனைத் தெளிவே இல்லை. சொல்லத்தோன்று கிறது. இந்த வசையில் மார்க்ஸிய ரீதியில் இப்பிரச்சனையை அணுகும் சில குழுக்கள் இயங்கி வருகின்ற
தாக அறியப்படுகின்றது. இக்குழுக்
களின் அரசியல் ஏடுகளாக கருதப் படக்கூடிய தர்கீக்கம், புதியபாதை, உணர்வு போன்ற இதழ் களின் ஆரம்பம் துவங்கியிருக்கின்றது. தமிழர் ஜன்நாயக முன்னனி எனும் அமைப்பும் இதுபற்றி அக் க  ைற யு  ைட யதாக அறியப்படுகிறது. இவையனைத்தும் ஒரு பொதுவான மூல உபாயத்தையே வற்புறுத்து கின்றன. எனினும் தனித்தனியே இவைபற்றி ஆராய்வதே நலம் அது வேருேரு சந்தர்ப்பத்தில் செய்யப் படவேண்டியது.
இலங்கையின் இனப்பிரச்சனை கள் தொடர்பாக இதுவரை கால மும் எந்தவொரு இடது சாரிக் கட்சி சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதற்குரிய காரணங் களாகப் பலவற்றைக் குறிப்பிடலாம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சமஉரிமை என்று வரலாற்றினைத் தொடக்கிய சமசமாஜக் கட்சிமுதல் கம்யூனிஸ் கட்சிகள் (அனைத்தும்) தேசிய இனப்பிரச்சனைகளை வர்க்கப் பிரச்சனைகளோடு ஒன்முக lump பண்ணியதின் மூலம் வர்க்கப் பிரச் சனைகள் தீருகிற ஒரு காலகட்டத் தில்தான் இனப்பிரச்சனைகள் தீரும்
அதாவது ஒரு சோஷலிசப்புரட்சி
ஏற்படும் வரை தீரப்போவதில்லே என்று ஆணித்தரமாக நம்பியதில் மிகவும் பாரதூரமாக வளர்ந்து வந்த தேசிய இனப்பிரச்சனைகள்
பற்றிய சிரத்தையே எடுக்கவில்லை. இந்த இனப்பிரச்சனைகள் தொடர் 'பான சரியான. ஆரம்ப மார்க்ஸிய

அணுகுதல்கள் கூட எந்த இடது Jrris; கட்சிகளாலும் செய்யப்பட வில்லை. தேசிய இனப்பிரச்சனை என் traps * தமிழரின் உரிமை விவகாரமாகத் தவருகக் கணிப் பிட்ட மை யே
LIFT பிழையாகும்.
வெறுமனே,
உண்
மையில் சரியாக நெறிப்படுத்தப்
பட்ட தத்துவார்த்த வகுப்புக்களும் மார்க்ஸியம், நடைமுறை அணுப வம் போன்ற படிப்பினைகளையும் கொண்ட ஒழுங்கான கற்றல்களுக் é9ra-L-17 éos வளர்ச்சியடைந்திருக்கக் கூடிய எந்த இடது சாரிக்கட்சியும் இத்தகைய ஒரு நிலைக்குச் சீரழிந் திருக்காது சீன சோவியத் பிளவின்
பின் சீனச்சார்பு நிலைப்பாட்டை
எடுத்த சண்முகதாசன் அவரைச்
சார்ந்த கட்சியும் மார்க்ஸிய வகுப்
புக்களே, கற்றல்களை நடாத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டி ருந்தனர் பரந்த அளவில் என்று இல்லாவிட் டாலும் மார்க்ஸிய வகுப்புக்களை கணிசம்ான அளவு முன் னெடுத்தனர் எனினும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அவர்களது மொட் டையான கண்ணுேட்டம் பிழை யாக்வே இருந்தது. மார்க் ஸtய தத்துவத்திலும் அதனைக் கற்று எமதுகால சமூக சூழல்களுக்கேற்ப பயன்பத்தும் நெறிமுறைகளும் அற்று வெறுமனே "சப்பாத்துகளுக்கு அள வாகக் கால்களை வெட்டும் விவ
காரமாக இலங்கையின் நிலையை
இந்த இடதுசாரிகள் கணித்திருக் கிருர்கள். பாராளுமன்றக் கதிரை மோகமும் இன்ஞெரு தூண்டுதல்
என்பதும் மறுக்கமுடியாது. எனவே
தான் எமது எந்த மார்க்ஸிய ஞான வர்ன்களாலும் இனப்பிரச்சனைகள் பற்றியோ அன்றி இலங்கையின்
எதிர்காலம் பற்றியேர் ஒரு அடிப்
-9լեգ Լյ
படை மார்க்ஸியக் கருத்தினை முன் வைக்க இயலாதிருந்தது. அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டத் தின்போது பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிஎடுத்தநிலைப்பாட்டையேனமது இடதுசாரிகளும் எடுத்துள்ளனர்.
மிகவும் முக்கியமான இன் னெரு விஷயம் என்னவெனில், பிரி வினைக் கோரிக்கை தமிழ்மக்களிட மிருந்து எழுந்த உடனேயே எல்லா இடதுசாரிகளும் ஈவிரக்கமின்றிச் செத்தபாம்பை அடிக்கிற உற்சாகம் போல அதனைச்சாடவும் நிராகரிக்க வும் தொடங்கினர் உண்மையில் தமிழர்களுடைய பிரச்சனைகளின் சரியான இயக்கவியல் வரலாற்றுத் தொடர்புகளையும் ஆய்ந்திருப்பார் களேயானுல் இத்தகைய கண்மூடித் தனங்களுக்கு அவர்கள் இடங் கொடுத்திருக்க மாட் டார் க ள். * பாட்டாளிவர்க்க சர்வதேசியத் தையும் அதன் விளைவான இனம்
தேசம் கடந்த அனைத்துலகிற்குமான
கம்யூனிஸ அரசை நிறுவுதல் என்ப தன் கீழ் தான் இவர்கள் புதிய நாடுகள் உருவாகுவதை எதிர்த் தனர் என்பது வெளிப்படை ஆனல் வர்க்கப் போராட்டத்தோடு இன விடுதலைப் போராட்டமும் கூர்மை யடைந்து வருகிற இன்றய காலச் சூழலிலே சோஷலிசப் புரட்சிக் குரிய சூழல் இனரீதியான போராட் டங்களோடும் ஒன்றிணைப்பதன் மூலம் புதிய சோஷலிச அர சொன்றை உருவாக்கும் இயங்கியல் பற்றி இவர்கள் கனவுகூடக் காணு தது ஆச்சரியம்தான் உலகில் புதிய நாடுகளின் உதயம் எ ல் லா மே * பாட்டாளி வாக்க சர்வதேசியத்
'தினதும் அனைத்துலகிற்கான கொம்
யூனிஸத்தினதும் அடிப்படையில் தற்காலிகமானது தான். சூழலின்
புதுசு 21

Page 13
இறுக்கத்தையும் காலத்தின் தேவை யையும் தத்துவப் புத்தகங்களுக்கு எம்மால் ஒப்புக்கொடுக்க முடியாது.
தேசிய இனப் பிரச்சனைகளையும்
வர்க்கப்போராட்டதையும்ஒன்ருகப்
பிசை கிற எண்ணப்போக்கினைப் பற்றிக் கொஞ்சம் ஆராயவேண்டும்
தேசிய இனப்பிரச்சனைகளினதும் எழுச்சியும் அவற்றினது இருத்த லும் வர்க்கங்களுக்குள்ளும் செர்க்கப் போராட்டத்தினுள்ளும் வேர்விட்ட ஒரு அம்சமாகும். வர்க்கப்பிரச்சனை களை சாரமாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சனைகள் உருப்பெறுகின் றன. வர்க்கங்கள் ஒழிக்கப்படுகிற போது வர்க்கப்பிரச்சனைகளும் ஒழிக்
கப்படும். தேசிய இனப் பிரச் சனைகளும் இல்லாது ஒழியும் -' தேசிய இனங்கள் தொடர்பான பிரச்சனைகளினது எழுச்சியையும்
அழிதலையும் வர்க்கப் பிரச்சனைகளி
னது எழுச்சியுடனும் அழித்தலுட
னும் ஒன்றுகப் பிசைகிற மேற்படி கருத்துமேலோட்டமாகப் பார்க்கும் போது சரிபோலவே தோன்றும்.
உண்மையில் விர்க்கப்பிரச்சனை களும் தேசிய இனங்கள் தொடர் பான பிரச்சனைகளும் தமது இயற் கையில் வேறுபடுகின்றன. ஒரு குறி ப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத் தில் இவ்விரு பிரச்சனைகளும் தம்மூடு தொடர்பு கொண்டனவாய் அமை
யலாம் எனினும், குறிப்பிட்ட வரலாற்றுச் சமூக சூழல்களில் வர்க் கப்போராட்டமும் தேசிய இனங் களுக்கிடையிலான பிரச்சனைகளில் எதிரொலிகலாம். ஆனல் தேசிய
இனங்கள் சார்ந்த பிரச்சனைகள் எப் போதும் வர்க்கப்பிரச்சனைகளாகத் தான் அமையவேண்டும் தில்லை. எல்லா வர்க்கப் பிரிவினர்
புதுசு 22
67 øõru,
களிடமும் தேசிய இனப்பிரச்சனை
கள் ஊடுருவியே காணப்படும்.
மார்க்ஸ், லெனின், மாஒ ஆகி யோர்களது கருத்துப்படி தேசிய இனங்களும் வர்க்கங்களும் தமது எழுதல், இருத்தல் அழித ல் போன்றவற்றை ஆளும் விதிகளைத் தமக்கேயுரிய வகையில் கொண்டிருக் கின்றன. பெரும்பபாலான சந்தர்ப் பங்களில் வேறுபட்ட தேசிய இனங் கள் நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான வருடங்கள் வரலாற் றுக்குப் பின்னரே வாழ்விற்கு வந் துள்ளன. அத்தோடு, இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழப்போகின்றனவையும் கூட. வர்க்கங்களின் இருப்புநிலை,உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியின் குறிப் பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன்
மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது.வர்க்
கங்களின் இருத்தல் காலம் தேசிய இனங்களின் இருத்தல் காலத்துடன் ஒப்பிடும்போதும் குறுகிய அளவுக் காலமேயாகும். வர்க்கங்கள் இல்
லாது போகிற காலத்தின் பின்பும்
தேசிய இனங்கள் தொடர்ந்தும் இருக்கும் " பாட்டாளி வர்க்க சர் வாதிகார அமைப்பு. உலகளாவிய நிறுவனமாக்கப்பட்ட பின்னரும் கூட தேசிய இனங்கள் நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தும் இருக் கும் , என்று லெனின் குறிப்பிடு கி ரு ர் . ( லெனின் இடதுசாரித் தீவிரவாதம் - ஒரு சிறு பிள்ளை வாதம் )
வர்க்கங்களுடைய அழிதல் பிறகு அரசுகளுடைய அழிதல் பின்னர் தான் தேசிய இனங்களு 'டைய அழிதல் என்று மாஓவும் குறிப்பிடுகிறர்.

எனவேவர்க்கப் பிரச்சனைகளே !
யும், இனப்பிரச்சனைகளையும் இன்
" திட்டமிடப்பட்ட ஒரு இயக்கித்.
தின் வளர்ச்சியும் அதன்மூலம் மக்
றைய இலங்கையின் 3 சூழ லினேஸ் கரை அணிதிரட்டும் திறனும் தமிழ் ஒன்ருகப் பிசைந்து வெறும்புத்தகக்கே பேசும் மக்களுக்கு இன்றய காலத்
கருத்துகளை முன்வைப்பதும் நடிை முறை களை ஒத்தி வைப்பதும் ஆரோக்கியர் மற்ற விஷயங்கள்.
இலங்கையைப் பொறுத்த வரையில்." தேசிய இனப்பிரச்சனைகள்: "பிழை.
யான கையாள்தலின் மூலமாக இரு இனங்களுக்கிடையே இருந்துவந்த முரண்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுவிட்டன.
உலகின் இன்றைய கூர்மையான போராட்டப் போக்குகள் அடக்கப் படும். தேசங்களின் விடுதலைக்கான "
ள முச்சியா கும் இலங்கையைப் பொறுத்தவரையிலும் சிங்க ள ப் பேரின வாதிகளால் அடக்கப் படும் தமிழ். பேசும் விடுதலைக்கான எழுச்சியும். கூர்மையான போராட்டப்போக்கு என்பதில் எவருக்கும் சந்தேகம் இருத்தல் நியாயமில்லை. ஒடுக்கப் படும் தமிழ்பேசும் மக்களுடைய விடுதலைக்கான எழுச்சியின் ஏகாதி பத்திய முதலாளித்தத்துவ எதிர்ப்
புப் பரிமாணங்கள் இதுவரைகால
மும் இனங் காணப்பட்டவுமில்லை. தொடர்பு படுத்தப் படவுமில்லை. இன்று தமிழ்பேசும்
வம் பெற்றதாகும், ஆக்சி புரி
மாக இது கருதப்படுவதிலும் வியப் பேதுமில்லை.
எந்தவொரு விடுதலை எழுச்சிக்'
இனத்தின்'
னது அமைப்பு ரீதியாகப் பல மற்ற ஒரு '
மக்களால்
உரிமைக்குரிய பிரகடனம் அடக்கு: முறைகளின் தீவிரத்திலிருந்தே வடிவிறது. நாங்கள் கவனத்திலெடுக்க வேண்டிய இன்னெரு முக்கியமான வோருக்கு எதிரான ஒரு பிரகடன.
தின் தேவையாக"உள்ளது. இத்
தகைய ஒரு இயக்கத்தின் தேவை அவர்களுடைய பாதுகாப்பிற்கும் அதே சமயம் விடுதலைக்கு வழிகோ லுவதாகவும் அமையும், மக்களு டைய இராணுவம் ஒன்று அல்லது மக்களுக்கான படை ஒன்று இல்லா விட்டால் மக்களுக்கென ஒன்றுமே இல்லை. இத்தகைய விடுதலை இயக் கத்தின் அடுத்த பணிகளுள் ஒன்று ஒத்த கருத்துடைய நேச சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டுதல் ஆகும். இதுவரைகாலமும் தமிழ் பேசும் மக்களின் விருப்பு வெறுப்பு கஜனப் பிரதிபலித்து வந்த தமிழ்த் தேசிய முதலாளித்துவ வர்க்கமா
ஒன்று என்பதால் அது ஒருபோதும் விடுதலை இயக்கமாக மாற முடி யாது. அத்தோடு விடுதலையை வேண்டிநிற்கிற ஒரு தேசிய இனத்
தின் தலைமையையும் அது பெற்றுக்
கெர்ள்ளமுடியாது. தமிழர் விடு த%லக் கூட்டணியின் இன்றைய நடவடிக்கைகளும் நிலைப் பா டும் அவர்களது " இருப்பு நிலையின் " வேர்களை அறுத்து. விட்டதையும் விடுதலைக்குரிய எழுச்சி உணர்வு
பரவலாகக் கழன்று வருவதையும்
இன்றைய நிலை எமக்கு உணர்த்து
உண்மை என்னவெனில் தமிழ்த் தமிழ்த் தொழிலாளர்கள் ஒடுக்கப் படுகிற ஒரு இனத்தின் அங்கத்த
"வகை ஒடுக்கு மூ  ைற க்கு ஸ் ஞ ம்
சூம் மூல விசையாக ஒரு விடுதலை மறுபக்கத்தில் தமிழ் முதலாளிக அமைப்பு அவசியமாகும். சரியாகத் $ளால் ஒடுக்கப்படுவதன் மூலம்
புதுசு 23

Page 14
இன்ஞெருவகை ஒடுக்குமுறைக்குள் ளும் சிக்கியுள்ளனர் இரட்டை ஒடுக்குமுறைகளுக்குள் ளாகியிருக்கும் தமிழ் உழைப்பாளர் களின் பங்கு கவனத்திலெடுக்கப் படவேண்டியதாகும்.
ஒடுக்கப்படும் தமிழ் தேசிய
இனத்தின் புரட்சிகர மார்க்ஸிஸ்டு
கள் என்ற வகையில், இன்றைய
நிலையில் பாட்டாளி வர்க்கத்தின் அபிவிருத்தியை உத்தரவாதம் செய் வதும், உறுதிப்படுத்துவதும் அத் துடன் விவசாயிகள் இன்ன பிற நேச சத்திகளுடன் அதன் இனைப் இணைப்பை ஏற்படுத்துவதும் அவசிய
மாகும். இதன் மூலமாக மட்டுமே
நாட்டுப்புற, நகர்ப்புறப் பொதுச னங்கள் மத்தியில் ஒரு மிகவும் பலம்
வாய்ந்த அடித்தளத்தைக் கொண்ட
புரட்சிகரத் தலைமையை ஏற்படுத்த (Մուգպմ. இப்படியான ஒரு புரட்சி கரத் தலைமை மட்டுமே உண்மை
யில் ஒரு தேசிய விடுதலை இயக்க
மாகிக் கொள்ளும். இவ்வாறன
புரட்சிகரத் தலைமையற்ற இயக்கங் கள் வெறுமனே சந்தர்ப்பவாதப் போக்கினுள்ளும், வலதுசாரித் தீவிர வாதத்தினுள்ளும் சிதைந்து போய் விடும். தமிழ்பேசும் மக்களின் விடு தலையைப் பற்றிச் சிந்திக்கிற குழுக் கள், இயக்கங்கள் இதுபற்றிக் கவ ணத்திலெடுத்தல் அவசியமாகும்:
எந்த ஒரு நாட்டின் விடு லை இயக்கத்தினதும் வெற்றி அந்த அந்த நாட்டின், சமூகத்தினதும் சரியான பகுப்பாய்வைப் பொறுத் தே இருக்கிறது. - தமிழ்ச் சமூக அமைப்பில் வர்க்கங்கள் பற்றிய சரியான ஆய்வும் கண்ணுேட்டமும் விடுதலை
புதுசு 24
இத்தகைய
யமையாததாகும். இன்றைய நிலை, யிலே தமிழர்களுடைய தேசிய வாதம் பற்றிய எண்ணக்கருவும் முக்கியமானது. தமிழ்பேசும் மக் களுக்குரிய தேசியவாதம் அத்தியா வசியமானதும் பாதிப்புள்ளதுமா கும் இதனடிப்படையிலேயே தமிழ் பேசும் அனைத்துமக்களின் (தமிழர் மலையகத்தமிழர், முஸ்லிம்கள் ) ஒன். றிப்பு சாத்தியமாகும். இன்றைய சூழலில் எம்மால் முன் வைக்கப்படு வது புரட்சிகரமான தேசியவாத மாகவே இருக்கும்.புரட்சிகர தேசிய வாதம் எப்பொழுதும் மக்களுடைய புரட்சியிலே தங்கியிருக்கின்றது. தமிழ்பேசும் மக்களுடைய புரட்சிக ரத் தேசிய வாதம் அவர்களுடைய புரட்சியிலேயே தங்கியிருக்கிறது. சிங்களப்பேரின வாதிகளைத்பொறுத் தவரையில் இன்று அவர்களுடைய
தேசியவாதம் குறுகியதும் ஒடுக்கு
முறைகளை நோக்கியதுமே யாகும். குறுகிய தேசியவாதம் * பெரும் பாலான சந்தர்ப்பங்களில் பூர்ஷ் வாக்களின் கருத்தியல் ஆயுதமா
கவே பயன்படுற சாத்தியம் இருக் கிறது. குறுகிய தேசிய வாதத்தின்
இறுதி முனைப்பு மக்களை நோக்கிய அடக்கு முறையே. இலங்கையிலும்
குறுகிய தேசிய வாதத்தின் பெய
ராலேயே தமிழ்பேசும் மக்கள்
அடக்கு முறைக்குள்ளாகி வந்திருக் ’கிருர்கள். நாங்கள் எல்லாக் குறு
கிய தேசிய வாதங்களை நிராகரிப் LugB5I ° ம்ட்டுமல்லாது அ வ ற்  ைற ஒழிக்க வேண்டும் எனவும் சொல்
கிருேம்.
இலங்கையில் முதலாளித்துவ சமூக அமைப்பு இருக்கிற நிலையிலே தமிழ்பேசும் மக்களுடைய அனைத் துப் பிரச்சனைகளையும் தீர்க்க முடி
இயக்கங்களுக்கு இன்றியும் என்ற தம்பிக்கை உண் ைப ய் ல

ஒரு மாயையே தமிழ்பேசும் மக்க ளுடைய விடுதலையும் தாய்நாட்டில்
புரட்சியும் இரண்டும் ஒன்றிணைக்கப்
படுதலே
தேவை
காலத்தின் அதுதான்
இன்றைய மட்டுப9ல்ல
தமிழ்பேசும் மக்களுடைய விடுதலைக்
கும் முழு இலங்கைக்குமான சோச at F புரட்சிக்குமிடையேயான
இயங்கியல் தொடர்பாகும். உடன.
டிப் புறநிலை யதார்த்தத்தின் அடி
யில் தமிழ்பேசும் மக்களின் விடுத
லையை நாடுகிற அதேசமயம், முழு இலங்கையும் முழு உலகமும் விடு தலை பெறும்வரை எங்களது அக நிலை சார்ந்த அவாக்கள் நிறைவே ரூமலே இருக்கும், இந்த அடிப் படையே உண்மையான இன்றைய மார்க்ஸிய வாதிகளுக்கும், வெறு மனே 'தமிழ்ஈழ லேபல் மாற்றத் தை விரும்பும் 'த. வி. கூ. இன்ன பிற அமைப்புகளையும் வேறுபடுத்து Фj gije
தொடர்புக்கு ஆர். ராஜகோபாலன் 38, ஈஸ்வரதாஸ் லாலாதெரு
6
էք
கவிதை மிர்த இதழ்
திருவல்லிக்கேணி, சென்னை-60005
Dissau r
படிகள் பிருந்தாவனம் காலாண்டிதழ் பெங்களுர் சந்தா 8/- அனைத்துக் கல்லூரி மாணவர் இலக்கிய இதழ்
தொடர்புக்கு தொடர்புக்கு Brindava naam Padigal Tamil Magazine
501, 19th Main Road 4th 1 Block, Jeyanagar Bunga, ore - 5600911 india
601 1, Old Madras Road
Ulsoor
Bangalore - 560008 India
! !չ%13, 25

Page 15
பா நாடகங்கள்
-சில கருத்துகள்
କr us. Gf. நுஃமான்
O Ο Ο
மேலைத்தேசங்களிலே 'பாநாட கம், பற்றிப்பல நூல்களும். கட்டு ரைகளும் எழுதப்பட்டு ள்ளன. அங் கெல்லாம் பா நாடகங்கள் பெரும ளவில் எழுதப்பட்டமையும் மேடை யேற்றப்பட்டமையும் இதற்கு கார ணம் எனலாம். தமிழிலே பா நாடக முயற்சிகள் ஒப்பிட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றமை யால்போலும் அதுபற்றிய சிந்தனை யும் இங்கு குறைவாகவே காணப் படுகின்றது. எனினும் இலங்கை யிலே கடந்த பத்து பா நாடங்கங்கள் பற்றிய சில குறிப் பிடத்தக்க க -டுரைகள் பட்டுள்ளன. 1 தமிழ் நாட்டிலே இதுபற்றி அதிகம் எழுதப்பட்ட தாக எனக்குக் தெரியவில்லை. 2 இலங்கையோடு ஒப்பிடுகையில் தமிழ் நாட்டிலே பாநாடக முயற்சிகள் கவனிக்கத்தக்களவு இல்லாதிருப்பது இதற்கு காரணம் எனலாம். இலங் கையைப் பொறுத்தவரை வானெ விக்காகவும் மேடைக்காவும் எழுதப் பட்ட பா நாடகங்கள் 50க்கு குறை யாமல் இருக்கும் எனநம்புகிறேன். சுமார் 40 நாடகங்கள் பற்றிய விப ரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
இலங்கையில் தோன்றிய பா நாடகங்களே வரலாற்று ரீதியாக ஆராய்வதோ - அவைபற்றித் தனித் தனியாக விபரித்து மதிப்பிடுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. பா நாடகம் என்ருல் எனன? தற்கா லத்திலே பா நாடங்கள் பற்றி நிலவு
புதுசு 26
ஆண்டுகளில்,
எழுதப்
கின்ற கருத்துக்கள் யாவை ? என்ப வற்றை விளக்குவதன் மூலம் ப" நாடகம் பற்றிய சில கோட்பாட் டுப் பிரச்சினைகளை ஆராய் வ தே எனது நோக்கமாகும்,
1
முதலில் பா நாடகம் என்ற சொல்லின் பொருளை வரையறுப் பது அவசியமாகும். தமிழிலே கவிதை நாடகம், செய்யுள் நாட*ரி பா நாடகம்" கவிதை ஆகிய தொ டர்க்ள் ஒரு குறிப்பிட்ட நாடக வடிவத்தை சுட்டப் பயன்படுத்தப் படுகின்றன செய்யுள், பா ஆகிய இரு சொற்களும் யாப்பு வடிவத் தையே சுட்டுவதால் செய்யுள் p5rr Sib, lufT ஆகிய தொடர்கள் ஒரே பொருளையே தரு கின்றன. நான் இங்கு பா நாடகம் என்ற பதத்தை செய்யுள் ഉള് -് தில் அல்லது பாவ்டிவில் எழுதப் பட்ட நாடகம் என்ற பொருளி லேயே கையாள்கின்றேன். கவிதை நாடகம் என்ற பதத்தை காரணம் கருதியே தவிர்த்துள்ளேன். அது
நாடகம்
பற்றி இங்கு சற்று விளக்குவது அவ சியமாகும்.
வசனம், செய்யுள், கவிதை என்ற சொற்கள் நம்மிடம் உள்ளன வசனத்தையும் செய்யுளையும் நாம் மிக எளிதாகவும் திட்டவட்டமாக வும் வேறுபடுத்தி விடுகின்றேம் ஆனல் கவிதையும் செய்யுளும்
அந்தளவு திட்டவட்டமாக வேறு

படுத்தப்படவில்லை. சிலவேளை இவை ஒரே பொருளில் பயன்படுத்தப்பட் டிருக்கின்றன. இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு தருகின்றேன்.
1. உணர்ச்சி வெளியீட்டுக்கு
ஏற்ற மொழியுருவம் கவிதை, சிந் தனை வெளியீட்டுக்கு ஏற்ற மொழி உருவம் உரைநடை. இவற்றுள் முதலில் தோன்றியது கவிதை பின் னர் தோன்றியது உரைநடை, 3
2. முதற்கண் கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாட் டினை புரிந்துகொள்வது நலம். இவை இரண்டுமே எதிர் எதிர் முனைகள். அடிப்படையிலேயேவேறு வேறுபட்டவை உணர்ச்சிக்கு விருந்து தருவது கவிதை. சிந் தனக்கு உணவு படைப்பது உரை நடை. கவிதையில் நாம் பெறுவது கற்பனை இன்பம் ; உரைநடையில் பெறுவதோ அறிவின்பம். 4
இங்கு தரப் பட்ட இரண்டுமேற் கோள்களிலும் கவிதைக்கும் உரை நடைக்கும் இடையே கற்பிக்கும் வேறுபாடு செயற்கையானதும் உண் மைக்கு புறம்பானதும் எ ன் ப து வெளிப்படை ஏனெனில் கவிதை யின் பண்பாக இவர்கள் கூறும் உணர்ச்சி வெளியீடு, கற்பனை இன் பம் ஆகியவை உரைநடிை இலக்கி யங்களான புனைகதைகள், வசன நாடகம் வசனகவிதை போன்ற வற்றின் அடிப்படைப் பண்பாகவும் உள்ளது அதேவேளை உரைநடையின் பண்பாகக் கூறப்படும். சிந் த னை வெளியீடு. அறிவின்பம் ஆகியவை உயர்ந்த கவிதை இலக்கியமாகக் க" "ப்படும் திருக்குறள், நாலடி யார் நீதவெண்பா போன்றவற்றின் பிர
இதை விளக்க
ஒரு
தான் அம்சமாகவும் காணப்படுகின் நிறது. இது எவ்வாறு இருப்பினும் இங்கு உரைநடை என்ற சொல் லுக்கு எதிர்ச்சொல்லாக கவிதை என்பது பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதே முக்கியமானது.
இவற்றில் மட்டுமன்றி நாங்கள் கவிதையால் கடிதம் எழுதிக்கொண் டோம் என்று ஒருவர் கூறும்பொழு தும், கவிஞர் சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூட கவிதையில் தான். பிரசுரிக்கிருர் என்று ஒருவர் சிலாகித்துப் பேசும் பொழுதும், பாரதிதாசன் தன் குயில் பத்கிரிகையில் ஆசிரிய தலை யங்கங்களையும் அறிவித்தல்களையும் கூட கவிதையில் தான் எழுதினர் என்று ஒருவர் வியந்து . பேசும் போதும் அல்லது ஒரு கவிதையைப் படித்துவிட்டு இது என்ன கவிதை? வசனம்போல் இருக்கிறதே என்று வாசகர் குறைபட்டுக்கொள் ளும்பொழுது கவிதை என்றசொல் வசனத்திற்கு எதிர்மறை யான பொருளிலேயே கையாளப்படுகின் றது. என்பதை நாம் அறியலாம் அதாவது உரைநடைக்கு மறுதலை யான செய்யுள் நடையே இங்கு கவிதை என்று குறிக்கப்படுகின்றது கவிதை, செய்யுள் என்ற இரண் டும் பொருள் மயக்குடன் உபயோ கிக்கப் பட்டுள்ளன. பேராசிரியர் வானமாமலை-கூறுவதுபோல் கவிதை என்பது ஒரு மொழி உருவம் அல்ல
அதை ஒரு இலககிய வடிவமாகக்
கருதுவதே பொருத்தமாகும். ஆனல் செய்யுளையும் உரைநடையையும் நாம் மொழி உருவம் எனலாம். இவை இரண்டும் மொழிfதியான அமைப்பு வேறுபாடுகளைக் கொண் டவை. செய்யுள் வரையறுப்பான
புதுசு 27

Page 16
ஒத்திசைக்கோலங்களை உடையது. உ  ைர நடை வரையறையான ஒத்திசைக் கோலங்கள் இல்லாதது. செய்யுளும் உரைநடையும் மொழி உருவம் அல்லது மொழி ஊடகம் என்ற வகையில் அவை இரண்டுமே உணர்ச்சி வெளியீட்டுக்கும் சிந்தனை வெளியீட்டுக்கும் ஏற்ற சாதனமா
கவும் அறிவின்பத்தையும் கற்பனை
இன்பத்தையும் ஒருங்கே தருவன வாகவும் உள்ளன. தொல்காப்பியம் போன்ற இலக்கணங்கள், சிவஞான சித்தியார் போன்ற தத்துவசாஸ்த் திரங்கள் முதலிய சிந்தனை பூர்வ மான அறிவியல் நூல்களுக்கு ஊட 夺LOf了ö சங்கக் கவிதைகள். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற உணர்ச் சிச்செறிவுள்ள கற்பனை இலக்கியங் களுக்கும் ஊடகமாக அமைந்தது. அதாவது கவிதைக்கு மட்டுமன்றி கவிதை அல்லாதனவற்றுக்கும் அது ஊடகமாக அமைகின்றது. உரை நடையும் இது போன்றதே. அறிவு ஆராய்ச்சி இயல் என்ற தத்துவ நூலுக்கும் அம்மா வந்தாள் என்ற கற்பனை இலக்கியத்துக்கும் அது ஊடகமாக அமைகின்றது. இவ் வகையில் கவிதைக்கும் உரைநடைக் கும் இடையிலே இரு கூற்று முரண் நிலையைக் கற்பிப்பது தவருனது. ஏனெனில் கவிதை உரைநடையிலும் செய்யுள் நடையிலும் எழுதப்படக் கூடிய ஓர் இலக்கிய வடிவமாகும். செய்யுள் நடையில் அமைந்த பா ரதியின் காணி நிலம்வேண்டும், எவ் வாறு ஒரு கவிதையோ அவ்வாறே வசனத்தில் அமைந்த பிச்சமூர்த்தி யின் காட்டுவாத்தும் ஒரு கவிதை யாகும். ஆயினும் நெடுங்காலமாக அறிவுத்துறைக்கும், கற்பனை இலக் கியத்துறைக்கும் செய்யுள் பொது
புதுசு 28
அமைந்த செய்யுள்தான்
ஊடகமாகப் பயன்பட்டு வருவ தஞல் செய்யுள், கவி ஆகியசொற் கள் ஒரே பொருளிலே உபயோகிக் கப்பட்டு வந்துள்ளன. மேலைத் தேசங்களிலும் நாம் இந் நிலையைக்
காண்கின்ருேம். ஆங்கி லத் தி ல் Prose, Verse, Poetry gau சொற்கள் உள்ளன. Prose க்கும்
Werse க்கும் இடையில் அவர்கள் வேறுபாடு காண்கின் ற போதிலும் ஆங்கில விமர்சகர்கள் பலர் இன்று si Prose n d poetry GT58T p முரண்நிலைத் தொடரைக் கையாள்
வதனைக் காணலாம். ஆயினும் அரிஸ்டோட்டில் காலம் முதலே கவிதையை செய்யுளில் இருந்து
வேறுபடுத்தும் முயற்சிகளும் நடை பெற்று வந்துள்ளன. அரிஸ்டோட் டில் தனது கவிதைஇயல் poetiee) என்னும் நூலிலே ஹோமாரும் எம் 93-тá g)dvaiva ub Homer & Em pedoole }
கவிஞர்கள் எ ன் று
அழைக்கப்படினும் அவர்கள் பயன்
படுத்திய யாப்பைத் தவிர அவர்களி டம் பொதுப் பண்புகள் ஏதும் இல்
லையென்றும் கவிஞர் என்று அழைக்
கப்படும் தகுதி ஹோமருக்கே உரி
யது என்றும் எல்பிடோக்கில்ஸ் கவிஞர் என்பதைவிட இயற்கை நூல் அறிஞர்என அழைக்கப்
படவே தகுந்தவர் என்றும் குறிப்
பிடுகின்ருர். 5 ஆயினும் செய்யுளைப்
பொது ஊடகமாகப் பயன்படுத் தப்பட்டு வந்ததினல் 19ஆம் நூற் முண்டு வரை இப்பிரச்சனை அங்கு உண்மையான முக்கியத் துவத்தைப் பெறவில்லை. மஞேரதிய இயக்கம் Romant Moviment) 56áîGOgšG35 ஒர் சிறப்பான வரை விலக்கணத்தை கொடுத்ததன் பிறகே அங்கு செய் யுள் கவிதை வேறுபாடு ஒரு முக் கியத்துவம் பெறத் தொடங்கிற்று.

கவிதைக்கே உரியபண்புகள் என்று கருதப்பட்டவற்றை கொண்ட நாவல், சிறுகதைபோன்ற உரை நடைப் படைப்புகள் இலக்கிய அங் கீகாரத்தைங்பெறவும் இது உத விற்று. 6
இதுவரை நாம் பார்த்ததில் இருந்து கவிதை என்பது சிறுகதை, நாவல், நாடகம் போல் தனிப்பண்
புகளைக்கொண்ட ஒர் இலக்கிய வடி
வத்தைக் குறிக்கும் என்றும் செய் யுள் என்பது வசனத்தின் எதிர் மறைப் பண்புகளைக் கொண்ட மொழி ஊடகத்தை குறிக்கும் என் றும் வரையறுக்கலாம் ஆக வே தான் கவிதை நாடகம் என்ற பிர யோகத்தைதவிர்த்துக்கொண்டேன் கவிதை நாடகம் என்பது கவிதை என்ற இலக்கிய வடிவத்தையும் நாடகம் என்ற பிறிதோர் வடிவத் தையும் இணைத்துக் குழப்புகின்றது. செய்யுளில் எழுதப்பட்ட ஒரு நாட கம் நாடகமாக மேடைக்கு உதவா ததாக இருந்தபோதிலும் கவிதை யைப் பொறுத்த வரையில் ஒரளவு தேறுகின்றது என்று ஒன்றில்லாத தைப் பிறிதொன்முக எ ண் ணி மயங்க அது வழி சமைக்கின்றது. (மு. பொன்னம்பலம் இத்தகைய ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றர்.) இது ஒரு மொழி ஊடகத்தையே
இலக்கிய வடிவமாகவும் எண்ணி
மயங்குவதன் விளைவாகும். பா தாடகம் என்பது நாடகம்தான். அது கவிதையல்ல செய்யுள் நடை யில் எழுதப்பட்ட நாடகம் என் பதை இதனலேயே தான் வலியுறுத் திக் கூறவேண்டியுள்ளது.
பாநாடகம் என்ற சொல்லைப்
பயன்படுத்துவதற்குப் பிறிதொரு முக்கிய காரணமும் உள்ளது.
Draumatic
புடைய
த மி பொதுவானதாக
ழைப் போலவே ஆங்கிலத்திலும் பாநாடகத்தை குறிக்கப் பல சொற் கள் பயன்படுத்தப் படுகின்றன. Poetic theater, poetic drama, Verse di ama, Dramatic verse
poetry lege gisa ulu Gor அவை. சிலரால் ஒரே பொருளிலும் சிலரால் வேறுபட்ட பொருளிலும் இவை கையாளப்பட்டுவருகின்றன. T. S. E. Liot, poetie drama Verse drama, Dramatio Poerேy ஆகிய சொற்கள θρ (3 τ. பொருளியே பயன்படுத்துகின்றர். 7 எனினும் சமீபகாலமாக (60 567i இருந்து) மேலைத்தேச விமர்சகர்கள் Poetic drama, Verre Drama ஆகியவற்றுக்கிடையே ஒரு முக்கிய மான வேறுபாட்டை நிறுவியுள்ள னர் செய்யுள் நடையில் எழுதப் ult- 5TL5155&T Verse ᎠrᏄ- ° ma. என்றும் கவித்துவப் பாதிப் எல்லா நாடகங்களையும் அவை செய்யுள் நடையில் அமைந் தாலும் அல்லது வசன நடையில் 9y68)Ldj5,35 T-6yyub Poetie drama என்றும் குறிப்பிடுகின்ருர், Verse dram என்பதை நாம் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என் dy.) Poetic drama GTGirl 60s கவித்துவ நாடகம் என்றும் நாம் gyGOp š56V Tuh. Denis don og hve 6Tgirl u Guri 56or 3sy The third voice என்ற நூலிலே பாநாடகம் (Verse drama)«Tsir L160s apibojih ஒருகலைச் சொற் தொடராகவே கருதுகின் gii (Purely technical phrase) முழுநாடகத்தின் பண்புபற்றி அது எதையும் வெளிப்படுத்தவில்லை என் Olib Poetic drama staird Gaiti) தொடர் போலன்றி அது மிகவும் இருக்கின்றது
புதுசு 29

Page 17
ான்றும் அவர் குறிப்பிடுகின்றர்" இல்சன், பெர்னட்ஷா" Gερ. στιb சிஞ்ச் ஆகியோரின் நாடகங்கள்
அவை செய்யுளில் எழுதப்படாத
போதிலும் அவற்றை Poetic drama என அழைப்பதே மரபானதும் பொருத்தமானதும் என்று அவர் கூறுகின்ருர், Arnold P.hinchliffe என்பவர் தனது Modera verse drama என்னும் நூலிலே DO09ghre வின் மேற்காட்டிய கருத்தை
முற்றிலும் சரியானது எ ன் று ஆமோதிக்கின்றர். 8
அமெரிக்க நாடகாசிரியரும்,
கவிஞரும் பல்கலைக்கழக ஆசிரியரு orror Cscar mandel GT Görluautif sors Poetic "theater at 65, Solb கட்டுரையிலே அதுபற்றிய ஒரு ിtി வான விளக்கத்தை தருகின்றர். கவித்துவ் நாடகம் என்பது செய்யு ளிலே எழுதப்பட்ட நாடகம் என் பதைவிடக் கூடிய பொருள் உடை யது என்றும் செய்யுளுக்கு புறம்பா
கவும் அது இருக்கமுடியும், இருக்
கின்றது என்றும் அவர் கூறுகின் ருர். அவருடைய கருத்துப்படி
கவித்துவ நாடகம் என்பது நமது சாதாரண அன்ருட வாழ்க்கை அனுபவத்தைவிட மேலான ஒன் றைத் தருவதாகும். இவ்வகையி லேயே செக்கோவ், சிஞ்ச், லோர்கா, ஆத்தர் மில்லர், இல்சன், Gouriடோல் பிறக்ற், எல்மாறைஸ் சாமுவேல் பெக்கே, அயனஸ்*ோ
போன்ருேரையெல்லாம் இவர் கவித்
துவ நாடகாசிரியர் வரிசையில்
சேர்க்கின்றர் 9
இதுவரை நோக்கியதில் இருந்து ( Poette ) கவித்துவம் என்பது ஒரு ஒடேணச்சொல் என்றும் சிது ஒரு நாடகத்தின் சிறப்புப் பண்பை சுட்ட பயன்படுகிறது என்றும் அறி யலாம். இப் பண்பு செய்யுளில் எடு தப்பட்ட நாடகங்களுக்கு மட்டும் உரியதல்ல. சிலவேளை செய்யுள் நாடகங்களில் இப் பண்பு இல்லா மல் இருக்கலாம், தன்  ைமை முதன்மைப்படுத்தாது ஊடகத்திை முதன்மைப் படுத்தும் பாநாடகம் என்ற சொல்லை நான் பயன்படுத்து வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
(தொடரும்)
புயல்
மாணவர் - இளைஞர் இதழ்
LվՖ!&* 30
தொடர்புகளுக்கு : @町阿· நாராயணன் "فأهلها ، . புதுவிடுதி - ஆகு see Fuð séð Srfl, ருச்சி --6 20017 و
இந்தியாக

Shschr
மில்க்வைற் தயாரிப்புகளுக்குத் தரும்
6. 7. 8. 9. 10ኃ
←&bጶ5 ரவின் பயன்
வசதி வாய்ப்புப் பயன் கருதி மரங்களை நடுதல் வீட்டுத் தோட்டம் விருத்தி செய்தல். பனை வளம் பெருக்கிப் பயன் பல பெறுதல்.
பசளைதரும் செடிகள் மரங்களை உண்டாக்குதல் ஊர்கள் தோறும் குளங்களை ஆளமாக்கி மழை நீரைத் தேக்குதல். சனசமூக நிலையங்களில் வாசிக்க வழிசெய்தல். பக்தி நெறியில் பரமனைப் பணிந்துவாழப் பயிற்றுதல். எல்லோரும் எல்லோர்க்கும் சேவைசெய்தல். வள்ளுவன் நெறியில் வையகம் வாழ வழிவகுத்தல், எல்லோரும் யோகாசனம் பயிலவைத்தல்.
மில்க்வைற் மேலுறைகளச் Grs fašg
பெறுமதி வாய்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
5、 பெ. இல 77 UITij nu 1501 st
எம்மவரின் ஆக்கப்பிரதிகளே மேடைக்குக் கொண்டுவரும்
5T dS
அரங்கக் கல்லூரியின்
மூன்றவது ஆண்டு நிறைவுக்கு 6
புதுசு
9
வாழ்த்திக்கொன்கிறது. く

Page 18
சகலவிதமான ஒலிப்பதிவு வேலைகளுக்கு யாழ் நகரில் முன்னணி ஸ்தாபனம்
(Radios (Dathu
52, Kasthuriyar Road
JAFFNA T” Phone: 7805
RADO
sales & SERVIC
Dilka Radio & T. V. Technichans
202, Hospital Road
vJAFFNA

லங்காணு தேயிலை
உயர்ந்த மலைநாட்டின் ஒப்பற்ற சாதனம் உற்சாகம் தருவது லங்காணு தேயிலை
உங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது உயர்விலும் தரத்திலும் முதலிடம் வகிப்பது லங்காணு தேயில
offGuaráč Guri: w
எவர் - றெள்ந் கச்சேரி வீதி நல்லூர், யாழ்ப்பாணம்
புதியதோர் அறிமுகம் 707 எவர்-றெஸ்ற் கோப்பி
உற்சாகத்தைத் தருவது அத்துடன், அரச பரிசோதனையில் சுத்தம், சுகாதாரம் என நிரூபிக்கப்பட்டது புத்துணர்ச்சியுடன் திகழவைக்கும் புதியதோர் உலகம் உங்கள்முன்
நாடுங்கள் -
* 707 எவர்-றெஸ்ற் கோப்பி
v சச்சேரி வீதி
, நல்லூர்

Page 19
Best Successes always Visit to
Jeyem's Institutes K. K. S. Road CHUNNAKAM
Branch Alaveddy South, Allawedd y
வேல் களஞ்சியம்
பலசரக்கு வியாபாரம் - 66eurmu
இரசாயனப் பொருட்கள் புடவை வகைகள் : விற்பனையாளர்கள்.
நகுலேஸ்வரர் வீதி as 6 as hus si ao disso o
*புதுசுவிற்கு எமது வாழ்த்துக்கள்
Star Institutes K. K. S. Road Malakan

g2. SsT எல்லாவிதமான பிளாஸ்ரிக், பி. சி, சி. பொருட்களுக்கு
FREE LINK INDUSTRIES
P. O. Box 4, , Miauwangoda Road JA-ELA
TPhone 419, 265,412. ”Grams “Kalas”, Ja-Ela

Page 20
நூருவது நிகழ்ச்சியை வெற்றியுடன் தயாரித்தளித்து நவீன நீாடகமுயற்சியால் புதிய திருப்புமுனையை 9JAbLuG9AöAfôaLu
gav du Goas அவிைக்காற்று கலைக்கழகத்தை *புதுசு’ வாழ்த்திக்கொள்கிறச
ஞானக்கந்தனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் *கபனம்? கிடைக்கப்பெற்ருேம்

அன்பளிப்பு
தா. திருநாவுக்கரசு, பா. உ. கல்லூரி வீதி காங்கேசன்துறை
amabomams

Page 21
இவ்விதழ் சற்றுப் பிந்திவிட்ட காலத்தின் தேவையையொட்டி இ சிறிது காலத்திற்கு முன்பே நாம் து எமக்கு ர ற் ட்டுளா : ரீட்சை நெரு றும இன்னுேரன்ன நெருக்கடிகளா! பின் தள்ளப் பட்டுவிட்டது. எனினு யையொட்டிய தாக்கத்தை " புதுசு கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இ
O
தமக்குள் " குஸ்தி போட்டுக்ெ திரிகைகள் எமது முன்னைய இதழ்ச எமது அனுமதியின்றியே வெளியிடுவி எ ம்  ைம சாதாரன ஏழாந்தர பிசைந்து கொண்ட காலோ என்னே பத்திரிகைக் குழுவினர் உணராது பி கள். சிலவேளை பத்திரிகைக் குழுவின கியம் " என்று கருதிக்கொண்டால் கின்ருேம். எமது ஆக்கங்களை வெளி வேண்டுமென இவர்களையும் ஏனைய யுறுத்துகிருேம். இதற்கு முரணுக ந * புதுசுகள் * மெளனம் கொள்ள
ருேம்.
O
புதுசு காலத்தோடு சமூக, ெ இணைத்துக்கொண்டதை நிரந்தர கள். இந்த இணைப்பின் வளர்ச்சியின் லும் புதுசுகள் விழிப்புக்கொள்ள இருந்து இதனையும் இணைத்து தமிழ் விஞ்ஞான பூர்வமான அணுகுதல் ே யிடுகிருேம் . இது தொடர்பான மறு
s- புதுசுகளிற்கா
அ

து என்பது ஏதோ உண்மைதான். தனது ஆரம்பக்கட்ட வேலைகளை ரிதமாக மேற்கொண்ட பொழுதிலும் }க் கடிகளாலும் பொருளாதாரம் மற் லும் இவ்விதழ் பூர்த்தியாகும் நாள் 1ம் இவ்விதழில் காலத்தின் தேவை வாசகர்கள் உணர்ந்து கொள்வாா ருக்கிறது.
O
காள்ளும் இரு தமிழ் அரசியற் பத் களில் வெளிவந்த இரு கட்டுரைகளை வதில் போட்டி போட்டிருக்கின்றன. சஞ்சிகைக் குழுவினருடன் ஒன்ற்க்ப் வா எமது "அனுமதியின் தேவையை ரசுர மயக்க மூட்ட முயன்றிருக்கிருர் ார் இதைத்தான் " அரசியல் சாணக் நாம் அவர்களுக்காக பரிந்து கொள் யிடமுன்பு எமது அனுமதியை கோர பத்திரிகைக் குழுவினர்களையும் வலி டந்து கொண்டால் இப்போதுபோல் மாட்டார்கள் எனவும் தெரிவிக்கின்
O
பாருளாதார விழிப்புணர்ச்சிகளையும் புதுசு வாசகர்கள் உணர்ந்திருப்பாா ஸ் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனையி தொடங்கியிருக்கிருர்கள். இவ்விதழில் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான காண்ட கட்டுரையொன்றை வெளி கருத்துக்கள்வரவேற்கப்படுகின்றன.
புதுசுகள்
ப் அமைப்புடன் தொகுப்பு : அ ரவி ச்சு : துர்க்கா அச்சகம், இணுவில்