கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரோஜா 1990.04

Page 1

எம் சமுதாயத்தின் துயர்ே
எமது பிர் மூச்சி !

Page 2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின். (குறள்2)
சின்னஞ் சிறு சிட்டுக்களே! C<- 22:22>eos சின்னஞ்சிறு சிட்டுக்களே! சிங்காரத் தோட்டத்து மொட்டுக்களே! நாளை மலரும் ரோஜாக்களே! நம் நாட்டின் இளங்காளகளே! செந்தமிழ் அறிவைப் பெற்றுக்கொண்டால் நிந்தனே வாழ்க்கை நமக்கில்லே சேர்ந்து வாழ கற்றுக் கொண்டால்" சோர்ந்து வாழ வேண்டியதில்லை. தாயன்பை சிந்தையிலே பதித்திடுவோம் தரணியிலே அவன் பெருமை உயர்த்திடுவோம் கீதை தரும் பாதையை நோக்கிடுவோம் மதுபோதை தரும் பாதையை நாம் விலக்கிடுவோ,
குழந்தையிலே நீ பருகியதோ தாயின் பால் பள்ளியிலே படித்ததோ புலவர் தமிழ் நூல் உன்னைச் சுற்றி இருப்பதோ மதி மயங்கும் தூள் அம் மயக்கத்திற்கு அடிமையானுல் வாழ்வே பாழ் இதை சொல்லுகின்ற கடமை எனக்குண்டு அதை ஏற்கும் உடைமையோ உங்களுக்குண்டு எரி மலையாய் ஆயிரம் பிரச்சனைகள் நமக்குண்டு அதை போக்கும் வழியோ நம் கைகளிலுண்டு w a ge » «» o se se o வாரீரோ சின்னஞ் சிறு சிட்டுக்களே! சிங்காகரத் தோட்டத்து முத்துக்களே! இளங்காளைகளே!
- LDrra
அறையிலுள்ளவர்கள் அரங்கத்திற்கு வரவேண்டும். இதுவே ரோஜாவின் தாரக மந்திரமாகும்.

නංටතට්ටෙනෙට්ටෙපෙට්ටෙජෙනටෙපෙට්ටෙනට
காட்டையழித்து நாட்டை செழிக் கவைத்த எம் வாழ்வின் செழுமை தான் என்ருே என்று ஏக்கப் பெரு மூச்சு விடுகின்றதோ இந்த அரை வயிற்றுக் கஞ்சி அங்கமாள்?
உழவுக்கும் தொழிலுக்கும் வந்த னை செய்வோம். என்று பாடினல்
மட்டும் போதாது. உழவனேயும் தொழிலாளியையும் மதிக்கத் தெரியணும். நம்ப வெங்காயத்
துக்கும் மிளகாய்ச்கும் உள்ளூரில் நல்ல விலே கிடைக்க ஆவன செய்யணும். அப்போதுதான் இந்த
நாடு செழிக்கும், இதையெல்லாம் சித்திக்காமல் மேலும், மேலும் ஷெல்லடியும் GouTublu TL-LHUD
விழுந்தால் அப்பப்டா- தாங்க
தய்யா தாங்காது இந்த பூமி, rairs
ருரோ இந்த விவசாயப் பெருமகன்?
රංචතනන තනතෙන්නනනතනනනතෙතනෝට්ටෙන

Page 3
'ஐஸ் கிறி" உருவானது 7 ஆண்டு கருக்கு முன் குப்ளாய் எனும் சீன அரசரு வேயே இது கண்டுபிடிக்கப்பட்டது, அள் a rங் ஆட்சியில் ஆரண்:Tபபிங் மட்டுமே இது பாவிக்கப்பட்டது. சாதா ரரை மக்கள் அதை பாவிக்க • !-Tಿ என்று சட்டபே இயற்றியிருந்தான் அம்
பின்புத் இஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முேத்து "+" இதனே பயன்படுத்தாமல் $ጏ(፲፬ வாக்கியங் எழுதுவது கூட கீஷ்டமாகும். :ஒi எனஸ்ட்ரேட்" எனும் அறிஞர் ' சொற்களுக்கும் போன கேட்ஸ் Tெஐ ம் நா அதுே ፵፥፲Ù * : TLL FL பயன்படுத்தாமன் எழுதிமூடித்தார். இதனே வேர் ஒரு சவாலாகவே செய்தார்.இது I դ 3 Ձ- :hi:: -մեծ: -
இஉல* நாடோன்தின் ஒரு தீவில் ஒரு பேரிது சித்தபோன்று கேட்டது . அங்கு
7ேற்பட்ட பூகம்பத்தின் ஓ க சதுர 'வ் என கேட்டது. (அங்கு மக்கள் வசிக்கவில்ஃபாாயிலும் -issil , -li it , Trrf *டிருக்கு (Juná எழும்பி ஒற்! ட். அழிவா ங் 曾配门晶曹 பக்கள் கொல்லப்பட்டனர். அது ைேகயிலும் கேட்டது. ஆம் ஆரg இந் தோனேசியா : க் காடிக் ஆகஸ்ட்
9இலங்கையின் தன் த
Huft, பயிரிடப்பட்டத் ஆேட்ட Tதுவேன் 'ல் கண்டி மாவட்டத்தில் தேவ்தோட் ஈ-க்கப் பக்கத்திலுள்ள ஆராது, நூல்கத்தார ட்டமாகும், $('#'; இன்து ஜனார்.
'பிள் நிர்ப்ப்பு படுகின்றது,
'ேசிவரை எல்லா காலமும் ாம் எங்வோன சிய
*IT 31:: எாற் 1ாம். :வ் எல்லோரையும் T-347 Tayli i Etio F' '
+: 45?"r r;ri ri: Ti"1"gʻir, r.5r
3379己
(ரிேயும் பாம்பும் (நாகம்) சண்டையிட் டாங் பொதுவாக இறுதியில் தோல்வி யைத் தழுவுவது பாம்புதான் என்ன: நாம் அறிவோம், பாம்போடு போரிட்ட சிே இறுதியில் பாம்பின் விஷம் தீர எங்கோ காட்டிங் டேக்கின்ற புல்பரில் போப் படுத்து பாம்பின் விஷத்தைப் போக்கிக் கொள்ளும் என்று நிம்மில் பலர் கூறுவதை நாம் கேள்விப்பட்டுள் ளோம். ஆஜல் அது முழுமையான உண் மையல்ல என்று கூறுகின்றது விலங் நியல் ஆராய்ச்சி, இயற்கையிலேயே பாம் பின் விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி ரிேயின் உடல் இருக்கின்றதாம் . இதுவே உண்மை
கிங் பேன்-இவர் உலக கால் பந்து வீரர்கரிக் நரசிங் பிரேசில் நாட் ாடர் சேர்ந்தன: G. " "", "Til" f L) துஆட்ரிக்க பாஃாசுருக்கும் கீழைத்தே பாண்டிருக்கும் படி வழிகளில் விந்தி யாசமுண்டு ஒன்று உருவந்தால் அவை பெரியளவு இவை சிறிசனை. இங்குள் uré¬ar? ஆண் கருக்கு பட்டுமே நீந்தம் இருக்கும். அங்கு Gur Li Taf திருக்குங் கூட சுந்தியிருப்பதாக அறிய
படுகின்றது.
இபீர்க்ஸ்-இந்தப் பறவையின் চুক্ল: நோக்கம் எப்படியாவது ஆசிய அ81த்துவிட வேண்டுமேன்பதே. அந்த நோக் கேர்டு ஒவ்வொரு நாளும் சூரியனே தேறி வைத்தே பறக்குப்ாம். சிவகுகள் 'ரு' uSrSTT ST LTLTAT AT T S A AAA A A AAAS : 1றகுகள் முாேக்க அதன் பய காம் :ாடும் ஆக்னே நோக்கித்தானும் in T i rii | FF;:7 நிருவாக்யே: ரேட் நோபல் என்பவராவார். இவர் ரேயச் சரியாக வாழ்ந்ததால் பருடாவரு டம் பாரத்தை சீேர்த்து கற்ருேர்க்கு :ப்பாளர்களுக்கு பசி, கஃா வழங்கி
வராதுர் .

O'தற்சமயம் நாங்கள் மாபுெ ரும் வண்ணப்படமொன்றை
தயாரித்து வருகின்துேம். அது வெளிவந்து பெருகின்ற கிவற்றி தோல்வியை பொறுத்துத்தான் எதிர்காக தமிழ்படத் தொ
வின் வாழ்வே இருக்கிறது" என்று பிடிகை போட்டு கூறினுர் ஒரு பட அதிபர். அவர்தான் தென்சி பூக்காயோவிலேயே மிகப் பெரிய ஸ்டூடியோவான விஜயா -வாஹினி யின் ஏக உரிமையாளர் திரு.பி நா கிரெட்டி, அவர் சொன்ன அந் தப் படந்தான் சங்க வீட்டுப் பிள்ளே" அதன் கதாநாயகன் எம்! ஜி.ஆர். தயாரிப்பாளர் நாகிரெட் டி கூறியது நூற்றுக்கு நூறு : மையாகிவிட்டது. "எங்க வீட்டு பின்ஃா " அப்போது முதல் இரி யீட்டிலேயே இரண்டு கோடியே மூன்று லட்சம் ரூபாய் விக*வத் தத் து தமிழ் பட வரலாற்றில் பெரும் சாதஃனயை ஏற்படுத்தியது. திருச் சி ஜீபிட்டர் தியேட்ட Fi :3.3 () நாட்களும், சென்னே சு சினுேவில் 211 நாட்களும், சேலம்-சாந்தியில்
207 நாட்களும் இன்னும், தமிழ அத்தில் 18 தியேட்ர்களின் 100 நாட் களுக்கு மேலும் ஓ எம்.ஜி.ஆஈர தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளே பாகவுமாக்கியது, தட்டம் காரணமாக தமிழ் பட தயாரிப்பை விட்டு இந்திப் படத் தொழிலில் நுழைந்து விட்ட ஜெமினி வாசன்
GT.ers). ; Th. Glare "L. IIITriபெரும் பட அதிபர்களே மீண்டும்
irrir
தமிழ் பட உலகிற்கு இழுத்து வந் ததே, இந்த "எங்க வீட்டுப் பிள்ஃள"
திான் என்ருங் மிகைபாகாது. எம் ஜி.ஆரின் புகழ் கீரீடத்தில் பதிக்சப் பட்ட மணியாக விளங்க உதவியது இந்த 'டபுல் ரோல்" எங்க வீட்டுப் பிள்க் தான்
நன்றி (தழுவங் நினகரன்)
இதிருமண வேஃளகளில், பூப்புனித நீராட்டு வேஃாகளில், பிறந்த நாள் கொண்டாட்டங்களில்தான் வி ருந்து உண்டபின், சம்மந்தப்பட்ட வர்களுக்கு பரிசாக ஏதாவது கொ டுப்பளித நாள், ! பார்த்துள்ளோம் அதற்கு மொய் என்று இன்குெரு பெயருமுண்டு ஆளுல் தமிழ் நாட் புலுள்ள ஒரு சில இடங்களில் மேற் படி சடங்குகளுக்கு சந்தர்ப்பபே ஏற்படாதவர்சள் தாம் மற்றவரி களுக்கு செய்த மொய் கஃா நிரும்ப பெறும் நோக்குடன் எவ்விததேவை மயில்ாமன் பொய் விருந்து" என்று ஏற்பாடோடு விசேடமாக பெரு விழாவையே நடத்துவா ர்களாம். ஆயிரக் கணக்கில் காசு வந்து குவி பும் இவ்விழாக்களால் பெருங் କାଁ டத்திலுள்ள்வர்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைப்பதாகவும் அறி யப்படுகின்றது. இதற்காக பெரும் பாலான உறுப்பினர்களேக் கொண் 1- ஒரு சங்கமே (ஸ்தாபனம்) மாவட்ரீதியாக இயங்குகின்றது. அதன் அங்கீகாரத்தோடும், சில கட்டுப்பாடுகளோடும் இவ்விழா நடாத்தப்படுகின்றது.
ஆதாரம்: நக்கீரன்.

Page 4
எண்ணம்
உதய சூரியன் தனது பொன் குன கதிர்களே மெதுவாக பரப் பத்தொடங்கிஞன், கவிஞர்களின் ஆற்றலுடன் போட்டியிடும் காலப் பொழுது இனிமையாக பிரசன்னமானது.
துள்ளிக் குதித்து சுறுசுறுப் பாக துயில் விட்டெழுந்தாள் "விதா, "இந்தாம்மா தேநீர்!
என்ற தாயின் குசஃப்யும் அலட்சி யம் செய்து விட்டு எங்கோ மிகுதி இருந்த காஃல இருகளயும் கிழித்துக் கொண்டு ஒ+னுள்.
அந்த கிராமத்திற்கே சொந்த ாக இருந்த ஒரே ஒரு கடைக்கு மன்னுல் மூச்சிறைக்க சென்று நின் ருள்.கவிதாவைக் கண்ட கடை JF) ES வாளி அன்றைய தினப்பத்திரிகை யை அவகளிடம் ஒப்படைத்தார். ஆயிரமாயிரம் எண்ண அலகள் னதிலே புரண் டோட புன்ன: ருதும்பிய முகத்தோடு பத்திரிகை யைப் பிரித்தாள். அவளின் மான் விழிகள் எதையோ துருவித்துருவி தேடின.சிறிது நேரத்தில் அந்த ரோஜா முகம் வாட்டம் கண்டது. நடையிலோ மாற்றம்,நடத்தையி வோ மாற்றம், அவளின் சிறுசுறுப் பும் எங்கோ மறைந்தது.
காக்ஸ்க் கடன்களே முடித்துக் கொண்டு பள்ளி நோக்கி நடந்தாள் அந்த பன்னிரன்டு வயதுநிரம்பிய
நிறைவேறியது
கமலா
பாவை "வசந்தா"ஆம்: இதுதான் கவிதாவின் அன்ன; கண்வர் அழைக்கும் ஒலிகேட்டு அவர் அருகேசென்ருள்.
"வசந்தா என்ன மகள் கவிதா சில நாட்களாக ஒரு மாதிரியாக நடந் துக் கொள்கின்றுள் F என வினுவி ஒர்.
'ஒன்றும் பெரிதாக இல்ஃ) அவள் ஏதோ ஒர் சிறுகதை எழுதி ஆளாம் அது இன்னும் பத்திரிகை யில் வரவில்லேயாம், அந்த ஏமாற் றந்தான்." என்று கூறியவள் தனது கடமைகளில் ஈடுபடலானுள்.
மாஃல வீடு திரும்பிய கவிதா ஏதோ சிந்தஃரயோடு அமர்ந்திருத் தாள். இது நாளும் நடப்பது தான். ஒரே பிள்ஃா என்பதால் தாயும் கண்டுக்கொள்வதில்லே மகள் படிப் புக்கஃாப்பில் இருக்கின்ருள் என வசந்தா சென்றுவிடுவாள். இரவி வீடு திரும்பிய அப்பாவிடம் சென்று "ஏன் அப்பா எம்மைப் போன்ற ஏழைகள் கதை எழுதினுல் அணி பூ பத் திரிகையில் 'பிரசுரிக்க மாட்டார்க ளா?" என்று வினவினுள்.
'፩፰ፏጂu
கவிதா நீ I rig TS II I
கதையில் ஏதும் தவறுகள் இருந்தி ருக்கும் அதுதான் பிரசுரிக்கப்பட வில்ஃப் போலும் எதற்கும் தளர்ந்து விடாது முயற்சி # if i'r rf ..." &rīF" மகளுக்கு ஆறுதல் கூறினர்.

===== في أتت كل
தி இTது ஏமாற்றத்தையே asal 5 di Ir H.
சிந்திக்க ஆரம்பித்தாள்.
வடித்தான். 'ஆஹா என்ன அற்பு தம் ஆழ்ந்த கருத்துக்கள். நிச்சயம் இது பத்திரிகையில் வெளிவரும்' என் தாயிடம், தந்தை கூறுவதை கேட்ட களிதாவின் மனம் பூரித் தது. இறைவனே பிரார்த்தித்துக் கொண்டே உறங்கிப் போஜன் ஒரு வாரம் ஓடி மறைந்தது. அன்று பள்ளி விட்டு வந்த கவிதா மிகவும் உற்சாகத்துடன் கனைப்பட்டாள். அhா எனது கதை பத் கிரியை
நில் வந்துவிட்டது" என்று ஆண்க் தீக் கடந்தாரணுள். 'அது மட்டு மல்ல எனது கதைக்கு பாராட்டும் கிடைத்திருக்கிறது நான் இன்னும் நிறைய கதைகள் எழுதுவேன்' என பெருமிதத்துடன் தாயிட மும் தந்தையிடமும் கூறி மகிழ்ந் தT
ஆக்க : செல்வி புகார்பினர்.
ாளிTவத்" த.
இரு துளி
"நான் எழுத ஆசைப்பட்டேன்:
எழுத ஆரம்பித்தேன் என் முதல்
எழுத்துத் தான் இந்த 'நச்சுக்கோப்
பைநாடகம். வேலுர் திராவிடனின்
நண்பர் கிருட்டினன் இதையும் வெளியிட வேண்டுாேன்ருர், பிடி வாதம் வெற்றி பெற்றது. அது நான் இந்த ரடு, நீண்ட நாட்கள் ஆன் எட்டு ஆண்டுகள் உருண்டு விட்டன. இதை எழுதிய உங்கள் :பின்புக்கரங்களுக்கு, நச்சுக்கோ'
பயன்: நள்: கீத் பூக்கள்
L)L凸、T、二@ü。
திருவளுர் (27.1-51) ਹੈ। ந. கருணுநிதி"
ஜ் நன்வே , தாட்டு முத்தி "பிரம் ஆ , பட்டு ே புருண்டு, ஆணுக் ரு நாட்டிவ்
அதங் பெயர் இன்ஃ அது பிரித்தானிபா
,
இடங்கி3ே குறைந்த எழுத்துக்கள் நிர்ேந்த கொழி இறவாப் எழுத்
'i, н 」 관
இ ஆண் மயில் நடத்தப்பட்ட கம்யூட்டர் கரிைப்புக்களின்படி அமெரிக்காவின் ஜஞதிபதி புஸ் வின் செல்வாக்கு முன்னுள் ஜனுதி
தி Tr ஒல்ட் றே கனது வாச்சிற்கு இனேயாக எட்டி விட்
1ழுத்த அர சிபல் ஏரல் வினா ஜோர்ஜ் புஸ் ? ருக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக் கு ஒரு சோ கஃனயைத்தான் இவ ரும் உருவாக்கி வருகிருர் . இ"பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தோழா' என்பது ஒரு சினிமாப் பட்டு, அந்தப் 'க வியை இப்படியும் வகுக்கலாமோ!
- சித்திரு
தனித்திரு வி-விழித்திரு இல்ஃபேல் இப்படியும் கூறலா"ே
1-படுத்திரு த-தவித்திரு வி-விழித்தெறி ஒஇரத்தத்திலே உள்ள ஒரு பொ ருள் ஒரு குரங்கின் பெயரைக் குவிக்
து ஆத Tெ4ள் VJ | ii ri
வாதியின் மா #fff" |

Page 5
அவன் கண்ட உ ID6ւկ:
FT ""
களிரென்ற குரல் கந்த திசைனய நோக்கி ஒரு
அகரம் திரும்பிப் இஃளஞன் ரகு.
புழுக்கு நிறந்த 4ாடகளோடு அடக்கமே உரு 1ங்ாப் துண்டிங்கப்பட்ட அரைக் கா துடன் ஆலயத்து சுவரருகே அமர்ந் நிருந்த முனியனேக் கண்டு உண் ஈபயிங் அதிர்தே போஒன் ரகு ஒரு நிமிடம் அவனேயே மேன் தந்து கீழ் வரை ஏற இறங்கப் 'Tர்த்த ரகு, தன்ஃபறியாமலே
| || ||
பார்த்தான்
பாக்சீட்டுக்குள் ஈகிள்ய விட்டான் நீதிக்கொன் siji, 5 LI F'r fr ;35 تھaJتا '=Lqتی نظ ஃபேம் ஒன்: யெ த்ெது முனி சேது அந்த் தர புன்:ற்குள் :ாட்ட போது அது டாங்கிென்று பேண்டரிங்காரமிட்டு ஒலித்தது
H----
If I' ീ மின்து ம To মৃত্যু ১৯f "ব্লী","ন্ত । பு:கிழ்ச்சி: "கோடி
எண்ணியமுங்க அந்த' பிர்: க1ண்மத் சிறுந்து கூறியபோது ரது * 'க:யின் பெருமிதம் :ெ
| *** - Fr__ В I (15
சாயி' என்து
பு:சித் 'து போய்விட்டான் என்ருல்
t-ii ii ii illi LEAITI, Tiġi .
ஐந்து சதத்தை
. باند
லட்சுமி மைந்தன்
என் பிச்சைக்கார வாழ்க்றிைல் முதன் முறையாசி இந்த ஐந்து ரூபாவ பார்த்தது என் மன. போல இந்த தகர டின்னுக்கும் பொறுக்கல சாமி. அதனுலத் தான் இதும் தன்ஃன மறந்து பெரிய சத்தம் போட்டிடுச்சி" என்றவன் ஹஃஹஃ ஹ" என்று தன்னேயும் மறந்து சிரித்தே விட்
„self
"ஆமாசாமிங்க?" பார்த்தா பெரியமனுசன் பிள் ஃன மாதிரி : இருக்குது. :உங்கழுள் சுெப்படி இந்த ஏழையிடத்தி: இப்படி ஒரு சுருஃன வந்து." என்றவன் ரகுவின் அழகு"மு: தை 7" உற்றுநோக் கிக் கொண்
1.5.5.7.
னிேயனது அந்த வார்த்துத் யானது ரகுவின் மனதிற்குள்ள்ே ஆயிரம் இடி மின் ஈஸ்கஃள நீண்டு ண்ேணியது." இருந்தும் "தன்னே ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு "ஆமாம்மா! நான் பேரிய பணிசனுட்டு 7şir Fir Ç:ur.ğT:r. அதைப் பிறகு சொல்லுறன்' என் ஐவன் தன் 3 &க்கடிகாரத்தே ஒரு
tpсад, பார்த்தான். அதுவே!" தேரம் காஃப் எட்டுப் பத்து i ன்
த சுட்டிக் ட்க்
,
f୍ க்ாண்டி
 

பதிட்டத்துடன் தன்ன் சரி செய்து கொண்டு "ஒ! உன்னூேடு பேசி பதில் எனக்கு நே ரம் போனதே தெரியவில்லை. எதற் கும் உன்னே பிறகு வந்து பார்க்கி றேன்." என்றவன் ஆபிஸ்ை நோக்கி காவி ஒடலானுன் * Tால் தாரத்தை தன் கால்களி ண்டும் ஆறடித்துாரமாக எண்ணி பாய்ந்து ஓடினுலுங்கூட அன்று ஜூனது மனது மட்டும் அந்தப் பிச்சைக்கார முனியண் பற்றிய RFడిTLr { இருந்தது. அதி ஓம் அவன் கேட்ட அந்த வார்த் தை "டெ பரி மின்னிதனின் பின் 3 . அது "குவி மனதுக்குள்ளே ஒரு குெம் உந்தலாகவே தோன்றியது. கீாலுடன் חi, Jr) அ &னக் கண்டது எ னவோ மன சிற்குள் பெரும் வேத&னயையே * ar விண்:ேயது. அதனுல் அன்று அவனுல் ஆபீஸில் கிருப்படி மாகவேஃ செய்ய வே முடியவில்லே, * முழுவதும் அவனைப் ற்றிய 5 5 5, 'JIT li " u 3L ஆம்ந்திருந்தான். {T£j নী। কিন্তু "L", பொறுத்த ճ է ծննIr பிச்சைக்காரர்களது The ரக்தில் போடுகின்ற நாணயமும் ஆண்டவனது "ேபியூ உண்டிய லில் இடுகின்ற சனரிக்கையும் էի Հr:tյ என்டதே அவனது அசைக்க முடியா பிணிைப்பாகும். அதகுதுல் தானுே'என்னவோ அவன் தெய்வத் நீ ப்ரேங்: வேண்டு மின்று அதிகமாக கோயிலுக்கு திரி له انتقل مثلثي . لافة نiن ذلك كالة تأت تلك أنها சிக்கிற இறைவ&ள வி. வீதியில்
நிற்கின்ற பிச்சைக்காரர்களே பார் பதில்-அவர்களது பிச்சாபாத்திரத் தில் ஐந்து சிதத்தையேனும் போட்டு விட்டு வருவதில், அதன் மூலம் அவர்களது வாய் மொழியிலி ருந்து கிடைக்கும் ஆசீர்வாதத்தை யே பெரும் பாக்கியம் என்று மதிக்கிருன் போலும் ரகு, அதனுல் அவனது நண்பர்கள் அவனேப்
பார்த்து செய்யும்,கேலி கிண்டல் களேயுங் கூட என்றும் அவன் பெரிது படுத்தியதுதில்லே. "பெரிய மக்கள் தொண்டனும், மக்கள் தலவனும் மக்கள் திலகங் கிற நிஜாப்பு போல. இப்படியெல்லாம். சக ஆபீஸ் நண் பர்கள் அவனேப் பாாத்து" நக்கல்" செய்வது அன்ருட வழக்கபாகி விட்டது.

Page 6
என்ருே தனிமையிலிருக்கும் போது என்னையறிய மல் வழிந் தே டும் "ண்ணிர்ச் துளிகளை து த்துக் கொண்டு தன்னைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்து விடுவான். சிறு வயதிலேயே பெற் ருேரை இழந்து சிற்றப்பா ஒரு வரது உதவியால் உயிர் வாழ்ந்து சஷ்டப்பட்டு பத்து வரை படித்து
தன் முயற்சியால் எப்படியோ இன்று அந்த ஆபீஸில் உதவி கிளார்க்காக வேலேக்குச் சேர்ந்த
துரதிஸ்டமோ என்னவோ தன்னை வளர்த்து ஆளாக்கியவரும் நோ யால் பீடி கப்பட்டு மண்டையை போட்டு விட்டாரெ ருல் அவனது இளமனது என்ன பாடுபட்டிருச்கும் நிலைதான் என்னவாயிருக்கும்?
சொல்லிக் கொள்ள வேருெருவரும் இல்லாத போது தன் சொள் கைக்கு ஒத்து வராத
உறவென்று
சகாக்சளை அவ னல் உற்ற
நண்பர்சளாய் ஏற்றுக்கொள்ள முடியாதப்போது,... அந்த பிச்சைக்கார பிரமுகர்களை தன் வாழ்வின் உற்ருராய்,
உறவினராய், நண்பர்களாய் மனத்
முடிதிருத்தும்_நிலையத்தில் ஒரு கலாட்டா வந்திவர்-ஏங்க அவரு உங்களோடு சண் டை போதிருரு முடி திருத்துபவர்- லைமுடிக்கு டை பே7 டச் சொன்னுரு நான மாட்டேனுட் டே ன். வந்துவர்-ஏன் டைய ப்ோட்டுட வேண்டி யது தானே? முடிதிருத்துடவர்.சாதாரண ஆளா இருந்ரோ டைய டோட்டுடலம்தான் . இவரு அ. சி பல் வாதியாச்சே திலைக்கு ட்ை அடிச்ற மாதிரி கொள்கைக்கும் டை அடிச்கட் உாருன்  ைஅது கீான்.
தளவில் ஏற்றுக் கொள்வதில் தம் பேதும் இல்லைதானே எ ன்று தனக்குத்தானே கேட்டுக்கொள் வான். அதனுல் யாருமற்ற அந்த ஏழைகளுக்கு தன்னலான உதவி சளை செய்வதில், அதிலும் அரை குறை காலுடன் நிற்கும் முனிய னுக்கு தன்னல் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதில் பெரும் திருப்தியைக் கண்டான் போலும் இளைஞன் ரகு.
அன்று ஆபீஸ் 63) முறையானதால் ஆறுதலாக முனி யனேடு கதைத்துக்கொண்டிருந் Tதான் 『@・
அனதைக்குத் துணை தானே. என்பது போல சோகக் கதையை கேள்வியுற்ற முனியன் தானும் அதிலுருகி தன் கண்ணிர்க் கதையை ரகுவிடம் விபரித்த போது ரகு உண்மையில் அதிர்ந்தே விட்டான்.முனியனுக்கு நிகழ்ந்த சம்பவத்தால், சதையால் ரகு முனியனே டு ஒன்றியே போய் விட்டான். தனது முன்னைய வாழ்வு பற்றி முனியன் கூறிய பா வம், நயம் அனைத்திலும் ரகு லயித் தே போய்விட்டான்.
'தம்பிi ஒரு காலத்தில அதாவது சுமார் பத்து வருடத் துக்கு முன் ன, இலங்கைய ஆஹா ஒஹோன்னு ஆட்டிப்படைச்சுதே ஒரு "கந்தப்பா சர்க்கஸ் கம்பனி" அகைப்பற்றி கேள்விப்பட்டிருப் பீர்களென்று நினைக்கிறேன். எந்த ஒரு சர்க்கஸ் கம்பனியாலேயுஅது வரைக்கும் செய்ய முடியா
அணுதை ரகுவின்

அத்தனை விளையாட்டுக்களையும்
தன்வயம் -கொண்ட ஆட்டக்கா ரர்களின் கைதேர்ந்த கலையால்
ஆட்டிப்படைத்து நாட்டுச்செல் வத்தையே துள்ளியம்ாக அள்ளிக் கொண்டிருந்தது தான் அந்த சந் தப்பா சர்க்கஸ் கம்பனி. அது போய் ஆட்டுவிக்காத பட்ட ண மோ ஊரோ இந்த இலங்கையில எதுவும் இல்லை. அந்தளவிற்கு பிரபல்யம் ! பிரபல்யம் ஞ ஒஹோன்ன பிரபல்யம். நாட்டு மக்களையே ஒரு சர்க்கஸ் க்ம் பணி ஆட்டுவிக்க- அந்த சர்க்கஸ் கம்பனிடவே முழுமையாக ஆட்டு வித்தான் ஒரு ஜனரஞ்சகமான ஜனகராஜ், ஜனகராஜ்ஞ கந்தப் பா சர்க்க ஸ் கம்பனின்னு நினைக்கி ற அளவிற்கு அவனதுஆட்டத் திற மைகள் நாட்டு மக்களிடம் புகழ டைந்திருந்தது. அவன் ஆடாத ஆட்டமில்லை போட வேடமில்லை. பழக்ாாத சர்க்சஸ் மிருகமுமில்லை. வீரமும் விவேகமும் நிறைந்த அவனது ஆட்டத்தைப் பார்த்து அந்த கந்தப்பா சர்க்கஸ் கம்பனி அதிபருக்கே மனதுக்குள் ஒரு பொரு ~மயின்ன பாருங்களேன். இந்த நிலையில்தான் ஒரு நாள் ஜனகராஜ் தனது சார்க்கஸ் ஆட் டத்தின் உச்சக்கட்மாக அரங்கின் இரு பக்கங்களையும் இணைக்கும் மெல்லிய நூல் பாலத்தின் மேல் மெதுமெதுவாக நடந்துகொண்டு தன் வித்தைகளை காட்டிக் கொண் டிருந்தான். பெருகி வழிகின்ற
ஆட்டத்திற்கும் ஒரு இறுதிநாள்
“s-aga eas
மக்சள் கூட்டத்தால் மண்டபமே அதிர்ந்து வழித்தது. அதைவிட ஜனகராஜின் நாட்டிய்த்தால்" அரங்கே அவனை கை கொட்டி” ஆரவாரித்தது. அன்று அவனது
போலும், அந்தோ! அந்த ஒரு நிமிட உச்சக் கட்டந் தான். ۔ ۔ ۔ ۔ எங்சோ தூரத்தே ஒரு தெரு நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.அ வனது சாகஸ் விளையாட்டுக்கு ஒரு திருஸ்டியாக அமைந்ததோ என்னவோ அவன் நடந்து செல் லும் நூல் பாதை அப்படியே அறுந்து விழ, பாவம் ஜனகராஜ் தலைகீழாக கீழே நிலத்தில் விழ, அதைப் பார்த்த ஜனக்கூட்டமோ அதுவும் அவனது பெருமை மிக்க சாசாஸ் விளையாட்டில் ஒரு கட் டந்தான் என்று நினைத்து ஆர வாரத்திற்கு மேல் ஆரவாரம் செய்ய, கைதட்டலுக்கு மேல் தட்ட விசில் சத்தத்திற்கு மேல் விகிலடிக்க அங்கே மண்டபமே பெரும் கூச்சலால் திணறிக் கொண்டிருந்தது. எல்லாம் இரண்டு நிமிட ஓய்வின் பின் பிணமாக விழவேண்டிய ஜனக ராஜ் ஒரு கால் முறிவோடு முடி, மாகிவிட்டான். ... . . . .
s . விதி வசத்தால் வினையாகிவிட்ட ஜனகராஜை
அதன்பின் கந்தப்பா சர்க்கஸ் கம் பனி எந்த விதத்திலும் கண்டு
கொள்ளவே இல்லை. எப்படியிருந்

Page 7
அர்பூரம் முதலாளி முதல்ாளி -
தான். தொழிலாளி தொழிலாளி தான். இதுதான் உலக இயல்பு. அன்று முடமாகிய ஜனகராஜ்தான் இன்று ஒற்றைக் காலுடனும் தொழிலுக்சேற்ற பெயருடனும் முனியன கி..." அவஞல் அதற்கு மேல் பேசவே முடியவில்லை. நீண்டு வளர்ந்து நரைத்த தாடியினுாடே தாரை தாரையாக மகா வலியாய் வழித் தோடும் கண்ணீரை மட்டும் ரகு வால் பார்த்துக் கொண்டிருக்க மு டியவில்லை. அவனையறியாமலேயே அவனது சைக்குட்டை முனிய
னின் வீங்கிய முகத்தை தடவியது
ஓ! தெய்வமே மனிதர்களுக்கு இப்படியும் சோ சனைகள் வரவே கூடாது. என மனதிற்குள் வேண்டிய ரகு முனியனை தாங்கிப்பிடித்துக் கொண்டவணுய் அங்கே தெருவின் துாரத்தே தெரிந்த ஹோட்ட லொறை நோக்கி நடக்கலா ஒன்.
தன் தனிமைக்கு தக்கதோர் அணுதைத்துணை கிடை த்து விட்டது என எண்ணிஞனே :ன்னவோ ரகு அன்ருடம் காலை யில் ஆபீசுக்கு செல்லும் போதும் திரும் பிவரும் போதும் முனியனேக் காணுது செல்வதுமில்லை. அவ னுககு கையில் கிடைப்பதை கொடுக்காமல் இருப்பதுமில்லை.
அதில்
கிடைத்ததோ பரம திருத்தி. இதை விட இந்த உலகில் நான் காணப்போவது வேருெ ன் றுமில்லை என்று தனக்கு தானே அவ்வப்போது சமாதானம் செய் துகொள்வான் ரகு,
அன்று ரகுவின் ஆபீஸ் நண்பன எ குமாருக்கு பிறந்த நாள். வெரு விமர் சயாக எல்லோருக்கும் கேக். பழம் என்று இனிப்பு வழங்கி யிருந்தான். மசிழ்ச்சி போடு கிடைத்ததில் சிறிதை சு வைத்துக் சொண்டிருந்த ரகு ஏதோ நினைவு வந்தவனுய் அப் டியே சாப்பிட் டதின் t_865 חו( tu ஒதுக்கி வைத்து விட்டு வீடு செல்லும் நேரத்தை நிமிடங்களாக எண்ணி க் கொண்டிருந்தான். அவ்வெகு வேகமான நேரத்திலும் கூட அவ னது நினைவில் நிழலாடிக்கொண் டிருந்து அப்பிச்சை முனியன், ஒருவன் மட்டுமே.
*భ
டாக்டர். மூச்சிறைக்க ஏங்க இப்பிடி இவர கூட்டிக்கிட்டு ஓடி 6 inrtfăug ?
வந்தவர்; டாக்டர் இவருக்கு ரெண்டு மாசமா எயிட்ஸ் நோய் இருந்திச்சி. வலிதாங்க முடியாம எலி மருந்தை குடிச்சுப்புட்டாரு. இப்ப நோயோ குணமாயிருச்சு. நானும் குடிக்கலாமான்னு" கன் போர்ம்" பண்ணிக்கத்தான் உங்க கிட்ட ஓடிவந்தேன்.
 
 

அந்தி வானமோ நிறைமாத சர்ப்பிணியாக பெருத் த கருமுகில்களை சுமந்ததாய் பொறுமையிழந்து கர்ஜித்துக் கொண்டிருந்தது.
என்றும் போல் அன்றும் ரகு காலையில் முனியனைக் கண்டு கையில் கிடைத்ததை கொடுத்து விட்டு வந்திருந்தாலுங்கூட குமார் கொடுத்த இனிப்பு பண் டங்களை அவனுக்கு கொடுக்க வேண்டுமென்ற ஆவலுடன் ஆபி ஸை விட்டு துள்ளி வெளியே ஒடி வந்தான். இப்போதும் அரை மல் துாரம் அவனுக்கு ஆரடி யாக மட்டுமே தென்பட்டது. ஆளுல்ை எத்தனை வேகத்தோடு ஒடி வந்தானே அத்தனை ஏமாற் றத்தை மட்டுந்தான் ரகுவால் அவ் வேளையில் அங்கு எதிர் கொள்ள (புடிந்தது. ஆம் ! என்றும் அந்த ஆலயத்து சுவரருகே அமர்ந்திருந்து பிச்சை கேட்கும் முனியனை அவ்வி டத்தே காணவில்லை ரகுவுக்கு பெ ரும் ஏமாற்றந்தான். இருந்தும் பொறுமை இழக்காதவனப் முனி யனைத் தேடி சுற்று முற்றும் பார்த் தான். மழை பெய்ய ஆரம்பித்து விடும் என்ற காரணத்தால் எங் கும் மறைவிடத்தில் நிற்கிருனே என்று தேடிப்பார்த்தான். ஆனல் முனியனை அவ்விடத்தே வில்லை. பெருத்த ஏமாற்றமடைந்த ரகு வெறிப் பிடித்தவனுய் முனியனை தேடி வீதியின் மறுபுறம் ஒடிஞன். அங்கும் அவனைக் காணவில்லை மீண்டும் மற்றெரு தெரு முனைக்கு
ITGT
ஒடிஞன், அங்கும் அவனைக் காண வில்லை. இப்போது ரகு உண்மையில் தன் நிலையை மறந்தான். இருந்தும் முனியனைப் பற்றிய பாசப்பிணைப் பால் அவனைத்தேடி அங்கே குறுக் கே கிடந்த வீதியின் மூலைக்கு ஒடினுன். மழையும் பொறுமையி ழந்து சிறிதாக பெய்யத் தொடங் கிவிட்டது. அப்போது! அங்கே, அக்குறுக்கு வீதியில் அவன் கண்ட காட்சி அவனை அப்படியே கதி கலங்கச் செய்து லிட்டது.
ஆம்! அங்கே... அங்கே. மூன்று முரட்டு ஆசாமிகள் முனி யனை மல்லுக்கு இழுத்தவர்களாய் அவனேடு சண்டைவிட்டுக் கொண் டிருந்தனர். அவர்களது முரட்டுத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத முனியனே தனது துண் டிக்கப்பட்ட ஒரு காலுடனும் , ஊன்றுகோலுடனும் போராடிக் கொண்டிருந்தான். முனியன் கை யில் இறுகப் பற்றியிருந்த எதையோ பிடுங்குவதற் காகத்தான் அந்த மூன்று முரட்டு ஆசாமிகளும் னேடு வன்மையாகப் போராடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் அதுவும் வீதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களோ
ஒருவர் என்னங்க அவரு மாடு மேல ஏறிஉக்காந்துகிட்டிருக்காரு? மற்றவர்;. வரப்போற குதிரை ரேசில கலந்துக்கிறதா இருக்காரு. அதான் இப்பிடி ஒரு பிராக்டீஸ்

Page 8
அந்த முரட்டு சாமிகளுக்கு பயந் தவர்களாய் எ வரும் முன்வரவே யில்லே. ஆனல். இக் காட்சியைக் கண்ட ரகுவால் சிறிதளவேனும் பொறுமை கொள்ள முடியவில்லை. அங்கம் திரள புடைத்துக் கொண்டு வந்த இள இரத்தமானது அவனுக் கு அவ்வேளையில் பலமான ஒரு வீரத்தை கொடுத்து விட்டது போலும், முன்னுேக்கிப் பாய்ந் தான். முஸ்டியை மடக்கிக் கொண் டூ முன்னுல் நின்று தாக்கிய முர டனை நோக்கி ஒரு குத்து விட் டான், காலால் இல் னொருவனுக்கு ஒரு உதை, மீண்டும் பலங்கொண் ட மட்டும் கையால் ஒருவனுக்கு ஒரு குத்து. இதனை சற்றும் எ ர் பாராத முரடர்கள் உண்மையில் அ திர்ந்தேபோனர்கள். இதனுல் சற்று தெம்பு பெற்றுவிட்ட முனியன் கூட அங்கம் குறைந்த காலோடுங்கூட ஒரு புத்துணர்வை பெற்றவனுய் ரகுவோடு சேர்ந்து கொண்டு சராசரியாக முரடர்களோடு போராடலானன்.
அத்தோடு அதுவரை சுற் பி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலரும் ரகுவோடு உதவிக்குச் சேர்ந்துக் கொண்டபோது முரடர்களின் பாடு, பெரும் திண்டாட்டமாகி விட்டது. இதனுல் தைரியங் கொண்ட முனியனே கையிலி ருந்த வண்ணச் சீட்டை (7.7 ரடர்கள் பிடுங்க விடாது மேலும் தன் கைக்குள்ளேயே இறுக்
கிக் கொண்டான். இதனல் ஆத்திரங்கொண்ட அம்
12
(புழரடர்கள் மூவரில் ஒருவன் எங் கோ தூரத்தே நிலத்தில் கிடந்த தடியொன்றை எடுத்து வந்து பலங் கொண்டமட்டும் ரகுவை நோக்சி ஒங்கலானன். ஆனல் ரகுவோ வெகு லாவகமாக சற்றே பின் வாங்க அந்த பலமான அடி முன் னல் நின்ற பிச்சை முனியனது தலையை சரியாகப் பதம் பார்த்து விட்டது.
பலமான அடியின் தாக் கத்தைப் பொறுக்க முடியாத முனி யனே, "ஐயோ அம்மா !' என்று அலறியவினய் அப்படியே ரகுவின் தோள் மீது சாய்தான். இதனை சற் றும் எதிர் பாராத ரகுவோ என்ன செய்வதென்றே புரியால் திகைக்க லானன். இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்திய முரடர்கள் மூவரோ தாம் தப்பினல் போதும் என்று நினைத்த வர்களாய் அவ்விடத்தை விட்டு கண நேரத்திற்குள்ளாக மாயமாய் மறைந்து விட்டார்கள்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த முனியனைப் பார்த்த ரகுவுக் கு தன் தலையே சுற்றுவதைப் போலிருந்தது. இருந்தும் தன்னை அந்த இக்கட்டான வேளையில் திடப்படுத்திக் கொண்டு முனிய
மேடையில் ஒருவர்; கோல்ட்கிங் அவர்களும் பியூட்டிகிங் அவர்க ளூம் இப்போது உங்கள் முன்னிலை யில் பேசுவார்ககள். இன்னுெருவர்; யாருங்க அந்த பியூட்டிகிங் கோல்ட் கிங்? மே.ஒருவர் அட நம்ப தங்கராஜ ரும் அழகுராஜருதானுங்க எல்லா மே ஒரு இங்கிலீஸ் ஸ்டைல்தான்

ணுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்ய முயற்சித்தான்.
ஆனல் ரகுவின் எந்த வொரு முயற்சியும் பலனளிக்காது என்பதை புரிந்துக்கொண்ட முனி யனுே 'தம்பி என்ன காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் செய்யா தீங்க . . . . 跨》 * ஏன்ன . நான்.ஒரு பாவி! இந்தப் டாவி இந்த உலகத்தில இதுக்கு மேலேயும் உயிர் வாழுறது கடவு ளுக்கே பிடிக்கல போலிருக்கு அதுச்கு எமனுத்தான் இவனுங்க மூணு பேரும் வந்திருக்கானுவ..."
என்று நா தழுதழுக்க அரை குறை
வார்தைகளோடு .ே சியவன் தன் உள் மனதிலே ஒழித்து வைத்தி தருந்த ரகசியத்தை ரகுவுடம் கூற முயற்சித்தான். 'தம்பி. நான் சாக முத உங்ககிட்ட ஒன்னு. . . செல்லித்தான் ஆகணும்" என்றவன் "இந்தமூணு பேரும்-' என்றவன். இந்த மூனு பேரும் என்கிட்டை ஏன் சண்டை போட்டானுக தெரி யுமா உங்களுக்கு?' சோர்ந்து வெ ளூத்துப் போன உதடுகளில் இருந்து
வந்த வார்த்தைகளுக்கு ரகுவால்
அர்த்தம் தேட முடியவுமில்லை. அவ ஞல் முனியனைப் புரிந்து கொள்ள வும் முடியவில்லை.
'தம்பி! மெதுவாக முனங்கிய முனியன் மீண்டும் இட றிய சொற்களோடுதொடர்ந்தான். 'அன்னைக்கு நீங்க முதன் முதலா கொடுத்த அந்த அஞ்சு ரூபா காசை
நின்று வீணுக்கமா உங்க ஞாபக 1 f: fi sŞ(th x), IT L.L.- if gol'. GRM -- GAJ FT Iš GS &f it. அதுட்டு ரிசல் w - l. 3)
இ னைக்கு பேப்பரில வந்திருக்கு.
'அத இந்த
யினின்றும்
இரண்டு உயிர் நண்பர்கள் பேசி கொள்கிருர்கள்:- ・ அவன்; டேய் மச்சான் எனக் மிச்ச நாளா ஒரு பெரிய ஆை அத நீ தான் நிறைவேத்தி வைக் ணும்:
இவன்; என்னடா அப்பிடி பெரி ஆசை? வெட்டிக்கிட்டு வரணும கட்டிக்கிட்டு வரணுமா? சொல், அவன்: வேருென்னுமில்ல நா
சாக மொத நீ சாகுறத பாத்
டனும். அவ்வளவுதான்; 編 இவன். .?...?..?. *
அதுக்குமுதல் . பரிசு கிடைச்சி திக்கி திக்கி வந்த சொற்களை ஈ டப்பட்டு தொடர்பு படுத்திக்கெ ண்டிருந்த முனியன்,
பாவிகள் பாத்து டானுக அதனுல இத புடுங்கி துக்காகத்தான்...... இத aft கிட்ட கொடுத்து..... இந் . தா. ங், ...க, , , , "" ஒரு லட்சம் முதல் பரிசோடு த கையிலிருக்கும் அதிர் ஸ்ட, ஆன தனக்கு துரதிஸ்டம க வந்த லா டரிசீட்டை பலவந்தமாக ரகுவி வலது கைக்குள் திணித்த முனிய அப்படியே ரகுவின் அழுங்குப் ! பிணமாக நிலத்தி வீழ்த்தான்.
"ஐயோ!முனியா! இ புடி போயிட்டியே' பெய்த மன யோடு வந்த இடி மின்னல்களைய மீறி விண்ணையே பிளந்தவனு ஒன்றுமே புரியாது அலறிக்கொ டிருந்தா அணுதையான இளைஞ ரகு,

Page 9
இமயம் இம்ரான்
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்ற லின் தோன்ருமை நன்று" என் பது வள்ளுவனின் வாக்கு; இதன்
படி வாழ்ந்த பெரியோர்கள் அறி
ஞர்கள், மேதைகள், ஞானிகள், வித விதமான சிறப்பாளர்கள் பலர். அவர்களுக்குள்ளே திரு. இம்ரான்கானும் ஒருவர் என்ருல் மிகையாகாது.
ஆம்! நாம் வாழுகின்ற இக்கால கட்டத்திலேயே எம் கண்முன்னே கேம் உலகில் தான்
ஒரு சிறந்த, அதுவும் முதன்மை
யான விளையாட்டு வீரர் என்
பதை தெட்டத்தெளிவாக எடுத்
துக் காட்டிக் கொண்டிருக்கும் இம்ரான்கான் அவர்களை பாராட் டாமல் இருக்க முடியாது.
உலகிலே டெஸ்ட் அந் தஸ்து பெற்ற முதல் சரநாடுக ளான மேற்சிந்திய தீவுகள், இந் தியா, பாகிஸ்தான் இங்கிலாந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலுங் கூட இதுவரை தனிக்காட்டு ரா ஜாவாகத் திகழ்ந்து வந்த மேற் கிந்திய தீவுக்குழுவே திணரிக் கொண்டிருக்கும அளவுக்கு தனது அணியை திறமையோடு வழிந டத்தும் இம்ாான் உண்மையி லேயே வித்தியாசமானவர்தான். தனது குறுகியசால ஒய்வின் மூலம் சோபையிழந்த தனது நாட்டணியை மீட்சிப்பெற்ற தன் தலைமைத்துவத்தின் மூலம் புத் துயிர் டெறச் செய் தோடு , அல. மையில் உலக அரங்கில் தொடர்ச் சிபாக நடத்தப்பட்ட ஷாஜா
வெற்றிக்கிண்ணத்தையும், நேரு கிண்ணத்தையும் உண்மையான சிரமத்தையும், வீரத்தையுங் கொண் டு பெற்றதன் மூலம் அவ ரது புகழ் உலக அரங்கில் தனித் துவத்தை பெற்றுள்ளதென்றல் அதுவும் மிகையாகாது. போதா தற்கு தற்போது நடந்துக் கொண் டிருக்கும் இந்தியாவுடனனதும் அவுஸ்திரேலியா வுடனனதுமான தொடர் ஆடடங்கள் இவரது திறமைக்கு மேலும் சான்று ப ர்வதாக அமைகின்றது என்பதை நாம் மறும்பதற்கில்லை. இம்ரான் கானின் தலைமையில் பாக்கிஸ்தான் 42 டெஸ்ட் ஆட்டங்களில் கலந்து கொண்டுள்ளது. இவற்றில் 12
டெஸ்ட் ஆட்டங்களில் பாக்கிஸ்
தான் வெற்றிபெற்றுள்ளதோடு, 17 ஆட்டங்கள் வெற்றிதோல்வியி ன்றி முடிவுற்றன. 6 ஆட்டங்க ளில்மட்டுமே இம்ரான் கான் அணி யினர் தோல்வியைத்தழுவியுள்ள னர். இவர் கலந்து கொண்ட 80 ற்கு மேற்பட்ட டெஸ்ட்டுகளில் 350ற்கு மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு 112இன்னிங் சில் மூவாயிரத்து இருநூற்றுக்கு அதிகமான ஒட்ட்ங்களையும் ஒரு நாள் ஆட்டத்தில் 118 இன்னிங் ஸில் 3000 ரன்களையும் நெருங்கிய தோடு 150 க்கும் அதிகமான விக் கட்டுகஃ:யும் பெற்றுள்ளார்
நீண்ட நேரத்திற்கு ஒடியும் பாய்ந்தும் சளேக்காமலும் அதி வேகமாக பந்து வீசக்கூடிய திற மை பெற்ற இவர் தன் தலைமை
ய. கீழ் பல புதியவர்களையும் இளைஞர்களை யும் திறமையான வர்களையும் அறிமுகப்படுத்தி
உருவாக்கியவர் of virt 65) sulf

P.4 afr-muod grī54 s. p. யாது. அவர்களில், அ' ஈல் கர்ெ, ஷாயிட், வகர் யூனு” ல் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
கிரிகட் உலகிலே எத்தனையோ சாதனைகளை நிறைவேற்றிய இவர் அனுபவித்த தோல்விகளைக் கண்டு துவண்டுப் போகாமல் நடக்கவிருக் கும் சவால்களே சவாலாகவே ஏற்று நடக்கும் மனப் பக்குவம் உடையவர் என்பது உண்மையே, இத் 5%ன சிறப்புக்களையும் பெற்ற இந்த மனிதரிடத்கே இன் னும் சில சிறப்பியல்புகள் நிறைந்து கிடப்பதையும் நாம் கூறித்தான் ஆகவேண்டும்.
இயற்கையிலேயே ஆாைழ கஞன இந்த முப்பச்தெட்டு வயது நிரம்பிய மனிதர் இங்கிலாந்து ஒக் ஸ்போட்" பல்கலைகழகத்தின் விசே டசித்தி பெற்ற ஓர் அரசியல்,பொ ருளாதர பட்டதாரியா ாேர். அத் தோடு சிறந்த எழுத்தாளரும் தயாள சிந்தையுடையவரும் ஏன் கண்ணியமான பேர்வழியுமாவார் இவரது அழகில் கொள் ளை கொண்ட இளக களும் ஆட்டத் தில் கொள்ளை கொண்ட விசிறி களும் உலகில் ஏராளம் ஏராளம், பத்து வயது பாலகர் முதல் 70 வய
து தாத்தா பாட் டிவரை இதில் அடங்குவர். அவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் இவருக்கு
வரும் கடிதங் "ளோ அதிலும் ஏரா ளம் ஏராளம். அதிலும் பெண்களி மிருந்து வரும் காதல் கடிதங்க ளோ தாராளம் தாராளம். அத் தனை பெண்களின் காதல் கடிதகங் களையும் கண்டு ரசிக்கும் இந்த விந் தை மனிதர் அதிலும் இன்னும் T t Dj ggr fr ffurt af; வாழ்வதோடு இன்னும் டெண்கள் விடத்தில் பி டி கொடுக்காமல் விலகி (தன்னே சுற்றி வந்த பெண்களின் விடயத்
தில் எல்லாம்) தனிந்து நின்று கன் ணிய பணிகளு" வாழ்வது புதுமை Cu arreir.
தன்னை அரசியலுக்குள் சேர்த்துக் சொள்ளும்படி எத்தனை யோ கட்டாயங்கள் வந்தப்போ தெல்லாம் அலிெருந்து விலகி நிற் பதும் ஒரு புஸ்டியான விடயந் தான். அரசியல் என்னும் சrக்க டைக்குள் விழுந்து விட்டால் தான் ஒரு "n/phனிதனுகவும், சுகந் சிரப் பறவையாகவும் உலகில் வாழ முடி யாது என்பது இவரது திடமான கொள்கையாகும்.
உலகில் காடுகளையும் காட் டுவளங்களையும் அழித்து உலகின் சுற்ருடலை மாசுபடுத்தும் ஈனச் செHல்களை கண்டிக்கும் இவர், தனக்கே பிடித்தமானதும்,உலகின் அழியாச் சின்னமுமான எழுத்துத் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் நோ க்குடன் பாரதத்துக்கு இந்தியா என்ற பெயர் வரக் காரணமயா இருந்த சிந்து நதின்ைகும்ரி றி ஒரு நூலை எழுதவும் தன்னை இதயர்ர் செய்துக் கொண்டிருக்ப் றுாவ் வேளையிலும் தன்தாய்டுய ற்இழப்புக்கு காரணமாயிருந்த புற் நோயை உலகிலே பரவவிடாது தப க்கும் வழிமுறைகளுக்கு உலகளா விய ரீதியில் நிதிசேர்ப்பதில், தன் சீன அர்ப்பணி துக் கொண்டிருக்கி ருர் என்பது பெருமையான விட யந்தான். (துரை)

Page 10
மாணவர் பக்கம்
இந்தியாவின் இந்துநதி பாயும் கடல் அரபியன் கடல்,
பல ஐரோப்பிய மொழிகளில் நிறைந்துள்ள எழுத்துக்கள் உரோம எழுத்துக்கள். பல்கேரியாவின் தலைநகரம் GFrtuur. ஆகஸ்ட் 15ஐசுதந்திரத்தினமாக கொண்டாடும் நாடுகள்:இந்தியா, தென்கொரியா, பஃரேயின், ஆஷஷ்' அதாவது சாம்பல் கிரிக்கெட் விளையாட்டுடன் தொ liflat-lists நுாரான் டு காலப்போர் இங்கி லாந்து, பிரான்சு ஆகிய நாடுக ளுக்கிடையே நடைபெற். து போக்லேண்ட் போர் 1982ல் பிரித்
தானியா, ஆர்ஜன்டீன ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற் றது.
1776ம் வருடம் யூலே மாதம் 4b. திகதி அமெரிக்கா சுதந்திரமடை ந்தது. மரதன் ஓட்டத்தின் ஓடும் தூரம்: 26 GoLDav 385 umri சின்னராசா செட்டியார் தெரு.
காற்புள்ளி அரைப்புள்ளி முக்காற்புள்ளி "முற்றுப்புள்ளி
வினக்குறி
உணர்ச்சிக்குறி. . - 'இரட்டை மேற்கோள்குறி ...தொடர் விடுநிலைக்குறி
விடுகுறி. * மேற்படிக்குறி. -.இடைப்பிறவரல் ( ) பிறைக்குறி.
es பகர அடைப்பு. 0000 இலக்கிபப் புள்ளி.
செல்வன்-குமாரலிங்கம்
க.பொ.த உ த )
த ம . வி தலவாக்கொலை
ஒரு சொல் பல கரு க் :- அகம்- இடம் , மனம், அணி- ஆபரணம் "ெமங்கு,
கருவி, ஏவல். அம்பு. கணை, மூங்கில், தளிர், நீர்
மேகம்,
அரி- அரிசி, குதிரை சிங்கம்,
கூ* மை. ஆலம்- நஞ்சு, ம5 மு, நீர், அம் பு கூடு.
ஈழம்- க ', இலங்கை, பொன். எல்-ஒளி, சூரியன், நாள், பகல், இரவு. கடி- காவல், வாசனை, சிறப்பு, களிப்பு, அச்சம். செல் ஏவல், கறையான், மேகம் தகம்: கை நகம், நாசபாம்பு, மலே r uז%0"ח • எம். சி.எம். .ெ வி ரிஜ் அறபா மகா வித், குறிஞ்சாக்கேணி
சிண்ணியா. காது; இது மனித உடலின் சுத் தியல் பட்டறை போன்றதாகும். கப்பலிலேல  ெ1ாற்று நோய் இருந்தால் பறக் கவிடும் கொடி: மஞ்சள்
எஸ். மூர்த்தி யாழ்ப்பாணம்.

Fg » à ( , n.fi:
"ஆசிரியர் தர்மலிங்கம்
சேதுப்பட்டி என்னும் கிராமத்தில் தர்மலிங்கம் என் ருெரு பள்ளி ஆசிரியர் கட்டை பிரமச்சாரியாக வாழ்ந்து வற் தார். அவ்வூர் பாடசாலை எப் போது ஆரம்பிக்கப்பட்டதோ, அன்றே ஆசிரியராக சேர்ந்தவர் தான் தர்மலிங்கம். இன்று அப்பள் ளிக்கு வயது முப்பத்தைந்து, ஆசி ரியருக்கோ வயது ஐம்பத்தெட்டு
ஆசிரியர் தர்மலிங்கத் தின் மீது அவ்வூர் மக்களிடம் ஒரு தனி மரியாதையே இருந்தது.
காரணம் அப்பள்ளியில் இன்று மாணுக்கராக இருக்கும் ராமு, பாபு, சீல்ன் போன்றவர்களின் தந்தைமாரும், தாய்மாருங் கூட
ஒரு காலத்தில் அப்பள்ளியிலேயே அதே ஆசிரியரிடம் மாணுக்கர்க னாக இருந்தார்கள் என்ருல் பார்த் துக் கொள்ளுங்களேன்.
அக்கிராமத்தில் படித்தவர், பெரியவர், நல்லவர், முக்கிய மானவர் என்பதிலெல்லாம் முதன் மையானவர் ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களே. அங்கு எங்காவது ஒரு வீட்டில் விஷேசமா ? திருமணமா? ஊர்த்திருவிழாவா ?ஆரிசியர் தவ ருமல் முதலாவது மனிதராக விர சன்னமாகியிருப்பார். அத்தனைக் கும் இன்னெரு காரணம், ஆசிரியர் வயதிலும் மூத்தவர் என்பதால். அப்படிப்பட்டவரிடம் தான் ஒரு பலவீனம் இருந்தது. அதனைக் கெட்ட பழக்கம் என்றுதான்
சொல்ல வேண்டும். என்னவெனில்
ausgar
அவர் வகுப்பில் பிள்ளைகளுக்கு படிப்பிக்கும் போது பிள்ளைகளில் யாராவது தடிமலால் கூட. தும்மி விட்டால் போதும் அப்படியே பா டத்தை இடைநிறுத்தி விடுவார்? பிறகு சில நிமிடங்கள் கழித்துத் தான் பாடங்களையே நடத்துவார். இந்நிலை பள்ளியிலோ பலமுறை நடந்துள்ளது. பல வருடங்களாக தொடந்தும் வந்துள்ளது.
ஒரு முறை இவர் தலைமை யில் நடைபெற்ற திருமணத்தின் வேளையிலும் யாரோ தும்மிவிட்ட தால் திருமணத்தையே சில நிமி டங்கள் வரை தடுத்து விட்டார். பிறகு முகூர்த்த நேரம் கழித்துத் Á5ft6ör tomt' 93ňr&ar பெண்ணுக்கே காலி கட்டினர். அத்தோடு 6905 முறை அக்கிராமத்து கோயில் கும் பாபிஷேக விழாவிலும் அங்கு நின் றுக்கொண்டிருந்த ஒருவர் தற்செ யலாக தும்விட்டதால் விழாவை யே தடுத்து நிறுத்தி விட்டார். அவர்தான் அப்படி செய்கிருரென் ருல் அக்கிராமத்திலிருந்த அரை வாசிப் பேரையும் அப்பழக்கத்திற்கு அடிபணியச் செய்து விட்டார். போதாதற்கு தன் மாணவர்கள் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் இந்நிலை உருவாவதை கட்டாய நிலைக்கு கொண்டுவந்து விட்டார்: ஆதலால் மாணவர்களும் அப்பழக் கத்திற்கு பெரிதும் அடிமையாளும் கள். இதனல் எஞ்சியிருந்த அவ்வூரி மக்களிடத்தும்,பிள்ளைகளிடத்தும்,
氰雪

Page 11
இவர்மீது மனத்தளவில் சங்கடம்
இருந்தாலும் வயதால் மூத்தவர் என்பதனலும் பொறுப்பானவர் என்பதாலும் சுயநலம் பாராத மனிதர் என்பதாலும் அவர்கள்
அதனை பெரிதாக அலட்டிக்கொள் வதில்லை.
இப்படியிருக்கையில் ஒரு நாள் அவ்வாசிரியர் வெளியூர் சுற் றுப் பிரயாணம் செய்வதற்காக ஒரு
சென்ருர் ஆசிரியர். நேரமோ பகல் பன்னிரண்டு. வெய்யிலோ உச்சந் தலையை பொசுக்கிக் கொண்டிருந் தது. அதனையும் பொருட்படுத் தாத மாணவர்களோ துள்ளிக் குதித்த வண்ணம் அந்த கட்டாந் தரையை பார்வையிட்டவாறு
நடந்துக் கொண்டிருந்தனர். ஆசிரி யரோ பிள்ளைகளுக்கு வெகுதுாரம் பின்னல் நடந்துச் செல்லலாஞர்
- filt. --
பஸ் வண்டியையும் ஏற்பாடு GoFa துக்கொண்டு அப்பாடசாலை Seir இளகளையும் அழைத்துக் கொண்டு செல்லலாஞர்.
அழகிய ஒவியங்களுள்ள இடம், ராஜகோபுரங்கள் இருந்த இடம், பூஞ்சோலைகள் நிறைந்த
தோட்டங்கள், கடற்கரைகள், மா.
டமாளிகைகள் நிறைந்த இடங்கள் அனைத்தையும் தம் மாணுக்கருக்கு சுற்றிகாண்பித்து விட்டு இறுதியாக ஒர் பாழடைந்த பிரதேசத்தை
நோக்கிப் பிள்ளைகளை அழைத்துச்
சிறிது துாரம் நடந்ததும் பிள்ளைகளுக்கு தாகம் எடுத்தது. ஆசிரியர் தர்மலிங்கத்துக்குங் கூடத்தான் அந்தளவுக்கு (ଜଗulti யில் கொடுமையாயிருந்தது. மா ஞக்கரின் கையில் ஏற்சனவே பை வில் தயாராய் எடுத்து வந்திருந்த குளிர்ந்த நீரும் தீர்ந்திருந்தது. தாகத்தை தாங்க முடியாதப் பிள் ளைகள் பக்கத்தில் வீடுகள் ஏதாவது தென்படுகின்றதா என்று ஆவலு டன் பார்த்தனர். அங்கு பக்கத்தில் வீடுகள் இருப்பதற்கான அறிகுறி
 

கள் ஏதும். தெரியவில்லை எங்கும் ஒரே பொட்டல் எங்கோ துாரத் தே மட்டும் இரண்டு மூன்று பனை அஞதைகளாக ז5r&66hחזתמו நீண்டு வளர்ந்திருந்தன. இதஞல் மிகவும் களைப்டடைந்த பிள்ளை களில் சிலர் மேலும் தொடர்ந்து நடக்க முடியாது சுருண்டு விழவும் தொடங்கிவிட்டனர். இருந்தும், உற்சாகமிழக்காத ஆசிரியர் தர்ம லிங்கம் மட்டும் பிள்ளைகளைத் தூண்டியவராய் "கவலைப்படாதீர் கள், தொடருங்கள் எங்காவது ஒரு வீடு எம் கண்ணில் படாமல் போகாது, அங்கு போய் நம் தாகத்தை தீர்த்துக்கொள்ள லாம்" என்ருர்,
ஆசிரியருடைய சொல்லைத் தட்டாத மாணவர்களும் மெது மெதுவாக நடக்கத் தொடங்கினர். எங்காவது வீடுகள் தூரத்தே தென்படுகின்றதா என்று தம் கண்களால், மீண்டும் துழாவிப் பார்த்தனர். ஆனல் அவர்களுக்கு கிடைத்ததோ பெரும் ஏமாற்றம் மட்டுமே இருந்தும் நடையில் தனரா அவர்கள் மேலும்,மெது வாக அடியெடுத்து வைக்கலாயின ர் அப்போதுதான் அங்கே தூரத் தே ஒரு பாழடைந்த கிணறு அவர் களது கண்களில் தென்பட்டது;
வெகு ஆவலுடன் அக்சி ணற்றை நெருங்கினர் மாணுக்கர்" அதில் நீரோ கைக்கெட்டிய தூரத் தில் இருக்கவில்லை. மிக்க ஆழத்தி லேயே நீர் இருப்பது அவர்களது கூர்மையான கண்களுக்கு தெரிந் 453 a
ஆழத்திலுள்ள நீரை அள்ளி எடுக்க பக்கத்தில் பாத்
திரங்கள் ஏதாவது இருக்கின்ற தா என்று பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோல் பாத்திரங் களோ குவளைகளோ கிடைப்பதாக இல்லை. ஆனுல் கற்றலை நாரால் திரிக்கப்பட்ட பெரும் வடம் ஒன்று மட்டும் அங்கு கிடப்பதை அவர் கள் கண்ணுற்ருர்கள். வடத்தை அவிழ்த்துப் போட்டு விட்டு நீர் எடுக்கும் கை வாளியை யாரோ தூக்கிச் சென்றிருப்பதை உணர்ந்த மாளுக்கர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதைக் கண்ட ஆசிரியருச்கு அவ்வேளையில் ஒரு நல்ல யோசனை தோன்றியது? அத்தோடு அவருக்கிருந்த தாகமும் எதையாவது ஒன்றைச் செய்யவும் துாண்டியது.
"பிள்ளைகளே நாம் எல் லோரும் ஒன்று சேர்ந்து இந்த வடக் கயிற்றின் அடிப்பாகத்தை பிடித்துக்கொள்வோம். எஞ்சியி ருக்கும் நுனிப்பாகத்தை கிணற் றுக்குள் போட்டுவிடுவோம் உங்க ளில் ஒவ்வொருவராக தைரியமாக கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கி தண்ணிரை குடித்து விட்டு மேலே ஏறி வாருங் கள் "என்ருர்,
அவர் கூறியதும் ஒரு நல்ல யோசனையாகத் தோன்றவே மாணவர்களும் அதற்கு சம்மதித்து கிணற்றுக்குள் இறங்கத்தயாரா
ஞர்கள்.
முதலில் இறங்கியவனுே ராமு. ஆழமான அக்கிணற்றுக்குள் கயிற்றின் வழியே சென்று ஒருகை யில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மறுகையில் தண்ணீரை அள்ளித் தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு கயிற்றின்வழியேயே மேலேறி

Page 12
வரலாஞன். பிறகு கோபு, அவ னைத் தொடர்ந்து பாபு, கண்ணன், ரங்கன் இப்படி ஒவ்வொருவராக கயிற்றின் வழியே இறங்கி நீரைக் குடித்து வரலாயினர்.
இப்படி பிள்ளைகள் எல் லோரும் தம் தாகம் தீர நீரைக் குடித்துவிட்டு வந்த பிறகுயிள்ளை கள் கயிற்றைப் பிடித்துக் கொள்ள ஆசிரியரும் அதே கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கலானர். ஆனல்,.கயிற்றில் அரைவாசித் துாரந் தான் அவர் நடந்திருப்பார் அந்நேரம்பார்த்து அச் சென்று ராமு ஒரு தும்மலைப் போட்டுவிட்டான். பிறசென்ன? கயிற்றைப் பிடித்திருத்த அனைத்து மாணுக்கர்களும் இதற்குமுன் ஆசிரியர் தமக்கிட்ட விதிகளின் படி பிடித்திருந்த கயிற்றை விட் டுவிட்டனர். மறுகணம் ஆசிரியர் டமார் என்று கிணற்றுக்குள் வீழ்ந்து விட்டார். பாவம் கிணற்
traceae.Ca2a2aeataceae மினிநியூஸ் மினிகொமன்ட்:
சப்புரசமுவ மாகாண சடையின் எதிர்க் கட்சித்தலைவர் திரு ஆர்.ஏ மித்திரபால தனக்கு அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஜீப் வண்டியை வேண்டாமென்று கூறிவிட்டதோடு அதன் பெறும தியான ஏழு லட்சம் ரூபாவை தன் னேத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்காக செலவழிக்கப் போ வதோடு ,அரசாங்கப் பணத்தை வீணே செலவழிக்காது நேர்மை யாகவும் நடக்கப் போவதாக உறிதியளித்துள்ளார் -செய்தி
றுக்குள் தத்தளித்த ஆசிரியரைக் கண்ட மாணுக்கர் பிறகுதான் தம் தவற்றை உணரலாயினர் ஆசிரியர் பெரும் ஆபத்தில் சிக்கி விட்டார் என்பதையும் புரிந்து கொண்ட அவர்கள் உடனே எஞ் சியிருந்த கயிற்றின் அடிப்பாகத் தை இறுகப் பிடித்துக் கொண்டு நீருக்குள் தத்தழித்த ஆசிரியரை கயிற்றை பற்றிக் கொள்ளும்படி சைகைமூலம் கூறினர். ஆசிரிய ரும் கயிற்றை இறுகப் பற்றிக் கொள்ள, மாணுக்கர் அனைவரும் ஒன்று கூடி தம் சக்தி அனைத்தை யும் பயன் படுத்தி கயிற்றின் மூலம் ஆசிரியரை வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு தான் ஆசிரியர் தர்மலிங்கம் தான் இதுவரை செய்து வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தார். பிள்ளைகளும் ஆசிரிய ரின் நிலைகண்டு வேதனையடைந்தா லும், அவரின் மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்
C222222222222
நம் நாட்டிலும் சில இடங்களில் (அதுவும் கோடை யிலுங்கூட) மும்மாரி பொழிவ துண்டு. அது, இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் நம்மிடையே இருப்பதஞல் தானே என்னவோ? இறைவா உன்படைப்பிலுங் கூட தவறிப்போய் சில நல்ல பிறப்புக் களும் தெறித்து விழுந்து விடு
வதை கண்டு நாம் விற் தைகொள்ளாமல் இருக்க முடி
UTE. ܐ -

" பிறவி நடிகை மனுேரமா
கவியரசு கண்ணதாசல்ை * மாலையிட்ட மங் ைச?? படத்தின் மூலம் அறிமு சப்படுத்தப் ட்டு, தமிழ் சினிமா வானில் ஏறத்தாழ முப்பது வருடங்களாக சுடர் விட்டு ஜொலிக்கும் தார*" கயான ஹாஸ்ய நடிகை மனேரமா அவர்கள் அள் றும் இன்றும், என்றும் பதினறு தான் போலும்.
பலதரப்பட்ட பாத்திரங்தி ளில் சிறப்பாக நடித்து முடித்து விட்டதோடு தமிழ் சினிமாவின் இரு திலகங்களான எம்.ஜி.ஆர். சிாஜி மற்றும் சந்திரபாபு நாகேஸ் முதற்கொண்டு இன்றைய கார்த்திக் செந்தில் அமலா வரை ஆயிரம் படங்சளுக்குமேல் நடித்து விட்ட தோடு சி. ணஸ் புத்தகத் திலும் இடம் பெறும் அளவுக்கு உலக அரங்கில் தனக்கென ஒரிடத் தைப் பெற்றுவிட்ட இந்த ஆடம்பர மும் அகம் பாவமுமில்லாத மனே ர மாவை நினைத்து நாம் பெருமை கொள்ளா:0ல் இருக்க முடியாது. சிரித்து சிரித்து நம்மை சிந் திக்க வைத்த ஹாஸ்ய வேடங்க ளோடு அம்மாவாக அக்காவாக, தோழியாக, ஆச்சியாக, பாட்டி யாக இன்னும் எத்தனையோ குண சித்திர வேடங்களில் நடித்து எம்மையெல்லாம் கொள்ளை கொண்டது மட்டுமல்ல தமிழகத் திற்கே சொந்தமான தஞ்சாவூர் மண்ணில் பிறந்து தமிழகத்து
அனைத்து மாவட்ட, ஏன் யாழ்பா
ணத்து தமிழிலுங்கூட திறமையா கப் பேசி தமிழின் சிறப்புக்கு துணை நின்ற இவரை மறக்க முடியாது, சினிமா உலகின் மேடு பள்ளங்களை , நெளிவு, சுழிவுகளையெல்லாம் தன்
முப்பதாண்டுக்கால அனுபவத் தின் மூலம் புரிந்துக் கொண்ட இவர் தன் தொழிலின் மீது கொ ண்ட பற்று காரணமாகவும் பெரி யோர்களையும், சக நண்பர்களையும்
மனிதர்களாக மதிக்கத் தெரிந்ததா
லேயுமே இவரால் இன்னும் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்க முடிகின் ይDቇ!• இதுவரை எத்தனையோ படங்களில் இவர் தனது முத்தான நடிப்பை கொட்டியிருந்தாலுங்கூட தில்லான மோகனம்பாள் "சின்ன் மேளம்' வேடதிற்கு அனைத்தும் அடக்கமே. இப்போது வெளிவந் துள்ள வீ. சி. குகநாதனின் 'அப் பத்தா ஜக்கம்மா வர்ராக" என் றப் படம் இவரது திறமைக்கு பெரும் எடுத்துக்காட்டு என்று தமிழக சினிமா ஏடுகள் அனைத்தும் புகழாரம் செய்தாலுங்கூட, ஒரு திறமையான, அதிலும் தமிழகத் திற்கே சொந்தமான இந்த பிறவி நடிகையை தமிழக சினிமா உலகம் இன்னும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது உண்மையில் பெரும் துரதிஸ்டமே, -தண்ணண்

Page 13
குறுக்கெழுத்துப் போட்டி இல.
(ஆக்கம்: ராதா)
போட்டியில் ஒருவர் எத்தனை விடை
களை வேண்டுமானலும் அனுப்ப || Z. லாம். புத்தகத்தில் பிரசுரமா தம் இந்தப் போட்டிக் கூப்பனை நிரப் フ பியே அனுப்ப வேண்டும். வேறு e காகிதத்தில் தயாரித்தனுப்பும் கூப்
பன் ஏற்கப்படமாட்டாது.
i பெயர் ■ ܣܫܘ ܘ܃ ܡ ܩ gis sp ge ap ap () as
* விலாசம்- - - - - - . . . . "
tae: கையொப்பம்
இடமிருந்" வலமாக 1) எதற்கும் இது வேள் டும் என்பார்கள், இச் சொல் ஆறு எழுத்து சொல்லின் மூன்ருவது எழுத்து 'ரு' எழுத்துடனும் சேர்ந்து வரலாம்" 7) இது இருந்தால் நாடு செழிக்கும், மாறி வருகின்றது. 10) நிறங்களில் ஒன்று . இது இங்கு குழம்பி வருகின்றது. 15) இறந்த மனிதனின் உடலை இப்படியும் கூறுவர். 19) பழத்தை குறிக்கும். . 21) ஒரு உலோகம். குழம்பி உள்ளது இச் சொல். 27) புன்னகையை குறிக்கும்.
மேலிருந்து கீழாக 1) மங்களகரமான வைபவங்களுக்கு வரவேற்புக்கு முன் கூட்டியே இதனை கொடுத்து அறிவிப்பர்.
2) இது சொர் சத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள் இது குழம்பி வந்துள்ளது 4) இதன் இறுதி எழுத்து 'ம்'ஐ சேர்த்தால் மலரை குறிக்கும் சொல் வரும் . இதுவும் குழம்பியுள்ளது. 12) கேசரி என்றும் சொல்லலாம் குழம்பியுள்ளது. 14) ஐந்து வகைச் சுவைகளில் ஒன்று. 24) யானையைக் குறிக்கும் (த%லகீழாக உள்ளது)
சரியாக விடையெழுதும் அதிஸ்டசாலிக்கு ரூ 50). பணப்பரிசு வழங்கப்படும். சரியான விடையெழுதுபவர்களின் பெயர்கள் அடுத்த இதழில் இடம்பெறும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. விடைகளை பூர்த்தி செய்து- அனுப்ப வேண்டிய முகவரி:- குறுக் கிெழத்துப் பேட்டி, "நவரோஜா' இல, 11611 செட்டியார் தெரு ,கொழும்பு 11 22 - - -
 

O O O
D8666T 8686D
YR தேயிலைத் தோட்டம்! ஒரு காலத்தில் மலையகத் தமிழர்களின் பெ ரும் அடைக்கலமாய் இருந்த ஒன்று மட்டுமல்ல அவர்களின் வாழ்விலும் செ லவத்தை அள்ளித் தரும் மகா புண்ணிய ஸ்தலமாய் இருந்த தென்னவோ உண்மை! ஆனல் இன்ருே நிலமையே வேறு. மலையகத்தின் முப்பெரும் பிரிவு களான "அப்கன்றி "மிட்கன்றி" , "லோகன்றி" என்பவற்றின் நடுப்பகுதியும் தாழ்ந்தப் பகுதியும் என்றே நம் கண்முன்னேயே தமிழர்களின் கையிலிருந்து தழுவிப் போயி விட்டன.(அவர்களது பிழைப்பைத்தான் நாம் இங்கு குறிப்பி டுகின்ருேம்) அதிலும் குறிப்பாக அப்பகுதிகளில் சிறு செந்தக்காரர்களின் கை களிலிருந்ததோட்டங்களின் அரசாங்க சுவீகரிப்பு காரணமாக அத்தொழிலா ளர்களின் நிலையோ வெகு பரிதாபம். வருடக்கணக்காக உண்ண முறையான உணவில்லாது, வாழவழியில்லாது, ஏன் குடியிருக்க வீடே இல்லாது-மொத் தத்தில் நிரந்தர முகவரியே இல்லாது இலவு காத்த கிளிகளாய், கானல் நீருக்காக அலைந்து திரியும்,அபலைகளோ வீதிகளில் ஏராளம் ஏராளம். நாதி யற்றஇந்த 'அன்றக்காய்ச்சி உழைப்பாளிகளின் உள்ளம் குளிர ஏதாவது செய் வதைப்பற்றி மலையகத்து தலைமைகள் யோசிக்குமா?(கலஹா. எம்.மோகன் )
வாசகர் கருத்து: ܗܝ܀ .'
புதிதாக உருவாகியுள்ள இம்மலரை பாராட்டியும் , கருத்துக்க தெரிவித்தும், ஏன் ஆக்சங்களை அனுப்பியுமுள்ள வாசகர்களுக்கு எமது நன்றி. அவர்களது சருத்துக்களை தனித்தனியே குறிப்பிட முடியாமைக்கு வருந்துகின்ருேம். இருந்தும், அவர்களது பெயர்களையாவது இங்கு குறிப்பி டுவதில் நாம் மகிழ்ச்சியடைவோமாக. திரு. முத்துசம்பந்தர்அதிபர், கலைமகள் வித்தியாலையம், கண்டி. பி.சரவண குமார் ருேயல் சல்லுாரி, எம். சார் ஜான் (கலாநெஞ்சன்) , கே.சிங்கன் செட்டியார் தெரு, கொழும்பு 11. கே. ரவீந்திரன், வெதமுல்ல. ஞானம்-நல் லீஸ்வரன் செட்டியார் தெரு சிறிஜெசன் உடுவில் தெற்கு, எம். எவ். எம் பா ரீஸ் கல்வொளுவை. வாணிதாஸ், எம். ஜவாஹிாா பாஸி, கட்டுக்கொடை. பொன்.நவநீதன், பாண்டியூர். பி.வி சங்கர் கைலாஷ், த லஹா. மெய்யன் நடராசன். பூண்டுலோயா. பி.சிவநேசன், மன்ஞர். செல்வி டா,ை மா ளிகாவத்தை. எ.சந்திரமோகன்,கந்தப்பளை, எம்.எம் மர்லின், விருதோ டை. எம்.ஏச்.எம் ரம்ஸான், கெக்கிராவ. ஏ.பி.எம் ஜிப்ரி பேருவளே. தில்லையடிச் செல்வன் (எழுத்தாளர்) புத்தளம். வி. கணபதி,திருகோணமலை. எம்.சி.எம் றெளிஹஜ் குறிஞ்சாக்கேணி எஸ்.எம்.எம் ருபீக், கல்முனை-6 ஆர்.பாலகிருஸ்ணன், பொத்துஹேர. மதிவாணன் கொழும்பு11. எம்.கிரு ஸ்ணகுமார் ராமநாதன் மாடி வீடு. நா இலட்சுமணராசா நெடுந்தீவு. எஸ்.கே ராஜரத்தினம் ஹாலி-எல. பி.ரெங்கசாமி பொகவந்தலாவ, பி.க கமலாம்பிகை கொழும்பு, ராஜ்பாரதி நாவலப்ட் ட்டி, முகிலன பூண்டுலோய. பேரானந்தம் மட்டக்களப்பு. இரா. பரமேஸ்வரன் ஹட்டன், GSD க்கல் கொலின் திருகோணமலை, மூ. மஞ்சுளா கொழும்பு 11, எஸ் எம் சிவ ஞானம் மட்டக்களப்பு. கே கிருஸ்ணு திக்குவெல, ஆர் வசந்தமாலா கொழு ம்பு 14. பி ரொபர்ட் பொனுண்டோ தோப்பு. கா.ஜெயகிருஸ்ணு, தலவாக் கொல்லை, ஆர் அனுரத  ையாழ்ப்பாணம், எம் எல் மொகமட் காத்தான்குடி சோ பூரீதரன் பொகவந்தலாவ ஏ கே அப்துல் வாஹிட் கோட்டை முனை. எஸ் சாந்தி கம்பஃா.

Page 14
மருத்துவம்
பக்கவாதம்
பாரிச வாயு அல்லது பக்கவாதம்
எனப்படும். இந்த உடற்குறை வலி
வகைப் பிரிவில் ஏற்படுவதாகும் இது ஆம்சா வழியோ அல்லது பரம் ாரை வியாதியோ அல்ல; இது மூளையின் வலது பக்கத்தில் சில கட்டளை நரம்புகள் பழுதடைத் தால் மனித உடம்பில் இடது பாக கை, கால்கள் செயலற்ற நிலைமை அடைந்து விடும். அதே போல் மூளையின் இடது பக்கத்திலுள்ள சில கட்டளை நரம்புகள் 1ழுது டட்டால் உடம்பின் வலது பாக கை, கால்கள் செயலற்றுப்போய் விடும். இந்த வியாதியைப் பூர ணமாகக் குணப்படுத்துவது என் பது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும் பெருமளவில் ஒரளவு மீணடும் பிறர் உதவியின்றி நட மா. கால் ,கை அசைக்க,பாரிச வாயு தாக்கப்பட்ட மூன்று தின ங்களுக்குள் கீழ்க் கண்ட எளிய
வே ப்ப மரப்பட்டையை செது எடுத்து வந்து 100 கிராம் எ பட் வடக்கு 2 லீற்றர் தண் ஊற்றி ! லீற்றர் ஆகும் படி எ காச்கிக் சஷாயம் எடுத்து டசி 6 கும் போதெல்லாம் (பகல் உ6 நேரம் தவிர) பச்சை Qଗତ டைக் காயை மென்று விழுங் பின் 250 மில்லிக் கஷாயம் குடி வர வேண்டும்.ஒவ்வொரு நா ஒரு வேளைப் பகல் உணவு டும், புழுங்க லரிசி சாதத்து கொன்ரு ரசம் கலந்து அரை வ று ஆகாரமாகக் கொடுத்து
வேண்டும். இம்மாதிரியாக 6
தினங்கள் பயன்படுத்திய ட வழக்கமான உணவு வகைக் கொடுக்கலாம்.
பக்க வாதங் கண்டு வருடக்கள் கானவர்கள் பயன்படு ஞல் மேற் கூறிய அளவு ப பெற முடியாது. கசப்புக்கு
சிசிச்சைச் செய்தால் பலன் கிட் காய்கறிக், கீரை வகைகளை, ந டுகின்றது. நிலைமையிலிருக்கும் போதே, ஆ பக்க வாதம் கண்ட அன்ருே 一#夺 முதலே ဦးနှီး ᏧᎸ, Ꭷu) g)6) i GY! s அல்லது {ւp 7: Ա}} தினங்க உண்போருக்கு இ6 ளுக்குள்ளோ 100 வருடமான பரம்பரையாகவும வராமல்
கலாம்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின் னஞ்சறு கைகளே நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி'

5.
ξ5
b
TG
፲õõrኦ
வ)ை கி
J○
லெ Ո
女厨 ந்
if
湾>
கால் ஆணிக்கு மருந்து
மனிதர்களில் சிலருக்கு காலில் டாதங்களில் அடிப்பாகத்தில் கால் ஆணிகள் ஏற்பட்டு நீங்காமல் பல இருப்பது உண்டு. இதனுல் நீண்ட துாரம் நடக்க முடியாமல் போவதும் உண்டு. வலி
வருடங்களாக
யோ தொடர்ந்து இருந்துக் கொண்
டுமனதில் கவலை உன்டாவதும் வே தனையாக இருப்பதும், அநேகருக்கு உண்டு. இம்மாதிரியானகால் ஆணி களின் வேதனையால் அவதிப் படு வோர்கள் வேதனையிலிருந்து மீண்டு சுகமுடன் வாழ கீழே குறிப்பி டும் சஷாயத்தைத் தயாரித்து அருந்தி பலன் அடையலாம். தயாரிப்பு முறை: அத்தி இலை -25 கிராம் துளசி இலை-25 கிராம் வில்வம் இலை -25 கிராம் வேப்பிக்ல-25 கிராம் கடுகு -5 கிராம்
மேற்கண்டவைகளை மண் பாத்தி ரத்திலிட்டு சுமார் 1 லீட்டர் தண் ணிர் ஊற்றி அரை லீற்றர் ஆகும் படி நன்றக வேகவைத்து வற்றக் காய்ச்சி சுத்தமான வெண்ணிறத் துணியால் வடிகட்டி பாட்டிலிலோ எவர் சில்வர் பாத்திரத்திலோ நிரப்பி வைத்துக் கொள்ளவேண் டும். இக்கஷாயத்தை 4 தினங்களுக் ஒரு முறை புத்தம் புதிதாக தயாரித்துக் சொள்ள வேண்டும். தினசரி சாலையில் வெறும் வயிற்றில் காலை உணவுக்கு முன் 50 மில்லி கஷாயமும், மாலையில் இரவு ೭೯೫ வுக்கு முன் 50 மில்லியும் குடித்து வர வேண்டும் . இம்மாதிரி ஒரு மண் டலம் (48 நாட்கள்) குடித்து வர
வேண் டும்.
உணவு முறை : காலை,பகல் உணவு திருப்திய கவும், இரவு உணவு மட்டும அரைப்பாக அளவாகவும் உகொள்ள வேண் டும்"
ஆதாரம் "ஞானே தய வைத்தியர்.
පනතෙනෙපක්‍ෂූ
ரீட்சாத்தமாக ஆரம்பிக்கப்பட் இம்மலர் வாசகர்களின் கருத்துக்களை யும் ,ஆக்கங்களையும் பெறும் நோக்குடன் முதல் இதழிலிருந்து, இரண்
டாம் இதழுக்கு சற்று இடைவெளியை தந்திருக்கிறது.
இனிமேலும்
அப்படியான கால பொறுமைக்கு இடம் கொடாது குறித்த நேரத்தில் தொடந்து வெளிவரும் என்பதை கூறிக்கொள்வதோடு தொடர்ந்து வாசகர்களிடம் ஆக்கங்களுக்காக ஏங்கி நிற்கின்றது என்பதையும் எடுத்
தியம்ப விரும்புகின்ருேம்.
Yaaaaaata
ബീ പ്രപ്രണ്ടു “ ‘மண்ணிலே பொன் கிடைக்கும், மரத்திலே கனி கிடைக்கும் எண்ணத்திலே
தாழ்ந்துவிட்ட மனிதர்களால் எது கிடைக்கும் ?’’

Page 15
எம். தியாகு,
ஹட்டன். கே: இன்றைய உலகின் மக்களை அதிகம் கவர்ந்த மனிதர் யார்? ட த  ைக ச் க  ைவ {b, 19- 5 rr பொப் ஹோப்பிற்கு அடுத்தப்ப டியாக உலக மக்களை கவர்ந்த ஒரே மனிதரும், தலைவரும் திரு
கொர்ப்பச்ஷேவ்தான் என்று
சான் பிரான்ஸிஸ்கோவில் வெளி யாகும்" எ க் ச |ா, மி ன ர் என்ற பத்திரிக்கையின் கருத்துக் கணிப் பே கூறிவிட்டதே. இனியென்ன? ‘‘கொப்பர் த கிரேட்தான்.
செல்வி எஸ். ஜமுனு, கத்திப்பளை ܗܝ கே-இன்றைய ஜனநாயகத்திற்கு அர்த் தம் கூறுவீர்களா?
ப- மக்களுக்காக, மக்களை, மக்க ளால் கொலை செய்யப்படுவதே இன் யை ஜனநாயகம் என்ருகிவிட்டது.
பாவம் ஆப்பிரகாம்லிங்கன் விளங்காமல் எதையெதையோ சொல்லிவிட்டார்.
26
எம்.சிவராமன்
கண்டி
கே-தங்களுக்கு பிடித்த நகைச்சுவை fige கர் Այդ 3ցrr2 ட-என்.எஸ் கிருஷ்ணன்,தங்கவேல் இவர் ளுேக்கு அடுத்துப் பார்த்தால் ந்ாகேஷ் தான. நகைச்சுவையால் மட்டுமல்ல குணசித்திர பாத்திரங்களிலும் கோடான கோடி மக்களை கவர்ந்தவர். கண்ணர் சிந்தி வைத்த வருங் கூட.
எம். கருணுகரன்,
மட்டக்களப்பு. கே; ரூமேனிய கிளர்ச்சி எதனை காட்டுகின்றது ? ப; தாகம், தாகம் - ஜனநாயகத் தாகம், அதிவேகம் என்பதைத் தான் காட்டுகின்றது ஆர். நந்தகுமார், பண்டாரவளை. கே: தமிழகத்தில் ராஜேந்தரின் புதுக் கட்சி எந்தளவுக்கு நிலைத்து நிற்கும் ? ப; ஆரம்ப அட்டகாசங்களை பார் த்தால் அவரது மடி(பணம்)நிறை ந்திருக்கும் வரை என்று சொல்ல லாமோ?
 
 

ལོ་་ கேள்வி «so flut பதில்,
எஸ்.சந்திரசேகரன்,
frey Grev f. : சே-தொழிலாளர்களின் வாழ்வில் Qærðb 6 fiers t 6:- ear a re-es?
இருக்கும் eijer rt (Eupáar “'p' g-eir creërp Aaker 4
போலாந்தின் வ"லசா" செந்கெல்லாம் ச* m விசிவிலச் சாணவர் என்பதிை மட் டும் இட்டோசைக்கு கூறி வைப்போமாக,
கே. நவரத்தினம்,
*貌》é*厅。 கே. கமிம*ளில் ஒரு சிலர் தம் தாயாரை அழைக்கின்றனரே இதீன் பொருள் என்ன? ப.அக்கா-அக்காள் கெ உண்மையில் அகத்ாாள் என்ா சொல்லின் சுருக்கமே. அகம் என்ால் வீடு.அள் என்ருல் ஆள் வது என்பசாகம். ஆக வீட்டை ஆளும் தி%லவியென்பதே இதின் பொருளாகும். GB-re. Strålerer
36 செட்டியார் தெரு
Grrrrrth-1 Ge-Gt 6ère-siftsår orafé er sårp Grug ச்சு போடப்படுகின்றதே அதன் அர்த் தம் என்ன? ப.ஈடவுளே நி?ன க்க ஒன்று, கணவனுக்கு மட்டுமே உரியவள் என்பது இரண்டு, பெர்ருோையம் மறந்துவிடாமல் என் பது மூன்ருயிருக்க வேண்டும். es. upåvGMot,
நவரெலிய K -ேஹஜாதியன் பெயரால் சங்கம் வைப்ப
“grrSF6r 968vu Lruf“ erorg பிள்ளைக%ளத்தானே பாரதி சொன்ஞன் என்று நினைக்கின்ா?ர்களோ என்னவோ இவ*கள். எது எப்படியோ சமூகத்தால் களையெடுக்கப்பட வேண்டிய ஒரு விஷ u h. 2) i u og SF är 5 iš sar AY NA u Asråd நான்கு பேருக்காவது வேல் தரலாம் என்று ஒரு வேளை நினைக்கின்மூர்களோ GarairarGaur auditasair?
a. Ars,
கொழும்பு-13. கே"பஸ் ஸ்டான்டில்"சந்திகளில் நடை u ra) trusi, ara9°ej “efug&ur argu. Our நிற்கும் இளைஞர்கள் பற்றி நீங்கள் என்ன
பலரு காலத்தில் நீங்கள் குறிப்பிட்ட Nu stærså Før for Frferer fuske" el". டையான பக்கசர்-ளே அழகாக சையில் arza. Ag & Grrret qu'ont for sr. , feodulo aurs of s* norr&ế9ổi 96 per grao rretổrrrrrr (Fałeg 2. feårer ejus அவர்னாச்சண்ா எனக்க Øt '†ዮየw>ፍ”`tዮùዞb வர் ஈஇரண்டு பெருமையம் வந்த கண்டு ஏனேனில் அங்கில நாவல்ச8ள படிக்கிள் n war o Af6yer (M6, først SP rawrth Guy fo m 9 குச் சிார்களே என்று தீான். அந்த அங்கில நாவல் ச%ா * "ாஸ் த்ெக இகளஞர்களும் வைக் கெச் சிண்ாழர்களோ என்று அதே ரக்கத்தோடும் அசையோடும் பார்த்து நான் பலமmை எமார்கள்ளேன் "ஆாங் grupit : “ Na narrayrar ray(arrayfai) apartisë)
yr i fy nrr i å rør fry vir * * r g ft இல நாவல் புக்கங்களைப் பேசல் தான் செரியும்.) ஒரு முறை என்னிடம் ஒரு விங்கள நண்பன் நயமாக ஒன்றைச் சுறி குள்.டிவியை எமக்கு சந்தர் ட்ைபானியர் கள். இட்ப்ோது ஒ வென்று (ஹோசாவா எஸ் கண்ணுடி ஹதீளுவா எதி)ஏைேனில்
நம் நாட்டு சிறுவர்கள் எல்லாம் இன் னும் பத்து வருடங்களில் குருடர்கள் ஆகி cGarriersTrbe Cth suG9 per களும்"ஓவர் டைம்" பிற்காக ஒரு நாளே க்கு நான்கு சிானிமப் படங்களைக் கூட urrit' uGods un GorGiv Gary Tair 395n ar Lut- அவன் கூறிஞைே என்னவோ?
பெற்றேர்களே தயவு
செய்து இதிை காதில் போட்டுச் சொ6 addressarras

Page 16
பைத்தியங்கள்
குறும்புக்காரச் சிறுவர்க ளின் கல்லெறிக்கும். கேலிக்கும் கிண்டலுக்கும் தினமும் பலியா
கும் அந்தப் பெண்யார்?
அவள் ஒரு பைத்தியக்காரி. *
இதுதான் அவளைப்பற்றி அன்வ் ரும் அறிந்து வைத்திருந்தது.
கையிலே ஒரு துணிமூடை. அதனுள்ளேதான் அவளின் சொத்து . ar isir GoT
வைத்திருக்சின்ருள் என்று எவ
ருக்குமே தெரியாது.
எவரும் அதனை அறிந்து கொள்ள முற்படவில்லை. . காரணம்? அவள் ஒரு பைத் தியம்.
அவள் கல்லெறிபவர்களையும் கேலி, கிண்டல் செய்பவர்களையும் சும்மா, விட்டுவிடமாட்டாள். பதிலுக்குக் கல்லெறிவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, செவிகள் கூசக்கூடிய வசை மொ
ழிகள் அவள் வாய லிருந்து சர மாரியாக வெளிப்படும். சிலசமயங்களில் அவளின் செயல் கள், இவள் உண்மையிலேயே
பைத்திய்ம்தான அல்லது பைத் தியமாக நடிக்கின்ருளா? என்று “எண்ணத் ந்ோன்றும்.
தனிமையிலே இருந்து பேச "வாள் தன் எதிரில் எவரோ
இரா. பரமேஸ்வரன்ஸ்
r na
இருப்பது போன்று சுற்பனை செய் துர்தேர் கேள்விகள் எல்லாம் கேட்பாள்.*
தில் சமயம் எதுவுமே பேசாது வர்ன்த்த்ையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் மெளனமாக இருப்பாள்.
ள்வரையுமே சட்டை பண் ணமாட்டாள்
அவளுக்கு ஏழை, பணக்கா
ரன் நல்லவன், கெட்டவன் என்ற வித்தியாசமோ? சின்ன வன். பெரியவன் என்ற பாகுபா டோ தெரிவதில்லை.
ஆணுல் அவள் ஆண் வர்க்கத் தை வெறுக்கின்ருள் என்பதனை அவளின் சில செயல்களில் இருந்து
அறிய முடிகின்றது.
மழை என்று ஒர் ஒதுக்கிடத் தையோ , வெய்யிலின் வெப்பத்திற்கு ஒரு நிழலையோ, பனிக்குளிருக்கு ஒர் போர்வை யையோ அவள் தேடுவது கிடை u frg), “
'இவ்வுலகில் நமக்கு எதுவித பற்றும் கிடையாது, ஒடும் பொன்னும் ஒன்றே" என்று கூறித் தம்மை முற்றும் துறந்த முனிவர் கள் என்று கூறிக் கொள்பவர்கள் கூடத் தமச்கென ஒரு குடிசையை த்தானும் அமைத்துக் கொள் வார்கள், (தொடரும்)

எண் சோதிடத்தில் உங்கள் பலன்:
இந்த இதழில்:-
மா.பேரானந்தம்.
எண் ஒன்று
எண் ஒன்று சூரியனல் ஆளப் படும் எண்ணுகும், மனவலிமை தொழில் திறமை. புகழ் ஊக்கம் என் வற்றைக் கொடுக்கும் எண் ஆகும். காதல் ஜெயம். வெற்றி எனபவற் பிற்கும் elp a Lost 35 b. எண் 1 ல் 1,10, 19 என்பன பிறந்த எண் 1ல் வலிமையானது. 28 என்ற எண் விதி எண்ணிற்கு ஏற்ப பலன்
மாறுபடும் நில பெற்றுள்ளது. விதி எண் 1,3,5,6,9 என்பன பிறந் திகதி 28ற்கு அமையுமா
யின் முன்னேற்றம் உள்ளது. பிறந்த எண் 1 விதி எண் 6ஐக் கொண்ட வர்கள் எதிர்டால(ர) rல் மிகக் கவர ப்படுவர். அல்லது அவர்களது தொ டர்பில் இறுக்கம் தோன்றும். பிறந் த எண் 1,விதி எண் 4 அல்லது 7ஜக் அதிர்ஷ்டம்
இருந்த போதும் அனுபவ சுகம் குறைவாக தோன்றும். பிறந்த எண் 1, விதி எண் 2 அல்லது 8 ஆயின் வாழ்க் க யில் சஞ்சலமே மிகையாகக் காணப் படும்.
கொண்டவர்கள் கொண்டவர்களாக
பிறந்த எண் 1ஐக் கொண்ட முன்பு கூறிய நிலகளுடன். கவனித்து பின் வரும் நிலகளும் கவனித்து பெயர  ைமத்தால் 70 வீதத்திற்கு மேலான பலாபலனை பெறலாம் என்பது
உங்கள் பெரமைப்.ை
29.
திண்ணம். 1) பிறந்த எண் 1, விதி எண் 3,4,5,9,7,8 உடையோர் தனிப் பெயரும், இனிசலுடன் சேர்ந்து பெயர் எண்ணும்
தனித்தனி பின் வரும் அதிர்ஷ்ட எண்ணும் அமைய ஏற்படுத்துதல் மிகையான பலனைத் த நாம் . 9, 10, 12, 14, 19, 21,2732,36, 37,41 45 46, 50, 55, 64, 72,82 6rgört J 3ðf வற்றுள் அ ~மயலாம்.
2) பிறந்த எண் 1,விதி எண் 69 8,742ல் அமைந்தால் 9, 10, c. 24, 27, 33.36,42, 45,46,51,56, 60 69 ஆகிய எண்களுடன் அதிர்ஷ் மான 1 9,6ல் அமையும் எண்களும் குறிப்பாக விதி எண் 5,கொண்ட வர்கள் பெயர் எண் 6ல் அமைவதை தவிர்கவும். விதி எண் 6ஐக் கொண்டோர் பெயர் எண் 3,5ல் அமைவதை தவிர்க்கவும் விதி எண் 2,ஜக் கொண்டோர் பெயர் எ 9ல் அமைவதை தவிர்ப்பது நன்றே, அதாவது பிறந்த எண் 1 விகி எண் 2 ஐக் கொண்டோர் 10, 12, 14, 15, 19, 21, 23, 24, 32,33,33, 37,41,42,46,50,51, போன்ற அதிர் ஷ்ட எண்ணை 1,3,5,6ல், தெரிவு செய்வதால் மிகையான நற்பலனை பெறலாம், பிறந்த எண் 1,விதி எண் 4,8,7, ஐக் கொண்டவர்கள்
பெயர் எண் 1,5,6,9,3ல் அமைத்
துக் கொள்ளலாம்.

Page 17
ళ
அத் தனை சிறப்புர்களும் பெற்
றிருந்த அந்த ஒப்பற்ற நடிக நண் டனைத் தான் அண்ணுவுச் குப் பின் வநத தமிழக முதல்வரான கலைஞர் அவர்கள் தப்புக் கணக்கு Tெண்டு தடத்தலாஞர். அதனல் அண்ணு வுக்குப் பின் தி.மு. க" வின் பெரும்
மூலதனமாய் இருந்த அந்ந பெரும்
மனிதரோ இவரிடம் பகிரங் த கணக்கு கேட்கப் போய் அதற்காக քլ 6 ի கட்டுப்பாட் டுக்கு அமை நடக்கா - ல் செயற் பட்டாரென்று இவர் அவர் மீது நடவடிக்கை யெடுக்கப் போய், குறு கிய காலத்தில் எல்லாமே குளறுபடி யாகி அவர் புதுக்கட்சி அமைத்து, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி புது வரலாறு படைத்து , பன்னி ரண்டு வருடகாலம் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை,
சினிமாவில் வில்லன்களே யெல்லாம் தலையில் தட்டி எப்படி கதாநாயகனக பிரகாசித்தாரோ அதைப்போல் ஏனைய அரசியல் வில்லன்கனையெல்லாம் traoru
நமது பார்வை;- ஆய்வுக் குழு
கடந்த இதழ் தொடர்ச்சி
தாக்குப்பிடிப்பார
கருணுநிதி
லேயே தட்டி அரசியல் வாழ்விலு கதாநாயகனக சுடர் விட்டு பி. ச சித்தார் அபரர் எம்.ஜி.ஆர் அவ கள் எ ன்பதை நாம் எழுதி த்தா இந்த உலகம் அறியவேண்டுமெ பதில்லை.
அவT 687 חנtg uנ" ("awt. ஆட்சி பின் குறை, நிறைந%ள சி விடயங்களை மட்டும் துணையா வைக் துக் கொண்டு நாம் கரு # கூறிவிட முடி!'ாது. காலக் கா: மட்டுமே அதனை கணித்தெடுக் முடியும். முல்லக்கு தேர் கெ டுத் பாரியையும், தன் நிகழ்கால தில் பைத்யம் என்று வர்ணிக்க பட்ட தேசியகவிஞ ' பF ரசிை யும், ஒவ்வொரு துறையிலு பாண்டித்தியம் நிறைந்த இல் னு எத்தனையோ மனிதர்களையும் கால கடந்து அரசியல் ரீதியாக சாழ நா மேம்பாட்டுக் கெr ள்னக ரீC யா இனங்கண்டு போற்றுகின்ற கால:04 லவா இது
எது எப்படியோ, எ ம் ஐ ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு #car அத்திவாரமே ஆட்ட
கண்ட தென்னவோ உண்மை.
 
 

:
4%ഴക്കേ മ്ര് (
கதை ஆளத் தகுதிபெற்ற aurit aTTAD நோக்கோடுதமிழகமும் "வரை முதல்வராக தேர்ந்தெ
டுத் து. பதின் மூன்று வருடக்கால
அ தாத வாசத்தின் மூலம் பொறு வ.காண்ட கலைஞரும் புது பொழி வுகொண்டார்: ஃ இதைக் கண்டு முழுத் தமிழ்,உலகமுமே பெருமை
கொண்டது என்ருல் மிகையாகாது.
ருந்தஆத்திரங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்வதற்காக ன்ெனும் ஒருபோலீஸ்
வான வைத்துக்கொண்டு பழைய
கிண்டப் m
குப்பைகளையெல்லாம். ......ޝު போய், அதன் புழுதியனைத்தையும் தன் முகத்திலேயே படிய வைத்துக் கொண்டுள்ளார் இந்த முதல்வர். அத்தோடு கற்பனைக்கு அப்பாற்
பட்ட கதைகளில் நாம் படித்த காவியத்து துச்சாதனர்களை யெல்
லாம் கடந்துப்போன் :சட்டசபை நிகழ்சியால் எம் கண்முன்னே உண் மை'மனிதர்களாய் கொண்டுவந்து நிறுத்தியதோடு எங்கோ அரை குறை அரசியல் வாதியாக நின்றி ருந்த ஜெயலலிதாவை அதே தமி ழக அர சியலில் உறுதியும் உரமும் பெற" செய்துவிட்டார் என்ருல்
வந்த சூட்டிலேயே எங்கோ மனதிலே:அடக்கி வைத்தி
துரை :
பயில்
தவறில்லை. வயது பேர்கப் போக மனிதன் குழந்தை நிலை அடைவான்
Gr6ፅm LJ 639 ፵
இதன் மூலம் நமக்கு
۸. نام کی تین :محم؟ ::: :: مٹا۔ حے ، حست: XN உணர்த்துகின்ருரேர் : என்ன்வோ
இவர்?
3.
கர்ஜிக்கும்
ஆக, தமிழக அரசியல் ഭ எம்.ஜி.ஆரும் , இன்றைய
றைய
ஜெயலலிதாவும் ஒரு நிரச்சி இடத்
தீப்பிடிக்க உதவியவரே இரு ருகுநிதான் என்பதையும் கூறித்த்ான். உலகம் அறிய வேன் டுமென்பதில்லை.
இந்நிலையிலே தனக்குப் பிறகு தமிழக அரசியலில் தலைமை தன் புத்திரன் : ஸ்டாலினிக்கே என்ற 3லஞரின் நேப்பாசை வேறு, அதி ஞல்வெறுண்ட நடிக்ர்-டிராஜேந் திரனின் போர்க்கொடி வேறு. த்ெதனக்கும் மே பல்கனி பாப்ப்ர்" சிருக்கு ஓங்காரி, நர்தி கை, பூலோக சுந்தரி, ஊர்வசி' என்றெல்லாம் வசைபாடிய பிரிந்தி ருந்த அ.தி.மு.கவின் அரசியல் வித்துவ்ான்கள்கூடம் ஞானம்பெற்
ண்ேடும் அந்தப்பெண் காலடியே தஞ்சம்என்று வீழ்ந்த தோடு தம்பலத்தை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் நிரூபித்த லாவகம் வேறு அதன் மூலம் gels 6 u GNU கலைத் விடு, கலைத்துவிடு என்று உரத்து
ஜெயலலிதாவின் லிெ வேறு இத்தனைக்கு மிடைஆேச் நிற்கும் கலைஞர் தாக்குப்பிடிப்பா ரா? அல்லது தன்னையே காப்பாற் றிக்கொள்ள தத்தளித்துக் கொண்ட டிருக்கும் புதிய மத்தியtஅரசுதான் ஜகுருக்குகைகொடுக்கும் அத் தனையும் இந்த வேலையற்ற வெட்? அரயேலுக்கே வெளிச்சம்

Page 18
நவயுக துறவிகள்
டேம்பர வாழ்க்கை - அதன்
நிக்கம் நிலக்காது! அதை நினேவூட்டி வந்தவர்கள்- இந்த நித்திய நெஞ்சங்களே! வயிற்று பிழைப்புக்காக வழி தெரு, சி: எங்கும் கும்பிடு போட்டு =? பது குற்றுங்களே கூறுதுவோ? ' l Fiżi 3: F iFi - żi: Tri - siti u பன்னாச் சீ ரிபப்படும் நீங்கள் ரமே தந்துவ!ே இான்றல் அனுப்பப்பட்ட
நiபுக ஆதரவிக்ளோ ?
iா:தாஸ்
ஈரி" ரோஜாவார் நவரோஜா
அபிபா 11 ஆகக் ரிட
ஆர்டெ டன் ஆற்றலோங்க இ. ற் 3:கயில் இங்கிதா'
+Éà ல் ஈஆைரே ஐ' எாய் உறிதியுடன் 'உண்மையுரைத்து பேரறிந்து ஊழல்களஆன்றி. ரிஃப போன் எதி புச்
டிவில் கஃார ஏற்றதால் ஏற்றும் பெற்று ஐயங்கள் நீக்கும் த வரோஜாவே
ஒப்பு:பன மக்கு ஒவ்வால் ஒதும்பிள் ஃ"கள் ஓங்கிடவே
:பிகின்று ஒளசதம்
உண்டு என்ருள் rii இதயத்தி - ایشان
நவரே "ஐ' ஓம் : ஒர் பாசி
'கே' காளி
அந்த வானுெவி பாடும்.
இன வங்க ஒரு முத்து இந்துக் கடல் மத்தி துவங்குகிற சொர்க்ாத்தில் துயரே துனே பாச்சு திரும்புகிற பக்கல்ெலாம் திகட்டாத எழில்-சுவர்க்கம் நிறைந் து சிறு சுவிட்சலாந்து அது நீர்மேல் எழுத்தாச்சு! ட்ெடோன்று துண்டு இரண்டு வெறிப்டோரின் கோலங்கள் கட்டு பாணி , யூ.டல் சுருள் கபிலோ + வாள்வெட்டு தந்தி கரம் கொண்ட
கசாப்புக் கண்ட ஜாலங்கள் நித்தம் வன்முறையோர் நிகழ்த்துகிற நாடகங்கள் தேயிஃபும் ரப்பரும் தென்ஃன மரச் சோஃகளும்
போயெங்கே ஒழித்து விடப் பொன் விளேந்த பூமியிலே காயும் தலே ஒடு கால் கையிழந்த முண்டம் நீகக் குரல் ஒலிகள் நாயும் நரியும் சூழ நாற்றமிடும் காற்றே பேப்ஸ் நடபாடும் பெருந் தெருக்கள் சிவந்த சொத் f ஆஃகள் அழைத்துவிரும் அஜதைச் சடங்கன் ,
விேல் எங்கோ குண்டு தொடர்ந்தொளிக்கும் கீதங்கள் . இந் துக் கடல் நடுவே இங்கும் முத்து நிதம் விலங்காப் சித்தும் குருதி சிவப்பில் ந:ய ஒளி
தம் ருஃந்து சாரீரம் தோய்ந்த
பிடிக்ாலும் அந்த வானெலி பாடும்
-, -, iii ii I u G-FI r I i ii Iris u lil żif ril, T*
தடுத்தீன் எக்ஸ்டன்
 

ஒ ரோஜா
EF"
துடித்தெழு (நவரோஜா நீ துதித்தெழு மதித்தெழு பிறரை நீ புதித்தெழு கொதித்தெழு தமிழில் நீ உதித்தெழு விடித்தெழு இம்மண்ணில் நீ நிஃத் திரு. கண்ணடி தமிழில் நீ கண்ணுடி என்ன டி. மொழியில் நீ கொடியடி இறையடி தொழுது நீ மலரடி குரலடி கொடுத்து நீ நிஃலயடி கைகொடு மனதில் நீ இடங்கொடு மலர் கொடு தமிழில் நல்மணங்கொடு குரல்கொடு நாலடி கருகொடு உரு கொடு-மிழஃகள்- இடங்கொடு, கனி, இனி நீ முக்கனி பணி துனி போல் நீ குளிரடி, மணி நீ மலர்களின் மது நீ இனி நீ மனதில் இனித்திடு - நிலத்திரு
-கலவரா - சங்கர் கைலாஷ்
புது ரோஜா!
அன்பான இதழ்விட்டு மலர்ந்தது ஒரு ரோஜா. ஆசையாய் நாம் படிக்க மலர்ந்ததே புது ரோஜா, இன்பமாய் நாம் இருக்க ஒரு ரோஜா தந்திரே, ஈகையில் நாம் மகிழ நவரோஜா வந்ததே, உலகநாடெங்கும் மலர வேண்டும் இம்மலரே. ஊடுருவிச் செல்லவேண்டும் அவர்களது மனங்ச3ளயே எதிர்வரும் இதழ்களெல்லாம் தேன்துளிகளாக வேண்டும். ஏட்டிலே பொன்னெழுத்தால் பொறித்திட வேண்டுமென்
ஐங்கரஃன வேண்டுவேன் மனுேகரன் அண்ணுவே, ஒரு மாதத்துக்கு ஒரு முறை மலரும் நவமலரே. ஓராயிரம் ஆண்டுகளாய் மணம் வீசவேண்டும் இம்மவரே ஒன-தாய் என்றென்றும் ரசிகர்கள் உள்ளோமே.
நாம் படித்திடவே வாங்குவோம் நவரோஜா,
-சிறிஜெகன், உடுவையூர்

Page 19
ー』ggs』 *ヒコQ モ『“「 「FDeJ* ミョQF 『 oso o sg) soo こFFEg 1ļostoriisi o so fr姆哈圆。 후는 r월ng&gE는r법國: # No 17-1= sosio sisto
· · · · rassfiso 气氛-pf) ;r) Acarmgrn%, r적%, - - - - - -ועה ודני * n) !=)? -, &m-Tao asofs Mae 'T LITT m:TrTr國的) 는 JT frTT)主事역 -T國的. 总冠-习? 1įortos! --Isso T1:3 (5; *」『』 *『 「「*」「Caョ 噪心疼9 Lih:yısı, inst- lao & Isigo
-ığı ristoņossosoof gostolusi:Tmbox-offisissae 点」Fegg ョE コョた」「モ頃」。『上」 3m 혁 않學仁宮提學院 =| oss fisoï się ssos ーF コg g 『FFら『Q QDé色y)塔飓点 „se și-ț¢ y line Hițel, iż-* ET LƯi oso sotto & シg agョシ 『ト『ト「Q 『E "d sg」シ
····习4n+h叶鲁川退动后哈便吃与塔虎"44 高. 그g T홍Armg rR&magg 환 『EF"pdこusgg QJF。 。 ェシgョョFQシ * *a***rmi&g & 라 역 (A**''**환&획 "T 더 편 , _rna ~義 : & TRFung TAT& M & PR***5 %ng홍 역 * 「」 ココたt stシ&DT5日:#Tr형 gus義T的統, 역家的g &Q 원 적는rg 法學, 5: 『ミ』セg *ミ『FE*3* Țisĩ Isel); &MG學gurg rT&ur &Tra &A 월 』」F* セニugurdシ -『シ』 感情)さ『pg*Q爵『Eug「Fに「Q 는: #f r:;&義的) rTA ET :@ # 1,5 listů); }' +

நம் மன்னர்கள் திருந்தட்டும்
ாருக்குள் ஒராயிரம் கள்ளுக்கடை
திக்குள்ளோ விசேசமாய் சாராயக்கடை
பாருக்குள் நுழைந்திடும் பாமரரை தடை போடமுடியுமா எனும் கேள்விக் குத்தானில்லே விடை
லிெசலாய் தானிருக்கும் மேனியால் உண்ட ளுெகிளுப் பாகத்தானிருக்குமிவர் நிவிட குளுகுளுப்பாணகள் கிக் ஏற எடுத்திடுவார் வடைாடை விட்டு திரும்புகையில் தள்ளாடும் நடை
மாலே நேரம் வந்தாலே இவர்க்கு திறந்திடும் மடை மனேவி மக்களே மறக்கவைக்கும் புதிய நிலை மாதினில் எழுந்திடும் இது ஒர் கஃ-சொந்த மகாயில் பற்றிய நிக்ாவுகளோ அப்போது இல்லே
துடித்தனம் என்பதே நிஜனவில்லா இவர்க்கு குடிக்கணும் என்பது பட்டும் நினேவில் இருகீ!ே அடிக்கறுைம் அரையோ காலோ-அதையும் முடிக்கனும் என்பதே முன்னிஃலயில் திகழும்
வடித்திடும் கண்ணீர் குளமாக மனேவி மக்கள்
வெடித்திடும் எரிம' பானுலும் வீட்டில்பிடித்திடும் (விரும்பிடும்) உணவு வேண்டும் அன்றேல்
கடித்திடும் வெறிநாடென பாய்ந்திடுவார்
காசினேப் போட்டுக்குடித்தும் வையகத்தில் மாசி & தேடிக்கொள்ளும் குடிகாரர் நிே மாற்றிட வழியேதுமில்லே இருந்தால் .
து செப்பிடுக நம் மன்னர்கள் கிருந்தட்டும்
-ப்ேபன் நடராஜா பூண்டுலோ பா.

Page 20
அது ஏன்?
aa
*இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக அடிமை இரு வாழ்ந்துவரும் மலையகத்தமிழர்களின் 'நாடற்றவர்’ என்ற அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக வெளி வந்த செய்தியைக்கேட்டு இந்நாட்டில் வாழும் மலையகத்தமிழர் கள் மட்றற்ற மகிழ்ச்சியடைந்தார்களென்பது என்னவோ உண்மை தான்.
ஆணுல், ஏட்டில் சட்டங்கள் உருவாகி ஓராண்டு காலம் முடி வடைந்துவிட்ட இவ்வேளையிலுங்கூட, இந்த மக்கள் எத்தி னேயோ துன்பங்களிலிருந்து இன்னும் விடுபடவில்லையென்பதை தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமாகிறது.
உதாரணமாக ஒரு மலையகத்தமிழன் கடவுச்சீட்டு (பாஸ் போட்) பெறுவதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்குப் போனுலும், படித்த இளைஞர் யுவதிகள் அரசாங்க உத்தியோகத்திற்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்குப் போனுலும் அங்கு இன்னும் அந்த பழைய பல்லவிதான். அண்மையில் நடை பெற்ற ஆசிரியர் தெரிவு நேர்முகப்பரீட்சைகளின் அனுமதிப்பத்தி ரங்களில்கூட பிரஜாவுரிமைச் சான்றிதல் பற்றியே குறிப்பிடப்பட் டிருந்தது.
இதுமட்டுமா? தாங்கள் பெற்றக்குழந்தைகளுக்கு பெயர் பதிய அவர்கள் பதிவாளரிடம் Gŝi II FT(6o5y) (či 3hn. L அங்கும் இந்தியத்தமிழன்’ என்ற நாமம் இன்னும் எழுதப்படுகின்றது சிது ஏன்?" என்று தொடங்கும் ஒரு பெரிய கட்டுரையை எமது பத்திரிகையில் பிரசுரிக்கும்படி எழுதியிருக்கிறர் கலஹா கந்தசாமி என்றெரு அன்பர்.
அதையேதான் நாமும் கேட்கிறேம். அது ஏன்.?ஏட்டுச் சட்டங்கள் எழுத்தில்இருந்தால் மட்டும் போதாது. அது நடைமுறைக்கு வரவேண்டும். நாட்டின் அறுபது சதவீத அந்நியச் செலாவணி வியத் தேடித்தரும் இந்த மாசற்ற, தேசப்பற்றுள்ள மனிதனும் நமது மனித இரத்தத்தின் இரத்தந்தான் என்பதை ஏனய உடன் பிறப்புக்களும் ஏற்றுக்கொள்ளட்டும்.
- ஆசிரிபன் -
36

2-2s222222222260CCCCCC20306.23
தரமான தங்க நகைகளுக்கு:-
ர ஞ் ச ஞ ஸ் ஜ0 வ ல ரி
1 1 6, செட் டி யார் தெரு,
Q கொழும் பு 11.
தொலைபேசி 26776.
நயம்: நாணயம்: நம்பிக்கை:
இவற்றின் இருப்பிடம் ‘ه"
fy
පොං.
ஞ் ச ஞ ஸ்
இலக்கியம் படைப்போம் ! இலட்சியம் கொள்வோம்!
குறும்பு பார்வையோடு அரும்புமலராய் நிற்கும் இப் புதுரோஜா மேலும் சுகந்தம் தரும் நறுமண மலராய் விளங்கிட நாமும் இதன் சந்தாதார ராகுவோமாக;-
வருட சந்தா ரூ. 60.00 6 மாத சந்தா ரூ. 30.00 3 மாத சந்தா ஒரு 15.00
-வாசகர் வட்டம்
ඓතතපෙපතරොපෙනෙතෙතෙතෙතෙතනතෙනෙන

Page 21
S. LANAS VARIETY p ACK EL v LLSL LLL LS LL LLL LLLL LS L S LLL LL LLL SG
| 161 சேட்டிபார் திெரு. |
 

{NTH YN TANIMLI MAC/\ /INF, A ( V. S. MARιITH A PPANν
t 。
,* th It is
பருதப்ப ந - குே
- ਜੋ