கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1986.03-04

Page 1
= |w" |
( )
 


Page 2

Opseoooooooor
() ... if நான 000000000000 g) 6Toshugi) Loess in Octoo GODICO GOG. Oct0so ܒܗܙܠܐ
DS) 2
இதழ் 2
பங்குனி - சித்திரை
1986
OO6000 00000
O
ைே08 ை‘நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்’ 05ܒܗ؟ ரிமை
ooO Ooooooo 0020

Page 3
ஆசிரியர் வண. வாபோல் O.M.I.
இணை ஆசிரியர் :
S. டேமியன், O. M. II., M. A.
துணை ஆசிரியர் :
ஜோசப் L[TốMIT S. E. வசந்தருஜ் P. T. ஜோகராஜ்
தொடர்பு :
A. S. சிலன் A. F. லொசிங்ரன்
பூட் ரவி P. சந்திரசேகர்
. விநியோகம்
يijioLHg5(oggهہ A۰ A, றுயராஜ் L. கிறேஷன்
விளம்பரம்:
A. வலன்ரைன்
S. . ஜெயம்
F. A. தேவறழ்
முகவரி :
‘நான்??
அ. ம. தி. குருமடம் கொழும்பு த்துறை.
உங்கள் சந்தாக்களின் மணியோ டர்களே ஆசிரியரின் பெயரில் கொழும்புத்துறை உபதயாற்கந்தோ
ருக்கு அ ஆப்பிவையுங்கள்.
புதுவிடு (தொடர் 2)
உள்ளே.
இளமை பாடும் இராகங்கள்
- .ே இம்மனுவே ல்
- ஆனந்தி கருத்துக் குவியல் மின்னலுக்குப்பின் இடியே.
- கலாநிதி இ. பாலசுந்தரம்
மார் குற்றவாளி? (சிறுகதை)
உளவியல் மதிப்பீடு
உளவியல் மருத்துவங்கள்
- உளவளத்துணையாளர் .S0 டேமியன் M. A . فقه
வேதாளம் சொன்ன புதிய கதை
- செம்பியன் செல்வன்
உளவியல் கல்வி
- S. டேமியன் O.M.,
~ M. C. அருள்வரன் குறுக்கெழுத்துப் போட்டி வாசகர் பூங்கா
-ത്ത
அடுத்து வெளிவருகிறது:
ஆளுமை
உங்கள் ஆக்கங்களை
g (p6 Airجقه 86-4-25
அனுப்பிவையுங் -ff

அன்பு நெஞ்சங்களே.
S
O
新%。
e
O
SODIO
:
O
è
O
。
ሰ.3
F
F7ଷ୍ଟି
L
S.
墅
உரிமைக்கு உத்தரவாதமில்லையே என்று எங்கி நிற்கும்
வேளை வரைவிலக்கணம் வகுப்பது ஏட்டுச் சுரைக்காயாகிவிடும்.
சட்டங்கள் திரிபுற,
நீதியிருப்பிடங்கள் தலைசாய,
பிறந்த பூமி வலயங்களாக
இல்லிடங்கள் toursoiseurs,
வரட்சியும், விரக்தியுமே எச்சங்களாகின்றன. வேலியும் பயிரை மேயுமா 6ᎢᏋᎼᎢ Ꭿ2t திசமிக்கிறீர்களா
மதுவெறி மதியை இழக்கச் செய்யும்.
அதனல் எழும் அட்டகாசத்திற்கு கால வரையறையுண்டு. ஆனல் இனம், மொழி, சாதி, மதம் என்ற போதையில் உருக்கொள்ளும் வெறி மனித மாண்பையே விலைபேசி, மனித னுக்கு மனிதனை ஒநாயாக்கிவிடும். ஆட்டு மந்ை தக்குப் பாது, காப்பளிக்க ஒநாய்கள் முன்வருகின்றனவே. பார்ப்பவையெல். லாம் பசுக்கள் என்கிறீர்களா? இல்லை; அவை தோல் ஆழத் தில் மட்டும்தான். .
(5ITET6007th:
எல்லா உறவு களும் தொடர்புகளும் தனது நிலையை உறுதிப்படுத்துவதற்காகக் கொள்ளப்படுபவை என்கிருர் உள வியலாளர் கட்லர்.
இது உரிமைக்கு அவர் வழங்கும் வரைவிலக்கணமாகவும் . . கொள்ளலாம்.
- ஒரு சிறுவன் தாயின் சொல்லை உதறித் தள்ளிவிடுவதும்
- கணவன் மனைவிக்கிடையே சண்டையும் அடிதடியும்
- மூத்தவர் இளையவர்களுக்கிடையில் எ ற் படும் முரண்
பாடுகளும்

Page 4
裔
seS es)
量
O
.¬
麗
熬
瞿
- இனங்களுக்கிடையில் வளர்ந்து வரும் சந்தேக வேறு
புணர்வுகளும் தம் நிலேயை உறுதிப்படுத்துவோரின் உறவுகளில் ஏற்படும் 留 றல்களே.
ஒருவரது சுயமை, சுய பாதுகாப்பு ஆபரண்பு பறிக்கப் படும்போது அல்லது குண்டுகளால் குறிபார்க்கப் Lü、 அவரது உள்ளத்தில் எழும் உணர்வுகள் இருவகையானது ஒன்று கோபம் மற்றையது பயம்
ம்ே கொண்டவர் மூர்க்காய் நின்று எதிர்த் தாக் குதல் நடத்துவர் புரட்சி செய்வர் போர் முழக்கம் கொட் டுவர். பயந்தவர் கூட்டம் ஓடி ஒதுங்குவர் அன்றேல் இணேந்து சலுகைகள் வேண்டி நிற்பர். இவ்விரு 9 希é而éf (É பலிப்புகளே நாம் காண்கிறுேம்
இவ்வுணர்ச்சிகள் பயனுள்ளவை துல் வெறுமன்ே அவை நீடித்த நன்மை பயக் கா அழிவு செய்ய உரிமை எவாக்குமில்லே. உரிமைப் போராட்டம் விரு ஆன்மீக நெறி கடமையுணர்வின் எதிரொலி
எனவே,
உரிமைப் போராட்டத்தில் போவி ஆட்டங்களேயும் சந்தே கங்களேயும் வளர விக்கூடாது.
போட்டி மனம் மேலும் மேலும் கூறுபோடக் கூடாது நேரிய சிந்தனே உணர்ச்சியை வழிப்படுத்த வேண்டும்
பண்புள்ள தலமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர்
鑿

| 4&Rugg력녀 &wreA에 七宮記官民日官學的ngg ws.J國學中日記 g gge(法定義宮)5C홍역)
史ョWg gr『gg g』 シ日gs* *m良官n T*ü固p 劑園 *urTrtT니T는%을Tra 역 는 번 역Te中學的R& grTr「TFTTT國 : ? 덕는的高)re的m(5월 넓 현 f g TTC를 'FFFF&:
gEョggg、ショ「ショeque
&u民義)·홍ugu환과 判的T&g的3 馬部高현wi&어 홍는學的f trfm的5***학 연령Fürüge:T : HTT&A형) 學高等學, 되현의 학원(65명
_■m—r)리더T:L다. 넓fü5.5%활 *占g 引m圖呂說leT 圖追白u掘 貝尼日|: 역 역T&UTT역臣 노보는 그리더T&&sua 5&P5%的5 ,,):purf..... struggle ugotississae ing uns Nolaessae*****/PA** 伊國道g &miggiung
Egg 『喝ggg、シLe
역TP령WT地T - WPF는&s력원ugs-L:图片m培taú)|[[5|----- 臨-홍석현황는명シ」屬그 역TO현T&T,T日官府武官學的다.『』シ马岛)Nosso)
****** *g **高德gr:r T후역■德*TüTQQalsDTM。öö Q官匈 *道院원國g 法學高等學(國學學院事官디 록되T-5 國ugu義的 起會)를확3 :國g:學的長g & MT획 TC T*HT A高德 :g후
--------=== -圈) 日岛um) sae aestuso, Igornjiūī£®,* 真巨自己g@ uTIgn ** souvisioloosio gisaegs sūnuosog: „olcssTT* ** P &T 158년 5: EM 역%;&gng & Tig 확는F學院행
sysoso? No5 ogí), so sosyo uđiliyoof) ĝi,
----sae)→ ----!_ : : : No, so sloj,

Page 5
- mutsus험m:5:5g 법 「3 neum*nu*迫L日 Ln UQ* ****** 5확환 : %%%%%%%%%%%%%, 的5 */%, ***** 역7%, 현, 법rTugug과 합Agry:5-리, .................T. ** 白qT*Queung唱n= * T통한 역대 T&TR-TR5.5 gn:TTC5 Awgr다 .................., |- : *wrgi후, Luuuastal5 후 CT シ gシ
sfī£® sisi ĶĒĶs stososio o ILS
airngoo uso igo uostosuos
LL L L L L YYY LLLLL LL 00 J |w* 15D-ing T1國國rgic L- 15-FETTT도ng 法學的) &S KKYYLS LLS 0LL LLLL LKKK LLKKK LL J
i qisaegsisius, 0YL LLY YYYLLSJ0K 0KKL LLLLLLS LLY YYY
青水,★| –
ショ * - * : Tr : :Mar (**g 역(*MF***
| 『電子 : ! : *****r r: 中學r T: 환관 : 成 : gwrmsg. シ| T*목 - (** 5.
『 シシ
 

---
இளமை பாடும்
இராகங்கள் H
இம்மனுவே
மனிதன் தனது பிறப்பிலிருந்து நக்கும் சிபி பல பருவங்கிரது
துே கால ஓட்டத்தில் իigged as:
*、 |- 山、 |ப்பு பருவத்துக்குப் பருவம் பிறு டுகின்றது. * Ց) ճն Ջaդցուոլ: ரவத்தில் ஒரு (தா) மனிதனு
சிவனுக்கு
. 『リエ。 ஒவிேளக்கு
கிேன்றன . fi {3}εξίτη πτήσης ση FԱ56նըր:
*、 இதிங்க் ់ விடுகின்றது. (பிருது بي , و لا تقت تلك اثة اTا
g. டு செல்கின்றது * ճւ քth a grgքլի
置。 °、 PLFGuntig பவனுரு 呜呜á 、 エ"cm ュリエ === ーリ エ *、
பிப்பாக இள |L திசம்பித் டர்வதுேள்: 蔷、 நவம், இளவ.
பெண்ணும்
தற்கு ஒரே நின்மையுடையது இருக்கின்ருர்கள். ருே ஸ் இள்
"" - :ம் புெ ம்ே டார்வுகளில் வேறுபடு: . "தின் வழி உரி:ை பெறுவதிலும் வேறுபடுகின்ற 蚤。 cm 。 பெறுவ 酥 உணர்சிவசப்படுபவள் °芭 ஆசிருக்குரிய உரிை அவ் வே: யில் அவர்களின் பங்களிப்பு நடை முறையில் நொடி, ஒருவனிட மிகுந்து அன்பை பெறுவதற்கு 'சி எதைச் செய என்று "ம் எண்ணுகின்றது. ஆணுல் "ம் விடவில் ஆ இ இங்கு 'ம் தின் உரி:ை கோரு கின்றது. பிரதிஞல் தடுக் பட்டவைகள் பின்விலகி உ; பெற்று எல்லாவற்றையும் பெண்கின இன்ப வெள்ளத் தி கருவின்றது. இது . ாந்தி னேத்தின் து "" Q」エリエ மின்முள் அ
. *@G、 * ( மனதில் இடம் பிடித் வேண்டும் த்ெதிவர்களா
リーrcm_ ° ±、 ப்ேபிடித் துெ i இதுவும் அவளின் பந்து TIG aliliin பள்ளிப்பருவது தில் துள்: குதிக்கின்ருள் 卤、 *、 சிலரோடு நெருங்கி உறவாடுகின்றுள் என் சிலவேளே பினக்கோட்டையும் பி ட்டி "cm。。 *ā、 고 교} °*ā G、 இளர்க்கின்ரு: リ エ品 ae) இது அவள்
卯ü 了

Page 6
பருவத்தின் உரிமை. பெண்களின்
உணர்வுகளில் எண்பதுவிதமானவை அவர்களின் பார்வையிலே சங்கம மாகின்றது. இன்னும் ஒருபடி சென்று தன்னை அன்பு செய்ய, தான் அன்பு செய்ய ஒரு துணையை நாடுவது. இது அவள் பிறப் பினல் கொண்ட உரிமை. குடும் பத்தில் புகுந்தவள் சமத்துவத்தை விரும்புகின்ருள். இது அவளின்
மன உரிமை. குடும்ப அனுபவத்
தில் அவள் பிள்ளை க ள் பெற்று தாய் என்ற உரிமையைப் பெறுகின்
ஆணின் நிலையிலே பாரிய வேறு பாடு காணப்படுகின்றது. படம், சினிமா என்று ஆரம்பிக்கும் அவர் களின் உணர்வுப் போராட்டம், கரடு முரடான எண்ணங்களுக்கு அவர் களே இட்டுச் செல்கின்றது. அவன் பெண்களை உணர்வுக் களிப்பில் ஆக் கப்பட்ட வலையில் சிக்குண்ட மீன் என நினைத்து, உறவாட கின்றன். சில சமயங்களில் இதுவே உறவுகளை வளர்க்க சிறந்த வழி என்று நி%னத்து தப்புத்தாளங்கள் செய்து விடுகின்றன். இது அவனின் வெறும் உணர்வே. இது எவ்வழி யிலும் அவனுக்கு உரிமையாகா.
கால்ச்சட்டை போட்டவன் பெல்ஸ்
போடுகிறன். தலே இழுவையை
மாற்றுகின்றன். தனக்கென சில நண்பர்கள் அதெற்கென ஒரு தனித் தன்மை இவைகளை சமுதாயம் ஏற்க வேண்டும் என்று கேட்கின்றன். இது அவனின் நட்பு உரிமை, இதை சமுதாயம் தட்டிக்கழிக்கின்றபோது தனிப்பாதையை தனது எண்ணக் கருத்துக் களை
நான், 8
நினைக்
அமைக்கின்றன்.
வெளிப்படையாக ச் சொல்லு , கின்றன். அதை செய்தும் காட்டு கின்றன். பிழைகளை சுட்டிக் காட்டு கின்றன். இது அவனின் சுதந்திர உரிமையைக் காட்டுகின்றது.
உணர்வுகளுக்கப்பால் கருமமாற்றிடினும், சில வேள்ைகளில் உனர்வுகள், உரிமை கள் என தோற்றமளிக்க, அவை அவனை அவனின் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இன்றைய சமுதாயத்தின் இளைஞர்கள் விடும் பாரிய பிழை இதுவே. உணர்வுக
இளைஞர்
நின்று,
ளிலிருந்து உரிமைகளைப் பிரித்தறிய தமது சுய புத்தியையும், சுதந்திரத்
தையும் பயன்படுத்தி இன்றைய இளைய தலைமுறையினரே நாளேய தலைவர்கள் என்ற கூற்றினை மெய்ப் பிக்கவேண்டும்.
மனிதனின் இளமை பருவத்தில் எழுகின்ற உணர்வுகள் உரிமை பெறுகின்ற வாய்ப்பானது அவன்
வாழுகின்ற சம்பவங்கள் நிகழ்கின்ற
@&G 65ી 6} தங்கியுள்ளது. எங்கு
உணர்வுகள் தட்டிக்கழிக்கப்படுகின் றதோ வெறுத்து ஒது க் கப்படு கின்றதோ அங்கே அவைகள் அவ னுள் அடங்கி வி டு வதி 6) ટ%) . மாருக உயிர் ஆற்றல் பெற்று உரிமைக்குரலே எழுப்பிக் கொண்டே யிருக்கின்றது. இது நாளடைவில் உடல் சார்ந்த ரீதியில் ஒருவனை மனநோயாளியாக்கலாம். மறுக்
கப்பட்ட உரிமைகள் அடிப்படையில்
புரட்சிவாதியாக்கலாம். படிக்காத முட்டாளை கல்விமானுக்கலாம். எது
வுமே செய்ய லாயக்கற்றவன் புகழ்ச்
சியின் ஏணிப்படியின் உச்சியில் நிற் கலாம். இவைகள் கட்டுக்கதைக ளல்ல. கடந்த காலங்கள் எமக்குப் புகட்டும் உண்மைப் பாடங்கள்.

SSSS SOSSOS ŠOŠOŠOS
خط SSSS ဒဒဒဒဒဒဇဇအူးဒဒ ...
O r age O -LIsh85tsD S.
se 33
니l வீடு 2 柴器器 ஆனந்தி EEEE s
LLSLLLLL00LL0 0LL SSSS SSTSLLALq L00SLLLLLLL0 0LAALLALLLLLLL
தின் வீட்டு வாசலிலே ஹாரன் அடித்துக் கொண்டு வந்து நிற் கும் நவீனமயமான அந்தப் புதுக்காரை வேடிக்கை பார்ப்பதற்காகக் கத வைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் துளசி அக் காரின் முன் கதவை லாவகமாகத் திறந்துகொண்டு ஒரு கம்பீர புருஷனும், அவனுக் குப் பின்னுல் நாகரீகமான ‘பாப்' தலையோடு ஒரு சிறுமியும் இறங்கி வருவது தெரிந்தது. அவன் பார்ப்பதற்கு நவீன காலத்துத் தேவ புரு ஷன் போல் தோன்றினுன். அவன் தோளிலே ஒரு காமரா தொங்கி யது. அவன் கண்களும் முகமும் ஒளிவீசின. வாசல் வரை க் கும் தனக்கே உரிய மனிதப் பாங்கான ஆடம்பரத்தை விடாத தோரணையுடன் மிடுக்காக நடந்து வந்தவன், கதவருகே நிழலாக ஒதுங்கி நிற்கும் துள சியைப் பார்த்துவிட்டு, ஒரு புது விருந்தாளியாகத் தயங்கினன்.
துளசி இதையெல்லாம் பார்த்தவாறு, ஒரு கோடியில் மெய்மறந்து நின்றிருந்தாள். அவன்மீது தன் பார்வையைத் திணித்தவாறே, அவன் முகத்தை ஞாபகப்படுத்த முயன்று அது நினைவுக்கு வந்ததும், சிவந்து குழம்பிய முகத்தோடு உணர்ச்சிமயமான மெல்லிய குரலிலே, அவள் கேட்டாள்.
'நீங்கள் நரேனண்ணுதானே? லெட்டர் போட்டேே 657, இடைச் Jgjff?””
இதற்குப் பதில் கூற அவனுக்கு நீண்ட நேரம் பிடித்தது. அவ் வளவு எளிதில் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாமல், எதற்கோ பின் வாங்குவதுபோல் ஓர் உள்ளீடான தயக்கம் அவன் முகமெங்கும் படர்ந்து வியாபித்தது.
சிறிது நேர, இறுகிக் கனத்திருந்த மெளனத்திற்குப் பிறகு அவன் திடீரென்று கேட்டான்.
“பெரியப்பாவைப் பார்க்கலாமா?*

Page 7
‘அவரை மட்டும் தான? இவ் வள 6{ &nמוע எதற்கு? நீங்கள் நினைத்தால், அந்தப் பெரிய வெளிச்சத்திலே, மா யக் கண் ணு டி கூடப் போட்டுக்கொண்டு பார்க்கலாமே" . . . . سمه "ت. م
அவன் அசடு வழியச் சிரித்தான்.
தகள் எவ்வளவு தூரம் சுற்றியலைந்துவிட்டு வந்திருக்கிமுேம் தெரியுமா?"
*ஏன்,
“உங்கள் வீடு, இல்லை கிராமம் நிழலுக்குள் மறைந்துபோயிருக்கு"
நிழலுக்குள் தேடிக் கண்டுபிடிக்கிறது சிரமமா? இது என்ன' الد
அவன் குரலே உயர்த்தி உணர்ச்சியோடு கேட்டான். “ந்ான் தர்க்கம் செய்ய வரவில்லை. இருந்தாலும் நீ இப்படிக் கேட்டுவிட்டாய் நான் சொல்லவேண்டியிருக்கு. நிழல் உன் கண்களுக்கு உசத்தியாய்ப் படலாம். அதனலே என்னுடைய ஒளி வட்டத்தை உனக்கு
வரைந்து காட்டுவதிலே லாபமில்லை என்று எனக்குப் படுகிறது. அப்படித் தானே!"
அவள் தலையாட்டிவிட்டுப் பேச்சை மாற்றினுள்.
‘அண்ணு புது விருந்தாளி நீங்கள். உபசரிக்காமல் பேச்சைத் தொடர்ந்தேனே, எனக்கு மனவருத்தமாக இருக்கு. வாருங்கள் உள்ளே போகலாம். *
அவளுடன் தன் மகள் L Gón தொடர உள்ளே வந்து சேர்ந்த நரேந்திரன், ஹாலில் சுந்தரம் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘பெரி யப்பா" என்று பழைய உறவு மறவாமல், உரிமையோடு அழைத்துக் கொண்டே அவர் முன்னல் போனன்.
பரிச்சயமற்று மறந்துபோன அவன் குரலை இனம் கண்டுபிடிக்க சிே449ல், அவனே ஒரு வேற்று மனிதனகப் பார்த்துக்கொண்டே, அந்த உணர்ச்சிக் குழப்பத்தில் சுந்தரம் சற்றுத் தடுமாற் றமாகவே கேட்டார்.
'யாரது? தெரியலையே!”* .
நரேந்திரன் இத ற்குப் பதில் சொல்லுமுன், அவசரமாகக் குறுக் கிட்ட துளசி, உணர்ச்சி ஏறிய பதட்டமில்லாத மெல்லிய குரலிலே சொல்லிக்கொண்டு போனள்.
நான் 10

‘அப்பா இது யார் தெரியுமோ? எப்படிச் சொல்லுறது? நரே னண்ணுதான். லண்டனிலேயிருந்து வந்து நிற்கிருர் இந்த ஒளிமழை யில் நனைந்து என்னுடைய பூமி சிலிர்த்துக்கொண்டிருக்கு நம்புகிறீர் களோ, இல்லையோ?*
‘என்ன விளையாடுறியளா? போன மாதம் தான் அவன் கடிதம் வந்ததே! அதற்கு முன் எப்படி வரமுடிந்தது அவனல் இது அவன எனக்கு மறந்துபோச்சுது முகம்’
‘கப்பலிலே ஏறத்துணிந்தவனுக்குக் காலம் என்ன? உண்மையில் அவரேதான். சரி சரி, உட்கார்ந்து பேசிக்கொண்டிருங்கோ நரேனண்ணு நான் போய்த் தேனீர் கொண்டு வாறன்"
‘இது நாட்டுத் தண்ணிர். கிணற்றிலே ஊற்றுத் தண்ணீர் எடுத் துப் போட்டாற்போல இருக்குமா?"
அவன் சிரித்தான்.
‘நாட்டுத் தண்ணீர் என்று என்ன எழுதி ஒட்டி யா இருக்கு? இப்ப கிணறு எந்த மூலையில் இருக்கு? நான் வாறபோது தான் பார்த் தேனே. எல்லா வீட்டிலேயும் தண்ணீர்த் தொட்டி என்ன கம்பீரமாய் முளைத்திருக்கு."
‘அதுக்கென்ன செ ய் வது ? கலி மாற்றிக்கொண்டிருக்கு. இதுக்கு நானே நீங்களோ விதிவிலக்கு என்று சொன் ன ல் முடிந்து விடுமா கதை? இந்தக் கதை ஒரு காவியமாகத் திரும்பவேணும். இதை யெல்லாம். நினைத்து, மனசு தாங்காமல் அழவேண்டிய கட்டம் நெருங்கி விட்டதேயண்ணு என்ன அப்படிப் பார்க்கிறீர்கள். ஒ! இது நீங்களா? தெரியாமல் விசாகனென்று நினைத்து எ ன் னமோ புலம்பிவிட்டேன். அவன் எங்கே வரப் போருன்? திசை திரும்பினவனில்லையா?*
அவன் இதையெல்லாம் கனவிலே கேட்கிற பிரமையுடன் பெரு மூச்செறிந்தான் பின்னர் சொன்னன்.
*அவனைப்பற்றி இனிமேல் நினைக்கிறதிலே எந்த அர்த்தமும் இல்லை. நான் அவனைப்பற்றி நினைக் கிற தே இல்லை. எனக்கு அவன் முகமே Lמ றந்துபோச்சு.”*
பிறகு அவன், கண்களை உ ய ர் த் தி ச் சுந்தரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே உணர்ச்சியோடு கேட்டான்.
‘என்ன சொல்கிறீர்கள் பெரியப்பா?*
நான் l

Page 8
'நான் என்ன சொல்வது? காலத் திரையிலே, மறைந்து ஒதுங்கி
நிற்கிற நிழற்புள்ளிகள் நாங்கள் என்று துளசி அடி க் கடி சொல்லிக் கொள்வாள். எனக்கு எல்லாம் மறதியாக இருக்கு, உன் முகம் இன் னும் பிடிபடவில்லை. இது உன் மகளா? சரி, அவள் நல்லாய் இருக்க வேணும். என்ன, தலைமுடி அப்படியிருக்கு?"
துளசி கைகொட்டிச் சிரித்தாள்.
*அப்பா! வெள்ளைக்காரன் இடத்திலே போய் இங்கிலீஷ் மண்ணைத் தின்று வளர்ந்தவனுக்கு, வேதம் கற்றுக் கொடுக்க நினைக்கிறது கூடப் பாவமில்லையா? அப்படிக் கேட் கா தே ங் கோ, என்க்கு என்னவோ,
செய்கிறது?
‘வேதம், எல்லா இடத்திலேயும் நிரம்பியிருக்கு’ என்றன் நரேந்திரன். இதைக் கேட்டுக் கொண்டே அவள், உள்ளே போய்ச் சிறிது நேரம் கழித்துத் தேனீரோடு திரும்பி வந்தாள். நரேந்திரனின் மகள் ஒரு காட்சி பொம்மை போன்றே முகத்தில் உணர்ச்சியின்றி, அங்கே நடக் கிற எல்லாவற்றையும் ஒரு வேடிக்கை மாதிரிச் சுரத்தின்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையினூடே மனதைத் துளைத் துக் கொண்டு வந்து கலக்கும் கதிர்கள், அவளுக்கு ஒரு பிரமையைத் தோற் றுவிக்கும் கனவு ஒளிப் பிளம்பின், பொய்யான காட்சி மயக்கங்களா கவே பட்டன. அதைக் கலைத்துக் கொண்டு, அவள் தன்னைச் சூழவுள்ள பிரகாசமான உண்மையை மட்டும், நினைத்துப் பார்க்கிறபோது, துளசி
யும், இந்த இடமும் தனக்கு எட்டாத, மறு துருவத்தில், இருளில் மறைந்துபோயிருப்பது போல், அவன் மனம் குளம்பினன்.
அப்போது பார்த்து, அவளைத் தனது த டத் துக்கே இழுத்து விட நினைப்பது போல், துளசி முகம் குளிர அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, தேனிர்க் கோப்பையை நீட்டினுள். மறுகையால் அவளின் கன்னத்தைத் தட்டி, ‘என்ன பெயர்?" என்று கேட்டாள்.
“டாடி! என்று திணறிய அவள், மேலே வராமல் நீரேந்திரனைப்
பார்த்து விழித்துக் கொண்டிருந்த போது, அவன் குறுக்கிட்டு **வியாமி'. என்ருன். ".
"இவளுக்குத் தமிழே வராது. வேண்டுமானுல் இங்கிலிஷை விட் டுப் பார். பளிச்சென்று பதில் சொல்லுவாள்.
*பாவம் தமிழ், நானும் அதை விட்டுப் போனல் அணுதையாகி விடா தா? எனக்கு அது அவசியமில்லை. பதிலைத் தெரிந்து என்ன ஆகப்போ கிறது? நான் நிரம்பக் கேட்டுத் தெரிந்து கொண்டவள். வாழ்க்கை முழுவதும் எனக்குப் பூரணமாகிவிட்டது. வெறும் சொல்லாலே என்ன ஆகப் போகிறது? கேள்வியே வாழ்க்கையை மாற்றிவிடுமா? அப்படி
நான் 12

இருக்கும். ஆனல் இப்ப எனக்கு . “ என்று சொல்ல வந்தவள், குமு றிக் கொண்டு வரும் அழுகையை அடக்க முடியாமல் தேம்பினள்.
இதைப் பார்த்து, மனம் கரைந்து போன சுந்தரம், நரேந்திரனின் பக்கம் திரும்பி, ‘நரேன்! அவள் மனதைக் கிளறதே! பாவம் அவளே
விடு. ரொம்ப நொந்து போயிருக்கிருள்
*ஏன் பெரியப்பா? கல்யாணமாகவில்லையா?*
‘எல்லாம் ஆகிவிட்டது. ஆனல் இவள் தலை எழுத்து விதியின் சாபம்
என்று சொல்லுவாள். வாழ்க்கையை நம்பி, இவள் மோசம் போனள்,
கீழே விழுந்து விட்டாள். எனது நிழலிலே இப்ப கொஞ்சம் நிமிர்ந்து
சாய்ந்து கொண்டிருக்கிருள்.
“நிமிர்ந்த என் தலையிலே, ஒரு கிரீடமே முளேத்திருக்கு முள் கிரி டமல்ல, வைரத்திலே இழைத்தரீமுடியல்லே!"
*சரி இனிமேல் பேச்சு வேண்டாம். நேரம் போகிறது. எனக்கு வாற
கிழமை பிளேட், நானும் இவளும்தான் வந்தோம். பெரியப்பா உங்க
ளுக்கு எண்பதாண்டு நிறையுதே. இதுக்குப் பரிசு, இப்ப நான் எடுக்கப்
போகிற போட்டோச் சின்னம்தான் சரி வாங்கோ. வந்து இந்த ஜன்னல் ருகே என்னைப் பார்த்துக் கொண்டு, அச்ையாமல் அப்படியே இதழ்
பிரியாமல் நீங்கள் எங்கே சிரியுங்கள் பார்ப்போம்! ஆ! அப்படித்தான் கையை ஆட்டவேண்டாம்.'
* .
இன்னும் நாலைந்து அப்படியே எடுத்தான். துளசி அதைத் தூரத் தில் நிறுை வேடிக்கை பார்த்துக் கொண் டி ரு ந் தாள். அவளுக்கு அதைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. அவளே அறியா
மல் ஒர் ஆவேச உணர்ச்சி வந்தது. அவள் உடம்பு முழுவதுமே நடுங்
கிக் கொண்டிருந்தது. அவன் அவளின் பக்கம் திரும்பினன்.
“துளசி நீயும் வா. ஷியாமியை அணைத்துக் கொண்டு கொஞ்சம் சிரியேன். இரண்டு பேரும் ஒரே இரத்தமாச்சே! என்ன வெட்கப்படுகி றியா? கிட்டவா!'
அவன் சொல்வதையெல்லாம் கேட்டவாறே, அவள் மனம் மரத்துப்
போய், ஜடமாகி நின்றிருந்தாள். தன்னேடு ஒட்டாமல் தனது உணர்ச்சி
களைக்கூடப் பகிர்ந்து கொள்ளாமல், ஒரு வேற்று மனிதன் மாதிரி அவன் ஆடுகிற இந்த நாடகமும், பசப்பு வார்த்தைகளும், அவளுக்கு அவன்
மீது ஒரு தார்மீகக் கோபத்தையே வரவழைத்தாலும் அவனேடு தர்க்
கிப்பதால் பலனில்லை என்பதை நினைத்து அவள் தனக்குள்ளேயே வெகு நேரமாய் குழம்பிக் கொண்டிருந்து விட்டும் பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு, அறிவு பூர்வமாய் அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள். . . .
நான் 13

Page 9
‘இரத்த உறவு என்று சொன்னீர்களே! இதை நிலை நாட்டிக் கொள்ள உண்மையாகவே என்ன சான்று இருக்கு? எனக்கோ உங்க ளுக்கே, அது நினைவில்லாமல் ஒரு திரை கனவாய் விழுந்திருக்கு. அப் படிப் பார்க்கிறபோது, உயிரில்லாமல் இந்தப் போட்டோவே வெறும் நிழல் இது உயிரைப் காட்டுகிற தென்றல், நான் எப்படி நம்புவேன். இந்தப் பொய்யை நானும் ஏற்க வேண்டுமா?*
“துளசி வெறும் அறிவாலே பலனில்லை. நீ படித்தவள் என்று எனக்குத் தெரியும். உன்னை மடக்கிப் பிடிக்க நான் விரும்பேல்லை. உன் இஷ்டம். ஆனல் ஒன்று மட்டும் கிடைத்திருக்கு. ஆாறு வயது வாழப் போற பெரியப்பாவின் முகம். அது போதுமே எனக்கு." என்ற அவன் ஒரு சகாப்தமே கணடுவிட்ட பெருமையோடு, காமராவை இழுத்து மூடி ன்ை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் சொன்னள்.
“லண்டனிலே உங்களுக்குப் பெரிய என்ஜினியர் பதவியே கிடைத்தி ருக்கு. நீங்கள் நினைத்தால் அப்பாவின் முகத்தைக் கொண்டு G3 untuijĝo சிலையே வைக்க முடியும் என்ன?
அவன் அசடு வழியச் சிரித்தான். அவளைப் புரிந்து கொள்வதே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. தனது இயல்புக்கு எற்றவாறு அவள் முரண்பாடாகப் பேசுகிற போதெல்லாம் அதற்கு ஈடு கொடுத்து வளைந்து கொடுக்க முடியாமல், அவன் மிகவும் மனவருத்தமும் கவலை யும் அடைந்தான் அவன் முகம் திடீரென்று கறுத்துப் போயிற்று.
அவன் இன்னும், பேசித் தெளிவு படுத்துகிற நிலையிலேயே, தன்னை
மறந்து நின்றிருந்தான். அவள் கண்கள் அவனின் பார்வைக்கு வெகு தூரத்துக்கப்பால், வானத்தை நோக்கி ஊடுருவி உயிர் காணும் பிர மையில் லயித்துப் போயிருந்தன. அதன் நடுவில் அவளே ஒரு தனிப் பிழம்பாகி நிற்பது போல் தோன்றியது. அவன் குரல் துரத்திலிருந்து கேட்பது போல், கனமற்றதும் லேசானதுமான மெல்லிய காற்ருேடு கலந்து வந்தது. அவள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘நரேனண்ணு' என்னை மன்னித்து விடுங்கோ, வந்த இடத்தி லேயே உங்களை நோக அடித்துக் கொண்டிருக்கிறேனே! எனக்கென்ன கோபம். உங்களெல்லோர் மீதும், எனக்கு அன்பு இருக்கு நான் பேதம் கடந்து வந்திருக்கிறவள். கரையிலே நின்று கொண்டு வாழ்க்கை யைத் தரிசித்தே பழக்கப்பட்டுப் போன எனக்கு, உங்களைக் கண்டபிறகு ஏதோ தடம் புரண்டு போன மாதிரி இருக்கு. அது எனக்கா, உங்க ளுக்கா என்று புரியவில்லை. இதை வாய்விட்டுச் சொல்கிறேனென்று வருத்தப்படாதேங்கோ! அது நீங்கள்தான் எனக்கு எதுவும் மறக்கேலே. கதவுத் திரை மறைவிலே ஒட்டி மறைந்து நின்று, நான் பாடுகிற போது, நீங்கள் கேட்டு ரசித்தீர்களே! அந்த நாளிலே அது எனக்கு
4 நான்

இன்னும் நினைவிருக்கு. உங்களைக் கண்டவுடனேயே, எனக்குள்ளே மறைந்து போகாமல் இருந்த அந்த ஒளியிலே, உங்களை இனம் கண்டு புல்லரித்துப் போன பெருமை எனக்கு மட்டும்தான? உங்களுக்கு ஏன் அது வரவில்லை. உண்மையிலேயே மறந்து போனதா? அல்லது."
அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
‘துளசி, உன்னுடைய மனவருத்தம் எனக்குப் புரிகிறது. நான் நீயாகப் போவதில்லை. காலம் எங்களை மாற்றிக் கொண்டிருக்கு நான் உன்னை மறந்து போனது உண்மைதான்."
அவன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடையில் குறுக்கிட்டு, அவள் கேட்டாள்.
‘அப்ப என் இந்த நாடகம். இந்த மண்ணையும், மண்ணுடனேயே தங்கிவிட்ட எங்களையும் மறந்து போன பிறகு, அப்பாவை நினைத்துப் போட்டோ எடுக்க வந்ததே வெறும் நாடகமாய்த்தான் இருக்கு. இதில் வேடம் போட்டு ஆடுகிற தகுதி கூட எனக்கு இல்லை. வரமாட்டேனென் கிறது?" --
‘உனக்காக வருத்தப்படுகிறேன் துளசி வாழ்க்கை தேவை என்று நினைத்தால், இப்படியெல்லாம் மாறத்தான் வேண்டியிருக்கு. உண்மை யை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால், வாழ்க்கை எங்கே கிடைக்கப் போகிறது?"
‘வாழ்க்கை மட்டும்தான் என்று நினைத்தால், உண்மை ஒளி அவசி யமில்லைத்தான். அது அணைந்து போன பிறகு பொய்யிலே தூங்கி வாழ்ந்து முடிக்கிறவர்களைப் பற்றி பெருமை என்ன இருக்கு? நான் இனி மேல் ஒன்றும் சொல்ல விரும்ப்வில்லை. உங்கள் விருப்பம். நமக்குள்ளே, பிரித்து விடுகுற மாதிரி ஒரு கனத்த திரை விழுந்திருக்கே. அதை மட் டும் புரிந்து கொண்டால் போதும்.
அவன் புன்னகை செய்தான் பிறகு மகளின் தோள்களைப் பற்றி அணைத்துக் கொண்டு,
‘இந்த அன்ரியிடம் சொல்லிவிட்டு ouт ஷர்மி, நாம் போகலாம்" என்றன் ஆங்கிலத்தில், அவள் பதில் சொல்லத் தயங்கினுள். தமிழ் அவன் வாயிள் வராமல் இடறிக் கொண்டிருந்தது. துளசி அவளை விடு வித்து, அன்புடன் தடவிக் கொடுத்து முதுகில் தட்டி விட்டுச் சொன் “எனக்குத் தமிழ் வேண்டாம். அன்பு இருந்தால் போதும். நரேந் திரன் அதை ஆங்கிலத்தில் கொண்டு வந்து உரத்துச் சொன்னன். அந் தச் சிறுமி அதைக் கேட்டு விட்டுத் தலையாட்டிச் சிரித்தாள். புரிந்
ததோ என்னவோ??
(தொடரும்)
நான 15

Page 10
சமூகப் புரட்சியின்றி உரிமை பெற (ypaq-UU FTI ! "
இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் திருமணங்கள் ப்ெண்ணினது அனுமதியின்றியே நடந்தேறிவிடுகின்றதை காண்கின்ருேம். இதைப் போன்றே கதையில் வரும் சம்பவமும் தம்முடையேயான புரிந்துணர் வற்ற நிலையில் நடத்தப்பட்ட திருமணமாகையால் அவர்களிடையே வாழ்வில் ஒத் துப்போக முடியா தளவிற்கு வேறுபாடுகளும், பெண்ணினை
லும் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையும் ஏற்படும் போது அவள் தனியாகப் பிரிந்து போவது முற்போக்கானதே. இவ்வாருன அடக்கு முறைகள், ஆண் ஆதிக்கம், உரிமை மறுப்பு என்பன சமூகத்தில் பெரு மளவு ஆதிக்கம் செலுத் தி வருகின்றது.
கதையில், முதலாவது சக்தி ஏற்கனவே ஓர் பெண்ணைக் காத
லித்து கைவிட்டதிற்காக பூரணியை செய்கின்றன். இரண்டாவது பூரணி எற்கனவே தனக்கொருவனை மனதில் எண்ணி வெளிப்படுத்தாத நிலையில் உள்ளவள். மூன்ருவது பூரணிக்கு எதிர்பார்த்த வாழ்க்கை elജഥul@ിജെ. இங்கே பாதிக்கப்படுபவர்கள் பூரணியும், முன்னர் சத்தியால கைவிடப்பட்ட பெண்ணுமே. பூரணி அநுபவிக்கும் கொடுமை, சக்தி கைவிட்ட பெண்ணிற்கும் ஏற்படும், இதே போன்ற பலவகைப் HH- முறையில் அடக்கப்படும் பெண்கள் சமூகத்தில் உள்ளனர்.
எனவே மொத்தத்தில் இவ் அடக்குமுறைகள் யாவும் தகர்க்கப்படு வது, பெண்ணிடம், ஆண் ஆதிக்கத்திற்கும் சமூகத்தில் பெண்ணை உணர்வுகள் அற்ற பொருளாகவும் கணிக்கின்ற போக்குக்கு எதிரான இன்றுபட்ட போராட்டத்தின் மூலமே - அதாவது இந்த சிந்தனையை
தான் 16
 

கொடுக்கும் பிற்போக்கு சமூக அல்மப்பை மாற்றுவதுடனேயே பெண் விடுதலையும் இணைந்துள்ள தென்பதை புரிய வைப்பதன் மூலமே சாத்திய மாகும். ஒவ்வொரு பெண்ணின் உரிமையும் சமூக மாற் றத் துடன் தொடர்புடைய பிரச்சனையாகும்.
இவற்றை குடும்பத்தில் ஓரிருவர் தாலியை அறுத்தெறிவதென்பது (முற்போக்கானதே) டன் பெண்ணினத்தின் உரிமையே கிடைத்து விடாது. அதாவது தனிமனிதர்கள் சமுதாயத்தை மாற்றிவிட முடி uLIíTgl.
இக் கதையில் வரும் முடிவானது வெறுமனே அடக்கப்படும் ஒவ் வொரு பெண்களையும் தனித்து நின்று இவ்வாறே செய்தாலே போதும் அல்லது செய்யத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது. இது ஒரு போதும் பெண் உரிமை பெற வழி கோலாது.
ஒர் முற்போக்கான படைப்பானது அதனூடாக வெறுமனே தன் னிச்சையான உணர்வுகளை மட்டும் கொடுப்பதனை விட்டு, சரியான (UPOP மையான பாதையை காட்ட வேண்டும். இது கதையில் இல்லையென்றே தெரிகின்றது. . . . .
கதையின் முடிவானது *едӕ மாற்றத்திற்கான பாதையில் தான், பெண்ணின் விடுதலையே தங்கியுள்ளது என்பதனை உணர்த்தக் கூடிய தாய் பூரணியை ஓர் சமூகப் புரட்சிக்காரியாக படைத்திருக்கலாம்.
இவற்றிலிருந்து ஓர் விமர்சனம் கதையாகிறது" கதையின் முடி வானது பெண் உரிமைக்கு சரியானது அல்ல என்பதே எனது கருத்தா
சி. தி. கங்காதரன் நெடுந்தீவு - 14.
காலம் இடம் அறிந்து செயல்படுக:
ஒரு ... நாணயத்தி ந்கு நிச்சயமாக இரு பக்கங்கள் இருப்பது போல விமர்சனம் என்பது இருபக்க நியாயங்களே ஆராய்ந்து செய்யப்பட வேண் டிய தொன்ருகும். இந்த வகையில் ஒரு விமர்சனம் கதையாகிறது என்ற கதையின் முடிவின் முடிவினை எடுத்த இருவருமே ஒருதலைப் பட்சமான
விமர்சனத்தையே வெளியிட்டிருந்தனர்.
உரிமை என்பது மனிதன் ஒவ்வொருவனும் வேருெருவனைப் பாதிக் காத வகையில் தன் தன் ஆளுமைகளை வளர்த்து மகிழ்ச்சிகரமான வாழ்
நான் 17

Page 11
வினை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்று. இங்கு பூரணியின் உரிமை பறிபோவதாக எண்ணி அவள் இந்த முடிவை எடுத்திருப்பாளே யானுல் அது உரிமை என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாத் தன் மையே தவிர வேறென்றுமில்லை. இதனல் இருவரது ஆளுமைகளும் அறிந்தோ அறியாமலோ இனிமேல் சிதைக்கப்படப் போவது உண்மை. அவர்கள் இருவருமே முன்னர் நினைத்திருந்த வாழ்வை இனி அடைவது என்பது முயற்கொம்பே. உரிமை என்பது உண்மையான அர்த்தத்தையே இழந்து நிற்கும் போது பெண் உரிமைக்கு இது சரியானது என்று எப்படிக் கூறமுடியும். - .
தனக்கேற்றவனைத் தெரிவு செய்து தனக்குப் பிரியமில்லாதவனைப் புறக்கணிக்க நிச்சயமாகப் பூரணிக்கு உரிமையுண்டு. ஆனல் அந்த உரி மையை அவள் உபயோகித்த இடம்தான் தவறு என்று நான் கூறுகின் றேன். பூரணி தான் அறியாத ஒருவ%ன மணம் முடிக்கும் முன் அவனைப் பற்றி அறிந்து கொள்ள முனைந்திருக்கலாம். அத்தகவல் அதிருப்தியைத் தந்திருக்குமாயின் திருமணத்தையே நிறுத்தியிருக்கலாம். இவ்வள விற்கும் உரிமை உள்ள பூரணி உரிமையை நி2லநாட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைத் தவற விட்டுள்ளாள். ть
திருமணம் என்ற பந்தத்துள் நுழையும் இருவருக்கும் தேவை யானது உரிமைப் போராட்டமல்ல உண்மையான புரிந்துணர்வும் விட்
என்று கூக்குரலிடும் நிலைமை இருக்குமாகுல் அது மிகவும் அவல மான தொன்றகும். சிறு விடயங்களிலும் அவர்களுக்கிடையில் கருத்து மோதல். ஆம் இங்கே கடந்த கால வாழ்வை மறக்க முடி யாது பிரச்சனையுறுபவன் சக்தி மட்டுமல்ல பூரணியும் தான் என்பது புலனகிறது. பூரணி எற்கனவே ஒருவனை விரும்பியவள் என்ற காரணத த்ால் அந்த எண்ணமே அவளது இந்த முடிவிற்குக் காரணம் என்று என் கொள்ள முடியாது. ஒவ்வொரு விடயத்திலும் தான் விரும்பியவரு டன் சக்தியை ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள். அவ்வேளைகளில் எல்லாம் சத்தியின் பலன்கள் கூட பலவீனங்களாகவும் தான் விரும்பியவனின் பல வீனங்கள் கூட பலங்களாகவும் அவளுக்குத் தோன் றியிருக் கலா ரி. ஆகவே ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய உண்மையான உரிமை என்ன வென்றல் தன் கணவனைத் தனக்கேற்றவனகவோ அன்றி தான் அவ னுக்கு ஏற்றவளாகவோ மாற்ற அல்லது மாற முயற்சிப்பது தான்.
கருத்து வேறுபாடுகளை ஆரம்பத்திலேயே பூரணி புரிந்துணர்வுடன் அணுகி விட்டுக் கொடுத்திருந்தால் காலப் போக் கில் சத்தியே விட்டுக் கொடுப்பதில் முன்னணியில் நின்றிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லே. இன்றைய சமுதாயத்தில் பலரது வாழ்வு தரும் நிதர்சனமான உண்மிை

யிது. தான் நினைத்தவன் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும் சீதனம் கொடுத்த பெண், சுயதொழில் உள்ள பெண் எங்கே தன்னை அடக்கி ஆள்பவளாக இருந்து விடுவாளோ 6:ன்ற சந்தேகமும் சத்தியின் இந்த நடவடிக்கைகட்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
உரிமையை பாவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தாது விடுத்து தேவையற்ற நேரத்தில் அதன் பெயரால் கூச்சலிடுவது உரிமையை மாசு படுத்துவதாகும் இந்த வகையில் உரிமையின் பெயரால் தாலியை அறுத் தெறிந்த பூரணியின் முடிவானது பெண்ணுரிமைக்குத் தவறணது என் பதை விட பெண்ணுரிமை என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமை யால் எற்பட்ட தவறென்றே கருத முடியும்.
திருமதி. சற்குணம் நாகராஜா
புங்குடுதீவு. -
அன்பும், பண்பாடும் ஒருத்திக்கு அழகு
ஒரு விமர்சனம் கதையாகிறது என்ற கதையின் முடிவு எமது தமிழ் பண்பாட்டிற்கு முற்றிலும் முரணுக அமைந்துள்ளது. மனிதன் இவ்வுல கில் வாழும் சகல உயிரினங்களிலும் மேம்பட்டவனகக் காணப்படுகிருன். இருப்பினும் சில வேளைகளில் அவன் தன்னிலையினின்று இறங்கி மிருக உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுகின்றன். ஆனல் இவ்வுணர்ச்சி நிலை யான தொன்றல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு பட்ட பிரச்சினை கள் இருக்கத்தான் செய்யும். இவற்றை யெல்லாம் அனுசரித்து நடப்பதே நல்ல குடும்பத் தலைவியின் இலட்சணமாகும். இக் கதையில் வரும் “சத் தியநாதன் என்பவன்' மிகக் கொடியோனகவும் அதை சகிக்க முடி Ամյ75 “மனைவியாகிய பூரண" இறுதியில் தாலியைக் கழற்றி எறிந்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பெண் உரிமைக்கு முக்கியத் துவம் கொடுக்கும் கதாசிரியர் இறுதியில் பூரணி எடுத்த முடிவு சரியா னது என்கிருர்,
ஆனல் இம் முடிவை பொதுவாக நோக்கும் போது எல்லாப் பெண் களுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. பெற்றேர்களோ அன்றி, சகோதரர்களோ அன்றித் தனித்திருக்கும் பெண் யாரிடம் போவாள். படிப்பு வாசனையற்றவளாக இருந்தால் அவளால் ஒரு தொழில் தேட முடியுமா? பிள்ளைகளுக்கும், அவளுக்கும் பாதுகாப்பு வழங்குவது u Trif? அவர்களின் வாழ்வுக்கு வழி சமைத்துக் கொடுப்பது யார்? இக்கதையில் மேலும் ஆசிரியர் கூறுவதாவது; ஒழுக்கங் கெட்ட தந்தையினல் பிள்ளை களும் பாதிக்கப்படுவார்கள் என்று. ஆனல் இக்கருத்தை நான் மறுக் கின்றேன். . .
நான் 19

Page 12
குழந்தைகள் எப்போதும் கணவன் மனைவி என்ற இருபாதைகளே இணைக்கும் பாலமாகவேதான் கணிக்கப்படுகின்றர்கள். தனக்கு எமனக வரும் பிள்ளையைக் கூடப் பாலுட்டி, சீராட்டி வளர்ப்பவள் தான் பெண். அப்படிப்பட்ட தியாக உள்ளம் படைத்த ஒரு ப்ெ ண்ண ல் என் சத்திய நாதன் போன்ற ஆடவர்களேத் திருத்த முடியாது. அகில உலகையே ஆட்டிப் படைக்கும் அன்பு என்ற சக்தி அவளுக்கு வந்து விட்டால் சத்திய நாதன் என்ன? இமயத்தையே அடி பணிய வைத்து விடலாம். ‘வாழ்க் கை என்பது நேர் எதிரே நின்று ஒருவர் கண்களை ஒருவர் பார்ப்பதல்ல. தோளோடு தோள் நின்று இருவரும் ஒரே திசையில் பார்ப்பதாகும்".
இல்லறம் என்னும் போது இரு வேறுபட்ட கருத்துக்களை உடைய இருவர் திருமணம் என்ற ஒப்பந்தத்தின் கீழ் ஒன்றிணையும் போது ஒருவ ராகி விடுகிருர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனுக்கு அல்லது மனேவிக்கு எதயவது ஒரு குறைபாடு இருக்கலாம். அதை விடுத்து ஒவ் வொருவரும் தனக்கு குறையேயற்ற துணை தேவை என்று தேட முடி պւDJ7?
இதைத் தான் தென்னுட்டுக் கவிஞர்கள் 'மாப்பிள்ளையை வெறுத் தாலும் வாசல்படி. தாண்டாதே கோபம் கொண்டு உதைத்தா லும் கொண் டவனை மறக்காதே’ என்றும், ‘மங்கையர்க்குத் தாய்வீடு மஞ்சள் முடி போடும் வரை. அதன் பின் கொண்டவனின் நிழல்தானே கண் விழிகள் மூடும் வரை" என்றும் பாடியிருக்கிருர். எனவே பெண்மைக்கு முதன் மையளித்து பொறுமையுடன் அன்பென்ற கருவியால் முற்றிலும் கொடி யவஞகிய கணவனையும் மாற்றிப் புதுயுகம் படைக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறு கணவனுடன் கருத்தொருமித்து வாழ்ந்த கதாபாத்திரங்கள் தான் இன்றும் எம்மத்தியில் காவியங்களாக நின்று நிலவுகின்றன. பெண்களுக்கு உரிமை தேவை தான். அதற்காக க் கொண்டவனையே பிரிந்து தனித்து வாழும் போது அவள் வெ று ம் கூழாங்கல் தான். **கணவனின் அன்புதான் பெண்ணின் வாழ்வு' எனவே அவனைத் திருத்தி அவனின் அன்பைப் பெற முயற்சிக்க வேண் டுமே தவிர தாலியைக் கழற்றி எறிவது உத்தம பெண்களுக்கு அழகல்ல.
கே. ரீ. தாஸ் வவுனியா.
ஒ உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளைக் கருதியவர்களே மேன்மை அடைந்திருக் கிருர்கள். கடமையைச் செய்தால் உரிமைகள் தாமாகவே வந்து
. . . . . . . . . . - - மகாத்மாகாந்தி
preit 20,

ஆண் பாவம் பொல்லாதது
ஒரு விமர்சனம் கதையாகின்றது என்ற சிறுகதையின் முடிவை, நாம்
வாழுகின்ற சமூகப்பண்பாட்டு பின்னணியில் நோக்கும் போது நடைமு
றைக்கு ஒவ்வாத முடிவாகவே தெரிகின்றது. நிச்சயமாக ஒரு பெண் ஆண் துணையின்றி வாழமுடியாது. சிலவேளைகளில் கணவனே அல்லது
மனைவியோ காதலித்து திருமணம் செய்வதால் தங்களின் எதிர்பார்ப்பிற்
கும் அபிலாசைக்ளுக்கும் எற்ற துணை கிடைக்கின்றது. ஆனல் இக்கதை
யில் வருவது போன்றும் எதிர்பாராத விதமாக சிலர் தாங்கள் விரும்பா
மலே ஒரு குடும்பத்தை சில மேலெழுந்த ரீதியான காரணங்களுக்காக
அமைக்கின்ருர்கள். ஒரு மனைவி தன் கணவரின் துணையுடன்தான் தன் வாழ்
வின்நிறைவை அடைய முடியும். கணவன் மனைவியருக்கிடையே ஏ ற்படும் மனத்தாங்கல்களும், ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளாத தன்மையும்
சில வேளைகளில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அதற்காக ஒரு
மனைவி தனக்கு வேலியாக, அரணுக விளங்கும் மாங்கல்யத்தை கழற்றி
எறிந்து ஒரு கணவனிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ
முனைவது ஒரு கதையின் விமர்சனத்திற்கு பொருந்துமேயன்றி எ ம து
சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதவகையில் எடுக்
கப்பட்ட முடிவாகும். எமது சமூகமானது இப்படியாக கணவனிடமிருந்து
பிரிந்து வாழும் மனைவியரை ஏற்கும் மனப்பக்குவத்தை இன்னும் வளர்த்
துக் கொள்ளவில்லை. கணவன் துன்புறுத்துகிருன், வதைக்கிருன் என்று
காரணங்களைக் கூறி ஒரு குடும்ப வாழ்க்கையிலிருந்து தன் னை ப் பிரித்
தெடுத்து வாழ முயலும் SG5 பென்ணின் நிலையை நிச்சயம் சமுதாயம்
சந்தேகக் கண்ணேட்டத்தோடுதான் நோக்கும் ஒரு மனைவியின் பாதுகாப்
பிற்கும் தான் ஒருவனுக்கு மட்டும்தான் சொந்தமானவன் என்பதையும்
குறித்து நிற்கும் மாங்கல்யத்தை ஒரு மனைவி பூரணியைப் போன்று கழற்றி
எறிவாளானல் நிச்சயமாக சமுதாயம் அவளே விடுதலை பெற்றபெண்
என்று கூருது. எவ்விதமாக பெண்பாவம் பொல்லாததோ அதேபோன்று
ஆண்மகனே தவிக்கவிட்டுச் செல்லும் ஆண்பாவமும் பொல்லாதது.
ஸ்ரனி அன்ரனி
பாரதியின் பாதையில் பார் உய்ய !
‘உரிமைகள் சுட்டிக் காட்டப்படுவனவேயன்றி எதனையும் வி தந்துரைப் பன அல்ல’’ என்பது எச். எல். காட் என்பவரது உ ரி ை மகன் பற்றிய கருத்தாகும். அதாவது சந்தப்ர்பத் தொடர்பின் அடிப்படையில் மட்டுமே குறித்த ஒரு நடவடிக்கை உரிமை மீறலா? இல்லையா என்பது தீர்மா r னிக்கப்பட முடியும். இந்த வகையில் ஒரு விமர்சனம் கதையாகிறது என்ற கதையின் முடிவு சந்தர்ப்பக் கோர்வைகளின் அடிப்படையில் பெண்ணுரி மைக்குச் சரியான தென்றே கூறமுடியும்.
நான 2.

Page 13
நாம் அடக்கப்படுகிருேம் அல்லது ஒடுக்கப்படுகின் ருேம் என்ற நியாயமான அங்கலாய்ப்பு ஒரு உள்ளத்தில் தோன்றும் போது அங்கே உரிமை மீறப்பட்டுள்ளது. என்று துணிந்து கூறலாம். இந்நிலையிலேயே இங்குள்ள பூரணி என்ற கதாபாத்திரம் வெறும் அங்கலாய்ப்புடன் மட் டும் நில்லாது மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரியவனய் விளங்க வேண் டிய கணவன் என்ற பந்தத்தை மனதால் வெறுத்தது மட்டுமன்றி செய லளவிலும் உதறித் தள்ளியுள்ளாள். இந்நிகழ்வு எந்தளவிற்கு அக்கதா பாத்திரத்தின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன, உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளன என்பதைப் புலனக்குகிறது.
இன் று பண்பாட்டுப் போர்வையில் பெண் உரிமை நசுக்கப்படுவது LUGD ரும் அறிந்த உண்மை. பெண் உரிமைக்கு சாவுமணி அடிப்பவர்கள் மட் டுமல்ல, அதனல் உரிமையை இழக்கும் பெண்ணினமும் கூட பண்ட" டையே பக்கபலமாகக் கொண்டிருக்கும் நிலைமை மிகவும் பரிதாபகரமா னதாகும். எனவே இக் குறிக்கப்பட்ட கதையில் எடுக்கப்பட்ட மு?? நியாய் பூர்வமான முறையில் விவாதிக்கப்பட்டதுடன் தீர்க்கமான நியாய மான முடிேையே கொண்டிருந்தது.
சத்தியநாதன் ஆண் ஆதிக்க மனப்பான்மையுடையவன். பெண்உரி மையை மறுதலிப்பவன் என்பது இங்கு வெட்ட வெளிச்சமாகிறது. பெண் உரிமைக்குச் சவாலாக இருக்கும் சீதனம் என்ற ஒன்றிற்காக மட்டுமே தான் மூன்று வருடங்களாக காதலித்தவளே கைவிட்டவன். தவிரவும் நடந்து விட்டதை ஏற்று ஜீரணித்து வாழ்வைத் தொடரமுடியாது தான் மணமுடித்தவளை, அதரவது சீதனத்திற்காக மணமுடித்தவளை, அதிலும் அவனிலேயே தங்கிவாழ வேண்டுமென்ற கட்டாயமில்லாத சுயதொழி லுள்ள தன் மனைவியை, வேலைக்காரியிலும் கேவலமாக நடத்துகிருன். இருவகையிலுமே பெண் என்ற பிறப்பிற்கு உரிமை என்ற ஒன்று இருக் கிறது என்பதை சிந்தித்தும் உணராத SG5 தாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். அத்தகைய ஒருவனுடன் பூரணி தொடர்ந்து வாழமுற்பட்டிருப்பாளேயானுல், அவள் தனது உரிமைக்கு மட்டுமல்ல எம் சமுதாயப் பெண்ணினம் முழுவவதினதும் உரிமைக்கு ஆப்பு வைத்தி குற்ற்த்தை செய்தவளாவாள்.
பூரணியின் இந்த முடிவு தவருனது என்று வாதிடப்பலர் முனைந தார்களேயானுல் பெரும்பாலும் அவர்கள் அடக்கியாளும் ஆண்வர்க்கப் பிரதிநிதிகளாகவும் அடங்கிப் போய் தங்களால் எதுவும் செய்ய முடியாது என எண்ணி எண்ணி அந்த எண்ணத்தையே உருவேற்றிக் கொண்ட பெண்ணினத்தின் பாவப்பட்ட பிரதிநிதிகளாகவுமே இருப்பர். இத்தகை யவர்களின் முடிவை மாற்ற, பெண் உரிமையை நிலைநாட்ட பூரணிகள் பலர் உருவாக வேண்டும். பாரதி பாதையில் பார் உய்ய இதுவே முதற் கட்டமாக அமையும் என்பது தெட்டத் தெளிவு.
செல்வி. நா. விமலாம்பிகை
யாழ்ப்பாணம்.

மரபு என்று மானம் இழப்பதா?
பெண்ணுக்குத் தாலி ஒரு வேலி. கணவன் ஒரு துணைவன். தமிழ் மக்களுக்குப் பழமை ஒரு பெருமை இன்நிலையில் பூரணி தாலியைக் கழற்றி எறிந்தது சரி என விமர்சிக்கிருர். அது சரியாகவே படுகிறது. அவள் ஒரு ஆசிரியை ஆத்திரப் பட்டு எதையும் செய்யவில்லை. சங்கிலிக் கோர்வையாக நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் தான் அவளை இந்த முடிவிற்கு தள்ளியது. வங்கி உதவி முகாமையபளர். பணத்தோடு பழகியவர் பணஆசையில் தூய்மையற்ற காதலை தூக்கி எறிகிருர், மனைவி என்ற ஸ்தானத்திற்கு பூரணி அழைக்கப்படுகிருள். இல்லே அடிமையாக் கப்படுகிருள். அடிமைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டிய வர்கள் தானே? அடிமைத்தளை அறுக்கப்படும் போது ஆணுதிக்கத்திற்கு அடி விழுகிறது.
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று வீர முளக்கம் செய்தான் பாரதி. பெண் அடிமை நிலை ஒழிந்து புதுமைப் பெண்கள் வரவேண்டும் என்று பாடினன், பெண் நிலை வாதம், பெண் விடுதலை என்பது பற்றி இன்று அதிகம் பேசுகிருேம் அதிகம் 6ழுதுகிறேம். தாகம், தோழி, சக்தி, பெண்ணின் குரல், செந்தணல் போன்ற சஞ்சிகைகள் பெண் விடுதலைபற்றிப் பேச அண்மையில் வெளிவரத் தொடங்கின. பெண் களுக்கான பத்துக் கட்டளைகள் வந்தன. இந்தக் கட்டளைகள் பெண்கள் எப்படி உடுத்த வேண்டும். நடக்க வேண்டும் என்று பேசியதேயன்றி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.
தாலி கட்டப்பட்ட குற்றத்திற்காக, தாரம் இழக்காது இருக்க வேண்டு மென்ற தமிழ் மரபிற்காக தன்மானமிழந்து இருக்க வேண்டுமா?
பிரிந்து போவதால் ஏற்படும் உளவியற் தாக்கமும், குடும்ப, சமூகக் கட்டுக் கோர்ப்பும் பிரியாது இருப்பதால் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படும் என்பது கேள்விக் குறியாகும். -
ரூபன். மரியாம்பிள்ளை,
பெண், ஆணுக்குச் சளைத்தவளல்ல!
‘துணையொன்று தேவையென்பதற்காக மனிதப் பண்பில்லாத ஒருவ னேக் கணவனுகக் கொண்டு வாழ முடியுமா? கழுத்தில் தாலி ஏறவேண் டும் என்பதற்காக யார் அதைக் கட்டினுலும் கழுத்தை நீட்ட முடி யுமா? இல்லை. இல்லவே. இல்லை. முடியாது. முடியவே முடியாது. இப்படி உரக்க கத்த வேண்டும் போல உள்ளது . ஆமாம் சீரில்லாத - ஒரு குடி கார - மிருகத்தோடு ஒரு பெண்ணுல் எத்தனை நாளைக்குத் தான் பொறு மையோடு வாழமுடியும்?
நான் 23

Page 14
கதாசிரியை கிளப்பியுள்ள அடுத்த விஞ ‘சமுதாயக் கட்டுக் கோப் பையும், குடும்ப ஒற்றுமையையும் காக்கப் பெண்கள் தான் அடியும் உதையும் பட வேண்டுமா? (இந்த வினவிற்கு என் சபாஷ் ராணி மேரி அவர்களே!) என் கதிரை, மேசை, சுவர் இவற்றேடு மோத வேண்டியது தானே? குடி போதையிலே வெறிநாயிலும் கேவலமாக வந்து மனைவி யை தலைமயிரில் இழுத்து உதைக்கும் பொறுப்பற்ற போக் கி ரி க ளே! பெண்கள் எல்லோரும் திருமணத்திற்கு முன்னுல் கராத்தே ஜுடோ பழகியவர்களாக மாறும் நாள் வெகு தூரத்திலில்லை. நினைவிருக்கட்டும் எதிர்கால குடிவிரும்பிகளே!
பெண் என்பவள் பொறுமையின் இருப்பிடம், அடக்கத்தின் அணிக லன் என்றெல்லாம் சொல்வார்கள். இருக்கலாம். அவை பெண்மை யோடு கூடப்பிறந்தவை. அதற்காக, அவர்கள் ஆண்களுக்கு மண்டியிட வேண்டியவர்களா என்ன?
கதையிலே வரும் பூரணி என்ற பாத்திரத்தைக் கருத்திற் கொள்வோ மேயானல், அவள் ஒரு ஆசிரியை. எத்தனையோ எதிர்கால வித்தர்களே உருவாக்கும் பொறுப்பான தெய்வீகத் தொழில் புரிந்து சம்பாதிக்கிருள். தனக்கு வேண்டியதைத் தானே பெற்று எவருக்கும் அ டி பணி யா மல் வாழும் தகுதி அவளிடத்தில் உண்டு. ஆனல் அவளது துர் அதிஷ்டம் அவள் ஒரு மிருகத்திற்கு வாழ்க்கைப் படுவது. குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக அவள் நரக வேதனை அனுபவிப்பதாய் கதை அமைகி நிது.
இதே போன்ற சமூகப் பிரச்சனைகளைக் கருவூலமாய் கொண்டு அண் மேயில் பல தமிழ் (தென்னிந்திய) திரைப்படங்கள் வெளியாகியுள்ளேன. தன் காதலியின் இழப்பை காரணங் காட்டிக் குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகி போன ஒருவனை தனித்துத் துணிகரமாக ஒரு இளம் பெண் எவ் பொறு திருத்துகின்ருள் என்பதனை 'இதயக் கேர்யில்" தி ரை ப் பட மும், பெண் பித்துப் பிடித்தலைந்த ஒரு முரடனிடம் சிக்கிய ஒரு குடும்பப் பெண், &ளச் வரி ப்கு அவலாவதையும் பொருட்படுத்தாது எவ்வாறு அவன் வீட்டிலேயே அத்துமீறிக் குடியேறி அவன் கண்ணிெதிரில் தனக்குத் தானே சிறைக் கூடமொன்றமைத்து அவனது தவறுகளே அவனே இயல் பாக உணரவைத்து திருத்துகிருள் என்பதனை “சிறை' திரைக்கதை யும் சித்தரிப்பதை நாம் காணவில்லையா?
திரைக் கதையை உதாரணங் காட்டி எழுதியமையைப் பல ரும் கண்டிக்கலாம். அவர்களிடம் சில வார்த்தை. திரைப்படங்கள் எல் லாமே ஆபாசம் என்றே கற்பனை கனவுகள் என்றே கூறி அவற்றுள் புதைந்திருக்கும் ஆழமான படிப்பனைகளையோ புத்திமதிகளையோ பெற எம்மில் எத்தனையோ பேர் பலவேளை தவறிப் போகின்றேம்.
ந்ான் 3.

மொத்தத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் செய்த ஒப்பற்ற பாக்கிய மே அவள் வாழ்வே தவிர வேறில்லை.
“கல்லானலும் கணவன் புல்லானுலும் புருஷன்' என்ற புராண காலக் கூற்றுக்காக பெண்ணனவள் அடிமை வாழ்வு வாழ்ந்து, அடி உதை வாங்கி தினம் செத்து மடிவதை விட தன் மனதைத் திடப் படுத்தி வாழாவெட்டி" என்ற முத்திரையோடு மன நிம்மதியாக சில காலமேனும் மகிழ்வாக வாழ்வது என்னமோ உத்தமம் என்றே எண் ணத் தோன்றுகிறது. *
அருந்ததி. மகாதேவன்
"கொழும்புத்துறை.
உள அறுவை முறை
PSYCHO SURGERY - சாள்ஸ் யஸ்ரின் சுரேன்
செயல்சார் உளப்பிணிகளை மூளை அறுவையின் மூலம் சிகிச்சை செய்யும் முறை, லிஸ்பன் நகரத்தல் மானிஸ் (Moniz) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட 1935 ம் ஆண்டே அந்நாட் டவர்களான பிரீமன் (Freeman), வாட்ஸ் (Watts) என்பவர்கள் இதனை ஆாம்பித்து வைத்தனர். இந்த நுட்ப முறையில் நோயாளியின் நெற்றி யின் இரு புறங்களிலும், புருவத்தின் பகுதியில், சிறு துளை இடப்படு கிறது. இத்துளையின் மூலமாக ஒரு சிறு கத்தி உள்ளே செலுத்தப்பட்டு, முன் மூளைப் புறணியை பூத்தண்டோடு இணைக்கும், நார்ப்பாதைகள் துண்டாகும்படி அறுவை செய்யப்படுகின்றது. பிற முறைகள் பயன்தராத நாட்பட்ட (Chronic) நோய்களுக்கு மட்டுமே கடுமையான இந்த அறுவை பயன்படுத்தப்படுகிறது. கிளர்ச்சியுடைய உளச் சோர்வு, அழுங்குநோய் போன்றவற்றில் விஷ்ேசமாக இது பயன்தந்துள்ளது.
முன்பு வருந்தத் தக்க முறையில் தன்னுணர்வு கொண்டிருந்தோர் சோர்வுடையோர், கிளர்ச்சியுடையவர்கள், அறுவைக்குக் பின் மகிழ்ச்சியு டையோராகவும், கவலையற்றோரகவும், வெளிப்படையாகக் கருத்துக்க ளேத் தெரிவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். ஒரு சிலர் நயமற்ருேராக வும் சமூக வசதிகளை அசட்டை செய்வோராகவும், சிலர் சோம்பேறிக ளாகவும், மாறுகின்றனர்.
ஆளுல் பெரும்பாலானேர், மிகச் சிறந்த முறையில் குணமடைந்து, உளப்பிணிக்கு முன்னர் தாம் கொண்டிருந்த தொழிற் பொருத்தப் பாட்டையும், சமூகப் பொருத்தப் பாட்டையும் அடைந்து விடுகின்றனர். அறுவையின் மூலம் நோயாளிக்கு அவரது க்வலைகள் தவிப்பு, உள் தடைகள் இவற்றினின்று விடுதலை கிடைக்கிறது, எனும் கொள்கை அடிப்படையிலேயே இம்மருத்துவம் அமைகிறது.
நான் 25

Page 15
மின்னலுக்குப் பின் இடிதானு?
என்ற கவிதைக்குப் பதில்க் கவிதை.
மின்னலின் பின் இடியே.
ப்ரிய சகோதரிக்கு நீ எழுப்பிய விணுவதனைப் படித்து நான் சிரித்து நின்றேன்.
ஒ1. பேதைப் பெண்ணே! எப்படித் துவண்டு போனுய் பரிசுத்த உள்ள முனக்கு அதனுல் தான்
வெளுத்த தெல்லாம் பாலென்று எண்ணி இப்போ ஏமாந்து நிற்கின்ருய்.
ஆடவரின் அரைக் கண் மின்னலெல்லாம் r போலி ஆசை மோசம் என்று அறியாத தேனே - நீ?
முன்னும் பின்னும் சுற்றி வந்து முகம் மலரச் சிரித்து விட்டால் உன்னைப் போல் மலரதிலே உள்ளமதைக் கொடுத்துவிட்டு கற்பனையில் கனவு காண்பார்
இதற்குத் தான் காதல் பேரோ? அனுபவம் எனக்கில்லை . அறியாமல் தான் கேட்கின்றேன்.
பள்ளி செல்லும் - அந்த
பொல்லாத பதினுறில் வரும்
கொள்ளை நோயி தென்று பலர் சொல்லக் கேட்டதுண்டு
ಆಕಾಶ? 26

வியாதி முற்றிப் பலர் தம்மை மாய்த்துக் கொண்டதாயும் பத்திரிகையில் படிப்பதுண்டு பட்டிக்காடு முதல் பட்டணம் வரையும் இது பார்க் படமென்று பப்ளிக்காய் பஞ்ச மின்றியே பரவிடுமாம் பணம் பதவி வந்துவிட்டால் பஞ்சாய் பறந்திடுமாம் பாழும் இது அறியாது பாவையே - பச்சைக் குழந்தையாட்டம் பரிதவித்துக் துடிக்கின்றயே ? பாவம் உனக்காக பாவி என்னுல் பரிதாபப் பட முடியும். தவிர வேறென்ன முடியும் ?
உன் கேள்விக்கென் பதில் கேள் உண்மை உள்ளமதை நேசிப்பவரே அன்றி மற்றேர் சீதனம் கொண்டு வரும் சீதேவியைக் கண்டவுடன் சீ. நீ. ஒதுங்கிப் போ என்று கூறி விடை பெறுவார்
இயற்கையில் மட்டுமென்ன
இளையோரின் வாழ்க்கையிலும்
மின்னலின் பின் இடியே. என்னவளே உன் கண்ணில்
இனி நீரே.
எம். அருந்ததி கொழும்புத்துறை
நான் 7 27

Page 16
ஏழையின் எதிர்பார்ப்பு நியாயமே
“ஒரு எ  ைழ யான அழகிய பெண் தனது அழகில் நம்பிக்கை வைத்து ஒரு பணக்கார, படித்த, அழகான, குறைகள் எதுவுமே இல்லாத வாலிபன் தனது கணவனுக வரவேண்டும் என எதிர்பார்க்க முடியாது கணவுதான் காண முடியும். “இது கடந்த (நான்) எதிர்பார்ப்புகள் த2லப்
பில் மலர்ந்த இதழில் செல்வி. வைலற். சரோஜா தந்த வசனங்கள்.
எதிர் பார்த்து எமாற வேண்டாம் என்பதற்கு இது ஒரு உதா ர ன ம். இதை என்னல் ஏற்க முடியவில்லை.
எழையான அழகிய பெண் ஒரு இலட்சியக் கணவனை எதிர்பார்ப்பது தவரு? தவறெனின் அவள் செய்த தவறு எழையாய் பிறந்தது தான். ஆனல் அவள் அழகானவள் அதில் நம்பிக்கை வைப் பதில் தவறே இல்லே. இன்றைய எழை நாளைய பணக்காரக் கும்பலில் ஒருவராகலாம். எழ்மை நிலையாய் நிற்பதில்லை. நிலைமாறும் இயல்பு அதற்கு உண்டு. ஏழைக்கும் அழகுக்கும் இணையாப் பிணைப்பு இல்லை. அழகு அது பிறப் பில் வருவது வாழ்க்கையில் தொடர்வது. அழகை ரகிக்கத்தானே ஆயி ரமாயிரம் இதயங்கள் தேடித் திரிகின்றன. வாய் பேசா ஜீவன்கள் கூட அழகை இரசிக்கும். ஆனல் அவை பணத்தை நினைப்பது கூட இல்லை. அழகில்லையே என்று அன்றடம் எத்தனையோ பெண்கள் குவித்த பணத் தில் குந்தியிருந்து அழுது புலம்பி காலம் கடத்துகின்றர்கள். அவர் களை விட எழையாய் பிறந்தும் அழகாய் பிறப்பது மேலல்லவா?
அழகிய ஒரு பெண் அழகான ஒரு ஆணைக் கணவனக அடைய விரும்புவதும், ஒரு அழகு மறு அழகைச் சுவைக்க நாடுவதும் இயற் கையே. அழகோடு அழகு என்ருல் அது பார்ப்பதற்கு அழகு.
நான் ஒரு ஏழை. அழகென்ன வேண்டிக் கிடக்கிறது. எப்படியான வர் என்றலும் பரவாயில்லை. யாரும் ஒருவருக்கு மனைவியாகினல் சரி என்று ஒரு ஏழைப் பெண் நினைப்பாளே யானல் அது வாழத் தெரியாத வர்களின் வாக்கியங்கள் அதற்காக அழகான ஏழைப் பெண்கள் எல்லாம் அழகான பணக்கார ஆண்களையே மணக்க லேண்டும் என்று ‘நான்' அடம் பிடிக்கவும் இல்லை வரையறுக்கவும் இல்லை. மனமது இணைந்து விட்டால் மனதழகைத் தவிர வேறென்றும் அங்கே தெரிவதில்லை.
அழகிய எழைப் பெண் இலட்சியக் கணவனை அடைவதற்கு 'எழை" என்பது ஒரு தடையல்ல. இலட்சியம் இழந்து ‘எழை தொடர்ந்தும் ‘ஏழை" ஆகத்தான் வேண்டுமர?
எழையும் பிறந்து வாழ்ந்து இறந்த பின் மற்றவர்கள் போல் வாழ்க்கை முடிவு பூச்சியமே.
கமுதன் முருகானந்தன் மருத்துவ பீடம், யாழ். வைத்தியசாலை
நான் 28

உணர்வுகளு ம் உரிை LD565 ம்
0<96<>00<00<>ê saumộgà Q. urraogribiggio 0-00-00->00-->0 திரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்.
உணர்வு என்பது அகப்புறக் காரணிகளிலே ஒருவருடைய உள்ளத் தில் தோன்றுவதாகும். நனவு நிலையில் மனித செயற்பாடுகளைப் பாதிக் கும் பொது உளநிலையே உணர்வு (Fceling) எனவே உணர்வு என்பது உள்ளத்தோடொட்டிய ஒரு செயற் பா டே. இதனைத் தனிமனித உணர்வு, கூட்டுணர்வு (சமூக உணர்வு) என வகைப் படுத்திக் கொள்ள G)f TLf). Ρ
உணர்வு என்பது வேகம் பெறும்போது அது உள்ளக்கிளர்ச்சி (Emotion) ஆகின்றது. நல்லுணர்வு தீய உணர்வு என்ற இருவகைத் தான உணர்ச்சி நிலை வேகம் அல்லது உச்சம் அடையும் போது அவற் றின் எதிர் விளைவுகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
‘இன்பம் இன்பம் இன்பம் இன்பத்துக் கெல்லே காணின் துன்பம் துன்பம் துன்பம்'
என்ருர் பாரதி. எனவே எதிலும் உணர்ச்சி வசப்படாதிருத்தலே
உணர்வுகளின் அடி நிலைபற்றி ஆராய்ந்த ஜெர்மன் நாட்டு உளவியல் அறிஞரான வுன்ட் (wundt) என்பவர் இன்ப - துன்பம், ஊக்கம் - ஓய்வு, கிளர்ச்சி - அமைதி என ஆறுவகைப் பட்ட அடிநிலை உணர்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடிநிலை உணர்வு உண்டாகும் ஒவ்வொரு சமயத்திலும் இந்த ஆறு வகையிலும். ஏதேனும் மூன்று சேர்ந்தே தொழிற்படுகின்றன. என்கிறர் உதாரணமாக ஒருவர் இன்ப - ஊக்க - கிளர்ச்சியோ அல்லது துன்ப- ஊக்க அமைதியோ உடையவராக இருப்பாரெனக் காட்டிஞர். அரிெக்க உளவியலறிஞர் σπιμου என்பவர் இன்பம், துன்பம், கிளர்ச்சி, அமைதி என்ற நான்கு அடிநிலை உணர் வுகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.
உணர்வு உள்ளக்கிளர்ச்சி என்ற இரு விடயங்களும் சற்று கூர்ந்து நோக்கத்தக்கவை. ஒருவருக்கு ஒருவர் மீது ஏற்படும் கோப உணர்ச்சி நீண்ட நாட்களாக இருக்கலாம். அதன் செயற்பாடு மந்த கதியுடையது.
நான் 29

Page 17
ஆஞல் அவருக்குக் கோபக் கிளர்ச்சி ஏற்படும்போது உணர்வின் செயற பாடு தீவிரம் பெற்று உள்ளக்கிளர்ச்சியாக மாறுகின்றது. அவ்வாறன உள்ளக் கிளர்ச்சி வந்த அதே வேகத்தில் மறைந்துவிடும். இயல்பு கொண்டதாகும். உணர்ச்சி உண்டாகும் பொழுது உடம்பில் எவ்வித மாறுதலும் உண்டாவதில்லை. ஆனல் உள்ளக் கிளர்ச்சி உண் டா கும் போது நெஞ்சு படபடக்கிறது; உறுப்புக்கள் சில துடிக்கின்றன; வியர்க் கின்றது உடலுறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே உணர்வும் உள்ளக்கிளர்ச்சியும் ஒன்றுடன் ஒள்று தொடர்புடையதாகின்றது.
உள்ளக் கிளர்ச்சியின் செயற்பாடுகள் மூளையின் தூண்டுதல்களாலேயே நடைபெறுகின்றன. ஒழுங்கமைதி கொண்ட உணர்ச்சிப் போக்குகளி னின்றும் வேறுபட்ட உளப்போக்கின் ஒழுங்கீனமே உள்ளக்கிளர்ச்சி என் றும் விளக்கம் கொடுப்பர்.
உளவியல் நோக்கில் உணர்வு என்பது உடலினுள் நிகழும் நிகழ்வு களின் புலனுணர்வுக் காட்சியே (Perception) ஆகும். ஆட்வேர்த் (R. S. Woodwoceth) என்பவர் உணர்வும் உளக்கிளர்ச்சியும் தனி ஒரு வரின் உளநிலை என் விளங்குகிறர். ஜ்ேர்மன் தத்துவஞானி இமானு வேல் கான்ட் (immanuvel kunt) உணர்வு நிலைகளை இன்பநிலை, துன்ப நிலை என்ற இரு நிலைப்பாட்டினுள் வகைப்படுத்துகின்றர்.
உரிமை என்பது உளவியல் சார்ந்த ஒன்று. கட்புலனடிப்படையி இம் கருத்துப் புலனடிப்படையிலும் உரிமை அனுபவிக்கப்படுகின்றது. ஒருவர் தனது உரிமையை சட்டத்தினுல் அல்லது தருமநியாயத்தினல் அனுபவிக்க கூடியதாக இருக்கின்றது. ஒருவர் அனுபவிக்கக் கூடிய உரி மையினல் அவர் சொத்து முதலியவற்றை அடையக் கூடியவராக இருக் கின்றர். அல்லது அவர் அச்சொத்துக்களில் செய்கை செய்யக்கூடிய உரிமையுடையவராக இருக்கின்றர்.
ஒருவருக்குத் திருமணத்தின் முலம் சீதனமாகச் சொத்துக் கிடைக்கி றது. அது சட்ட மூலம் அவருக்குச் சேரும் சொத்து. அதனை அவர் ஆண்டனுபவிக்கக் கூடிய உரிமை பெறுகிறர். அவ்வுரிமை தனக்கேயுரி யதென்ற உணர்வு செயற்படும் போதே அவர் அதனை முழுமையாக அனுபவிக்கக் கூடியவராகின்ருர், சட்டப்படி கணவனும் மனைவியும் சமத்துவமானவர்கள். ஆனல் சமூக எதிர்பார்ப்புகளாலும் அறநெறிக் கோட்பாடுகளாலும் கணவன் குடும்பத் தலைவன் என்ற உரிமையைப் பெறு கின்றன். இங்கு கூட்டமோ - நியதிகளோ இல்லாமல் உணர்வுகளின்மூலம் கணவனுக்குக் குடும்பத் தலைவன் என்ற உரிமை வந்து சேர்கிறது. எனவே சமூக அறநிதிக் கோட்பாடுகளாலும் உணர்வுகளின் செயற்பாடுகளாலும் ஒருவருக்கு உரிமை வந்து சேர்கிறது. என்பதும் புலனகின்றது.
நான் 30

மனித வரழ்வில் காணப்படும் அத்தனை உறவு நிலைகளிலும் உணர் வும் உரிமையும் இழையோடுவதையும், அந்த உறவு நிலைகள் உறுதிப் பாடான நிலைப்பாடு கொள்வதற்கும் உணர்வும் உரிமையுமே காரணமாக அமைவதையும் கவனிக்கலாம். உதாரணமாகத் திருமணத்திள் மூலம் ஆணும் பெண்ணும் கணவனும் மனவியுமாக இணைகின்றனர். அங்கு மிகவும் முக்கியமான இணைப்புப் பாலமாக அமைவது அல்லது வாழ்க்கை என்னும் வண்டியின் அச்சாணியாக அமைவது உணர்வே. உணர்வுநிலையில் அவர் கள் ஒருவரை ஒருவர் புரிந்துணர்வு செய்து கொள்ளாவிட்டால் சட்டம் தந்த உரிமையையோ அதனல் வந்த உறவோ செயலற்று விடுகிறது.
புதிய ஏற்பாட்டிலே புனித சின்னப்பர் அவர்களின் கூற்று வருமாறு அமைகிறது. மனைவிக்குத் தன்னுடல் மேல் உரிமையில்லை அதுபோள்றே கணவனுக்கும் தன்னு-ல் மேல் உரிமையில்லை!
இப்புனித வாசகம் கணவன் மனைவியின் புனிதமான களங்கமற்ற அன்பு வாழ்க்கையின் அடிப்படையைக் குறிப்பிடுகின்றது. இங்கு ‘தன்
கணவன்', 'தன் மனைவி' என்ற புரிந்துணர்ந்துணர்வுச செயற்பாட் டின் முக்கியத்துவம் வற்புறுத்தப் படுகின்றது. இவ்வுணர்வு, தக்கவாறு செயற்படா விட்டால் ‘என் மனைவி', ‘என் கணவன்" என்ற வார்த்தை
அர்த்தமற்றதாகி விடுகின்றது. உறவும் சட்டங்களும் போலியாகின்றன. எனவே வாழ்வின் ஒவ்வொரு உறவு முறையிலும் இறுக்கம் - அர்த்தம் செயற்பாடு அமைய வேண்டு மாயின் அவற்றுக்கு ஆதார சுருதியாக அமைய வேண்டியது அவை தொடர்பான அர்த்த புஷ்டியான உணர்வு களே என்பது தெளிவாகின்றது.
ஒருவர் உயர் அதிகாரியாக இருக்கும் போது அதற்குரிய அதிகாரங்க ளைச் செலுத்தக் கூடிய உரிமையுடையவராகின்ருர். ஆனல் அந்த அதிகார உரிமையை அவர் பிரயோகிக்கும் போது தனக்குக் ழ்ேப்பட்டவரோடோ அல்லது மே ல தி கா ரி களோ டோ, 'தனக்குக் கீளோர்" - 'தனக்கு மேலோர்' என்ற உறுப்பினர்களிடம் நல்லுணர்வோடு சுமுகமான ஓர் உறவை வளர்த்துக் கொள்ளும் வகையில், அந்த அதிகார உரிமையை அவர் பயன்படுத்தா விட்டால் அதிகார உரிமை இருந்தும், அவர் அதனைச் சரியான முறையில் பிரயோகிக்க முடியாத ஓர் அவலநிலை ஏற்படுதல் தவிர்க்க முடியாததே. இதனுலேயே சில உயர் உத்தியோகத்தர் யாவி பாலும் போற்றப்படுவதையும், சில உயர் உத்தியோகத்தர் பலரது வெறுப்புக் குள்ளாகி இறுதியில் அவர் இராஜினமாச் செய்யும் உணர்வு நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. அதிகாரம், உரிமை, உறவு என்பவற்ருல் உத்தியோகத்தர் ஒருவர் உரிமைசார் உறவுச் சுற்றம் ஒன்றை எற்படுத்த வேண்டியதுச் அவசியமாகின்றது. அங்கு அவரது கடமையுணர்வு மனிதாபிமான உணர்வு - சுய உணர்வு என்பவறிறின் நல்ல செயற்பாடுகள் அவசியமா கின்றன. н " " . .
நான 31

Page 18
ந்துகொள்ளக்கூடாதென்று கூற உரிமையுடையவராவர். உதாரணமாக உயர் உத்தியோகத்தர் தன்னுடன் வேலைபார்க்கும் கீழ் உத்தியோகத் தரைத் (தனது பக்கத்து வீட்டு உறவினர் ஒருவரைத்) தனது காரில் தனுக்கு வசதி ஏற்படும்போது அலுவலகத்திற்கு ஏற்றிச் செல்சிருர். அலுவலகத்தில் அக்கீழ் உத்தியோகத்தர் தன் மேலதிகாரி தனக்குச் சொந்தமானவர்; தினமும் அவரது காரிலேயே தானும் அலு வலகத்திற்கு வருகிறேன்; ஆதலால் அ வ ரே ஈ டு த ர ன் எப்படி யும் நடந்துகொள்ளலாம், எப்படியும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்ற உணர்வு அவரிடம் ஏற்படும்போது அவர்களிருவரிடையேயும் நிட் ச்யம் உணர்விலும் உறவிலும் பாதகமான ஓர் இடைவெளி ஏற்படவே செய்யும் என்பதில் ஐயமே இல்லை.
தம் சொத்தில் மற்றவர்கள் சட்டத்திற்கு முரணகத் தலையிடக் கூடாதென்று கூறுவதற்கு ஒருவருக்கு உரிமையுண்டு. சட்டங்களின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்க்கப்படுகின்றன. அச்சட்டங்களே உரிமைகளைச் செயற்படுத்தத் துணையாகின்றன. ஒருவருடைய உரிமை களுக்கு மற்றவரது உரிமை கெடுதலாக, அமைதல் கூடாது ஒருவர் இன்னெருவரின் உரிமையைப் பறிக்கும்போது அல்லது ஒருவர் தன்னுரி மையைச் செயற்படுத்த அல்லது அனுபவிக்கத் தடையாக நிற்கும்போது தடை நின்றவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க அரசு வழி செய் துள்ளது. எனவே உரிமைகளை வரையறுக்கவும்,. வரைய றுத்தி உரிமை களைப் பாதுகாக்கவும் சட்டம் பக்கபலமாக அமைகின்றது.
ஆயினும் மனிதன் தான் எதிபார்க்கும் எல்லா உரிமைகளுக்கும் சட்டம் வரையறை அல்லது உத்தரவாதம் கொடுக்கின்றதெனவும் கூற முடியாது. அச்சந்தர்ப்பங்களில் மனித மனம் மனிதப் பண்பு, அறக் கோட்பாடுகள், தனிமனித சமூக உணர்வுகள் - உறவுகள் செயற்பட வேண்டியிருக்கின்றன. மனிதன் பல்வேறு வகையான போராட்டங் களுக்கு எதிர் நீச்சல் போடவேண்டியுள்ளது. போராட்டம், தன்னளவாக வும் அமையலாம்; சமூகம் சார்ந்ததாகவும் இருக்கலாம். சமூக எழுச்சி, விடுதலை முன்னேற்றம் கருதி ஒருவன் பல தியாகங்களைச் செய்கிருன். இறுதியில் அதன் பலன், விளைவு, புகழ் இன்னெரு மனிதனைச் சேர் கிறது. இச்சூழ்நிலையில் தியாகி என்போன் அதன் விளைவுக்குச் சட்ட ரீதியாக உரிமை கோரல் என்பது முடியாத காரியம். இத்தகைய சந்தர்ப் பங்களில் மனித மனம் - மனிதப் பண்பு - சமூகத் தீர்வு என்பனவே உரிமையை உரியவர்ககு உரித்தாக்கும் ஆற்றல் பெறுகின்றது. எனவே உரிமை வெறும் சட்டங்களால் மட்டுமன்றி மணிப் பண்புகளாலும் நிர்ணயிக்கப்படவேண்டிய ஒன்ருகின்றது. ஒருவன் தான் மேற்கொள்ளும் அறஞ் சார்ந்த நடவடிக்கைகளின் விளைவுகளுக்குப் பயனக உரிமை
நர்ன் 32

கோருதல் என்பதும் முடியாத காரியமே. அதனை அறம்சார் இறைக் கோட்பாடே தீர்த்துவைக்கிறது.
‘கடமையைச் செய் பயனை எதிர்பாராதே" என்பது அறக்கட்டளை. அக்கட்டளைகள் சமூக நலன் ேநாச்கியவை. கட்டளையின் செயற்பாடும் அதன் எதிர்ச்செயலும் சமூகஞ்சார்ந்தவையே. கடகையை உரியவாறு ஒரு வன் நிறைவேற்றும்போது நற்பயனே விளைகின்றது. செயற் கர்த்தாவே அந்த விளைவுக்கு உரிமையாளன். எனவே உரிமையின் தாய் எனக்கூறத் தக்கது கடமை எனலாம்.
உரிமை முக்கோண இயக்கம் கொண்டது. தனிமனிதன் - சமூகம் - அரசு என்ற நிலையில் உரிமையின் இயல்பும் செயற்பாடும் வரையறை களும் பாதுகாப்பும் அமைந்துள்ளன. தனிமனிதன் தன் உரிமைகளை சமூகத்துடன் பகிர்ந்துகொண்டு அனுபவிக்கிறன். சமூகமும் தனிமனித உரிமைகளைப் பேணி அவனுடன் தானும் இயங்குகின்றது. அரசு தனது சட்ட நிரூபணம் நிர்வாகம் முதலாம் உரிமைகளை வரையறை செய்து •. கொண்டு தனிமனிதன் - சமூகம் என்ற அடிப்படையில் தனது உரிமை களைப் பாதுகாக்கிறது; செற்படுத்துகிறது. எனவே உரிமை என்பது பொது நியதிக்குட்பட்ட ஒன்ருகவும் - அதேவேளையில் உரியவரால் மட்டுமே அனுபவிக்கக்கூடிய தன்மைத் தாகவும் நிகழ்கிறது. அந்த உரிமைகள் அனைத்தையும் உரியவாறு உணர்வதற்கும், உணர்ந்து அனுபவிப்பதற் கும் மனிதனுக்குத் துணையாக அமைவது நல்லுணர்வுகளே.
BEST COMPLEMENTS FROM
() New Lanka Traders
222, STANLEY ROAD
. JAFFNA,

Page 19
சிறுகதை யார் குற்றவாளி ? அRR)
( வளவை வளவன்)
- அவளுக்கு என்னதான் நடந்துவிட்டது? என் இப்படித் திடீரென்று
இப்படித்தான் துளசியின் உற்றர் உறவினர்களுக்கு மத்தியில் SRG5 கேள்வி தொக்கி நின்றது. இந்த இருபத்தெட்டு வருட காலத்திலும் இல் லாத ஒரு புது மை யை இப்போதுதான் காணக்கூடியதாக இருந்தது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காது அடுப்படியிலிருந்து அர சியல் வரை, இதிகாசத்திலிருந்து இலக்கியம் வரை எதிலுமே மனப்பூர்வ மாகப் பங்கெடுத்துக் குஷியாகத் திரிந்த ஒருத்தி இப் போது எல்லா மிழந்தழிந்து போகும் நிலையில் நடை வருத்தக்கர்ரி போல ம்ாறி வீட்டிற் குள் முடங்கிக் கிடக்கின்ருளே.
இது நோயின் அறிகுறியா?
பருவக் கோளாறின் வெளிப்பா டா ? அல்லது இழக்கக் கூடாத எதையோ இழந்துவிட்டாளா? அதுதான் மனப்போராட்டத்தில் இப்ப டிக் குமைகிறளோ? இதுதான் யாருக்கும் புரிந்து கொள்ள முடியாத
புதிராக இருந்தது. د ٠
துளசி குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குக் கீழே இன்னும் மூன்று குமர். இரண்டு சின்னஞ்சிறிய தம்பிமார் பேத்திக் கிழவியுட்பட ஆறு சீவன்களுக்குப் பொறுப்பாளியாகி இருந்தாள். துளசியின் அப்பா நட ராசர் இரண்டு முன்று ஆண்டுகளாகப் பாரிச வாதத்தால் பீடிக்கப்பட்டு சென்ற ஆண்டுதான் உலகைவிட்டு மறைந்தார். நடராசர் மறைந்த போதெல்லாம் படித்தவள் என்றதாலோ தாய் கனகம் நடராச ரை நினைத்துப் புலம்பி அழும்போதெல்லாம் புத்தி சொல்லித் தேற்றுபவளாக இருந்திருந்தாள். இதனல் பலராலும் மதிப்பைப் பெற்று உயர்ந்து கம் பீரமாக நின்றள் துளசி.
தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராகப் பதவி வகிக்கும் துளசி அந்தப் பதவியைப் பெறும்வரை குடும்பம் பார வண்டியாகத்தான் ஒடிக்கொண்டிருந்தது. பதவிக்கேற்ற ஊதியமும் ஊதியத்திற்கேற்ற கடமையுமென்று வாழ்ந்து கொண்ட துளசியின் வீடு கலகலப்பாக மாறி இருந்தபோதுதான் தகப்பன் நடராசருக்கு இப்படியாகி அவர் இறக்க நேர்ந்து விட்டது.
" ","Firy-r-r LkLSSLLLLS LLLLLC LMM A LMMLLLLLL LCLL TSSL S AA AA SS S SEAA AA q A AAAL LLLSS SA AAAALLL L S LLAMA
... --

நடராசர் உயிரோடு இருக்கும்போது நான் முந்தி நீ முந்தி என்று எத் தினேயோ மாப்பிள்ளைகள் துளசியை அடைய முயற்சித்தார்கள். நடராச ருக்கு இந்தப் போட்டிகளால் எ ற் பட்ட பெருமையைவிட அடுத்தவன் விரும்பும்போது கட்டிக் கொடுத்து விட்டால் பேசிப் போகும்போது எற்படக் கூடிய அசெளகரியங்கள் குறைந்துவிடும் அல்லது இல்லாமற் போய்விடும் என்று சம்மதிக்கத்தான் செய்தார். ஆனல் துளசி மட்டும் நிதான மாகவே நின்று மறுத்து விட்டாள்.
மற்றவர்கள் கேட்கிருர்களென்று கொடுப்பதும் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விடுமப்பா. இப்போது இளமைத் துடிப்பும் பிரச்சினைகளைச் சந்திக்காத பொறுப்பற்ற செயல்களும் அவர்களே இப்படி ஆட்டிப் படைக் கின்றது. ஆனல் நாளை பொறுப்புகள் அதிகரித்துச் சுமையும் கூடும் போதுதான் நீ கொண்டுவந்த கப் பி 2ல யோ ? கொப்பன் கோத்தை கொட்டிவிட்ட ஒதனத்திலேயோ என்று தொடங்கிச் சனியன் பிரமசத்தி என்று முடிந்து கொள்ளும்போதுதான் ஒரு பெரும் பூ கம்பம் அனல் வீசத் தொட்ங்கும். அப்படி ஏற்பட்டுவிடும் பூகம்பத்தை பிறகு எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த (LALst IIT g) dial-l போய்விடலாம். இப்போ தைக்கு எனக்குக் கல்யாணம் தேவையில்லையென்று ஏதேதோ சொல்லி மறுத்திருந்தாள் துளசி.
இவள் ஆரையோ பார்த்திருக்கிருளாக்கும். அதுதான் இப்பிடி ஒரே பிடியாக மறுக்கிறளென்று ஊருக்குள் பலவிதமான பேச்சுக்கள் எழாம லுமில்லை.
அந்தக் காலங்களிலெல்லாம் காரியாலயத்தில் வேலைசெய்யும் கலை ஞன் லீவு வேளைகளில் துளசி வீட்டுப்பக்கம் வந்து சென்றதும் ஒரு தப் புக் கணக்குத்தான். கலைஞனின் நடை முறையோ நோக்கங்களோ எல் லாவற்றிற்கும் அப்பாற்பட்டு துளசி தன் தங்கை என்ற அளவில் தான் நின்றது.
பட்டணப் பக்கத்தில் ஓரளவு செழிப்பான குடும்பத்தில் பிறந்து தனிப் பிள்ளேயாக அவன் வாழ்ந்ததால் அவனுக்கு இந்தப் பாசம் வேரூன்றித் விடக் காரணமாக இருந்தது.
அண்ணு அண்ணு என்று துளசியும் அவனேடு அண்ணன் போலவே பழகினள்.
அன்பு என்ற ஒன்று அளவுக்கு மீறிப் போனல் அது பக்தியாகவோ காதலாகவோ கூட மாறிவிடுகிறது. ஆனல் துளசிக்கும் கலைஞனுக்கும் அந்தளவிற்குப் போய்விடவேயில்லை. இருவரும் கடைசிவரை சகோதரர்க் ளாகவே தான் நடந்தனர்.
கலைஞன் சொந்த மாமனின் மகள் ரா ணி ை யக் கல்யாணமும் செய்துகொண்டான். கல்யாணம் செய்துவிட்ட பின்கூட அவனே அவளோ

Page 20
எந்தவித வேறுபாடுமே கொண்டிருக்கவில வழக்கம்போலவே காரியா வியத்தில் மதிய உ' மாறி உண்பதும் பாதிபாதியாய் உண்பதும் எல் லாம் என்றும் போலவேதான் நடந்தது.
யாருமே அவர்களே பகிடிக்குக்கி- சந்தேகித்திருக்க முடியாது. ே தளவிற்கு சகோதர பாசம்தான் அவசியம் மேலோங்கி நின்றது.
துளசி மெல்ல மெல்லித் தன்னே இந்தி போதிருளோ? அவளோடு கடமையாற்றும் தேவனுக்கு பட்டும் இது ஒரு பெரும் ஈந்தேகமாகவே பிருந்தது.
தேவனென்கு மதிப்பு அவனுக்கு உளவியற் தால் ஏற்பட்ட நிலயது.
iਮ பாபதி ாேர்க்குமே ஒருதி
剧e 5凸 *ā நயோக இருப்பு
ா அா அன்று பூராவும் வல்ே
அடிக்கடி கவஞன் என் வர
போ இப்படி எல்லே
கலஞன் வேவிேக்கு । சோம்பல் பிடித்தவளாக இருப்ப" வி: உங்களுக்கு எதிரி சொன்னுரா? ரையுமே குடைந்துகொண்தோனி'
'இவள் தன்ஜினயறியாமலேயே தானே அவனுக்கு நடிப்பாக்கி தோன். இது பெரும் நாயெல்லாம் இவளுக்குத் தேடி தரப் போகிறது" இப்படித் தேவ ரதிப்பான் ஆனுல் ' () அவனிடமோ அவளிடமோ சொல்லாம். சந்தர்ப்பத்தை நோக்கிக் கா திருந்தான் தேவன்.
காலம் கனிந்தது. யாரோ ஒருவரின் அதோ பிரசினேயில் கே னுேரு துளசி தர்ந்தித்துக்கொண்டாள் அன்று முழுநாளுமே ஒருவர் கொருவர் பேசவில்ல்ே
கஜஞன் என் என்ளுேடு பேசலிஸ்ே தனிமையில் இருந்து 'பு தும் ஏதேதோ நினைப்பதும் தேவனிடம் இதுபற்றி முறையிடுவதுமி இருந்தாள் துளசி
துளசி நீ கல்யாணமாகாதவன் கலைஞன் கல்யாணமான்வன், கள் என்னதான் அண்ணன் தங்கையாகப் பேசினும் பழகினுஇம் தச் சமூகம் வேறுவிதமாக முடிச்சுப் போட்டுவிடும். பிறகு வேத படுவது நியேதான் உனக்காக த்தான் இந்த விடயத்தை சொல்கிறே இதைக் கொஞ்சம் ஒரிசாகவே சிந்தித்துப் பார் இன்னுெருத்தனுக் கழுத்தை நீட்டிய பிறகும் உனக்குக் கல்குன்மேல் @西á色中 " இருக்கத்தான் செய்யும்
உண்மைதான், அதில் அழுக்கென்று எதும் இருக்க முடியாது
நான் 38
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆஞல் நீங்களிருவரும் எந்த வகையிலும் சொந்தபந்தமில்லாதவர் ள் என்பதை மனதிற்கொண்டு உனது மிஸ்டர் என் தவருக விளங்கிக் காள்ள முடியாது?
அவளால் என்ன பதிவேயும் சொல்ல முடியாதிருந்தது என்றலும் ஆணுக்கு நண்பிகள் இருக்க முடியுமென்ருல் அப்படிப் பெண்ணுக்கு ஆண் நண்பராக என் சகோதரனுகவோ இருக்கக்கூடாது. முடி ாது என்று கேட்டுவிட்டுத் தேவனின் பதில்ே எதிர்பார்த்தாள்.
நீ சொல்வது அறிவியல் ரீதியானது, நான் மறுக்கவில்வே ஆகுல் ரண்பாடு ஏற்பட்டுவிட்டால் சுலேஞனுக்காக வந்தவனே நீ வெறுக்க டியாது தெரியுமா?
அப்படியான ஒருவருடன் வாழ்வதிலும் ஒரு பெண்ணுல் தனியே தி முடியாதா என்ன?
நிச்சயமாக ஒரு பெண் தனியே வாழமுடியும். அது இந்தச் சமூ ந்திலல்ல. பெண்ணடிமைச் சமூக அமைப்பில்தான் நீ வாழ்கிருய்
பண்ணடிமைத் தனமற்ற ஒரு சமூக அமைப்பு உருவாகிவிட்டால் நீ
ால்வது சரியானதுதான்
அப்படி ஒரு சமூகத்திற்கான பணியை ஆரம்பிக்க இப்படி எம்மைப் ான்றவர்களால் முடியாதா?
தனிநபர் செயல்கள் எத்தனே புரட்சிகரமானவையானுலும் ஒரு சமூ தை மாற்றி விடாது. அது முழு சமூகத்தையும் திருத்திவிடாது
துளசி நீண்ட மெளனத்தைக் வேதது விட்டுச் சென்றது சென் தான் ஒரு வாரமாகக் கந்தோருக்குப் போகவேயில்ே
இடையிடையே வருவதும் போவதுமாக இருந்தாள். கல்குளுேடு ாமலிருக்க அவளால் முடியவில்லே, அவளுடவில் பலவித மாற்ற -கணேப்பு - பலவீனம் எதோ நீண்ட கால நோயாளி போபி உடல் ந்துக் களத்து உருவே மாறிவிட்டாள். வேலங்குப் போக முடியாத க்கு அவள் வந்துவிட்டாள்.
கலஞனும் மனேவி ராணியுமாக வந்து துன்சியைப் பார்த்துச் செல் றனர். டாக்டர்கள் சமயகுரவர்கள் என்று யார்யாசோ எ ல் ல் 7 ம் தாகிவிட்டது.
துளசி அப்படியேதான் இருந்த "எள், தண்ணு அண்ணு என்று
பட்ட பேப்பர்களில் தனது கைகளில் மேசையில் எல்லாம் சிறுக்கி தோள். விளேவு இதுதான் என்பதை அவளால் இப்போது புரிந்து
ாள்ள முடியவில்,ே

Page 21
வந்து அவளைக் காட்டினன். ' ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
“அவளுக்கு வருத்தம் வேறை இருக்கு, ஆர் பாத்தாலென்ன உது சுகம் வரப்போறதில்லை" இப்படித்தான் த்றவினர்களும் ஊரவர்களும் பேசிக்கொண்டனர். . . . .
துளசியின் காதில்கூட ஊரவரின் வசைமொழிகள் விழத்தான் செய் தன. ஆனல் அவள்.? இவற்றையெல்லாம் கிரகிக்கக் கூடிய நிலையி லில்லை. . . . ་་་་་་་་་་་་་་་་་་༦ هم " . . :
துளசி தன் மனதால் சோரம் போனளா? இது அவளது மனதின் ஒரு பக்கத்தெழும் உணர்வற்ற கேள்வி.
மனதை ஆழமாக்கித் தேடும் ய ாரா வது சொல் லுங்கள் துளசி சோரம்போய்விட்டாளா? -
மனதால் மட்டும் சோரம் போகாதவர்கள் என்று சொல்லத் தக்கவர் களாக யாராவது இருக்க முடியுமா? இப்படியெல்லாம் சரமாரியாகத் தேவனின் மனதில் எழுந்த கேள்விகட்கு அவனுலேயே ப தில் தேடச் சங்கடமாகிவிட்டதுபோலும். இப்போது தேவன்கூட எதுவுமே சொல்ல சிேடியாதவருகிவிட்டான். பதில்சொல்ல முடியாத பல மனித வடிவங்கள் இப்படி வாழ்ந்துகொண்டிருப்பதை யாருணர்கிறர்கள்? பாவம் துளசியை மட்டும் அப்படி இப்படியென்று எறுமாமுக எல்லோரும் பேசிக் குசுகுசுக்
கிரு?ர்கள்.
உளவியல் ரீதியாகப் பிரச்சனைகளை அணுகிப் பார்க்கக் கூடியவர்களே
... நீங்கள் சொல்லுங்கள் துளசி குற்றவாளியா? நிச்சயமாமாக. @థలికా tilбDéлд6oит. . . . . . ? . . r : „ “ - .
கருத்துக் குவியல் இல, 42
தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகளூடாக ஒவ்வொரு தமிழரும் ஆளுமையில் வளர்ச்சியடைந்துள்ளார்கள்.
உங்கள் கருத்தை சார்பாகவோ எதிராகவோ எழுதி 20--4--86 ã(5 சிேன், எமக்கு அனுப்புங்கள்.
 

கரையேற்றும் துடுப்பு
(ec)0C00COCOOOOeco
உனது எழுதுகோலில் இலட்சிய மையை நிரப்பிக்கொள்
5་
வருங்காலத்தின் தலைவிதியை எழுதப்போவது
உனது கைகள்தான்!
。大 அடக்குமுறையில் அடிமைத்தனத்தில்
மூழ்கிக்கொண்டிருக்கும்
266 கரையேற்றும் துடுப்பு உனது கையில் இருக்கும்போது நீயும்
சேர்ந்து மூழ்கிப்போவதா ?
அதோ அவர்களெல்லாம் உறங்கிக்கொண்டிருப்பது நீ எழுத(த்) தொடங்கும் வரைதான்
அந்த
சதிகாரர்கள் அஞ்சப்போவது உனக்கல்ல
உனது
எழுதுகோலுக்கே!
நியூற்றன்
குண்ட்ென்ன
SPETTE
எழுத்துக்களை விடவா a
ܬܹܐ
எழுதப்போவது
நடந்து முடிந்த
கதையையல்ல நடக்கப் போகும்
உண்மையை
நாளைய
உலகம்
துதிக்கப்போகும் புனிதச் சின்னம்
2-Tg
@『(! @l கோல்தான்!
ܛ .
கற்பனையாக் éstb.:
பண்டாரவளை செல்வேந்திரன்
女

Page 22
உளவியல் மதிப்பீடு நீங்கள்
எவ்வ ளவு
சுதந்திரமானவ ர்கள்?
- ரூபன் மரியாம்பிள்ளை -
*உரிமையை இழந்தோம். உடமையை இழந்தோம். உணர்வை இழக்கலாமா??? இன்று எல்லோரும் பrடும் பாடல் இதுவாகும். உரி மை, சுதந்திரம் என்ற வார்த்தைகள் இன்று எல்லோரதும் அன்ருட சாதாரண பாவிப்பிற்கு வந்து விட்டது. சுதந்திரம், உரிமை என்பன பற்றி அதிகம் பேசப்படும் வேளையில் சுதந்திரம் உரிமை பற்றிய கேள் விகள் எழுப்பப்படாமலும் இல்லை. இவை பற்றிப் பேசுவோரிடையேயும் கேள்வி எழுப்புவோரிடையேயும் இருக்கிற கருத்துத் தெளிவின்மையும் பன்முக துர்ப்பிரயோகமுமே இதற்குக் கரரணமாகும். சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை நான் யாரிடமும் கேட்கத் தே வையி ல் லை என்ருர் காந்தி, மனிதன் எங்கும் சுதந்திரமாகப் பிறக்கிருன்! ஆனல் எங்கு பார்த்தாலும் சங்கிலிகளால்ப் பிணைக்கப்பட்டிருக்கிறன் என்றர் ரூசோ. சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் பலரும் பலவித வரைவிலக்கணத்தைத் தரலாம். எப்படி இருப்பினும் எனது சுதந்திரம் மற்றவனின் சுதந்தி ரத்திற்குத் தடையாக இருந்தால் அதை நான் எனது சுதந்திரம் என அழைக்க முடியாது. எனது உரிமை மற்றவனின் உரிமையை மறுப்பு தாக இருப்பின் உரிமையுரல் எந்தப் பயனும் இல்லை. நாம் எங்கே நிற்கி ருேம் என்று சற்றுப் பார்ப்போம். பொருத்தமானதைத் தெரியுங்கள்
1. விடுதலே பற்றிய எனது கருத்து,
.எதையும் என்விருப்பப்படி செய்ய முடியாமல் உள்ளது (نتی ) (ஆ) நான் என்ன செய்தாலும் எனக்கு ஒரு சுதந்திரம் உண்டு.
2. நீர் சுதந்திரமானவரா?
(அ) எனது சுதந்திரம் மற்றவர்களினல்த் தடைப்படுகிறது.
*ஆ) மற்றவர் சுதந்திாமாக இருக்கும் வேளைகளில் நானும் சுதந்தி
.ழ்ாக இருக்கிறேன். . .

3. மற்றவர் சுதந்திரம் பற்றி.
9I( *அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். அதை அவர்களே பார்த்ی) துக் கொள்ளட்டும். * - : . . . . . . . .
(ஆ) அதில் எனக்கும் ஒரு பங்குண்டு.
4. மற்றவர் பொறுப்பாக வேலை செய்யும் போது,
(அ) ‘என்ர வேலை எனக்குத் தெரியும் நீர் உம்முடைய வேலையைப்
பாரும் காணும்' - என்கிறர். (ஆ) பொறுப்புக் கொடுத்தால் அவர் செய்வார். அனவசியமாகத் தலை
யிடக்கூடாது" - என்கிறேன்:
5. எனது சுதந்திரத்திற்கு;
(அ) யாரும் கு றுக்கே வரக்கூடாதி. (ஆ ) யாருக்கும் @ றுக்கே போகமாட்டேன்.
6. குழு வாழ்வில்
(அ) ஒவ்வொ ருத்தரும் தன் விருப்பப்படி நடிப்பதால் பொ து சத ந்திரம்
கெடுகிறது. - . .
(ஆ) ஒவ்வொருத் தரும் பொது கரிசனையுடன இருப்பதால் பொது சுதந்
திரம் பலப்படுகிறது. . எனது வானெலிப் பெட்டி சத்தமாக பாடும்; (அ) அதை இரவு ஒரு மணிக்கும் சத்தமாக போட்டு பார்ப்பேன். (ஆ) மற்றவர் நித்திரை என்றல் அது மெதுவாகவே UTBih.
மற்றவனுக்குச் சுதந்திரத்தை கொடுப்பது (அ) என் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகிறது. (ஆ) அவன் சுதந்திரமாக வாழ முடிகிறது. =0=0=0=0aodee00=0
என நீங்கள் பதி و رہنچہ 8 وولایت ? ورتھ 6 وولنعت 5 درپ2, 4 ہزھب ٹ: و نتیجہ 2 و !192 லளித்திருந்தால் ஒவ்வொன்றிற்கும் 12 புள்ளி போடவும். 84 மிக நன்று. 60 நன்று குறைவாக இருப்பின் நீங்கள் உங்களையே அடிமைப் படுத்துகிறீர்கள் என்பதுதான் பொருள் சுயநலத்தை ஒழிக்க சுதந்திரம் பிறக்கும், பிறப் புரிமைச் சொத்தை இழந்து விடாதீர். ... "
Occ.0 000000|co 000 co eco-000
நான்4

Page 23
உளவியல் மருத்துவங்கள்
எஸ். டேமியன், M. A. ( உளவளத் துனையாளர் )
மனப்பகுப்பு மருத்துவம்:-
சிக்மண்ட் பிராய்டு உளவியல் வரலாற்றிலே ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்ருர். நனவுநிலை, நனவிலிநிலை என்னும் கருத்தை உளவியலில்
புகுத்தியவர் இவரே. இக்கருத்துக்கள் மனித நடத்தையையும், மனித
ஆளுமைப் பிரச்சினைகளையும் விளங்கிக் கொள்ளுவதற்கும் பெரும் உதவி யாக இருக்கின்றது. இவரின் மருத்துவ முறைக்கு மனப்பகுப்பு மருத்து வம் என்று பெயர். உள்ளக் கோளாறுகளால் அவதியுறுவோரது நிலேயை மாற்றுவதற்கான மருத்துவ முறைகளில் பிராய்டு முதலில் கவனம் செலுத்தி வந்தார். இத்தகைய நிலைக்கு நனவு நிலைக்குக் கீழுள்ள நன விலி மனத்தில் உறையும் பல்வேறு எண்ணங்களும், எழுச்சிகளும், சிக் கல்களுமே காரண மெனவும், இவற்றை நனவு நிலைக்கு உயர்த்தி இவற் 652 நீக்கி விட்டால் உள்ளக் கோளாறுகள் மறைந்து விடும் என்று கடு திய பிராய்டு மனப்பகுப்பு முறை என்னும் உளமருத்துவ முறையினை தோற்றுவித்து வெற்றி கண்டார். மனப்பகுப்பு மருத்துவத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் மனநோய் உடைய ஒருவரின் அடிமனத்தில் எழும் போராட்டங்களைக் கண்டு பிடித்து, நோயாளி பதட்டம் காரணமாக கையாளும் தற்பாதுகாப்பு பொறியியல்களே அறிந்து உளவியல் முறை யிலே சிகிச்சை அளிப்பதாகும். । ।
இச் சிகிச்சை முறையில் மருத்துவர் மனநோயாளியின் மன நிலையைப் பகுத்து ஆராய்கின்ருர் பின் அதிலுள்ள குறைபாடுகளையும், தவருன கருத்துக்களையும் நோயாளியிடம் முறைப்படி எடுத்துக் கூறுகின்றர். இதன் மூலம் நோயாளி தனது குழம்பிய மனநிலை, அதற்குரிய கார ணங்கள் முதலியவற்றை உணர்கின்றர். தன் உண்மைநிலை என்ன என் Liġi Lupiöpó) அறியாததுதான் நோய் வருவதற்கு காரனம் என்பதிை அறி கிறர். இச்சிகிச்சை முறையின் முக்கியத்துவமே நோயாளியின் அடிமலர்த் தில் எழும்பும் பிரச்சினைகளே மேல் மனத்திற்கு கொண்டுவந்து ജ; വfിങ് வாழ்க்கை முறையைச் சுட்டிக்காட்டுவதாகும்.
சிகிச்சை அளிப்பவரின் பங்கு :
சிகிச்சை அளிப்பவர் நோயாளி சொல்லும் பிரச்சனையை எதுவித தீர்ப்புமின்றி, அப்படியே கேட்பார் அவர் தன்னுடைய உணர்வுகளையோ அல்லது அனுபவங்களேயோ பகிர்ந்து கொள்ளமாட்டார். எனவே சிகிச்சை
நான் 42

அளிப்பவர் குறிப்பாக நோயாளியின் தன் உணர்வு, நேர்மை, உறவுகள்; பதட்டம், தேவையற்ற நடத்தைகள் இவற்றைக் கட்டியெழுப்ப உதவி செய்வார். சிகிச்சை அளிப்பவர் நோயாளிக்கும் தனக்கும் இடையில் நல்ல உறவைவளர்த்துக் கொள்வார். நோயாளி காட்டும் எதிர்ப்புக்களை குறிப்பாக அவதானித்துக் கொள்வார். மேலும் எப்பொழுது நோயாளியின் கருத் துக்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டு மென்பதையும் அவதா 5ணித்துக் கொள்வார். அதே வேளையில் நோயாளியின் அடிமனத்தில் இருந்து எழும் முரண்பட்ட கருத்துக்களே மிக்க சாதுரியமாக அவதானித் துக் கொள்வார். எல்லாவற்றிற்கும் மேலாக நோயாளி தனக்கு ஏற்பட்ட நோயைப் பற்றி கொண்டிருக்கும் அறிவை ஆழப்படுத்தி, அதிலிருந்து விடுதலை பெற்று தன்னுடைய வாழ்விற்கு தானே பொறுப்பு என்பதை உணரவைத்து, வாழ்க்கையை புதிய கண்னேட்டத்தோடு அணுக உதவி செய்வார்.
சிகிச்சையின் போது நோயாளியின் அனுபவம்:-
நோயாளி மிகவும் நீண்டதும் ஆழமானதுமான சிகிச்சையைப் பெற ஆயத்தமுடையவராக இருத்தல் வேண்டும். சிகிச்சை மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு பொதுவாக நீடிக்கலாம். எனவே நோயாளி சிகிச்சை அளிப்பவரை கிழமையில் பல தடவைகள் சந்திப்பார். வ ழ மை யாக நோயாளிக்கும் சிகிச்சை அளிப்பவருக்கும் இடையே ஏற்படும் சந்திப்பு ஒரு மணித்தியாலம் வரை நீடிக்கும். சிகிச்சையின் போது நோயாளி சிகிச் சை அளிப்பவரோடு பல விதத்தில் ஒத்துழைக்க வேண்டியவராக இருக் கிருர். நல்ல உறவை வளர்த்தல் தனது நனவிலி மனத்தை நன்கு அறிதல் போன்றவையாகும்.
சிகிச்சை முறை:-
மருத்துவர் இங்கு பல வழிகளைக் கையாளுகின்ருர், நோயாளியைத் தனி அறையில், ஒரு கட்டிலில், அமைதியான சூழ்நிலையில் படுக்கச் செய் கிருர். பின் நோயாளியின் தலைப்பக்கம் நா ற் காலி யில் மருத்துவர் அமர்ந்து கொள்கிருர். இதனுல் நோயாளி மருத்துவரின் முக த்  ைத ப் பார்த்து பேசுவது தவிர்க்கப்படுகிறது. பின்பு மருத்துவர் நோயாளியின் உடல், உள்ளம் இரண்டையும் அமைதியடையச் செய்து, பிணியாளர் மனதில் தோன்றுவதை யெல்லாம் சொல்லத் தூண்டுகின்ருர். மனதில் என்னென்ன எண்ணங்கள், முரணுன கருத்துக்கள் வேதனையான சம்ப வங்கள் எல்லாவற்றையும் சுதந்திரமாக மருத்துவரிடம் சொல்கின்ருர், குறிப்பாக நோயாளி தன்மனதில் எழும் உணர்வுகள் எண்ணங்களை தங்கு தடையின்றி அப்படியே சொல்லுகின்றர். இந்த வேளையில் மருத்துவரும் நோயாளியும் தனிமையில் இருப்பதாலும், மருத்துவரை நேரடியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலிருப்பதாலும் நோயாளிக்கு சுதந்
நான் 43

Page 24
திர மான உணர்வு ஏற்படுகின்றது. அவருக்கு மனதில் எழுச்சி ஏற்பட்டு Gius ஆரம்பிக்கின்ருர் ஆரம்ப நிலையில் அவர் என்ன சொல்லுகின்றர் என்பதை கவனமாகக் கேட்டு மருத்துவர், குறிப்பு எடுத்துக் கொள்ளு இன்றர். அப்படி சுதந்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென நிறுத்திவிட்டாலோ, அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்பில்லாமல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாலோ குறுக்கிட்டு அவரை சரியான நிலைக்கு கொண்டு வருகின்ருர், நா ள  ைட வி ல் மனநோயாளியின் மன நிலையை நன்கு அறிந்து, பின்பே மருத்துவர் தனது ஆலோசனையைக் கூற ஆரம்பிக்கின்றர்.
இம் முறையில் நோயாளி மருத்துவரை அவருடைய நண்பர் என: உணர்ந்து நம்பிக்கை கொள்வதுதான் மிகவும் முக்கியமானது. இவ்வித மான பயிற்சியில் மருத்துவர் நோயாளியிடம் சுமுகமான தொடர்பை உண் டாக்கிக் கொண்டு நோயாளிக்கு எற்படும் பலவகைக் கனவுகளைப் பற்றிய விளக்கமும் அளிக்கின்றர். முடிவில் முறையான கருத்துச் செறிவான எண்ணங்களே அவரது மனதில் பலவகையான வழி முறைகளில் பதிய வைக்கின்றர். இவ்விதமாக மனதிலுள்ள எண்ணங்களைப் பகுத்தறிந்து தவறுகளைச் சுட்டிக்காட்டி, உள்ளுணர்வை உண்டாக்கி நல்ல எண்ணங் களை விதைத்து, வளர்த்து நோயாளியை நல்ல நிலைக்கு கொண்டு வரு
. SLSLSLSLSLSLLLLLSSSS S
". r
G எனக்கு வாழும் உரிமையுண்டு ஆணுல், என்ணுேடு வாழும்
நீ என்னை வாழவிட வேண்டும்.
G. ஒவ்வொரு மனிதனும் தன் மாண்பிலும் உரிமையிலும்
சமத்துவத்துடன் பிறக்கின்றன்.
- ஐ. நா. மனித உரிமை
G நமது நெருப்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் நாம்
நம்மையே அன்னியர்களாகக் கருதுவதேயாகும்.
- டாக்டர் பிராங்ரங் اء காப்ரியோ
இ ஒரு வ ரின் தன் உடன்பிறப்புக்கு "காவலாளியாகவிடில்
அவன் உரிமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லை
dilih - - и на
நான் 44

)ODO" . . . . حتعص" . . . வேதாளம் சொன்ன 8 ii. (՞) புதிய கதை S செம்பியன் செல்வன் தன் முயற்சியில் கொஞ்சமும் மனம் தளராத விக்கிரமாதித்தன்
முருங்கை மரத்திலேறி தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் சடலத்தை வெட்டித் தோளில் போட்டவாறு கீழிறங்கினன்.
விடாமுயற்சியில் கொஞ்சமும் உளநலமும், உடல்நலமும் குன்றத் விக்கிரமாதித்த மகாராஜனே!. உனது களேப்புத் தோன்ற வண்ணம் வழி நடைக் கதையொன்று கூறுகிறேன் கேள்!" :
*.பெயர் கூற முடியாத நாடு அது. ஏனென்ருல் அந்த நாட்டில் வாழும் பூர்வ குடிகளுக்கும் மிருகங்கட்கும் அதிக வேறுபாடிருக்கவில்லே. இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தரர்கள். அந்த நாட்டிற்கு இன் னேர் நாட்டிலிருந்து வாழ வழிதேடி பெருமக்கட்கூட்டம் சென்றது. அந தக் கூட்டத்திற்கு அங்கு காணப்பட்ட -
இயற்கைச் செல்வங்கள். தங்கம். வெள்ளி. வைரம். நிலக்கரி. மரம் எல்லாமே பெருமகிழ்ச்சியை அளித்தன.
பூர்வ குடிகள் இச் செல்வங்களுக்கு இயற்கையான மதிப் பை யே அளித்து வந்தார்கள். ஆனல் வந்தவர்கள் வியாபார மதிப்பை அளிக் கவே - " .
பூர்வ குடிகளே வெடிகளினலும் துப்பாக்கி ரவைகளினலும் مما من مسلسلامي காடுகளின் இருண்ட மூலைகளுக்கு துரத்தியடித்து - புதிய கண் டம் எனப் பெயரிட்டனர். h f : · ·
நாட்டின் சொந்தக்காரனனர்கள்
பூர்வ குடிகள் அகதிகளாஞர்கள்.
வந்தேறு குடிகள் அபாயகரமான ஆயுதங்களை உற்பத்தி செய்து செய்து சமாதானத்தின் காவலர்கள்; சனநாயத்தின் புதல்வர்கள் என்ற பெயரைத் தாபித்துக் கொண்டனர்.
உலகையே தம் குடைக்கீழ் கொண முயன்றுகொண்டிருந்தனர்.
அந்த வேளையில் ஏதேன் தீவு என்னும் சிறுநாடு. அந்த நாட்டிலே திடீரென இனக் குழப்பம் எழுந்தது. அதை அடக்க ஆயுதங்கள் வேண்டி புதிய கண்டத்திடம் கையேந்தியது ஏதேன்.
நான் 45

Page 25
திரமான உணர்வு அமோக விலையில் விற்பனையாயின. ஆனல் ஏனைய உலக பேச ஆரம்பிக்கின்கு கண்டனம் தெரிவித்தன. உடனே
H " " "ال لrt: என்பளிகழுகுகள் புற இறக்கைகள் கொண்டதாக, சமாதான தூதர்களாக
ஏதேன் நாட்டில் புகுந்தார்கள். அவர்களுடன் வந்தவர்கள் அணு எவா யுத உற்பத்தித் தொழிற்சாலை அதிபர்கள். .است
சர்வதேச மண்டபத்தில் நா ட்டின் தலைவர்கள் சமாதானம் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் விருந்தினர் மண்டபத் தி ல் ஏதேன் பாதுகாப்பு மந்திரியும் தொழிலதிபர்களும் பேரம் பேசிக் கொண்
(55g5607 fi.
சர்வதேச மண்டபத் தலைவர்கள் பேச்சுவார்த்தை வெற்றி என்றர்கள். ஐந்து நட்சத்திரஹோட்டல் சந்திப்பாளர்களும் வெற்றி என்ருர்கள்.
விக்கிரமாதித்தனே, கதை கேட்ட மகிழ்ச்சியில் தி ளை க் கா தே! நான் கேட்கப் போகும் கேள்விக்கு சரியான பதில் கூருவிட்டால் உன்தல்ை வெடித் துச் சிதறும்.
“புதிய கண்ட நாடு எப்படி சமாதான காவல் நாடாயிற்று? எதேன் நாட்டிற்கு என் தெழிலதிபர்களையும் கூட்டி வந்தார்கள் . எப்படி இருசாராரும் வெற்றி என்று கூறினர்கள்???-
“வேதாளமே. இன்று சமாதானத்தை ஆயுத பலம் காட் டி பயமுறுத்தியே நிலைநாட்ட வேண்டியுள்ளது. எனவே ஆயுதபலம் கொண்ட நாடு சமாதான நாடு. புதிய கண்டம் அணுஆயுத உற்பத்தி யிலே - பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாடு. ஆகவே எங்கே
கிளர்ச்சிகள். சிலவரங்கள். குழப்பங்கள் நிகழ்கின்றனவோ. அந்த
இடங்களே சிறந்த விற்பனைச் சந்தைகளாகின்றன. உலக அரங்கிற்காக சமாதானப் பேச்சுவார்த்தைகள். அந்தப் பேச்சுவார்த்தைகள். பேச்சள
வில் வெற்றி, ஆனல், இவர்கள் வழங்கப்போகும் ஆயுத உதவிகள்
அதனை முறியடித்துவிடும். எனவே, தொடர்ச்சியான கிளர்ச்சி. ஆயுத
வியாபாரம். சமாதானப் பேச்சுவார்த்தைகள். வட்ட ஒழுங்கில்
அமர்க்களமாக alonպծ,
v2/6 lanfair சரியான பதிலால் மெளனம் கலையவே வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. O
-
நான் 46

OOOOOOOOOOOOOOOOOO
[ ]
بر \
O . -ܓ݁ܶܝ - ، - ܘܐܢ _5 /Sதி உளவியல்
O Հ. Լ.
O W
O
O O
| COOD கல்வி 당 OOOO அருட்திரு. டேமியன், O.M.1. OOoE
M. A. (Psy) .
உளவியலானது மனித வாழ்வின் பல்வேறு துரித வளர்ச்சியடைந்து வரும் சமுதாயத்தில் மனிதனது பூரண வளர்ச்சியையும், அவனை ஆற் றுப்படுத்தும் பணியையும் நோக்காகக் கொண்டு வளரும் நவீன விஞ் ஞானிகளோடு, விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியாலும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களினலும் குழம்பிவரும் சமு தாயத்தை ஆற்றுப் படுத்த முயல்வது உளவியல் கலையாகும். இது மேலைத்தேயங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும் கூட நவீன ♔.ഒ கில் துரித வளர்ச்சி அடைவதையும், இக்கலையில் மக்கள் அதிக ஈடுபாடு
காட்டுவதையும் நாம் காண்கின்ருேம்.
உளவியல் என்கிற பொழுது எதோ அடுத்தவரை எடை போடுவதை պth, அவரது அசைவாட்டங்களை நோட்டமிட்டு அவரது உள்நோக்கங் களை ஊகித்து அறிதலே என்று சிலர் தப்பபிப்பிராயம் கொள்ளக்கூடும். எனவே உளவியல் கண்ணுேட்டத்தில் இளம் நெஞ்சங்களே வழிகாட்ட விழையும் நான் உளவியற் கலையை பாட வடிவிற் தர முயலுகின்றது.
ஒவ்வொரு 5 பாடத் தொகுதியின் இறுதியில் தேர்வும், சித்தியுடை வோர்க்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
கொழும்புத்துறையிலுள்ள புனித சவேரியார் குருமடத்திலே மெய் யியல் துறையில் உளவியல் கல்வி விரிவுரையாளரான அருட்திரு. டேமியன் O. M 1., M.A. (Psy) அவர்களின் உரைகளை அவர்களது மாண வர்கள் தமிழாக்கம் செய்ய عہI605فقی தொகுத்து தருபவர் அருட்சகோத ரன் - இ. ஸ்ரலின், ョョ" .
நான் 47

Page 26
LI TLD 1
உளவியல் வரைவிலக்கணம்:-
நாம் இன்று உளவியல் என்று கூறுவதை ஆதிக் கிரேக்கர் ஆன் மிகவியல் என்று கூறினர்கள். அதுவே சைக்கோளT (Psychology) என் னும் ஆங்கிலச் சொல்லின் பொருளாகும். ஆணுல் விஞ்ஞா னி கள் ஆன்மா என்ற சொல்லேக் கையாள விரும்பவில்லை. நாளடைவில் உள வியல் என்பது மனதைப் பற்றிய, அதிலும் சிறப்பாக அதன் நனவுளப் பகுதியைப் பற்றிய விஞ்ஞானமாகவே ஆகியிருக்கிறது. அதன்பின் சிலர் மனத்தின் பண்பை ஆராய விரும்பாமல் மனத்தின் செயலை மட்டுமே ஆராய விரும்பியதால் உளவியலானது நனவுளத்தின் செயற்பாடு பற்றிய தாக ஆயிற்று. அத்தோடு பிராய்டு (Freud) என்பவர் ஆராயத் தொடங்கிய காலமுதலே நனவிலி உளப்பகுதியும் உளவியல் ஆராய வேண்டிய விடயங்களுள் ஒன்ருக விளங்கியது. .
புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் வைத்தியர்களும் உளவியலை ஆரா யத் தொடங்கியதால் அதன் எல்லேகள் பெரிதும் விரிவடைந்து வந்துள்ள அதேவேளை விலங்குகளின் நடத்தைபற்றிய ஆராய்ச்சியும் முக்கிய மடைந் தது. மனித நடத்தை பற்றிய விஞ்ஞானமானது உண்மையில் பல உள வியல்ப் பிரிவுகளைக் கொண்டதொரு தொகுதியாக வரையறுக்கப்பட்டது. உளவியலானது உடலிலுள்ள பல்வேறு உறுப்புக்கள், நரம்புகள், உயிர ணுக்கள் முதலியவற்றின் அமைப்பையும் அவற்றின் செயற்பாடுகளையும் ஆராய்கின்றது. ... "
உளவியலுக்குப் பலர் பலவாருக இலக்கணம் கூறலாயினர். ஆயி னும் எச். சி. வாரன் என்பவர் தமது உளவியல் அகராதி எ ன் னும் நூலில் கூறும் நான்கு இலக்கணங்களில் அனைத்தும் அடங்கியுள்ளது: ഷഞഖ്:-
1. உள நிகழ்ச்சிகளே அல்லது உளச் செயல்களை ஆராயும் விஞ்ஞானம்.
2. மனிதனுக்கும் சூழ்நிலைக்கும் இடையில் எற்படும் பரஸ்பரத் தொடர்
புகளை ஆராயும் விஞ்ஞனம்.
3. மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும் விஞ்ஞானம்.
4. தனிமனிதனுடைய மனம் பற்றிய விஞ்ஞானம்.
- 500Taj Lig.5 - (Conscious mind)
ஆரம்பத்தில் உளவியல்ாளர்கள் உளவியலை மன்ச் செயற்பாடு பற்
றிய ஆய்வு என வரையறை செய்தார் கள். நடத்தை வாதத்தின்
வளர்ச்சியால் உளவியலானது நடத்தையைப் பற்றிப் படிக்கும் பகுதி என
நான், 48

மீள் வரையறை செய்யப்பட்டது. ஆனல் தற்போது உளவியலின் வரை விலக்கணமானது நடத்தை உளப்பாங்கு போன்றவற்றின் செயற்பாட்டைப் பற்றிய ஆராய்ச்சிக் கல்வியே உளவியல் என வரையறுக்கப்பட்டுள்ளது. அவதானிக்கப்படக் கூடிய நடத்தை பற்றிய மெய்யான கல்வியின் கருத் துக்களைப் பற்றிப் படிக்கும் உளவியலாளரின் கரிசனையை இவ்வாைவிலக் கணம் பிரதிபலித்துக் காட்டுகின்றது. நேரடியாக அவதானிக்கப்படமுடி யாத, ஆனல் நடத்தையிலும் நரம்பின் உயிரியல் தரவுகளில் இருந்தும் அறியக்கூடிய உளவியல் செயற் பாங்கினை விளங்கிக் கொள்ளுதலின் முக் கியத்துவத்தை இந்த வரைவிலக்கணம் இனங்கண்டு கொள்கிறது.
u IT II D 2
உளவியலின் வரலாறு:-
மனித வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே மனிதன் உளவியல் ரீதி யான பிரச்சனையை ஆராயத் தொடங்கினன். ஆனல் மனித மனமானது இரண்டு வித சக்திகளால் அதாவது (நல்ல சக்தி, தீயசக்தி) என்பவற் முல் கட்டுப்படுத்தப்படுகிறது என நம்பினன். மனித மனத்தையும், மனித செயல்களையும் காலா காலமாகப் பலர் அவதானித்து, சிந்தித்து கருத் துக்கள் வெளியிட்டார்கள். இந்த வகையில் கிரேக்க மெய்யியல் வல்லு னர்களான பிளேட்டோ, அரிஸ்ரோட்டல் என்பவர்களின் சிந்தனை வலைகள் உளவியல் வரலாற்று நூல்களில் பொதிந்திருப்பதைக் காணலாம்.
இரேக்க சிந்தனைகளைத் தொடர்ந்து புனித. அகுஸ்தீனர் நவீன உள வியலின், முன்னுேடியாக வர்ணிக்கப்படுகின்ருர், ஏனெனில இவர் உளவி டல் செயற்பாடுகளான அகநோக்கல்? ஆராய்வூக்கம்? என்பவற்றில் அக்கறை செலுத்தினர். இவர் குறிப்பாக குழந்தைகளினதும், தேர்ப் பந்தயத்தை பார்வையிடும் மக்கள் கூட்டத்தினது நடத்தையும் ஆராய்வ
இல் கவனம் செலுத்தினர்.
r" .
புனித அகுஸ்தினரின் பின்பு நவீன தத்துவவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் டெக்காட் ( Descart ) உளவியலுக்கு தனது பங்க 6ளிப்பைச் செய்துள்ளார், இவரின் கோட்பாட்டின்படி, மிருகங்கள் இயந் திரத்தைப் போல், செயற்படுவதால், சாதாரண இயந்திரங்களின் செயற் பாட்டை கற்பதிலும் பார்க்க, மிருகங்களின் செயற்பாட்டைப் பற்றிக் கேட் է մֆl இலகுவானது என்று இவர்* கருதினர். இவர் தெறிவினை என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு புறத்தூண்ட
1. Philosophers 2. Introspection 3. Curiosity

Page 27
லுக்கு மனதினில் ஏற்படும் எதிர்விளைவே தெறிவினை எனப்படுகிறது. உதாரணமாக கண்ணை நோக்கி ஒரு பொருள் தி டீரென நெருங்கும் போது கண்கள் தா ன க வே மூடிக்கொள்கின்றது. இயற்கையாகவே வெளிப்படையான தூண்டல் உணர்வுக்கு நாம் துலங்களை செலுத்துகின் ருேம் என்ற டெக்காட்டின் கருத்து உளவியலில் பிரதான இடத்தை வகிக்கின்றது. R. ■
17ம் 18ம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த முக்கிய தத்துவவியலாளர்க ளான லைப்னிஷ், ஹொப்ஸ், ஜோன் லொக். கான்ஹியூம் என்பவர்களும் உளவியல் பிரச்சனைகளை ஆராய்ந்தார்கள். 1850ம் ஆண்டுக்கு முன் விஞ் ஞான ரீதியான ஆராய்ச்சி எதுவும் உளவியலில் மேற்கொள்ளப்பட வில்லை. 1879ம் ஆண்டு ஜேர்மன் உளவியலாளரான வில்ஹெம் உவுண்ட் என்பவர் ஜேர்மனியில் உள்ள ஜலப்ஷிக் என்னும் பல்கலைக் கழகத்தில் உலகின் முதலாவது உளவியல் ஆய்வு கூடத்தை நிறுவினர். இதனல் அவர் நவீன உளவியலின் ஸ்தாபகர் என அழைக்கப்படுகிறர்.
பாடம் 3 உளவியலின் பிரிவுகள்:
உளவியலானது மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு துறையாகும். இது தன்னகத்தே பல உட்பிரிவுகளைக் கொண்டுள் ளது. ஒவ்வொரு பிரிவும் தமக்குரிய பகுதியில் விசேட தேர்ச்சி பெற்று வருகின்றன. இங்கு உளவியலின் பல் வேறு பிரிவுகளையும், 6D3)} ஆராய்கின்ற விடயங்கள், பிரச்சினைகள் என்பன பற்றியும் காண்போம்.
பொது உளவியல்:
இது எல்லா உளவியல் பிழவுகளுக்கும் அடிப்படையான பொதுவான கருத்துக்களைப் பற்றியது. பொது உளவியலானது முதிர்ச்சி அடைந்த சாதாரண மனிதர்களின் நடத்தையை விபரிக்கிறது. இப் பிரிவினுள் புலன் காட்சி, மனவுணர்ச்சிகளும் எழுச்சிகளும்?, ஊக்குவித்தல்?, கற்றல், சிந்தித்தல், கற்பனை", ஞாபகம் 7, ஆளுமை வளர்ச்சி, போன்றவைகள் அடங்குகின்றன. மற்றும் இப்பிரிவு தனியாட்களிடையே
காண்ப்படும் வேற்றுமைகளின் தன் மை , அவை தோன்றுவதற்கான 1. Sense perception 5. Thinking 2. Feeling and emotions 6. Inagination
3. Motviatiou 7. Memory ཆ་ 5. Learning S. Development of personality
நான் 50

காரணங்கள் போன்றவைகளையும் ஆராய்கிறது. ஒரு மனிதன் தன்னைச் சூழவுள்ள நிலைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னை இசைவுபடுத்திக் கொள்கிருன் என்பதை ஆராய்கிறது பொது உளவியல், பரிசோதனை உளவியல் :
பரிசோதனை உளவியலானது புலனுணர்வுத் தூண்டல்கள் ஏற்படும் போதுமனிதன் எவ்வாறு நடந்துகொள்கிறன் . என்பதை ஆய்வு செய் கிறது. உலகத்தைப்பற்றி அறிந்து கொள்ளல், அவற்றைப் பற்றிப் படித் தல், ஞாபகப்படுத்தல் போன்றவற்றிலும், மன எழுச்சியினல் விடையளிப் பதிலும், செயல்களுக்குரிய நோக்கத்தை அறிதல், வாழ்வில் வெற்றி யளிப்பதற்குரிய காரணங்களை ஆராய்வதில் பரிசோதனை உளவியலாளர் அக்கறை செலுத்தி வருகின்ருர்கள்.
உளக்கூற்று உளவியல்:
உடலியலானது உளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது மனித நடத்தை பற்றித் தெளிவான அறிவினை நாம் பெறுவதற்கு அவ துே உடலின் செயற்பாடுகள் பற்றிய அறிவு இன்றியமையாததாகும். மனிதனது உள்ள ச் செயல்களெனப்படுவனவும் அவனது உடலுறுப்புக்க ளின் முக்கிமாக நரம்பு மண்டலத்தின் தொழில்களுடன் இணைந்தவை 47கும். உடற்கூற்று உளவியலானது உடலின் தொழிற்பாட்டுக்கும் மனித நடத்தைக்குமிடையேயுள்ள தொடர்பை ஆராய்கிறது.
(உ-ம்) போதை வஸ்து உட்கொள்வது எவ்வாறு ஆளுமை ஞாபக சக்தி என்பவற்றைப் பாதிக்கின்றன்? பாலியல் சம்பந்த ஹோமோன்கள் எவ்வாறு நடத்தையைப் பாதிக்கின்றன? மூளையின் எப்பகுதி பேச்சு ஆற்றலை கட்டுப்படுத்துகின்றன என்பன பற்றி ஆராய்கிறது.
வளர்ச்சி முறை உளவியல் ( Developmental Psychology)
வளர்ச்சி முறை உளவியலானது மனித வளர்ச்சி பற்றியது. . குழந் தைப் Ա Փ 62 մ) தொடங்கி, முதிர்ச்சியடையும் வரை அவனுடைய f5 g5 தையை உருவாக்குகின்ற காரணிகள் என்பவற்றைப்பற்றி ஆராய்கின்றது.
சமூக உளவியல் (Social Psychology) . . .
மூகப் பிரச்சினைகளே விஞ்ஞான முறையில் ஆராய்ந்து தீர்ப்பதற்கு உளவியல் உண்மைகளைப் பயன்படுத்தும் விஞ்ஞானம் சமூக உளவியல் எனப்படும். சமூக வாழ்வில் மக்கள் ஒருவரோடொருவர் நடந்து கொள் வதை ஆராய்வதே அதன் நோக்கம் ஒருவன் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும்போது அவனுடைய உள்ளத்தில் உண்டா கும் நிகழச்சிகளால் அவனுடைய >3)660ליLמ வளர்ச்சியில் பலவித மாறுதல்கள் உண்டா கின்

Page 28
றன. அவற்றை எல்லாம் சமூக உளவியல் ஆராயும் ஒருவன் பற்ற களோடு தொடர்பு கொள்கின்றபோது அது எவ்வாறு அவனுடை மனுேநில நடத்தை என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எ பதை சமூக உளவியல் தன் ஆய்வுப்பொருளாகக் கொண்டுள்ளது.
ஆளுமை உளவியல் :
ஆளுமை உளவியலானது தனிப்பட்டோரிடையே உள்ள வேறுபாடுக மட்டிலே கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு தனிமனிதனதும் தளி துவமான தன்மைகளே அறிவதிலும், நடைமுறைத் தேவைகளுக்கா தனி மனிதர்களே வகைப்படுத்தும் வழிகளிலும் ஈடுபடுகின்றது.
மருத்துவ முறை உளவியல் (Clinical Psychology)
இவ் உளவியலானது உளவியற் கோட்பாடுகளேப் பிரயோசித்து உளப் பிரச்சினேகள் நடத்தைக் கோளாறுகள் சிந்த சுவாதீன் போன்றவற்றிற்கான காரணங்களே கண்டறிந்து சிகிச்சையளிக்கிறதி கவனம் செலுத்துகிறது.
உளவளத் துனே உளவியல் (Counseling Psychology)
இரு மருத்துவ உளவியப் போன்ற பிச்சகேள்ே ஆய்வு ெ கின்ற போதிலும், மருத்துவ உளவியலில் காணப்படும் பிரசின்ே லும் குறைவான பிரச்சின்களேயே ஆய்வு செய்கின்றது சிகிச்சைய கின்றது.
(உ-ம்) பயம், தாழ்வு மனப்பான்மை, உறவுகளின் ஏற்படும்
சினேகள் போன்றவற்றை மேற்கொள்ள இது உதவுகின்
LI ETSI’s 2.5TT SLL is (School Psychology)
மானவன் ஒருவனுடைய கல்வி கற்கும் திறனே மதிப்பீடு செ துடன், மனக்கிளர்சி வயப்பட்ட பிரச்சினேகளே ஆய்வு செய்கிறது. விணறிவு ஆளுமை என்பவற்றை பட்சித்துப் பார்த்து, மதிப்பது என் வும் இதில் அடங்கும்.
5, il síl gol GTTAGLI Gil s Educational Psychology )
கல்வி உளவியல் நடைமுறை உளவியலின் ஒரு பகுதியேயா பொது உளவியலின் கொள்கைகளேயும், கண்டுபிடிப்புக்களேயும், க தவிலும், கற்றவிலும் கல்வி உளவியல் எடுத்தாளுகிறது. இதன் பொருள் கல்வி பயிலும் மாதுக்கன் இயல்புகளும் நடத்தையுமா பள்ளிச் சூழ்நியிேனுலும், ஆசிரியர்களாலும், பள்ளிப் பாடத் களாலும் மானுக்கரின் திறன்களும் நடத்தை முறைகளும் என்
நான் 59
 
 
 
 
 
 
 
 
 
 

திக்கப்படுகின்றன? இவற்றை எங்கனம் மாற்றியமைத்தால் மானுக் ங் பதப்பட்ட திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு வளர்ச்சியுறும் ாருக்கரின் நடத்தைக் கோலங்களே அவர்க்கும் அவர் வாழும் சமூகத
ான்றவை கல்வி உள்வியல் ஆாயப்படும் அம்சங்களாகும்.
நாழில்முறை (Industrial Psychology)
ஒரு வேவேக்குத் தகுந்த ஆட்களே தெரிவு செய்வதிலும், ஒரு குறிப் ட வேலேக்குத் தகுந்த முறையில் ஒருவரை பயிற்சிவிப்பதிலும் ரும்பங்கு வகிக்கின்றது.
யந்திர உளவியல் (Engineering Psychology)
மனிதற்கும் இயந்திரத்திற்குமுள்ள தொடர்பை மிக நுணுக்கமாக வு செய்கின்றது. இதஞல் மனிதன் இமைக்கின்ற தவறுகளே குறைத்
கொள்ள உதவுகின்றது.
சந்திரா
கிருஷ்ணராஜா கல்வளே சண்டிலிப்பாய்
பத்திரிகை வாசித்த சஞ்சிகைகள் வாசித்தல், ால்வி லுட்ஸ் ஜொய்சி பத்திநாதர் பிய வாசா', சென் ஜேம்ஸ் இளவாலே.
வாருெவி கேட்டல் பத்திரிகை வாசித்தல் தோ டம் செய்தல் இளங்கோவன், 10 ம் தரம், க்குளம் க. உ. வி. சாஸ்திரி சுளாங்குளம், வவுனியா
ழுதுபோக்கு: வானுெலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், V D )
பார்த்தல், முத்திரை சேகரித்தல் பேரு நண்பர் தொடர்பு
பியாஸ், கொழும்பு ருேட் மதுரங்குளம்,
கதை, கட்டுரை, கவிதை எழுதுதல், வாணுெவி ή πιν εί. பத்திரிகை பார்த்தல் பேரு நண்பர் தொடர்பு.
ਸi

Page 29
எங்கோ தூரத்தே சாமக்கோழி யின் கூக்குரல் எழுந்து ஓய்கிறது. சுவரோரமாக நல்ல உயரத்திலே இருந்த ஒடுங்கிய யன்னல் துவா ரத்தி னி டையே வானத்தையும் அ தி லே மின்னிக்கொண்டிருந்த
முகமும் அவனது சிறை வாழ்க்கை யின் வேதனைச் சுவடுகளைப் படம்
பி டி த் து க் காட்டிக்கொண்டிருந்
தன. பக்கத்து அறையிலே மென் மையான முனகல் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. தனக்கு நடந்த
தார 6ð) 1 1 அதே அடி யும் விறைத் ஆக்கினைகள் துப்பார்த்துக் G it 6ör rif
கொ எண் டு
சுவரோடு சுவ ராகச் சாய்ந் தபடி இரு ந் தான் வே னு, அவன் இன்று நேற்று அல்ல இப் படி இருப்பது. கடந்த மூன்று வடு டங்களாக அவனுக்கு இப்படியான நரக வேதனை. பட்டப்படிப்பை 10 டி த து விட்டு வீட்டிலே இரு கிழமைகூடச் சரிவரக் கழிக்க விடா மல் அவனுக்கு எதிராக ஏதேதோ கு ற்ற ங் களை யெல்லாம் சாட்டி உள்ளே தள்ளிவிட்டார்கள். உள்ளே தள்ளி விட்டார்க ளென்றல் அவ னுக்கு அடித் து அவர்கள் களைக் கும்வரை சகல மரியாதைகளுடனும் தான். . அவனுடன் சேர்ந்து பிடி பட்ட சுந்தரம் அடிதாங்க மாட்டா மல் செத்ததுகூட அவனது வீட் டி ற்கு இன்று வரை தெரியாது.
நேரம் பதினென்றுக்கு மேலிருக்கு
மென்பது அவனது அனுமானம். நித்திரை அவனை எட்டிக்கூடப் штriči 5 6 ) &a!.
உடல், அழு க் குப் படையேறி துர்
நாற் ற மெடுத்துக் கொண்டிருந்த அவனது சாரமும், கிழிந்து கந்த
லான அவனது சேட், எண்ணெய்
காணுமல் வரண்டு சுருண்டு விட்ட தலை முடியும், சவரம் செய்யப்படாத
நான் 54
விடியாத இரவுகள்
உலர்ந்துவிட்ட +؟!--L?9
நாளி லி ரு ந் தே
யாரோ ஒரு பரிதாபத்துக் . குரியவனுக்கு ந ட ந் தி ரு ந் தி ருக் கிற தென் பதை நினைத் து மனம் நொந்து கொள்வதைத் தவிர அவனல்தான் என்ன செய்ய முடியும்? வீட்டிலே தனது தாயையும் மூன்று சகோ தரங்களையும் நினைத் தால் இருக் கின்ற மனச்சுமை இன்னும் பல படிகள் மேலோங்கி நிற்கும். தார னியை நினைக்கும்போது அவனல் அழுகையை அடக்க முடியாமலிருந் திதி. அவள் அவனுக்கு உறவு முறை ஏதும் இல்லையென்ருலும் அவனுடன் ஒன்ருகப் படித்தவள்.
பல்கலைக்கழகம்வரை சென்று வந்த அந்த உறவு ஆழப் பதிந்து அன்பென்னும் விருட்சமாக வியா பித்திருப்பது பலரும் அறிந்த உண் மையாகும். வேணுவின் எண் அலைகளிலே தாரணி அலைமோதிக் கொண்டிருந்தாள். படி க் கி ன் ற தாரணியின் நடவடிக்கைகள் வேணு  ைவ க்
N. C. அருள்வரதன்
YA"
கவர்ந்திருந்தன. நியாயத்திற்கு எதிராக யார்தான் சேயற்பட்டா

லும் அவர் எவராக இருந்தாலும் கேட்க வேண்டியதை நேரடியாகக் கேட்டு தீர்வு காணுகின்ற அளவுக்கு அவளது மனத் தைரியமும் நேர் மையான சு பா வ மும் ஒரு சில நேர்மை விரும்பிகளிடத்தில் அவ ளுக்கெனத் தனியான மரியா தையை வளர்ந்திருந்ததில் வியப் பொன்றுமில்லை. ஒரு இளம் ஆசிரி யரொருவர் உயர் வகுப்பு மான வியை எதோ வீட்டு வேலை செய்ய வில்லையென்று முறை கேடான வார்த்தைகளால் தாறுமாருகப் பேசி அவளை நிலைகுலையச் செய் திருந்தபோது தாரணி நேர யாகவே அதில் தலையிட்டு ஆசிரி யரை சங்கப்படுத்தியதோடு மட்டு மல்லாமல் அனைத்து உயர் வகுப்பு மாணவரையும் ஒன்று தி ர ட் டி குறிப்பிட்ட ஆசிரியர் அந்த மாணவி யிடம் மன்னிப்புக் கேட்டாலொழிய வகுப்புக்களை பகிஸ்கரிப்பதென்ற முடிவு, அந்த ஆசிரியரை அவரின் அனைத்து கெளரவங்களையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு செய்த பிழைக் காக மன்னிப்பு வேண்டி நின்றதும் மறக்க முடியாததொன்றுதான். ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு கூட்டம், பேச்சு, அரசியல் இப்படி பானதில் நல்ல ஈடுபாடு. மாணவ மன்றம், பட்டி மன்றம் போன்ற வற்றில் பேசி பலரின் ப7UTட்டை யும் பெற்றவள்.
இலக்கிய ஆர்வமும் இரசனை யும் மிகுந்திருந்த வேணுவுக்கும் இதே ஆர்வ த்தினைத் தனது சாகக் கருதி வாழ்ந்துகொண்டிருந்த தாரணிக்குமிடையே அன்புறவும்
வளர்ந்து மலர்ந்தது உண்மையே.
மூச்
தாரணியின் வீட்டிலே அவள் வீட் டுக்கு ஒரே மகள். குடும்பமும் ஒர ளவு வசதியானது. ஆனல் வேணு வுக்கு அவனை எதிர்பார்த்து நிற் கும் மூன்று சகோதரங்கள். தனது குடும்ப நிலை பற்றி யும் தனது பொறுப்புகள் பற்றியும் அவன் அவ ளிடம் சொல் லி அவளிடமிருந்து ஒதுங் கி வாழ வேண்டுமென்று அவன் நினைத் தி ரு ந் தாலு ம் அவள் அ தற்கு இடம் கொடுக்க வில்லை. ஒரே மகளானதால் தார ணியின் பெற்றேர் அவள் விரும் பிய இடத்திலேயே அவளை சேர்ப்ப தற்குப் பிரியமாக இருந்தார்கள்.
எப்படித்தானென்றலும் நாட்டிலே
ஒரு அமைதி பிறந்து மக்களெல்லா ரும் மனநிம்மதியோடு வாழத் தொடங்கிய பிறகுதான் திருமணப் பேச்சு எடுப்பதென்று வரும் உடன்பட்டிருந்த ஒரு இலட்சிய உற விலே உ ண் டா கி ய மனநிறைவு அவர்களுக்குப் பெருமையாகவே இரு ந் த து . அவனது நீண்டு கொண் டு சென்ற சிந்தனைகளைக் குலைப்பது போன்று பக்கத்து அறை யிலே அவலமான குரல்கள் வெளி பட்டுக் கொண்டிருந்தன. £ 一 வுளே எங்க ள் மக்களுக்கு என் தான் இத்தனை துன்பங்கள். மறுக் கப்பட்ட உரிமைகளைக் கேட்டால் எத
தனை துன்பங்கள்; வேதனைகள்.'"
அவனை அறியாமலே அவனது வாய்
முணுமுணுக்கிறது. வி சு ம லு ம் பொருமலும் இடையிடையே பெரிய அழுகைக் கு ர ல் களும் இரவின் அமைதியைக் குலேத்துக் கொண்ட
ருந்தன. வேணு மெதுவாக எழுந்து கம்பி இடுக் கு க ளா ல் அறையை அவதானித்தான். எல்
அடுத்த
நான் 55

Page 30
  

Page 31
உளவியலாளர் வரிசையில். 12
சிக்மன்ட் புறெய்ட் SIGMOND FREUD
G. M. செபஸ்தியாம்பிள்ளை பொருளியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்,
சிக்மன்ட் புருேய்ட், ஒஸ்ரியா - ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பகுதியாகிய மொருவியா என்னுமிடத்தில்  ைவ கா சி மாதம் 1856 இல் பிறந்தார். இவர் பிறந்து மூன்று மாதங்களின் பின், கம்பளி வியாபராத்தில் ஈடு பட்டிருந்த இவரின் தந்தையார் வியன்னுவில் குடியேறினர். 17ம் வ தில் சிக்மன்ட், பல்கலைப் படிப்பில் உடலியல், உயிரியல், உடற்கூற்றிய பயின்ருர். பள்ளியில் படித்த காலத்தில் லத்தீன், கிரேக்க மொழிகளே மிகவும் விருப்பத்துடன் பயின்றர். அத்துடன் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங் கில இலக்கியங்களையும் நன்கு கற்றவர். 1881ல் மருத்துவம் கற்றர். 1885ம் ஆண்டு பாரிஸ் நகருக்குச் சென்று, ஹிஸ்ரீரியா (Hysteria), கருத் தேற்றம் (Hypnotism) என்பவற்றைக் கற்று மீண்டும் வியன்ன நகருக்கு வந்து சுயமாகத் தொழில் புரியலானர். சிறப்பாக நரம்புத் தளர்ச்சி நிபு ணராகச் செயலாற்றினர். புறுவர் (Breuer) என்ற ஆறிஞரின் ஹிஸ்ரீரியா பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் காட்டினர். .
இருபதாம் தூற்ருண்டு முற்பகுதியிலே இவருடைய *கனவுகளின் GMGITėšas šias Git” ” (Interpretation of Dreams) 6TGÖ7 go, si Jay GolaJõñanö தது. இந்நூல் அவருக்கிருந்த செல்வாக்கை அதிகரித்தது. இன்னும் பல உளவியல் நிபுணர்கள் இவருடன் சேர்ந்துகொண்டனர். இவருடன் சேர்ந்தவர்களில் “யுங் (Juug) முக்கியமானவர். 1914ம் ஆண்டுப்பகுதி யில் இருவக்கிடையே சிந்தனையில் மு ர ண் பாடுக ள் காணப்பட்டன். புருேய்ட், உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க, யுங் ஆன்மீகத்திற்கு முக் கியத்துவம் கொடுத்து ஒரு மனிதனின் உளப்பாங்கினை விளக்க முற்பட் டனர். எனவே கருத்து வேற்றுமைகள் தென்படலாயின.
ஹிட்லரின நாசிசக் கொள்  ைக ஐரோப்பாவில் பரவக் தொ டங்க புருேய்ட் லண்டன் பயணமாகி அங்கேயே தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். புருெய்ட் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடையேதான் தனது தனது வைத்தியத்தையும் ஆய்வினையும் மேற்கொண்டிருந்ததினுல் இவ ருடைய கருத்துக்கள் பொதுவானதாக எல்லா மனிதருடையது என்று எற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
நான், 58

இவரின் கருத்தினைச் சுருக்கமாக ஆராய்வோமானல், 20ம் தூற்ருண் டளவில், உளவியலிலே ஒரு புரட்சி ஏற்படுத்தியவர் என்று கூறலாம். மரபு ரீதியான உளவியல் சிந்தனையிலிருந்து முழுமுற்ருக மாறுபட்டுச் சிந்தித்தார். இச்கிந்தனையானது உளமருத்துவ முறைக்குரிய ஒர் உபாய மாகவும், அந்த உபாயத்துக்குரிய பகுத்தறிவு சார்ந்த கோட்பாடாகவும் அமைகிறது. அவரின் கோட்பாடு, இயற்கை, வாழ்வு, மனம் என்ற மூன் றுக்கும் விரிவான விளக்கம் கொடுக்கின்றது. இ வ ரின் விளக்கத்தின் மையமாக வருவது ‘நனவிலி உள்ளம்" அல்லது ‘அடிமணம்’ (Unconscious mind), என்று கூறலாம். மனம் என்பதை மூன்ருகப் பிரிக் கின்றர். - நனவு உள்ளம் (Conscious mind), நனவு அடி உள்ளம் Preconscious miud). I56O76565 a gitotih (Unconscious miud) GT60TLil J6th.
நனவு உள்ளம் :
உடன் எண்ணங்கள், சிந்தனைகள் கொண்டிருக்கும் பகுதி.
நனவு அடி உள்ளம் :
L-637 ஞாபகத் திலிருந்து மறைந்திருக்கும் விடயங்களை உள்ளடக்கும்سنی . பகுதி இங்கிருந்து மறந்திருப்பவைகளே ஞாபகப்படுத்திக் கெர்ள்ளலாம்.
நனவிலி உள்ளம் :
இப்பகுதியில் ஒருவனது எண்ணங்களும் விருப்பங்களும் அடங்குகின் றன. விருப்பங்களே அதிகமாக உறைந்து கிடக்கின்றன. உளவாற்ற லால் இவ்விருப்பங்களை முதலாம் பகுதிக்குள் கொண்டுவரலாம். இது ஒரு செய்முறையால் தான் ஏற்படுத்த முடியும். L
புருெய்ட், ஹிஸ்ரீறியா, கனவு போன்ற விடயங்களை விருப்பங்களின் விளக்கத்தின் அடிப்படையில் ஆராய்கின்ருர், இவர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை 'மனக்குழப்பங்களில்" (mental conflicts) 215s gy is atop காட்டினர். எதிர்புதிரான உந்திகைக்களிடையே ஏற்படும் முரண்பாடு களில் அவரது சிந்தனை ஊடுருவியது. பாலியல் ரீதியான உணர்விற்கும், சமூக கட்டுப்பாட்டிற்குமிடையே எற்படுகின்ற மோதல்களே ஆராய்ந்தார். மனிதனின் எல்லாப் பழக்கவழக்கங்களிற்கும் அடிமனத்திலுள்ள பாலி யல் ரீதியான ஆசையே காரணமென்ற முடிவுக்கு வந்தார். இதற்கு s, gistu 6oot Loor; - 's-leucio Gágóó'26) (Oedipus complex) *(9ëë விளக்குகிருர், அதாவது ஒவ்வொரு ஆண்குழந்தையும் தந்தையைக் கொன்றுதான் அந்த இடத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டதாக உள்ளது என்றும், அதேபோல் பெண் குழந்தையும் தன் தாயைக் கொன்றுவிட்டு அந்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென எண்ணுசிறது எனவும் கூறுகின்றர். இம்மாதிரியான எண்ணங்களினல்
நான் 59

Page 32
தான் நரம்புத்தளர்ச்சி போன் ற வியாதிகள் ஏற்படுகின்றன எனவும் கூறுகின்ருர்,
புருெய்ட் வயது முதிர்ந்த காலத்தில் உருவாக்கிய சிந்தனைப் படைப் புக்களில், வாழ்க்கையை மேம்படுத்தும் உணர்விற்கும், மரணிக்க விரும் பும் உணர்விற்குமிடையே ஏற்படுவதாகக் கூறுகின்றர். மரணிக்க விரும் புகின்ற உணர்வை வெளிக்காட்டுவதால் தீவிரமும், அழிவும் ஏற்படுகின் நிறது. அவ்வுணர்வை உள்ளடக்கி வைத்திருப்பததால் தற்கொலை செய் கின்ற தன்மை எற்படும் என்கின்ருர்,
மனிதனின் ஆளுமையானது மூன்று கட்டங்களிலே உருவாக்கப் படு
(Id) 'அது' : பூர்வீக உத்திகைகளாய் ஆனது. (Ego) “espo" : உணர்ச்சியுள்ள தூண்டுதல்களால் ஆனது.
(Super Ego) “மீயகம்' : கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் கட்ட
" மாகவும் அவைகளை மீறுகின்ற போது தண்டனை
யையும் விதிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இவர் மிகவும் கட்டுப்பாடு உள்ளவராகவும் ஒழுக்கம் நிறைந்தவராக வும் காணப்பட்டார். 1950ம் ஆண்டளவில் இவரின் உளவியல் கோட் பாடு மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. உளப் பகுப்பாய்வு (PsychoAnalysis) மனிதனின் நடத்தைகள் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக் காது என்றும் கூறியுள்ளார். இவருக்குப் பின், இவரின் மகள் அன்ன புருெய்ட் தந்தையின் சிந்தனையை விருத்தி செய்து உள்ளார்
உன் உள்ள உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள எனக்கு எக்ஸ்ரே கண்கள் இல்லை நீ உன்னை வெளிப்படுத்தினுலொழிய நாம் ஒருவரையொருவர் புரியமுடியாது.
நான் 60

ஆசானின்
பதில்கள்
O ஆசானே! எழுத்தாளர் என்பது பொதுப்பாற் சொல்லாக விளங்கும் போது பெண்பாலில் எழுத்தாளி என்ற சொல் உபயோகிக்கப்படுவது சரியானதா ?
கா. விமலாம்பிகை, யாழ்ப்பாணம்.
சொற்களே மக்களே உருவாக்குகிறர்கள். அனைவராலும் ஒரு சொல் ஏற்கப்படுகையில் அது ஏற்புடைச் சொல்லாகிறது. தமிழில் எழுத் தாளி என்ற சொல் வழக்கில் இல்லை. பெண் எழுத்தாளர் என்றே பெரும்பாலும் வழக்கில் உள்ளது. எழுத்தாளி என்று அழைக்கத் தொடங்கினலும் நீதிபதி, குற்றவாளி என்பதுபோல சிலவேளை அது வும் ஆண் பெண் பொதுச் சொல்லாகிவிடும். இப்போதைக்கு எழுத் தாளி என்ற பதம் உபயோகிக்கப்படுவதாகக் காணுேம்.
O உரிமை என்பதற்கு சரியான வரைவிலக்கணம் கூறுங்கள்.
நா. விமலாம்பிகை, யாழ்ப்பாணம்.
உரிமை என்பது முதன்மையாகும்.
() உரிமைக்காகப் போராடப் புகுந்தவர்கள் மக்களின் உரிமைகளைச் சூறையாடுபவர்களாக நிலைமாறும் இக்கட்டத்தில் அவர்கட்கு ஆசா
னின் பதில் என்ன ?
சாள்ஸ் ஜஸ்ரின் சுரேன், யாழ்ப்பாணம்
உண்மையாக உரிமைக்காகப் போராடப் புகுந்தவர்கள் மக்களின் உசி மைகளைச் குறையாடுபவர்களாக மாற மாட்டார்கள்.
து எமது பாடசாலைக் கல்வியில் எம் நாட்டில் உளவியலை 525 UTL.
மாகக் கற்பிக்கப்படாதுபற்றி உமது கருத்து என்ன?
K. குழந்தை, பலாலி.
O உளவியல் நேரடியாகக் கற்பிக்கப்படுவது ஒரு முறை, மறைமுகமாகக் கற்பிப்பது இன்னுெரு முறை. குடும்பம், பாடசாலை யாவும் மறை முகமாக எமக்கு உளவியலைக் கற்பிக்கின்றன. பல்கலைக் கழகங்களில் உளவியல் விஞ்ஞான ரீதியாகக் கற்பிக்கப்படுகின்றது. உளவியல் அறிவு பெற உள வளர்ச்சி தேவை.

Page 33
O பொதுவாக உண்மைக்காக போராடும் மக்கள் உரிமையைப் பெற்ற பின்னர் தமக்குள்ள கடமைகனைச் சரியாக செயற்படுத்துவதில்?) (உரிமையைப் பெறுவதற்கு முன்னிருந்த மணுே நிலையுடன்) இதற்கு உளவியல் ரீதியான தாக்கங்கள் இருக்கும் என்று நான் எண்ணு கிறேன். உங்கள் கருத்து என்ன ? t S. E. வசந்தன், ஏழாலை.
உளத்தை நிர்ணயிப்பது சமூகச் சூழலும் பாரம்பரியமுமே. இவற் றில் முன்னது வலிமையானது. தத்துவார்த்தத் தெளிவுடன், உய ரிய நோக்குடனும் உரிமைக்காகப் போராடுபவர்கள் நிட்சயம்.உரிமை யைப் பெற்றபின் தமக்குரிய கடமைகளை அவசியம் செய்வர். ஏனெ னில் போராட்டம் மாத்திரம் அன்று; நிர்மாணமும் முக்கியம் என் பதை அவர் க ள் தெரிந்தவர்களாயிருப்பார்கள். உரிமைக்காகப் போலித் தனமாகக் குரல் கொடுப்பவரே கடமைகளைச் சரியாகச் செய் யாது விடுபவர்கள். உலக நாடுகளில் இவற்றிற்கு நிறைய ஆதார முண்டு.
h நிறைவான பூரண இன்பத்தை அடைய விரும்பும் மனிதன் அஸ்:
வின்பத்தை எதில் எப்படி அடைவான் ?
லு கிறேசன், கல்கமுவ, ロ பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச் சமூக அமைப்பில் மனிதன்
எத்தனையோ உலகம் அத்தின. எனவே பூரண இன்பம் பெறுவது என்பது அவனவன் உலக நோக்கைப் பொறுத்தது.
O ஒருவன் சொல்லுவதைச் செயல் மூலமாகக் காட்டும்போது அவனை
நாணயமுள்ள உண்மையான மனிதன் என்கிருேம். சந்தர்ப்பத்துக் கேற்ப கதைக்கின்ற மனிதரை எப்படிக் சொல்வது ?
நந்தினி, நெடுந்தீவு
தடுமாறுகின்ற சந்தர்ப்பவாதி.
O அவனவன் வாழ்வு அவனவன் கைகளில் என்ற தத்துவ வார்த்தை
யில் அர்த்தம் ஏதும் உண்டா?
பீலிக்ஸ், நெடுவூர்.
அவனவன் வாழ்வு அவனவன் கைகளில் மாத்திரமன்று. சமுதா4 வாழ்விலும் (அதாவது மற்றவர் வாழ்விலும்) தங்கியுள்ளது.
* தரமான சிந்தனையூட்டும் கேள்விகளுக்கு பரிசு உண்டு.
நான் 62
 


Page 34
"NAAN' Psychological Magazine. March - April 1986 . - 0 M I., Seminary. Colombuthu Ta
ρυβιβίβιβιβιβίβεβιβιβίβιβίβ
*
உங்கள் விற்பனை
கவர்ச்சி விளம்
வாடிக்கையாளருக்கு ே
-O-O-
வியாபாரத்து
பலகால அனுபவம்
Fis
GeoT. 6
செனித் மகேட்
அட்வட்டைசிங்
翡 usp;5
沿 -O- 洛
பொதுஜனத் தொடர் දි . விளம்பர மு 洛 Cಶಿಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೆಲ್ಫೆ
. . ... "

ရုံးရဲ့?ရုံ၉ရဲ့ရွှဲရွှဲရွှဲရွှဲရွှဲရွှဲရွှဲ?
பொருட்களே
பரங்களுடன்
தெரியப்படுத்துங்கள்
O
றையில்
பெற்றவர்கள்
35L6óT
சிஸ்டம்ஸ்
கவர்கள்
ჟდgლექცpდgლ9დyდjდyდჟდyდ
TitůLUTT FATIG.