கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரோஜா 1997.05

Page 1

RITAIR ESRVE ETTER
ܐܠ
-
"سيتي

Page 2
།།
"கங்கிராஜ். Mr. டோனி பிளேயர் கங்கிராஜ்." இது உங்கள் வெற்றி. உங்கள் நாட்டின் வெற்றி. உங்கள் கட்சியின் வெற்றி. உங்கள் காலனித்துவ நாடுகளாய் இருந்தவற்றின் வெற்றி. நீண்ட காலமாக எந்தவொரு தொழில் கட்சி அங்கத்தவராலும் வெல்லமுடியாதிருந்த வடலண்டனிலுள்ள பிஞ்ச்லி தொகுதியை (மார்கிரட் தச்சரின் தொகுதி) வென்றது உங்கள் அடிப்படை வெற்றி. | சூரியன் அஸ்தமிக்காத மகா சாம்ராஜ்ஜியத்து தலைமைத்துவத்தின் அடுத்த நூற்றாண்டு | தலைவராகவும் நீங்களே திகழ எமது வ:துக்கம்
கிகள் * : t of $2
"நிச்சயமாக இது ಸಿ நிரந்தரதொழிலே த்ொழிலுமல்ல. காலத்தின் கோளாறால் வேறு வழியில்லாமல் இதுவே இப்போதய எமது வழியாகிவிட்டது. இருந்தும். எதிர்காலத்தில் எங்களைப்போலி நம்நாட்டில் நிறையப்பேருக்கு இது ஒரு நிரந்தர வழியாகி (தொழிலாகி) விடக்கூடாது." என்று கூறாமல் கூறி இரை தேடுதுகளோ
محے
இந்தப்பச்சிளங்கள்? ܢܠ
 
 
 
 
 
 

&அணணே புதுசா வார இதழி ஒனறு ஆ ர ம' ப? கட்க ல 7 மெனறு எ7 ளேன" | அது ககு ஏதாவது அல் நல் ஆட்டிக்கள் ஒன்று : எழுதித்தாங்க" என்றேணி எணனிடம் வந்த ஒரு பார்த்து. அப்படியா ரொம்ப சந்தோஷம். ஆட்டிகள் எழுதுற அளவுக்கு நமக்கு knowledge Lassig/, our unfigu சொல்லிடுறேன் குறிச்சுக்குங்க . ஒரு முறை எண்ணை அர்தத்தோடு பார்த்த அவர், சற்று இருமிக்கொண்டு அரசியல் ரீதியாவே வர்ரேனி கேட்டுக்குங்க. இப்ப கிட்டத்துலத்தான நமீப தலைவர் ஜே.ஆரு செத்துப் போனாரு தெரியுமில்ல. பத்திரிகையில் பார்த்திருப்பீங்களே. அவரு முனின ஒரு முறை தனி டயரியில எழுதிவச்சாராம் (தொழில் ரீதிய7 Retre ஆனபிறகு) அதாவது நான் செத்த7 எண் உடம்பை எணனாலி சிறு வயதிலி ஆகர்சிக்கப்பட்ட அந்த கணணி விகாரையின் அருகே எரிப்பதோட, என உடமீபினி சாம்பலை புத்த பகவாணி முதன்முதலாக விஜயம் செய்து குளித்த அந்த கணணி ஆற்றங் கரையிலேயே தெளிக’க வேணடும்" என்று.
"அவரது விருபபம் ஒரு வித்தியாசமானதுதான், அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட வழிக்கையிலும் எதையுமே ஆர சிந்தித்து செயலபட்ட ஒரு பக்குவப்பட்ட யதார்த்தவாதியான இந்தத் தலைவன் தன் சுயவாழ்க்கையில் இப்படி எழுதவேச்சதோட தாண இறக்கும் தருவாயிலாவது ஒரு மூதத அரசியல்வாதி எண்ற வகையில், இந்த நாட'டுக'கு கடமைபபட'ட ஒரு பெருநகட்சிக்கு தலைவனாயிருநீ தவரெனற எனணத்தோட நாட்டினி
தெளிவு கழிவுகளைக் கண்டு அறிந்த
தலைவன என்ற வகையில் தனது டயரியில் எங்காவது ஒரு பக்கத்தில் " இந்த நாட்டுத் தமிழனுக்கும் ஏதாவது
'உருப்படியாக செய்து விடுங்கள் எண் அரசியல் வாரிசுகனே" எணறு ஒரு வார்த்தையையாவது எழுதி வச்சிருந்தா யோனால் அது அவரது கழ(ல)கக் கணிமணிகளுக்கு எப்படிப்பட்ட
முன் மாதிரியாக இருக்கும்.” எண்று கூறிய ܕܔܼ
நணபர் ஆதக கததோடு பெருமூச்சு விட்டவராய் இருக்கையை விட்டு எழுந்தார்.
நாமும் ஆதங்கப்பட்டோம். சிந்தனையாளரும்
அனுபவசாலியுமான ஜே.ஆர் இறுதியாக
தமிழர் பிரச்சினைக்காக எதையாவது
சிந'த?தது, எழுதி வைக'காமலா போயிருப்பாரென்று . ஒரு வேளை அரசியல்
காரணிகளுககாக அவர் எழுதியவை
அடங்கிக்கிடக்கினறனவா ? அனிறேல் தூக
படிந்த அந்த டயுறியின் பக்கங்கள் இன்னும்
யாராலும் புரட்டிப்பார்க்காமல் கிடக்கின்றனவா எண்று.
வீேதிகளில் வாகனங்களை அதிவேகமாக அலீலது முறைகேடாக ஓடடுதலீ, ஹோண்ட்"தவிர்ந்த இடத்தில் நிறுத்துதல், ஒட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் இனறி
-
DODOOD
Twin Blade Disposable Razors from South Korea
importers & Distributors:
Falcon International
S-11, 3rd Floor,
Colombo Centrai Super Market
,Complex يد.
Colombo-11.

Page 3
செலுத்துதலீ போன்ற குற்றங்களுக்காக அவவப்போது "மோட்டார் பெடரல வாகனங்களை பரிசோதரித்து சாரத7, நடத்துணர்களுக்கு தணடனை விதிப்பதை நாம் அன்றாடர் வீதிகளில் காணபது ஒரு வழக்கமான ஒரு நிகழ்ச்சியாகும். ஆனாலி இவற்றுக'கெலீலாமி வித7விலக'காக வத்தளை போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஒரு "மோட்டார் பெட்ரலி" ஒரு நாள் வத்தளையில் வைத்து பாதையில் வாகன Gaffavnoj onscious 60s afb (Slow Motion) செனறுக கொணடிருநத ஒரு பளdவணிடிக்குள் ஹோண்ட் (Hi) இல்லாத இடத்தில் ஏறிய இரு பயணிகளை விரட்டி வந்து பளdவணடிக்குள் தேடிப் பிடித்து தக்க தணிடமி விதித்ததை பார்க்க வெகு ஆசிசரியமாக இருந்தது. சட்டத்தின பிடியில் தவறுசெய்பவர்கள் அனைவரும் நரிச'சயம" தனடிகட்கபபடத"தான' வேண'டுமெனறு அவர்களுககு எடுத்துக்கூறி தணிடக் காசை கோட்டில் கட்டவும்" எனறு சார்ஜசீட்டை (Charge Shea) / உங்களது வியாபார ஸ்தலத்திற்கு
புதியதோர் வடிவம் தர
சாமென்னின்
விளம்பர போர்ட்
Chorne
Shine Bocards
Boanners
S-71 3rd FOOT Central Super Market Complex
Colombo-11
e: 449922
کما
அவர்களிடம நீட"டியLபோது பளdசிற்க்குள் இருந்தவர்கள் அவரை உள்ளுரப் பாராட்டியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சபாஷ் போலினர் சார் அவர்களே! உங்களைப் போலி ஊருக்குள் ஒரு 3 பேர் இருந்தாலி போதும் நாட்டில் பிரச்சினைகளே எழ வழி இருக்காது.
*やぐ。 இேண்று தென்னாபிரிக்காவை ஆள்பவர் நெல்சன் மணிடேலா என்ற கறுப்பினத் தலைவர். சில வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பானமை கறுப்பினத்த வரை சிறுபாணிமை வெள்ளையரே ஆனடுவந்தனர். கறுப்பர்களை அவர்கள் தீணடத்தகாதவர்களாக அடிமைகனாக நடத'த7வந்தனர். இதற்கெதிராக கறுப்பினத்தவர் போராடி வந்தனர். இவர்களினி போராட்டத்திற்கு முழு உலகமும் ஆதரவாய் இருந்தது. உலக கபிரிக'கட' சபை கூட தெண்னாபிரிக்க கிரிக்கட் அணியை ஒதுக்கிவைத்திருந்தது. இனறு தெனனாபிரிக்காவில கறுப்பருமீ வெளிளையரும் சமததுவமாக நடாத்தப்படுகிறார்கள். நம் நாட்டில் எப்போது இது சாத்தியமாகுமோ?
s «Х• «o XV
ぐ。
ŠProstaglandians and Aspirin
For years, doctors have suspected that people with servere rheumatoid arthritis rarely have heart attacks. Why? It may be because the arthritis are no regular doses of aspirin. It seems to work this way. PGE, encourages platelets to cluster: This helps to form clots on artery walls and to block off coronary arte ries, possibly causing a heart attack. But, as John Vane brilliantly demonstrated in the late 1960s at London Royal College

of Surgeons, aspirin inhibits the cells PG production. Thus, by minimizing PGs, aspirin can reduce the clotting tendency. More research needs to be doneto confirm these findings, and studies are now under way in England and United States to determine if aspirin can prevent heart attacks in normal people and if it can prevent future coronaries in those
இப்போது எது எதெறிகெலீலாமோ அமைப’பு க எ’ உள்ளன. சங்கங்கள்
لاکتیس تک
உளளன. ஏஜெனளிகள் உள்ளன. நண்நடத்தை மணிறங்கள் உள்ளன. அது போல் எங்களுக்கும் ஒரு நல்ல அமைப்பு இருந்தால். அண்றாடம் நாம் சம்பாதிக்கும் ஒரு தொகையை சந'தாவாகக? கொடுக்கலாம். இதன் மூலம் அது எமக்கு
2 - 67ør øy, el 6øp L. (Uniform), உறைவிடம் அனைத்து வசதிகளையும் செயது கொடுக’கலாம. இதனால எங்களுக்கும் ஒரு முறையான வாழ்வு கிடைக்கும். அந்த அமைப்புக்கும் நிரந்தரமான ஒரு வருமானம் கிடைக்கும். அதனி மூலம் நாகர்களும் எங்கும மூலைமுடுக்குகளில் ஏங்கிக் கிடக்கத் தேவையிலலை. இந்த நகரையும் அசுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை, இப்படி ஏங்குபவர் வேறுயாருமில்லை தெருவோரத்தில் தேங்கி நிற்கும் ஒரு இராப்பிச்சையேதானி எதுஎதற்கெல்லாமோ முதலீடு செயயும தனவாணிகளின சிநதையை ஒரு முறை கிள்ளிப்பார்க்கின்றதோ இந்த அரைவயிறு. ஏணி அரசையுங் கூட சாடி நிற்கிண்றதோ இந்த காலிவயிற்றுக் கஞர்சி, ?
Central Super Market Complex)
\حسر
Aashionab/e 7ai/ors
Neu monras
Colombo -11. f \/
Good Behaviour of bus Conductor
• From : D. P. Sirisena WARAKA POLA - Since the private bus service came into operation often commuters hurled brickbats at the crews for their rudeness and inhuman treatment, but the same people did not hesitate to garland them whenever bus crews did their duty well. One such occasion took place at Warakapola recently.
Jayantha Nelundeniya was a private bus transport officer at Warakapoka. He was honest, courteous and duty bound when in service. If a disabled or a women walked into his office and inquired about a bus he frequently used to take him to the
See Page No.9

Page 4
(மறக்கலாமா தம்பி நம்ம மலைநாட்டை?)
ஞெசக்கொல்லை, மணிக்கட்டி பச்சைகக்ாடு, கலீமதுரை, குடமல்லி, இருப்புக்கொலிலை, கல்லுமலை. " என்ன தொடர்பில்லாத சொறிகளை அடுககிக கொணடு போகிறேன் எணறு பாக்கிரியா?
தமிழுக்கே உரித்தான அழகுப் பெயர்கள்ை அடுக்கிப் பார்ப்பதிலும் எனக்கு ஓர் ஆனந்தம்தான். மேலே குறிப்பிட்ட எல்லாப் பெயர்களுமே தமிழநாட்டிலுள்ள சில
ஜயாசாமி கந்தசாமி மாரிமுத்து, மருதமுத்து, பெரியதம்பி கிண்ணத்தம்பி. இங்கு கடைசியாக மிஞசி ந7நர்க?னற அரைவயிற்றுக கஞர்சிகளுக்கும் இன்னும் தலைநாமம்
அப்படிதோண்.
அவை மட்டுமா? தமிழ்நாட்டின் கனத்த, கறுத்த, கடுகடுத்த, கவர்ச்சியான, கண்தெய்வங் கனான "முனியாண்டி, வாள்ராசா, மாரியம்மா, காமராசா, தண்டாயுதபாணி
காளியம்மா, முருகன்.இத்தனை தெய்வங்க ரூம இந'த
மலைநாட்டில் இ ன லு ம உ ய7 ரோடு வாழ'ந'அது கெ ர னட்டு
இது மட்டுமா?
'பொங்கல, த° வ ர ன? , ச?த‘த? ைர பெருநாள’, கார்த'த?கை தீபர், பங்குனி உ த'தர மட், ஆடிப்தினெட்டு காமககூத்து,
இதெலலாம இ ன லு ம’ و ”//ے ” yعے வருசத்துக்கு
صبر اثر حر '$? تسمیہ تر ہے، །ཡན་ལ། གལ་བ། ཁ་ ༧
,”a مے
f
"2$
கிராமங்களினி திருநாமங்கள்தானே? ஆம்/ சாட்சாதி அவையேதாணி.
அவை தமிழ்நாட்டை மட்டுமல்ல நூற்றுக’கணக்கான நம் மலையகத்து தோட'டங்களையும அலககரிக'குமர் தங்கத்தட்டுக்களே.
ஜூவனிலலா மலையகதது தோட்டங்களுக்கு மட்டுமா தமிழகத்தினி அழகிய அந்தப் பெயர்கள்?
ஜீவனுள்ள ராமசாமி, கணிணுசாமி
ஒரு தரம் தமி பெருநாள திருநாளா மலைநாட்டில கொணடாடிக்கொண்டுதான் இருக்குது. இது மட்டுமா?
தாவணி பாவாடை, சீலை, வேட்டி,
லவுக்க, சாரம், கோமணம்."இதுவுங்கூட இனனும் அவுகக ஒடம'போட ஒட்டிக்கிட்டுதான் இருக்கு.
இது மட்டுமா?
முருங்கமரம் ஆலமரம், அரசமரம் கொப்பாமரம், வேப்பமரம்." இதெல்லாம்
 
 

இது மட்டுமா?
முருங்கமரம் ஆலமரம் அரசமரம் கொய்யாமரம், வேப்பமரம்." இதெல்லாம் இனினும் இங்கு அரண காவலர்கள்.
இது மட்டுமா?
சோறு, தணிணி, கஞ்சி ரொட்டி, புட்டு, இட்டிலி பப்படம், தோசை, வடை, பணியாரம்." இனினைக்கும் இவைதானி அவங்க உயிர்நாடி, அத்தோட,
"ஆடாதொட, அஞசலநொச்சி இஞசி, வெக காயம், வெளி எப்பூடு இவுக்கெல்லாம் அங்க அப்பப்ப தலைக் காட்டும் டிப் டொப் மருத்துவர்கள்.
அத்தோட,
ஆடு, மாடு, கண்ணுக்குட்டி, நாயி பூனை, இவுங்கெல்லாம் அவுங்க உயிர் நணிபர்கள்.
அத்தோட,
பட்டி, தொட்டி, நெத்திக்கானு, ரெட்டUபாலம், ஆப பக'கெணரு, அஞசுரோட்டு, ரெட்டப்பாதை, செகப்பு மாயம் சுடுகாடு, பாடமாத்தி குறுக்குப் பாதை" இவுக்கெல்லாம் சுத்த வழிக்காட் டிகள்
அத்தோட,
கூதல் பசி ஒரப்பு, புனிப்பு, கசப்பு இதெல்லாம் அப்பப்ப வர்ர தொத்து நோயி
அத்தோட,
கோலாட்டர், கிட்டி, புள்ளையார்ப் பந்து, பாணடி, சொக்கட்டான் எட்டுகோடு சச்சி எழும பிச்சி" இதெலலாம நேரங்கிடைக்கிற நேரத்து நேத்திக்கடன.
அத்தோட,
முள்ளு, மம்மட்டி, அறுவா, சட்டி, பானை, சருவச்சட்டி, போவணி அணிடா குணடா" இதுகெல்லாம் தங்கனோட கூட வந்த தம்பிமார்கள்.
தம்பி! ஆதவனி ஒளிப்பட்ட
ந?லாஅனனை தனனொனியை பிரத7உபகாரமாக நில அனனைககு தந்துதவுவதுப்போல் தமிழகத்தின் அத்தனை தத்துவங்க னையும் தத்ரூபமாக காட்டும் மலையக அனனையை மலையகதது மைந'தனாகிய நீ எக/க?ருநதாலும், எப்படியிருந்தாலும் எத்தனை செல்வங்களோடு வாழ்ந்தாலும் மறக்கக்கூடாது. அப்படிச்
செயதால நீ உனக'கே செயயும' துரோகமாகும்.
இனனைக'க? உன மாமச
கொழும்பில இலட்சத்துக்கும் கோடிக்கும். அதிபதி இந்த லட்சத்துக்கும் கோடிக்கும்
அணிணைக்கு அத்திவாரமிட்டதே இந்த
மலைநாடுதான, "கொழும்பில நீகக கட்டியிருக்கிற அந்த மாடமாளிகையில நரினனுக’கட்டு கலையிழந'த இந்த மலையகத்தை எனணமாய் பார்க்காதேனினு" அவருக்கு நீ எடுத்துச் சொல்லு, அத்தோட கொழும்பிலிருந்து எவ்வளவுதான கோடி கோடியா சம்பாதிச்சுக்கிட்டு கொண்டுபோய் அக்கரையில சேர்த்தாலும் £3252.4eg
Best Wishes From :
(ENTRA (EMAS
Dealers in Dyes and Chemicals
●○
B-4, China Street,
Colombo-Il
e 333092
343.603
محمے

Page 5
இன்னுமொரு புதுக்காசைத்தேட இன்னும் இந்த இலககைத் தீவைத்தான எட்டிப் பார்க்கிறார்கர்கிறதை நீ மறக்காதே.
ஆக/ அவரு ஆஸ்தி மட்டும்தானி அங்கே, ஆயுள் எண்லாம் இங்கேதாணி முடியிது. ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வைக்காதீங்கண்னு நீ அவருக்கு எடுத்துச் சொலலு, ரெணடு தோன7யில கால வைச்சவனி பாடெல்லாம் ரொமீப ரொம்ப பரிதாபமா முடியிதுனனு வரலாறு சொல்லுது. உணர்ந்துப் பார்க்க சக்தியிலிலா மிருகங்களும் பறவைகளுகசுட எபபவுமே தன கூட்டத்தோடுதாணி சேர்ந்து வாழும். ஆனால் கூட்டத்தோடு சேர்ந்து வந்த இந்த மலைநாட்டானி மட்டும் கொஞ்சம் பணம் சேர்ந்தோன.?.
அசலைவிட நகலி ஒரு நல்ல பிரிண்ட் நண்ல வார்ப்புங்கூட. தமிழகத்தோட மலையகத்தை வச்சிதான் சொல்லுறேன். பரந்த தமிழகத்து அனைத்து கலாச்சாரமும் குறுகிய மலையகத்துக்குள் முழுமதியாய் பிரகாசித்துக் கொணடுதான?ருக'கு, எவ வளவுதான முயற்சித்தாலும் நகலி அசலாகமுடியாதுன்னு சிலபேரு வியாக்கியானம் சொல்லுவாங்க, ஆனாலி உணனைப் போல இளைஞர்கள் முயற்சித்தா இந்த நகலுக்கு இனினும் நல்ல வடிவம் கொடுக்கிறது அப்படியொனறும் பெரியகாரியமல்ல.
எத்தனை சொத்து சுகத்தோட நீ அக்கரைக்கு போனாலுங்கூட உண்ணை அவனி நகலாகத்தாணி பார்க்கிண்றாணி, ' வாங்க வாங்க சிலோனிகாரரே எப்ப வந்தீங்க?' எனற உனது உடன்பிறப்பின் முதலி சொல்லும் கேள்விகளும் "இக்கரையை விட்டு எப்ப திரும்ப போவீங்க? என்ற அர்த்தமாதானிருக்கும். அந்த ஒரு நிமிடமும் அந்த ஒரு வார்த்தையும் உண்ண
அங்கு பற்று இல்லாதவனாகவே செய்துவிடும்.
ஆக. அங்கு பற்றுஇல்லாமல் வழிவதைவிட பற்றோடு இங்கேயே வழிவது எவ்வளவு மேல் கஷடப்படடு சமீபாதிரிச்ச பணத்தைக கணணுககு தெரியாத து7ரதது ககு கொணடுபோய் கடலில் பாதியாகவும், கப்பலில் பாதியாகவும் சுங்கக்காரனுக்கு பாதியாகவும்
கொடுதது விட்டு பத'தாதது ககு இனிகம்டெக்ஸப்' காரனைக்கணிடு இடுப்பில பாதியும் அடுப்புல பாதியும் போட்டு நிம்மதியில்லாம வழிவதைவிட இந்த மலையகத்துல உணி தகுதிக்கேற்ப ஒரு விட'டை மாணிகையா ந?னைசசி கட்டினைனா உனி தைரியத்தில் ஒரு மலையகத்தானி உண்ணோடு சேர்ந்து நிணறு பக்கத்துல ஒரு ஒலக்குடிசையையாவது கட்டி வாழிவான, இது உனக்கும் அவனுக்கும்-ஏணி உன சந்ததிக்கும் எத7ர்காலத'த7ல ரொமப ரொமப உசந்ததாயிருக்கும்.
படிக்க வேணும்னா பிள்ளைகள அங்க அனுப்பு. அவனி படிச்சு இண்க வந்தபிறகுஅதைக்கொணடு மலையகத் திற்கு சேவை செய்கின்றானா எண்று பார். அவன் மூலம் இங்கும் ஓர் அறிவுக்கூடம் உருவாகுதா எண்று நீ முயற்சித்துப்பார். அததோட வெளிநாட்டில இருக்கிற நணபர்க ளையும் தம் உழைப்பை இந்த மலைநாட்டுக்குள்ள வைப்புச் செய்யச் சொல்லு,
உனி சந்ததி உருவாக்கிவச்ச மாரியம்மணி கோயிலையும் முனியாண்டி கோயிலையும் உளஞர சோகமாக விட்டுவிட்டு போகாதே. தீபம் ஏற்றவேணடிய அநத இடத'த7ல தெருந7யும ஊமக்கொட்டானுந்தாணி குந்திக்கிடக்கும். அவனவன் தனக்கு அறுபது வயது ஆனாலுககூட தான படிச்ச பள்ளிக்கு பழைய மாணவன் எனகிற பேரோட பெருமைக்காக எண்ணெண்னவோ செய்துக்கொணடிருககிறான, அந்தப் பள்ளிக்கு அவ்னால பெருமை. பள்ளியால் அவனுக்கு பெருமை. ஆனா நீ. முதன் முதலா ஆ.ஆ. படி சிச இநத தோட'டப்பாடசாலைய எனறாவது நினைச்சிப் பார்த்திருக்கியா? இப்ப அது எறும'புக்கும கறையானுக’கும இரையாகிக்கிட்டிருக்கு.
உந/கப்பாவுககு நீ புனன
அவுங்கப்பாவுக்கு அவரு புள்ள இது மட'டுமதான மலையகத'தான

ஒவ வொரு வனது வரலாறுனனு நீ நீரிணைக'க?றUபோல தொழிலாளி
தொழிலாளியாஇருந்தாததான நமீபத்
தலைவனுக்கு "ஜேனனு" கூடடத்துல ஒருத்தணி சொனினதைவச்சி மனமுடைந்து மலையகமே இப்படித்தாண்னு நீநினைக்கிற போலிருக்கு, தொழிலாளர் உயர்வுக்காக உயிர்விட்ட முல்லோயாத் தோட்டத்து ഗ്ര விர முத்துசாமிக்கும், பத்தனையில் ஒரு பழனிக்கும் பதுணையில் ஒரு ரெங்கனுக்கும் நம் மலையகத்தில் பெரிய வரலாறே உணர்டு எண்பதை நீ மறவாதே. இந்த இனத்தை வழிநடத்த வந்த தமிழக அணிணாவுக்கு இணையான வெள்ளையனையும் விவி வேலுப்பினனையையும நமீப இரஜலிங்கத்தையும் காலம் வெகு சீக்கிரமே கவிவிக்கொணடதெனினவோ மலையகம் செய்த பெரிய பாவம் எண்பதை யும் நீ மறக்காதே.
ஆக /
உண்ணிடத்தே ஒரு விணணப்பர். ஒரு வேண்டுகோள்.
மகட்க?க"கொன"டிருகக?ற மலையகத்தை மககளமாககு, அந்த மங்களத்திலே மீணடும் சக்கொவியும், மணியொலியும் விணணென தெறிக்க வேண்டுக் மலையகத்திற்கு அண்று உன் மூதாதையர்கள் இலங்கையின எந்தப் பகுதிக்கூடாக எத்தனை கஷ்டங்களோடு ாததனை மினரியோடு, நேசயோடு, தேசத்தோடு இங்கு வந்தார்கள் எண்பதை மலையகத்து அறிஞனான வி.வி. வேலுப்பிள்ளை தனது நாடற்றவர் கதை என்ற நூலி ஆகுறக்கூறியுள்னர் அதை நேரம் கிடைததாலி வாசித்துப்பார்.
மாறவேண்டுமென்று நமக்குள் உள்ள ஒரு நவபாரதி முத்துத்துவிகள்" என்ற கவிதை நூர் மூலம் தத்ரூபமாகக் கூறியுள்ளார். அதையும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிய
படித்துப் பார்.
அத்தோடு.
ஊர் விட்டு ஊர் பார்த்து வழப்
போன உலகதஅது மக’கனது
LL LL LLL LL LLL LL LL LL LLL LLL LL L L L L L L L L L L L L L
1.
திருமண சேவை 鲨
இலகுவான வழி.சிக்கனமான செலவு
உங்களது பெண்ணுக்கு நல்லதோர்,
வரனைத் தேடுகிறீர்களா? நல்ல தொழிலிலுள்ள உங்கள் பையனுக்கும் சரியானதோர் வாழ்க்கைப் பங்காளி இன்னும் கிடைக்கவில்லையா?
உங்கள் பிள்ளைகளுக்கும் வயதாகிக்கொண்டே போகின்றது. அவர்களுக்கு கல்யாணம் கைகூட ஒரு நல்ல நாள் வராதா?’ என்ற ஆதங்கம் உள்ளூர உங்களுக்கு.
நவரோஜாவோடு. வாக்கும் கள் ஒரு புது: மேலர்ை.புரட்டுங்கள் அநன திருமண சேவை இேதழை நிச்சயம் கிடைக்கும் நல்லதோர் விடை
it..................... 1
சரித்திரத்தையும் ஒரு முறை உள்நோக்கோடு படித்துdபார். அம்ப உனககு இந்த மலையகத்திணி அருமை, தத்துவம் தவிர்க்க முடியாமை, அனைத்தும் அழகாய்ப்புரியும்.
இந்தியாவிற்குள் புகுந்த ஆகியனும் அவனது பரம்பரையும் இலக்கைக்குள் நுழைந்த விஜயனும் பரம்பரையும, ஐரோப்பாவுக்குன்லிருந்து அமெரிக்காவுக்குள்
அவர்கள் விட்டு வந்த நாட்டுக்கா திரும்பிச் சென'றனர்? புகுந்த நாட'டுககுன புத்திசாலித்தனமாக வழிந்து இன்றும் சரித்திரம் படைத்துக்கொண்டி ருக்கின்றார்கள்.
ஆனால் நீயே.
உணனைடர் பெற றெடுதத அம்மையப்பனையும் அவர்களைப் பெற்றெடுத்த பாட்டணி பாட்டியையும் மணனுக்குள்னே அநாதையாக விட்டுவிட்டு மீணடும் பத்து தலைமுறைக்கு முன்னிருந்து வந்த அந்த பூமியை நோக்கி ஓடப்பார்க்கிறாய். உன் வீட்டு கூரை உடைததால அடுத்த வீட்டில
நிழலுக்காகப் போய் நிற்பது இயற்கை. அதற்காக
.7

Page 6
அதையே நீ நிரந்தரம் எணறு என நினைக்க வேணடும்? இது உனக்கே நியாயமா? தர்மம்தானா?
தம்பி/ உணி முனினே உண்ணைப் போலி கூணாது குறுகாது உயர்ந்து நிற்குமி எனனையும் பரநது ந7நர்கும இநத மணணையும் ஒரு முறை உற்றுப்பார். நாணி சந்தித்த ஆதவனது அடாவடித்தன நீர்களும், வாயுபகவானின சுட'டித'தனக'களும', மேகபகவானின் சில்லறைத்தனங்களும், எண் ஆயுள்ல புராண இதிகாச காலமுதல் நவயுக காலவரை ஒன்றா இரணடா? இதையெல்லாம் சந்தித்துப் பழகிப்போன நாணி இண்ணைக்கும் அங்குலஅங்குலம7 உயர்ந்து கொணர்டேதானி இருக்கேணி, ஆனால் நீயோ?.?.
சடாலென்று வீசிய கடுங்காற்றால் வீடடுத் தகரம் அதிரவே பாதி தூக்கத்தில் படுக்கையைவிட்டு எழுந்த இளைஞன குமரன இதுவரை கனவிலே தனி கணமுனி நின்று பேசிக்கொணடிருந்த அந்த உயர்ந்த மலையை உற்று நோக்குகிறான, அது இன்னும் அங்கேயே அவனி வீட்டு முன்னேயே அந்த தேயிலைத் தோட்ட லயத்துக்கு பககததிலேயே அந்த இரவு. இரணடு மணியளவிலுங்கூட ஆடாது அசையாது பிம்பமாய் உயர்ந்து நின்றுகொணடிருந்தது. வானத்து நட்சத்திரங்களெல்லாம் அவன் மீது لـ கோபங்கொனடு தமிமையும் மறந்து 8 ஒழிந்துகொணடன. நிலவுப் பெணணோக்ட்ர் எங்கோ இருட்டில் மறைந்து நிணறு ஜாடைக் காட்டிக் கொணடிருந்தாள். வானம்மட்டும் ஏனோ இலேசாக அழுதுகொணடேயிருந்தது. அடுத்த நாள் காலையில் இந்தியா போவதற்காக (இவவூரின போக'கு பிடிக்காமல்) மேசைமீது அடுக்கிவைக்கப் பட்டிருந்த சாமானிகளும் பாளிப்போட்டுகளும்
a
ஒரே கலக்கம். ஆனால் உள்ளத்திலோ எதுவித சலனமும் இருக்கவில்லை அங்கே ஒரு வித தெளிவு இருந்தது. உறுதியிருந்தது. அத்தோடு ஒரு முடிவும் இருந்தது.
எண் பெற்றோருக்கு அடுத்து அண்றாடம் நாணி தரிசிக்கிணற அதியுயர் மலையே நீதான எனக்கு பெரிய அரண!
நீதானி எண்றும் எனக்கு காவல்/ நாணி
உண்ணை விட்டு எண்றும் போகமாட்டேன/ எணனை வாழவைக்கிணற இந்த மணிணே. இந்த காற்றே. இந்த நீரே.
நாணி நேசிக்கினிற இந்த மலையகமே
உணனை விட'டு நாண எங்கும போக மாட்டேன. உனனால நான வாழவேணடும். எண்ணால் நீ இனினும் பேரும் புகழும் பெறவேணடும், தனக்குத்
தானே பேசிக்கொணடவனி முடி வோடு
றை முளப்டியை உயர்த்தலானான. மனக லக’கமும து7க’க கலக்கமும் அவனை விட்டு எங்கோ ஓடிக்கொணடிருந்தன. அவைமட்டுமா ? அந்த இருளும் அவற்றோடு சேர்ந்து அதிவேகமாக ஓடிக்கொணடிருந்தது.
ஒரு மு
இளஞ சிங் கமி ரவி ஜோனின் மரணச் செப்தி தமிழ்நெஞ்சங்களை தானாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை அவரது குடும்பத்தாருக்கு அறிவிப் பதில் ரோஜாவும் துயருடன் சேர்ந்துகொள்கிறது.
அவனைபபார்தது ஏளனமாயச சிரித்துக்கொணடிருநதன. பெற்றோரை இழந்து தனிநிழலில் வாழும் ஒரே தம்பியும் தநர்கையும் சலனமினறி இனனும் அந்த (மா)நரிலத'தை முத'தமிட்டு உறங்கிககொணடிருநதனர். குமரனின முகத்திலோ ஒரே சலனம், ஒரே தடுமாற்றம்,
ஹஜ் யாத்திரையின் போது மக்கா மினாவிலி ஏறி பட்ட தீவிபத்தில காலமானவர்களின் குடுமிபத்தாருக்கு ஆழிந்த அனுதாபகர்கள் உரித்தாகட்டும்
எமதுமி
- நவரோஜா
 

உங்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் நிச்சயம் ஒரு ஆங்கில அகராதி இருக்கும். ஏன் தமிழ்ஆங்கில, தமிழ்-சிகர்கள அகராதி கூட
ஆனாலி ஒரு தமிழ்-தமிழர் அகராதி இருக்குமா?. அப்படியே தற்செயலாக தமிழ் அகராதியின் அவசிய மேற்பட்டால் நீங்கள் எண்ணதானி செய்வீர்கள் அதனை அணிடை வீட்டார்களிடம் தானி கைமாற்றாக வாங்க முடியுமா எண்? அல்லது கடையில் போர்தான் உடனே வாகக முடியுமா? அப்படியே வாங்குவதாயின் அதன் விலையைக் கேட்டாலி உங்கள் தலை கற்றதா எண்ன? அந்தக் குறையைப் போக்க எமது ரோஜர அடுத்த வெளியீடு முதல் நமிநாட்டின் ஒரு தமிழ் பணடிதரின் துணைக்கொணடு ஒரு தமிழ்தமிழ் அகராதியை தயாரித்து தரவுண்து. நீங்கள் தொடர்ந்து இம்மலரை வாங்குவீர்களாயினி குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் ஒரு அழகிய
செய்து உங்கள் வீட்டு எதிர்கால தமிழ் \சொத்தாக வைத்துக்கொள்ளளாம்.
அமர மறுக்கும் ஐரிலப் குடியரசு
இந்த 1.RA தலைவர்
Contfrom Page...3
particular bus and made him sit.
Few days ago Mr. Jayantha died when he was run over by a lorry. His loss was badly affected his wife
and two teenagers still schooling.
Once the news was carried to town folks and bus crews made a hat collection of Rs. 66,550 and donated
to the family for their upkeep.
/ー தமிழ்-தமிழ் அகராதி N
கனத்த தமிழ் அகராதியை தயாரித்து பைண்ட்
யுத்தத்தை விமர்சிக்கும் பெரிய
குடும்பங்களின்* பிள்ளைகள் யுத்தகள த்தில் இல்லை.
- அமைச்சர் ரிச்சட் பத்திரன.
”வடக்கு -கிழக்கு யுத்தம் பற்றி பல கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகளினதும் சரியான முறையில் யுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறும் பெரிய குடும்பத்தினரின் பிள்ளைகளும் யுத்த களத்தில் இல்லை. கிராமபுற ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகளே நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் படையில் சேர்ந்து யுத்தகளம் செல்கிறார்கள் என உயர்கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற யுத்த வீரர்களுக்கான நிதி சேகரிப்பின் பின் ஓராண்டு பூர்த்தி விழாவில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது :- இந்த யுத் தம் தொடருமானால் நாட் டில் இருள் யுகம் ஒன்று தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது. இந்த யுத்தத்தினால் இதுவரை பெருந் திரளான விலை மதிக்க முடியாத
ر
தொடர்ச்சியாக வெற்றிபெற்றும் பாராளுமன்றத்தில் Sese Z%e4es Zzes -
இராணுவத்து அரசியல் பிரிவு தலைவர் (R.A) ஜெரி அடம்லப் அவர்கள் தான் பாராளுமன்றத்தில் அமர்ந்தால் பிரித்தானியாவின் ஆட்சி முறையையும் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகிவிடும் என்று இதற்கு காரணம் கூறுகின்றார். இருந்தும் புதிதாக அமோக வெற்றியுடன் ஆட்சி பெறுப்பை ஏற்றிருக்கும் தொழில் கட்சி பிரதமர் டொனி பிளேயர் தர்களது விடயத்தில் ஒரு சிறந்த அனுகுமுறையை கையாள்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றார்
தொடர்ச்சி 15ம் பக்கம் ----------།
ACCounting system P. Stanislaus
(PROPRIETOR) No. 33, Rd Floor, Colombo CENTRA SupeRMARkET CoMplex, Colombo, 1 1 l.
TE : 3423 79
N------

Page 7
சிறுகதை சிங்காது வழிநாளில் அது ஒரு நண்நாள் ‘ஏணி அது ஒரு பொனநாளுங்கூட, அண்று அவனடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை, ஆம்/ சாதாரண சங்கராயிருந்த அவன் இன்று டாக்டர் சங்கராய் ஆகப் போகிறானி என்றால் கேட்கவும் வேணடுமா? தனி இருபது வருட கடின உழைப்பிற்காக கிடைக்கப் போகும் பெரும் பரிசல்லவா இந்த டாக்டர் பட்டம்?
மலையகத்தினர் மையத்தில் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு விழாக்கோலம் கொணடிருக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் புதுப்பட்டத்தைஅதுவும் டாக்டர் பட்டத்தை வாங்கப் போகும் பல நூறு மாணவர்களிடையே பெரும் சக்கரவர்த்தியாய் தனி நணபர்கள் புடைசூழ புண்ணகை பூத்த முகத்துடன் பூரித்து நிற்கும் சங்கரையே இமை கொட்டாமல் பார்த்து நிற்கிறாள் அவனது காதலி ரஞ்சனி அதனையே உற்று நோக்கியவாறு பெருமிதங்கொண்டவராய் அந்த øs ønvivas 6ø5 சாயநத வணனம நிணறுகொணடிருக்கிறார் சங்கரது தந்தை ராஜகோபாலனி.
புத்தம்புது டாக்ட்ர்கள் ஓவிவெருவது பெயரையும் திருநாமமிட்டு அந்த ஒலி பெருக்கி மேடைக்கு அழைக்க, ஒவிவொருவராகச் சென்று அந்த அதிவிசேட மனிதரிடமிருந்து தம் டாக்டர் பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்கள்
சங்கரும் மிடுக்குடன் மேடையேறிச் சென்று அந்த டாக்டர் பட்டத்தை வாங்கிக் கொணடு கீழே இறகர்கிவர, அதுவரை அவனையே இமைக்கொட்டாமல் பார்த்துநின்ற ரஞர்சனி படக்கென்று முன்னோக்கிச் சென்று அவன் கையில் வைத்திருந்த பளபளக்கும் அந்த தடித்த அட்டையைப் பிடுங்கி அச்' எனறு அதற்கொரு முத'தம கொடுத'த வளாய கணிகிராஜூலேசனிஸப் அத்தானி' என்றாள்.
சுற்றி நின்ற ஜனக்கூட்டம் மட்டும் இல்லையாயினி அந்த அச்' தனி கணினங்களை கதகதப்புக்குள்ளாக்கியிருக்குமென்பதைப் புரிந்துக் கொள்ள சங்கருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.
- சுபபுத்திரன் பதிலாக ஓ மை எப்விட்டி/ எனக்காக வெகு நேரமாய் காத்திருந்தாயா?" என்றவாறு அவள் முகத்தை செல்லமாக கிள்ளலானானி,
"நான மட்டுமா? உகக அப்பாவுந்தானி அதோ!" என்று எட்டி நின்ற ராஜகோபாலனைச் சுட்டிக்காட்டிய ரஞ்சனியினி வலது கையை அழுத்திப் பிடித்துக கொணடு படியிறங்கி கீழே வந்து தனி தந்தையினி காலிலி வீழ்ந்தாணி சங்கர்
மகனின் வரவுக்காக தனி லாண்ஸர்" காரிணி கதவைத் திறந்து வைத்துக்கொணர்டு காத்திருந்த ராஜகோபாலனும் மகனை ஆசீர்வதித்துவிட்டு அவனை காரில் ஏறும்படி சைகைக்காட்டினார். சக நணபர்களிடமி விடைபெற்றவனாய் ரஞகனி சகிதம் காரின் பிணி சீட்டில் அமர்ந்துக்கொண்டான் அந்த புதிய டாக்டர் சங்கர்.
மூணறு வயதில் சினனஞசிறு பையனாய் தனி தோன்கணினி மேல ஏறி விளையாடிய தனி ஏக புத்திரனி சங்கர் இன்று, கட்டழகுக் கானையாய் அதுவும் ஒரு டாக்டர் எண்ற அந்தளிப்தோடும், அவனது முறைய பெணனான ஓர் அழகுப் பாவையோடும் அந்தக் குங்குமக் கலர் காருக்குள் அமர்ந்திருப்பதைப் பார்த்த பேது அவரது மனதிற்குள்ளே பெரும் திரிலிங்கை" உணடுபணன7யதோ எனனவோ தண்ணையறியாமலேயே டிரைவர் ஆசனத்தில் அமர்ந்தவராய் சங்கர் போகலாமா?" என்று கூக்குரல் போட்டவாறு காரை எப்டார்ட் 6Fuusuravad,
எம்ப7 காரை எடுத்துக்கிட்டு நீங்க மட்டும் வந்திருககிகர்க பட்டமளிப்பு விழாவுக்கு அம்மாவையும் கூட்டிக்கிட்டு வரச் சொல்லித்தானே கடிதம் எழுதியிருந்தேன்?"
. "s9Vg6/ 62//74— /7 சங்கர், உங்கம்மாவுக்கு காலையிலிருந்து லேசா தலைவவினனா. அதான அவனை
விட்டுட்டு. பரவாயில்லை
1O
 

அதான எல்லாத்துக்கும் f g و :
கூட"டிக'கட'டு வந்த7ருக'கேல அப்புறம் எண்ண?" எண்றவர் காரினி முனி கண்ணாடி 621 ga 7 6 uu அவர்கள7ருவ ரையும் பார்த்துச் சிரிக்க, பதிலுக்கு அவர்களும் கிரிப்பு முத'துககளை
” zo زZ // 7 நகைகளாய்ச் சிந்தலாயினர்.
டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்ட தண் மகனை ஒரு எர்பெஸல் டாக்டராக்கி அவிவூரிலேயே, அதுவும் தனி உறவி னர்களின் மத்தியில் பெரும் பெயரெடுக்கச் செய்திட வேணடும். -அவனுக்காக பக்கத்தில் உள்ள நகர மத்தியில் ஒரு கிளிணிக்கை" ஆரம்பித்துக் கொடுத்துவிட வேணடும்,- அத்தோடு வெகுசீக்கிரமே அவனுக்கும் ரஞ்சனிக்கும் திருமணத்தை நடத்திவிட வேணடும்- அவர்களுக்காக தனியாக மேலும் ஒரு பங்களாவையும் வாநக?வரிட வேணடுமி தன பேரப்பிள்ளைகளோடு கொஞர்சி விளையாட வேண்டும். இது போன்ற கற்பனைகளிலி மிதந்தவர7ய் அந்த லாண்பரை"வனைத்து நெரித்து மடக்கி ஓட்டிக்கொணடிருந்தார் திரு.ராஜகோபாலணி. இருந்தும் அவரது மன எணர்ணங்களையெலிலார் மிஞர்சி அக்காரோ அந்த மலையகத்து பசும்புல் தரைகளையும் காடு மேடுகளையும் கடந்து ஒரு மணிநேரத்திற்குள்ளாக முப்பது மைலி துரத்திலுள்ள அந்த ஹரிஸ் கணறி ரெடைர்"மாணிகை வாசலி முண்ணே போய் நின்றது.
அம்மா..!" WM கார் தன விட'டின முன நின்றதுதாணி தாமதம், தனி பக்கத்திலி
அமர்ந்திருந்த ரஞ்சனியைக்கூட மறந்தவனாய் படக்கென்று கதவைதிறந்துக்கொண்டு தனி தாயாரை அழைத்தவனாய் அவள் காணி விழந்து வணங்க ஓடினாணி அந்த வீட்டுப் புது டாக்டர் சங்கர் தண்ணை வரவேற்பதற்காக தனி தாயார் வாசலிலே காத்திருப்பாள் எண்று எதிர்பார்த்து நின்ற அவனுக்கு பெருத்த
ஏமாற்றமாக இருந்தது, இருந்தும் தண்ணை
ஒருவறு சுதாகரித்துக் கொண்டு மீணடும் "ஆர்மீமா" எனறு அழைத்துக்கொணடு முன்னாலிருந்த பெரிய, ஹோலுக்குள் நுழைந்தானி. அநகும் தாயாரைக காணவில்லை, பிண்னர் சமையலி கட்டினை நோக்கி ஓடினான். அங்கும் அவனைக் காணவில்லை. அங்கிருந்த வேலைக்காரப் பெண மெதுவாக ஏதோ காதினி கூற, படுககையறையை நோக்கி மீனினலாக ஓடினான். அவனோடு சேர்ந்து ரஞ்சனியும் ராஜகோபாலனும் கூட ஓடிவரலானார்கள்
அங்கே மணங்கமலும் அழகிய "பெட்ரூரிலே" அமைதியாக து/தகரிக கொண்டிருந்தாள் அவனது அண்னை சந்தா. அம்மா’ என உரக்க குரல்கொடுத்த சங்கரிணி கூச்சலி கேட்டு விழித்துக் கொனடாளி சாந்தா, மகனைக்கணட சந்தோஷத்தில் வெகுவேகமா கட்டிலைவிட்டு எழ முறயிசித்திாள். அதற்கு முனீனேயே
雷1

Page 8
என்னம்மா இப்படி பட்டப் பகலில் தூங்கிக் கிட்டு.? அப்பாவோட நீங்களும் அங்க வருவீங்கண்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?’ எண்று தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டாண். இருந்தும் தன் தாயாரைத் தழுவி அணைந்த இடமெல்லாம் வியர்வைத் துணிகள் பொங்கிவழிய, போதாததற்கு அவனது முகமும் வெளுத்திருப்பதைக் கணட சங்கருக்கு பெரும் அதிர்ச்சியாயிருந்தது. எனறுமே அவனை அநந?லையில காணாத அவன ஏதோ சந்தேகமுற்றவனாய் அவளது நாடிகனைப் பிடித்துப் பார்க்கலானான். டாக்டரல்லவா அவன் இப்போது,
அவனுக்கோ ஒரே ஷாக் அம்மா உங்க உடமீபுக்கு எனின செய்யிது?" பலமாகவே கத்திவிட்டாண்
ஒண்னுமில்லடா சங்கர். காலையிலிருந்து தலையிடியாயிருந்திச்சி, அத்தோட தலையும் கத்துரமாதிரி தெரிஞ்சிச்சி அதான் உண்ணைப் பார்க்க வரல்ல, அதுக்காகத்தான் ரஞ்சனி ரிவச்சேன் கோவிச்சுக்காதடா கணணா." அமைதியாக பதிலளித்தான் சாந்தா, தன் தாயாரின் பதிவில் திருப்தி கொள்ளாத சங்கர், அவனை ஒருமுறை மேலும் கீழும் நோட்டமிட்டான். தனி புத்தமிபுது ப்ெடெதளகோப்பை எடுத்து தனி தாயாரையே முதன்முறையாக பரிசோதிக்கலானான். மீணடும் நாடியைத் தொட்டுப் பார்த்தானி. அவனது அந்தேகத்தை வலுப்படுத்துவது போல் சந்தாவின் முகத்திலிருந்து வியர்வைத் துணிகள் அந்த மலையகத்து குளிர்காற்றையும் மிஞ்சி அருவியாய் வடியலாயிற்று. போதாததற்கு மீணடும் அவள் மயக்கமுறுவதைப் போல் தெண்டட்டாள். அதைப் பார்த்த சங்கரி,
அம்மா வட்ஸ் ராங் வித் யூ/ உங்க
உடம்புக்கு என்ன செய்யிது? சொல்லுங்க"
பொறுமையிழந்து கத்தலான7ண்.
தலைவலியப்பா மயக்கமுங்கூ t ളഗ്ര
வாரமா சாப்பிட முடியாம காய்ச்சல் வேற, போனவரங்கூட முருகப்பா டொக்டருக்கிட்ட போய் மருந்தெடுத்தோம். அவர் உங்கம்மாவோட "பிளட்டையும் யூரினையும் " செக பணணி ரிப்பேட்டைக்கூட தந்திருக்காரு இந்தாமிருக்கு பரு” மேசையிலிருந்த பைலை சங்கரிடம் நீட்டினார் ராஜகோபாலன்
பொறுமையிழந்த சங்கரே, வெடுக்கன்ெறு
டைலை பிடுங்கி ரிப்போட்டை படிக்கலாண்ாண். அந்தோ, அங்கே எதையோ பார்த்து மருண்டவனாய் தண்உடர்பெல்லாம் சில்லிட்டு வியர்க்க, அந்த பைலை தூர எறிந்துவிட்டு தன் தாயாரை அப்படியே கட்டிப் பிடித்துக் கொணடு தேம்பித் தேம்பி அழலானான். அந்த இளைஞன்.
பதிலாக சாநதாவோ மேலும் உடம்பெலலாம் வெளுக்க, வியர்வைத் துளிகளால் குளித்துக் கொணடு ஒன்றும் புரியாமல், தன் மகனை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அம்மாநான் உங்களை அவ்வளவு சீக்கிமா சாகவிடமாட்டேன்" என்று கத்தியவனாய் தன் தாயை அலாக்காக தூக்கிக் கொண்டு வெளியில் நின்ற தன் கார் கதவை திறந்து அதில் இருத்தி விட்டு நிலத்தில் சிதறிக் கிடந்த அம்மாவின் மெடிக்கல் ரிப்பேட் பைலையும் எடுத்துக் கொணடு தானே டிரைவர் சீட்டில்
எதையும் புரிந்து கொள்ள முடியாத ராஜகோபாலனும் ரஞ்சனியும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்துக் கொண்டிருந்தனர்.
அம்மா நாண் உங்களை அவ்வளவு சிக்கிரமா சாகவிடமாட்டேன் எண் உயிரை கொடுத்தாவது உங்கனை நீண்ட நாள்.'தன் வாயிற்குள்ளேயே பிதற்றி கொணட சங்கர் கொழும்பிலுள்ள தன் நணபனின் தந்தைsyszag, Cancer Specialist - Double Doctor கானுவை குறிவைத்து காரை ஓட்டிக் கொண்டிருந்தான்
அவனது மன வேகத்திற்கு தானும் எதிலும் சனைத்ததல்ல எனபதை உறுதி செய்வதுபோல் அந்த லாண்ஸ்ரும்” அந்த மலையகத்து கோணல் பாதைகளனைத்தையும் நேராக்கியதாய் பறந்துக் கொண்டிருந்தது.
Jag singstè : asysh u un rafpas uLIT NEGE ?
என்ற மர்மத் தொடர்கதை
12

யார் இவர்கள்? யார் இவர்கள்??
N
பேர்வழிகளல்ல
ஒF ஆ ர்கள் யார்?
மேலேயுள்ள படத்தைக் கவனித்தீர்களா? இவ எங்கிருந்து வந்தார்கள் என்றெல்லாம் உங்களுக்குள்ளேயே வினா வத் தூண்டுகின்றதல்லவா? ஒன்று மட்டும் உறுதி இவர்கள் ஒன்றும் கற்பனையால் உருவானவர்கள் அல்ல. உண்மையான முகங்களோடு பல வித பாவனையால் ஒன்றாக்கி வரையப்பட்ட இவர்கள். ஒரு காலத்தில் உலக அரசியலில் பெரும் கிராக்கி கொண்டிருந்த தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களுமாவர். இவர்களை யார் யாரென்று கணிடுபிடித்து எழுதுவீர்களேயானால் நீங்கள் உலக விவகாரங்களில். அரசியலில் நல்ல ஞானம் கொண்டவர்கள் என்று ரோஜா சேர்க்கும் அட்டவணைக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள். முடிந்தளவு சரியாக எழுதுவீர்களாயின் அடுத்த இதழில் உங்கள் பெயர்களும் இடம்பெறுவதோடு (அதிர்ஷ்டசாலிக்கு) சரியானதொரு பரிசும் உங்களையறியாமலேயே உங்கள் கைகளில் வந்தடையும் என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம். முயற்சிப்பீர்களா வாசகர்களே?
13
:腊 :
−

Page 9
பொறுமைக்கு வந்த சோதனை
தூர்தர்ஷனில் ஒரு ஞாயிறு (ಶಾಖ இளையராஜாவை எளd.பி.பி. சந்தித் தா.
67. நன்றாகப் Li(66.7i. எண்பது தெரியும், ஒ ரு g 67 கம்பனியே வைத்தி ருக்கிறார் எனபது ዷéopóዘሀ
P
ரஜகைகு அவர் வைத்த ஜாயிலேயே தெரிந்தது. அதுவும் ராஜாவே கூனிக்குறுகுகிற மாதிரி புகழிந்து தள்ளினார். பொறுத்துப் பார்த்த ராஜ7 ஒரு போடு போட்டார் “ டேய், எனின வச்சுக்கிட்டே எண்ணையே புகழ7தேட7. அதுக்குண்னு வேற ஒரு புரோகிராமி வேண7 தனியா பணிணிக்க" என்ற7ர். அப்படியும் எனப்பிபி விடுவதாக இல்லை, நிகழ்ச்சி முடிவில் எனப்பிபி ஒரு சிச்சுவேஷனைச் சொலிவி ட்யூனி போடச் சொனினதும் ராஜா ட'யூனி போட்டது அபத'தமாக இருந்தது. அறுநூறு படங்களுக்கு மேலி இசையமைத்த வரை இப்படி க்விப் நிகழ்ச்சிக்கு வந்தவரை போலி நடத்த7யிருக’க வேணடாம். இரணடு புதிதிசாலிகள் சேர்சிது பார்ப்பவர்களை முட்டாணாக்கிவிட்டார்கள்.
நன்றி -இந்தியா டுடே,
பினினனிப் படகர்கள் பலபேர் சரியான வாய்ப்பில்லாமல் இருக்கும் போது, புற்றீசல் போல புதிய பாடகர்களை அறிமுகப்ப டுத்துவது ஏணி? என்ற கேள்விக்கு ஏ.ஆர். ரஹீமான் சொன்ன பதில்
மியூசிக் டைரக்டராக வருவதற்கு முன்பு நாண் ரசிகனாக இருந்தப்போது எனக்கு ஏற்பட்ட ஆதங்கமீதான காரணம். சில
14
வருஷங்களுக்கு முண்பு வரை எல்லாப் பாடலகளையும் குறிப்பிட்ட சிலரே பாடிக்கொணடிருந்தார்கள். வெவிவேறு நட்சத்திரங்கள் நடித்தாலும் சரி பாடல் எண்று வரும்போது இவர்களது குரலே ஒலித்தன. இந்த நிலையை மாற்றி வித்தியாசமான குரலிகளை பயன்படுத்த வேணடும் எண்று நினைத்தேன. அதைத்தான செய்து வருகின்றேன்."
இப்படி சொன்ன ரஹர்மாணி சமீப காலமாக ஹரிஹரணி, உண்ணிகிருஷ்ணன், உதித் நாராயணன், மானப்டர் ஜிவி பிரகாஷ் போனறவர்களைத்'தான தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆக பழைய பாதையில் ஏ.ஆர்.ரஹற்மான்.
நன்றி - குங்குமA
திரைப்படங்களை ரசிப்பது எப்படி?
இந'த7யாவின மிக சசிறந'த திரைக்கதை ஆசிரியரும், நாவலாசிரியரும், எழுத'தாளருமான கே. ஏ. அUபாஸ், திரைப்படங்களை எப்படி ரசிக்க வேணடும் எண்பதை பற்றி தனது நூலினி வாயிலாக கூறியிருப்பது வாசகர்களும் ரசிகர்களும் படிப்பது நண்று. பெரும்பாலான சினிமா விசிறிகளுக்கு, அழகிய கதாநாயகர்கள், கதாநாயகிகள், பயங்கர விவிலண்கள் இவர்கள்தானி படங்களின் சிறப்பு அம்சங்கள்
இவர்களுடையப் பெயர்களால ஈர்ககப்பட்டுததான இததகையவர்கள் படங்களுக்கு செல்கிறார்கள்
ஆனாலி பலசமயங்களில் அபிமான நட்சத்திரங்களை ஒரு மோசமான படத்தில் (அர்த'தமிலலாத கதை, மட்டமான டைரகஷன, மட்டமான ஒலிப்பதிவு, ஒளிப்பத7வு, படத'தொகுப்பு) வீணடிக்கப்பட்டிருப்பதை பார்த்து வருத்தம் ஏற்படலாம். இல்லையா? இத்தகைய நல்ல நடிகர்கள் ஏணர்தானி இவ்வளவு மோசமான
 
 

படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்களோ எண்று தோண்றும் பிரபல நட்சத்திரங்கள் பெயரைப் பார்த்த மாத்திரமே இனி எந்த படத்திற்கும் போகாதீர்கள். டைரக்கடர் யார், தயாரிப்பாளர் யார், கதாசிரியர் யார், வசனகர்தா யார், காமிராமேனி யார், தொகுப்பாசிரியர் யார் எண்றெல்லாம் பாருங்கள். இவர்கள்தான் ஒரு படத்துக்கு உயிரூட்டுகிறவர்கள் கதையோ, வசனமோ, டைரக்ஷனோ மோசமாயிருந்தால் எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் படம் சோயிக்காது.
ஒரு படத்தைப் பார்த்தப்பிறகு VN அதைப்பர்
நடிப்பு, வசனம் போட்டோகிராபி படத்தொகுப்பு ஆகியவற்றின் சிறப்பம்சங்களை நீங்கள் புரிந்து கொள்ள இது உதவும். இதனால் படங்களை நன்கு ரசிக்கவும் இயலும்,
எந்தப் படமும் வெற்றியாவதோ, தோல்வியாவதோ உங்களைப் போன்ற ரசிகர்களால்தானி, நீநர்களும் உங்கள் நணர்பர்களும் சிலவகைப் படங்களைப் பார்ப்பதில்லை எண்று வைத்துக் கொண்டால் தரமான படங்களின் வளர்ச்சிக்கு உதவமுடியும் ஒவ்வொரு நண்ல படத்துக்காகவும் நீங்கள் வாங்குகிற டிக்கட், நல்ல படங்களினி தாயாரிப்புக்கு உதவும் அதே போல் ஒவ்வொரு மோசமான படத்துக்காகவும் வாங்குகிற டிக்கட், மோசமான படங்களின் தயாரிப்புக்கு உதவும்
- øs, Lurømóø57øí
ቅ
இது அண்ணே வன்செயல் இனி எப்ப வரும் ? அது ஏண்டா அவ்வளவு அக்கறையா கேக்கிற ? இது ; வேறொன்றுமில்ல அண்ணே போனமுற
வன்செயல்ல துாக்கிட்டுப் போன கடிகாரம் நேத்தோட நின்னுபோச்சி அதான்.
9ம் பக்கத் தொடர்ச்சி இளைஞர்களின் உயிர்கள் -9 EuTuuon 6 பறிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர்களை எமது நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடுத்தினால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். எனவே இதற்கு தீர்க்கமான முடிவொன்றை நாம் எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். எந்த அரசியல் கட்சி பதவிக்கு வந்தாலும் ஆட்சி புரிவதற்கு நாடு இருக்க வேண்டும். இந்த உண்மையை இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு உணர வேண்டும்” என்கிறார் அமைச்சர்.
- இப்படி வெளிப்படையாக பேசும் அமைச்சரை நாமும்
பாராட்டுவோமாக.
"...............N.
Best Wishes From:
Kolo Jewellery
cšíhází céoo/4 má sšzeu/ 62buáru
No. 61, Sea Street, Colombo-1 1 Tel: 433686
15

Page 10
கு பதி
கேள்விகளு
அடிபபடையாக வைத்தவர் யார்?
பதில் கேளிப்பேச்சு இம்மூன்றுமே.
; வறுமை, வசதியின்டிை ஊராரின்
ளுக்கு பதிலளிக்கிறார் கண் கேள்வி : உங்களுடைய கருத்துக்களுக்கு கேள்வி : சோதனைக் குழாய் குழந்தை இருநது சிநத7க’க இந்தியாவில பிறந்த செய்தியைக்
கேட்டவுடன உநகளுககு எண்ண தோனிறியது? : பதில்:இந்தியாவில் ஆண்பிள்ளைகளே இல்லையோ
கேள்வி: தமிழ்ப் பத்திரிகையுலக வாசகர்களிடமி எத "த  ைக ய மறுதலைக்கான
விரும்புகிறீர்கள்?
பதில்: அவர்கள்
ஒவ்வொரு
வரு
மே
:அறிவாளிகளாக ; இருக்கிறார்கள். இதற்கு மேலும்
எ ன று : தோன்றியது. எ நு’ கே. ஆண்மைக்கு ப ஞ ச மட் வருகிறதோ, அங்கே தானே :
*:::مر ،
... A
என்ன மாறுதல்
:வேண்டும். கொண்டு போய் விட்டாலும் பிள்ளை
*-A74 A. ... பெற்றுக் காட்டுவான் இது : கேனவரி: தேர்தல7ல ந7றகு ம விஞ்ஞானத்தின் வெற்றியைக்
அரசியல்வாதிக்கும், தேர்தலில் வென்றுவிட்ட
அரசியலிவாதிக்கும் எண்ன வேறுபாடு?
:பதில் : நிற்பவன் தனக்குத் தானே எமன்!
வெற்றி பெற்றவன் பிறருக்கு எமன்.
கேளிவி
எம'ஜூ. ஆரு ம', ரீகனும'
கருத்தை மாற்றிக் கொணிடீர்களா?
பதில்
உணி மைதான்.
பொய்யாக்கிவிட்டது கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.
: "கணணதாசன" இதழில, அரிதாரமே இறைவனி படைத்த உணமை, அழகாக முடியுமானால், நடிகனி நாட்டுத் தலைவனாவதும் நடக்கக்கூடியதே' எண்று எழுத7ய7ருநதர்களே? நடிகர்களான நாட'டுத' தலைவர்களாகி நாடாளுகிறார்களே. உங்கள்
காலத்தால் எவ்வளவோ கருத்துக்கள் மாறிவிடுகின்றன. அநுபவங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது மடத்தனம். அநுபவம் என் கருத்தை
என்பதை பட்டதாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. :
குறிக்குமே தவிர, நமது தேவையைக் குறிக்காது: கேள்வி : வாஜிபாய், ராஜநாராயணனி போனற மத்திய அமைச்சர்களுக்கு ஏணி ஆங்கிலத்தின் மீது இவ்வளவு கோபம்? இந்திவெறி பிடித்திருக்கிறார்கள்? நமது நாட்டு மக்கள் (படித்தவர்கள்) வெளிநாடு சென்று வேலை செய்வது இவர்களுக்கு L52lgazioaz562,5laujacopoulura? பதில் : ஆங்கிலத்தை வெறுப்பவர்கள், ! எதிர்ப்பவர்கள், அழிக்க நினைப்பவர்கள் : எவ்வளவு உயர்ந்த பதவியில் : இருந்ததாலும் அவர்கள் அடி: மடையர்களே. இன்று உலகத்தின் : தூரம் சுருங்கிவிட்டது. வெளிநாடு: சென்று வாழ வேண்டிய கட்டாயம் :
16
 
 
 
 
 
 
 
 
 
 
 

/இன்றும் சரி, நாளையும் சரி, ஒவ்வொரு
குழந்தையும் படித்தே ஆகவேண்டும். ஆங்கிலம் படியுங்கள். ஆங்கிலத்தையே பேசுங்கள். உலகத்தோடு கலந்து பழக அதை தவிர வேறு மொழியே இல்லை. இந்தி நம் தேசிய மொழி. இந்தியாவே சோற்றுக்கு அலையும் போது. அது எங்கே சோறு போடப் போகிறது. ஆனால் தேசிய மொழி என்று அதற்கு தரப் படும் அந்தஸ் தை நான் மறுக்கமாட்டேன். ரஷ்யாவிலி , பைலோரஷ்ய மொழிதான் தேசிய மொழியாக இருக்கின்றது. காரணம், அதைப் பேசுகிறவர்கள் அதிகம்பேர் என்பதே. தமிழர்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம், மூன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி எண்ண?
பதில் எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி. கீழே விழுந்தவனை ஏறிமிதிக்குமே தவிர. கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்தியஇனங்களை வருணித்தார். பஞ்சாபியரை 'ஒட்டகம் மாதிரி’ என்றார். அப்படி உழைப்பார்களாம். ராஜஸ்தானியர்களை ’சிங்கம் மாதிரி’ என்றார். வங்காளிகளை ’பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை 'கலைமான்கள்’ என்றார். தமிழனை மட்டும் 'நாய் மாதிரி’ என்றார். காரணம் தமிழன் வேலைப் பார்க்கும் இடத்துக்கு விசுவாசமாக இருப்பானாம். சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே.
#வி : வாடை யாரை நடுக்கும்? யாரைக் கண்டாலி நடுங்கும் ?
கேஜி :
பதில் வாடை எல்லாரையும் நடுக்கும். கலந்திருக்கும் காதலர்களைக் கண்டால்
டுங்கும்.
அப்பாவியாக தமிழக கிராமபாஷையிலுமல்லாது
/இம்முறை இலங்கைக்கு வந்து ವ್ಹಿ வார்ப்புகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை
நிகழ்ச்சி நடத்திய பாடகிகளிலும் கலைஞர்களிலும் கதாநாயகியாக திகழ்ந்தவர் தேனி குஞ்சரம்மா தான். தமிழ் நடிகைகளுக்கும் பாடகிகளுக்கும் இலக்கணமாப் அமைந்த தமிழோடு கலந்த ஆங்கில சொற்களை களைந்து
இலங்கையின் மலையக தமிழ்மொழி வடிவிலே மேடையிலும் வானெலியிலும் அவர் உதிர்த்த வார்த்தைகள் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்தன என்றாலும் அது மிகையாகாது. அப்பாவித்தனத்திலும் படு அப்பாவித்தனம் இது. கொக்கிலும் சைவ கொக்குதான் இந்த குஞ்சரம்மா கொக்கு.
திலகம் - அரவிந்த شعظيمه)
நட்சத்திரங்களிலே துருவம் நீ. இலங்கை அணிக்கு உருதுணையாக நீ இருக்குமம்வரை அதனை யாரும் Slátaers இலகுவில் வெற்றி கொள்ள முடியாது. Come on! Keepit up - yısı Glaregbu -09.
AGRWARD”N:
est Wishes From :
S. Vis von Cathon : NEW : KARUNA HOUSE
(Cool Spot) E: S-01 2nd Floor,
Colombo Centrol Super Market Complex,
Ναι. Είναι:27
17

Page 11
/ புதிதாக மலரும் ரோஜா நறுமணத்துடன் திகழ நாமும் வாழ்த்துவோமாக
நம்முர் குருவிக்கும் குயிலுக்குங்கூட ஒரு இனிய குரலுண்டு. நம்முர் வானத்திற்கும் கானகத்திற்கும் ஒரு தனி அழகுண்டு. நம்முர் மலருக்கும் கொடிக்குங்கூட ஒரு தனி கவர்ச்சி உண்டு. நம்முர் காளை (லை)க்கும் சாலைக்கும் ஆலைக்கும் - ஏன் தேயிலை சாலைக்குங்கூட ஒரு நீண்ட சரித்திரமே உண்டு. அதை வெளிக்கொணர - வெள்ளித்திரையினின்றும் சுருதியோடும் பாடி ஆடிக்காட்ட நம்மூர் கலைஞர்களுக்கு மட்டும் திறமையில்லையா என்ன? 鳶*。 ဦးဦး ပုံ ?
s ܐܲܬܲܪ ܀
*髪潔
: * ܡܸܨܛ மண்ண்ைத் வெட்டியெடுத்தால் கட்டித் தங்கத்தை பெற முடியும்
அழகு ரத்தினத்தையும் அடையமுடியும். மலையைத் தோண்டி கன்னமிட்டால் நல்ல குகையை காண முடியும்
நீண்ட சுரங்கப் பாதையையும் அமைக்கமுடியும். கல்லை வெட்டி காயப்படுத்தினால் கண்குளிர அழகு சிலையைக் பார்க்க முடியம்
நல்ல கலையழகையும் காணமுடியும். கடலுக்குள் கனதுரம் நீந்திச் சென்றால் நல்ல சிப்பியை பெறமுடியும்
பெறுமதிமிக்க முத்தையும் அள்ளமுடியும்.
மொத்தத்தில் நமக்கோர் சொந்த முயற்சி வேண்டும் , அதிலே7ர் தனித்துவம் வேணடும் - அதற்கு நமக்குள் ஓர் கூட்டுமுயற்சி வேண்டும். வேண்டும்
வேண்டும்.
வாரிரோ தம்பியரே! தங்கையரே! மனிதர்களாக வேணடிய இலைமறை காய் கலைஞர்களே! சொந்த மணிணின் அழகை சொந்த முயற்சியில் சொந்தக் குரலில் பாடி ஆடி அசைய முயற்சித்து சரித்திரம் படைக்க நினைக்கும் வீடியோ ஆடியோ காசட்டுகளுக்கு ിളിമ உயிர்கொடுக்க உங்களாலும் முடியும
உங்கள் உறவுக்காக காத்து நிற்கும் مچ لاری
Aruvi Arts
C/o Navarojah.
ر
18
 
 
 
 
 

U
அழைக்கப்படும் பூமியிலிருந்து உயரே உள்ள மின்சார கம்பிகளின் வழித்துணையோடு நிலத்தில் படாது ஒடும் ஒரு வகை வண்டிகளையே (Bus) உலகத்தின் அதி விறுவிறுப்பான வேலைகள் நிறைந்த (சுறுசுறுப்பான) சிங்கப்பூர் துறையின் ஒரு மலைப்பகுதியான Sentosa விலும் Forber மலையிலும் இவ்வகையான Cable Carகள் ஒடுவது அங்கு ஒரு சாதாரண விடயமானாலுங்கூட நமக்கு இது அதிசயமானதும் கண்கொள்ளாக் காடசியுமாகும்.
இந்த Cable Car பயணம் தினமும் (விடுமுறைநாட்களுட்பட) காலை 830 முதல் இரவு 900 மணிவரை நடைபெறுகின்றது. உல்லாசப் பயணிகளை கவர்வதில் சிங்கப்பூரிலே இது முதலிடத்தைப் பெறுகிறதென்றால் மிகையாகாது. இதற்காக அன்றாடம் உல்லாசப் பயணிகள் செலவிடும் தொகை எம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்றாலும் தவறில்லை.
இவ்வகையான காட்சிகளையெல்லாம் ஒத்ததாக ஒரு காலத்தில் நம் நாட்டிலுங்கூட ஒரு Cable CarTransport இருந்தது. அது மனிதர்களை சுமந்துச் செல்லவில்லை. மின்சாரத்தின் துணையும் நாடியிருக்கவில்லை. ஒரு வழி நூல் பாதையாக மட்டும் கீழ் நோக்கி சென்றுகொண்டிருக்கும். அந்த ஒரு வழிப்பாதையில் ஜம்மென்று அமர்ந்து உல்லாசப் பயணம் மேற்கொண்ட மகான் வேறு யாருமல்ல. ஆம்! இன்னும் நம்மூரின் வெளிநாட்டு நாணயத்தை பெற்றுத்தருவதில் முதலிடத்தைப் பெறுகின்ற உயர்த்திரு தேயிலை கொழுந்து அவர்கள்தான். சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டின் அதியுயர் மலைகளிலே பிய்த்தெடுத்த தேயிலைக் கொழுந்துகளை சாக்குகளில் நிரப்பி எங்கோ நீண்ட தூரத்தில் பள்ளத்தில் அமைந்திருக்கும் தேயிலைச்சாலைக்கு இக்கம்பிகளின் மூலமாகவே ஒவ்வொன்றாக அனுப்பி வைப்பார்கள். அக்காலத்தில் ஆங்கிலேயர்களால் போக்குவரத்து செலவுகளையும் விண் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட ஒரு முறையே இது.
வாயு வேகத்தையும் மிஞ்சிய கற்பனா வேகத்தோடு நிலைதடுமாறி தறிகெட்டு வரும் கொழுந்துடன் கூடிய அந்த கோணிப்பைகளையும் அதனை வழிநடத்திச் செல்லும் அந்தக் கம்பி பாதைகளையும் பார்க்கத்தான் நாம் இன்று கொடுத்துவைக்கவில்லை. அவை எப்போதோ எம் நாட்டை விட்டு போய்விட்டன. ஒரு வேளை அங்கொன்றும் இங்கொன்றுமாறுக அறுபட்ட
N
V மலைககத்தில் எங்காவது உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றனவோ **"ို7
19

Page 12
SMM0M00 MM LLL M M Z MM0 S Z L L L ZZ L L L L LYS
கத்தரிக்குழம்பு, வாழைக்காய் வறுவல், கிழங்கு
பிரட்டல்.புடலங்காப் கூட்டு. பருப்பு சாம்பார்; பீன்ஸ் கறி. சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா? கல்யாண வீட்டு சாப்பாட்டில் இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம், !
ஒவ்வொன்றையும் தனித்தனியாக ருசி பார்த்துவிட்டு இராச்சாப்பாட்டிற்கு மிகுதிப்பட்ட அனைத்தையும் ஒன்றாக, சேர்த்து ஒரே பானையிலிட்டு காப்ச்சி கூட்டுச் சாம்பாராக்கி :L சாப்பிட்டர்ல். அதன் டேஸ்டே வேறுதான். அதற்கு ஈடிணையும் அதுவேதான். ஆனால். மிகுதியை அடுத்த நாள் காலையில் எடுத்துப்பார்த்தால் அங்கே? அது ஊசல்.ஊசல்.ஊசல் பிடித்து சலிப்படைந்த சரக்கேதான். பின்னர் என்ன? குப்பை மேட்டுக்கு மட்டும்தான் லாயக்கு அது.
இதற்கு பெரிய உதாரணமாக அமைந்ததுதான் இது வரை பரந்த பாரதத்தில் பலமுறை
மேடையேறிய கூட்டாட்சி. மாநில ரீதியாக டசின் கணக்கு கட்சிகளைக் கொண்டு எப்படியெப்படியோ முயற்சித்து உருவாகி பிறகு தேசிய ரீதியில் குரோஸ் கணக்கில் ஒன்று சேர்ந்து பூனைக்கு மணி கட்டுவது யாரென்ற கோதாவில் இறங்கி இறுதியில் பெருச்சாலிகளுக்கு மட்டும் மகுடம் சூட்டி, கிரீடத்தை தூக்குவது யார்? செங்கோலை உயர்த்திப் பிடிப்பது பார்? கம்பளம் விரிப்பது யார்? சாமரை வீசுவது யார்? என்ற போராட்டத்திற்காக களத்தில் இறங்கி இறுதியில் வெறும் முண்டங்களாக மட்டும் நிலத்தில் வீழ்ந்து .பாவம் இவர்களையெல்லாம் தெரிவு செப்த மக்கள்தான் என்ன பாவம் செய்தார்களோ?
மொரார்ஜி தேசாயை பிரதமராகக் கொண்ட ஜனதாவும் பின்னர் சரண்சிங்கை பிரதமராகக் கொண்ட அதே கட்சியும் விஸ்வநாத் பிரதாப்சிங்கை தலைமையாகக் கொண்ட ஜனதாதள்ளும் சந்திரசேகரை கொண்ட சமாஜவாதி கட்சியும் பின்னர் தேவகெளடாவைக் கொண்ட ஜனதாதள்ளும் தங்கள் வாழ்நாளில் செப்த பெரும் சாதனைகளை மறக்கு முடியுமா என்ன? இவர்கள் தம் ஆட்சி காலத்தில் மக்களுக்காக, நாட்டுக்காக எதை சாதித்தார்கள்? அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் தம் சகாக்கள் ஒவ்வொருவரைபும் வெட்டி வீழ்த்துவதில் இவர்களது சாதனை ஒருவேளை கின்னஸ்ஸிற்கு போய்விட்டதோ? பாம் அறியோம்,
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதிலும் மதசார்பற்ற நாடு என்ற பெருமையைப் பெற்ற நாடு இந்தியா. அறிவாளிகளையும். ஞானிகளையும். யோகிகளையும். உத்தம புத்திரர்களையும் பெற்றெடுத்த அந்த நாட்டுக்குள்தான் இப்போது இப்படியொரு தலைமைப் பஞ்சம். இந்த துர்ரதிர்ஷ்ட நிலை அந்த நாட்டை எங்கு கொண்டு செல்லுமோ? முதலைப் பாய்ச்சலோடும் கூறு போடும் கண்ணோடும் எரிமலையைக் கக்கிக்கொண்டிருக்கும் எதிரி நாடுகளுக்கும். அடித்தாலும் உதைத்தாலும் நீதான் எமக்கு அபயக்கரம் கொடுத்து அணைத்து நிற்கும் தாய் என்று ஏங்கி இரந்து நிற்கும் சிறு நாடுகளுக்கும் மத்தியில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழித்து நிற்கும் அந்தப் பெருநாட்டின் நிலையைப் பார்த்து அழுவதா. சிரிப்பதா என்று துயர்கொள்ளும் உலகின் சராசரி நாடுகள்தான் என்ன செப்ப முடியும்? கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகளுக்கு மத்தியில் இந்த மூன்றாம் உலக தலைமை நாடு தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்வதைவிட வேறு என்னதான் செப்பமுடியும்?
உலகிலுள்ள வறிய நாடுகளின் முதல் வரிசையில் இருந்த இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு பலமுள்ள ஒரு தனிக்கட்சியான காங்கிரஸின் வழிநடத்தலால் அரசியல்
2O
 
 
 
 

தளம்பளின்றி கல்வியிலே. பொருளாதார விஞ்ஞான தொழில்நுட்ப, விவசாயத் துறையிலே படிப்படியாக முன்னேறி நாட்டின் சுயதேவைகளை பூர்த்தி செய்ததாப் உயர்நிலையில் நாட்டை அது இட்டுச் சென்றதென்றால் மிகையாகாது. இந்திய நாட்டை ஆள்வது அரசியல்வாதிளல்ல - அதிகாரிகளே என்ற கோட்பாட்டிற்கமைய உள்நாட்டுக்குள்ள்ே அரசியல்வாதிகள் எத்தனைதான் மோசடிகள் செய்தாலும், கைவரிசையைக் காட்டி நின்றாலும் சில விடயங்களில் அவர்களது தலையீடுகள் அதிகமாக இருந்தாலும் பண்பட்ட, படித்த அதிகாரிகளின் உண்மையான நிர்வாகங்களால் இந்திய நாட்டின் முன்னேற்றம் தங்கு தடங்களின்றி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும்கூட மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒன்றாக-魯 ருந்தது.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு, அதிலும் மதசார்பற்ற நாடு என்ற பெருமையைப் பெற்ற நாடு இந்தியா. அறிவாளிகளையும். ஞானிகளையும். யோகிகளையும். உத்தம புத்திரர்களையும் பெற்றெடுத்த அந்த நாட்டுக்குள்தான் இப்போது இப்படியொரு 恶 தலைமைப் பஞ்சம். இந்த துர்ரதிர்ஷ்ட நிலை அந்த நாட்டை எங்கு கொண்டு செல்லுமோ? ܙ ܐ ܥܦ 卧
பொதுவாக ராஜ வம்சம் என்ற டைட்டிலுக்குள் ஆக்கப்பட்டிருந்த ஒன் மட்டும்தான் இந்தியாவை ஆள முடியும் என்ற நிலையிலிருந்த பாரதத்தில் முதன் முதலாக வயதான தாத்தாவான ஒரு மொரார்ஜி தேசாய் அந்நாட்டின் பிரதமராய் வந்தபோது குளிருக்குள் சுருண்டுகிடந்த அந்த அசாம் மாநிலத்து கன பரிசத்தை தோற்றுவிக்க வழி சமைத்த தொண்டனுங்கூட துள்ளி எழும்பி ஓடி மகிழலானான். வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது. இனி தென்நாட்டுக்கு விடிவே வராதா? என்று தென்னாட்டுக்காரர்கள் ஒரு காலத்தில் நொந்துபோயிருந்தபோது தென்னாட்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மராவ் பிரதமரானபோது தமிழ் நாட்டு அருப்புக்கோட்டை அம்மையப்ப தேவர் தாத்தா கூட தன் கேள்விக்குறியான முதுகை நிமிர்த்தி சந்தோஷமாய் எழுந்து நடக்கலானார். மாநில ரீதியிலும் தேசிய ரீதியிலும் எதிர்கட்சியிலிருந்த தெலுங்கு தேச கட்சியினர் நந்தியால் தொகுதியில் போட்டியிடாது நரசிம்மராவை அத்தொகுதியில் மக்கள் ஏமகனதாக தெரிவு செய்ய வழிவகுத்து தென்னாட்டிற்கே பெருமை தேடித்தந்தனர்.
பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவின் பிரதிபலனோ என்னவோ திராவிட பரம்பரையில் வந்த ஒரு தேவ்கெளடா அந்நாட்டின் பிரதமரானதும் தென்னாடாம் திராவிட மாநிலங்கள் நான்கும் தம்மொழிகளோடு எழுத்துவடிவில்லா துளுவையும் படுகாசையும் இன்னும் சிலவற்றையும் மொழிவடிவில்ே சீண்டிவிட்டு சிரித்து மகிழ்ந்தன. இவையெல்லாம் வளமிகுந்த் ஜனனாயக இந்தியாவின் எதிர்கால மைல்கல்கள் என்று ஒவ்வொரு இந்தியனும் கனவு கண்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான் காவிய நாயகன் - நாயகியாம் ராமன் சீத்தாவுக்கே களங்கம் விளைவிப்பது போல் அவர்களின் திருநாமங்களை தன் தலை மீது சூட்டிக் கொண்ட வீர சிங்கம் சீத்தாராம கேசரிக்கு ஒரு கோணல் புத்தி வந்துவிட்டது போலும். அதன் மறு பிரதிபலிப்புதான் இந்த ஜனனக் குழந்தையான 77 வயதான இந்தர்குமார் குஜ்ராலும் அவரது கூட்டாட்சியும். இது எத்தனை நாளைக்கு நீடிக்குமோ? நல்ல மனிதர் குஜ்ரால், திற்மைசாலி. திடீரென வந்த பிரதமர் பதவி அவரது நல்லப் பெயரை கெடுத்துவிடக்கூடாது என்பது எமது அவா.
பாவம் கருப்பையா மூப்பனார்! தலைவன் வழி வந்த தட்டிக்கேட்காத தங்கமான சிஷ்யர். தலைவனே (காமராஜர்) வழிய வந்த பிரதமர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தபோது நான் மட்டும் அப்படியென்ன பதவி பேராசைக்காரனா என்று ஒதுங்கிவிட்டார் போலும். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் முடிந்தளவு நேர்மையானவனாய். நிதானமானவனாய் இருக்கத்தான் வேண்டும். அதற்காக வெறும் மண்ணாப் மட்டும் இருந்துவிடக்கூடாது. கொஞ்சம் துடிதுடிப்பும் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். அதாவது கருப்பையா மூப்பனாரைப் போலல்லாது.
என்ன செய்வது? தமிழனுக்கு வந்த இரண்டு நல்ல வாய்ப்புகளுமே கைநழுவி போய்விட்டன. இதற்கு (இரண்டாவதற்கு) தமிழகத்து முதல் மனிதரும் பெரும் பங்காற்றியுள்ளார் என்று யார் யாரோ கூறுவதும் எமது காதில் விழாமலில்லை. தமிழனுக்கு இயற்கையிலே உள்ள
21

Page 13
பொறாமை உணர்வு இதற்கு ஒரு காரணமோ யாம் அறியோம். (மன்னிக்க தமிழுலகம்). அப்படியே இல்லையானாலும் கல்லிக்கோடு புகையிரத தண்டவாள வீரரின் அந்த வேகத்தில் சிறிதளவையாவது இந்த மூப்பனார் விடயத்தில் அவர் காட்டியிருக்கலாம் அல்லவா என்று எம்மணம் கூறுகின்றது. இதனால் தமிழனும் தலைநிமிர்ந்திருக்கலாம். அவரும் சிரம் தாழாமல் தன்னிருக்கையில் தன் காலமெல்லாம் அமர்ந்திருக்கலாம். அத்தனை வாய்ப்புகள் அவரது கைகளில் இருந்தன என்றால் மிகையாகாது.
எது எப்படியோ இந்த ஜென்மத்தில் தமிழனைப் பிடித்த சாபம் விடாது போலும் பாரதத்தைப் பொறுத்த வரையில் வடக்கு வாழ்க்கிறது தெற்கு (குறிப்பாக தமிழகம்) தேய்கிறது. இதைத்தான் இப்போதும் எம்மால் கூறிவைக்க முடிகின்றது. அத்தோடு எதிர்கால பலமான பாரதிய ஜனதாவின் ஆட்சிக்கு தேசிய ரீதியிலான ஆழமான அடித்தளமொன்று காங்கிரஸ் என்ற எஞ்சினியராலும் தேசிய கூட்டரசு என்ற "மேஷனாலும் உறுதியாகப் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மட்டும்
எம்மால் கூறிவைக்காமல் இருக்கமுடியவில்லை.
-S.M.
る இரவு 12.00 மணிவரை கண்விழித்திருந்து F.M. 99 தமிழ் சேவை நிகழ்ச்சியான நெஞ்சை விட்டு அகலாதவை நிகழ்ச்சியை ஆவலோடு கேட்க நினைக்கும் பலரை அடிக்கடி ஏற்கனவே இதே நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய படல் களைப் போட்டு சலிப்படைய செய்துவிடுகிறார்கள் இந்த நிகழ்ச்சியை நடாத்துபவர்கள். அதுபோல சில நல்ல இந்திய தமிழ் பாடல்கின் அசல் பெயரில் உள்ளுர் பாடகர்களதும் இசையமைப்பாளர்களதும் நகல் தயாரிப்புகளைப் போட்டு அறுத்து விடுகிறார்கள் என்று நேயர்கள் வேதனைப்படுவதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. தயவு செய்து நகலை அசலாக்க முயற்சிக்காதீர்கள். இது வெறும் வீண் முயற்சியாகவே இருக்கமுடியும். இதற்காக வீணடிக்கும் நேரத்தை உருப்படியாக செலவழித்தால் நமக்குள்ளே எத்தயையோ அசலை காணமுடியும் என்பது எமது கருத்தாகும். ஒத்துக்கொள்ளவிர்களா உள்ளூர் கலைஞ்சர்களே!.
இேன்றைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு பெயர் வைப்பதில் பெறும் சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள். அந்தளவு பெயர் தட்டுப்பாடு இக்காலத்தில். இதற்காக சிலர் அக்காலத்தில் பெயரோடு புகழோடு வகுலில் முன்னணியிலிருந்த நடிகர்கள் நடித்த படங்களில் பெயர்களை தங்களது படங்களுக்கு வைத்துவிடுகிறார்கள். அப்படி பழைய படங்களின் பெயர்களைத் தம் படத்திற்கு வைத்தால் தங்களது படமும் வெற்றிபெறும் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். da Sig. 516L It D si sosì, e gobù Qui, வாழ்க்கை, பாசமலர், ரகசிய போலீஸ் இவை அவற்றுக்கு உதாரணமாகும். படங்களின் பெயர்களை மட்டும் அதே நாமத்தில் வைத்துவிட்டு படத்தை எப்படியோ கொண்டு முடித்து இறுதியில் தம் கையையும் கட்டுக்கொள்கிறவர்கள் இன்றைய தமிழ் சினிமாவில் நிறைய உண்டு தரக்குறைவான படங்களை உருவாக்கி தரமான அப்படங்களின் பெயர்களுக்கும் இழுக்கு நினைக்கும் இத்தயாரிப்பாளர்களுக்கு இது தேவைதானா?
3.
பறையனாளங்குளம் சப்புமள்புரவாக மாறி மீண்டும் பறையனாளங்குளமாக பெயர் பெற்றது. ஜனாதிபதியின் தலையீட்டால் நிலைமை கடுகமாக மாறியது - செய்தி தவறுவழி போகும் சில அரசு அதிகாரிகளே! மாமரத்தை மாமரமாக வாழவிடுங்கள் அதை பலாமரமாக மாற்றவோ அல்லது பட' செய்யவோ போகாதீர்கள் இதனால் அம்மரத்திற்கு ஆயுள் மிக மிக குறைவு அத்தோடு அது பலாவாகவும் மாவாகவும் இல்லாது புதுமரமாக -- ஏணி
காய்ககாத மலட்டு மரமாக அலீலது நம்மையும் கொல்லும் நச்சு மரமாக (அது) மாறிவிட்டாலி? .? இதனாலி யாருக்கு இலாபம் ?. யாருக்கு பாவம் ?. கனிதரும் சோலை சோலையாகவே இருக்கட்டும். கண்ணியும் முள்ளும் வளரும் கரடுமுரடு நிலமாகிவிடக்கூடாது நம் நாடு தோழர்களே!
- நாட்டுப்புற்றுள்ள ஓர் அன்பனி
செ.மகேந்திரன்
22

(கொவலியே ஒளியைத் தா. سمه2b |
எங்கள் வியர்வைத் துளிகள் மளமளவென மகாவலியாயிற்று திசைத்திருப்பும் இடங்கள் தோறும் மின்சார விசையை பெறுபவர்களே” நாங்கள் இருளில் இருப்பதை மறந்து விடாதீர்கள் ஏ நன்றிகெட்ட மகாவலியே எங்கள் கண்ணிரைத் தண்ணீராய் தருகிறோம் நீ தொடர்ந்து செல்ல. ஆனால் நீ செல்லும் இடங்கள் பளிச்சிடுகின்றன எங்கள் உழைப்பால் நாடு பிரகாசிக்கிறது அப் பிரகாசத்தின் பின்னால் நாங்கள் இருளில் இருக்கிறோம், வீதியிலே விடியும் வரை ஒளியைத் தருகிறாயே. எங்கள் கோடியிலோ குப்பிலாம்பு கூட இல்லையே. வங்களா வட்டாரத்துக்கும் கொலனி கூடாரத்துக்கும் தட்டியவுடன் செல்லும் நீ உன்னோடு ஒட்டியவரை மறந்ததேனோ?
கே. ஆர். இராமையா
இரண்டு கணிணிர்த்துளிகள் 9(5 நாள் சந்தித்துக்கொண்டன:- 1) நீ எங்கிருந்து வருகிறாய்? 2) ஒரு வாலிபனைக் காதலித்து அவனை
அடையமுடியாது போன ஒரு மங்கையிடமிருந்து. சரி நீ? 3) அந்த வாலிபனை எந்தப் பெண் அடைந்தாளோ அவளுடைய
கண்களிலிருந்து - ULJT(GJIT
N
யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்
utు " நித்தம் நித்தம் செத்துமடியுது போரினிலே புத்தம் புதிய உலகை படைப்போம்
மேதினிலே நித்தம் அழியும் அழிவை ஒழிப்போம்
பளினிலே நாட்டின் கண்கள் தொழிலாளி நமக்கு சோறிடும் விவசாயி 郡部 சுருங்கி வாடிகிடப்பதும் போராலே
பயிர்களெல்லாம் பாழாய்ப் போனதும் போராலே காற்றும் உண்டு மழையும் உண்டு
நாட்டினிலே கிடக்குது
வயல்களெல்லாம் போராலே பணம்முழுதும் தினம்
கரையுது போராலே எங்கள் சனம் அழிந்து பிணம் குவியுது
பேராலே அஞ்(சி)க வயது பிஞ்சுளெல்லாம் அழியுது
கொடும் போராலே மிஞ்சியிருப்பவர் கஞ்சிக்காக கையேந்தி நிற்பதும்
போராலே வறுமையும் கொடுமையும் கொடிபோல் பறக்குது
போராலே நாட்டின் நலமும் வளமும்
போராலே
ஆனால் கருகி
நலிந்து போவதும்
- saugos as išs Frus
வேதனை யாருக்கு?
சாதி குறைந்தவன்!
கள்ளுக்கடை கொட்டிலிலே
அப்போதுதாணி அது
ணத்து கொண்டது
A. து முற்றாக இழுபட்டுதலைகீழாகத்
கடனுக்குக் குடித்துவிட்டு சாதி மதப் பேதம் இன்றி சமரசம் பேசியவர்கள் சாலையில் செல்லும் போது சாடுகின்றனர் சாராயக் கடைக்காரன்
சாதிக் குறைந்தவனென்று
- கந்தையா காந்தரூபன்
தொங்கிக்கொண்டிருப்பதை,
-ஒரு சிங்களக் கவிதையின் தழுவல்
* நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி!
-பாரதியா)
23

Page 14
/வ்ர்ணுய்ர்
வத்தளை ஹேகித்
வேண்டும்
முருகா. :
ஆம்!
முருக்ன் ஆல " கோவில்
Pawiaver ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற ஆண்டோரின் வாக்கை மனதிற் கொணடு சீர்கெட்டு இடிந்து கிடந்த அந்த
கோவிலை நரினைத்து, அனுதினமும் ஏங்கித் தவித்த ஆ ய?ர க” க ண க" கான
இந்துக்களின் உள்ளக் கு மு ற ல க  ைள ஞானக்கணிணால் பார்த்த அந்த ா கலியுக வரதனாம் கந்தன் கனிந்த மனக கொணட்டவனாய'
இரு பத"தையாயிரம இந்துக்கள் வாழும் அப்பகுதியில் எத்தனையோ இ ட # க ஞ க" கு ம" இன்னல்களுக்கும் மத்தியில் கடந்த 21.98 அண்று தான் ஆட'கொணடிருகதத ஆலயத்திற்கு புதுப்பொலிவு கொடுத்து பூமணம் : பரவச்செய்து tᏪᏜ/r - கும்பாபிஷேக விழாவையும் இனிதே நடாத்தி தம் தேவியர் இருவரோடு = திருக்கோலம் காட்டி : அணினண் விநாயகனின்
அப்பகுதியிலே வாழ்ந்த சில நல்ல துடி துடிப்பான உள்ளங்களுக்குள்ளே நுளைந்தவனாய் எதையெதையோ குடைந்துக் கொண" டி ரு ந' த ர ன" . . . . . அறிவித்துக்கொணடிருந்தான். சிறிது சிறிதாக உரைத்துக்கொண்டுமிருந்தான். அதன் பயன். இன்று.
ஆம் அந்த நல்ல உள்ளங்களான அது டி அது டி பட் ய ர ன |இதயங்களான. 'வத்தளை தெய்வ" தெறிப் பொதுப் பணிமன்றம்-அதன் குழுஆலய பரிபாலன சபை |தலைவர் ரவி சிவகுமார் | பொதுச் செயலாளர் மா. *மு த‘து க‘கு மார் . பொருளாளர் ے. சணமுகவேலி, ஆலய குருக்கள் இரா. பாலசப்பிரமணிய சர்மா, பிரதிஸ்டா குரு குஞ்சித பாத குருக்கள் சிற்பக் கலைஞர் 97tagd மார்கண்டு காண்டீபன் பொது மக்களில் பலர் இவர்களது கடின உழைப்பு. இதை உருவாக்க இவர்கள் பட்ட அதுணியம்.இடர். இவைகளுக்கு அளவேயில்லையெனலாம். அந்த உழைப்பின் ா பயனர்தான். இன்று. இந்த வத்தளை ஹேகித்தை பூத சிவசுப்பிரமணிய சுவாமி
வர்தானத்தின் புதிய 徽 தோற்றம்
24
ஆதரவோடும் பக்தர்களை பரவசத்தில ஆழ்த்திக்கொணடி - ருக்கின்றான். இந்த பாலமுருகக்கடவுள் :
வத்தளை ஹேகித்தையில் இன்று 40 ஆண்டுகளுக்கு முன் (1955) இங்குள்ள தொழு நோயாளர் வைத்தியசாலை வளவுக்குள் நோயாளர்களின் தரிசனத்துக்காக கொழும்பு விவேகானந்தா சபையினரால் அமைத்துக் கொடுகப்பட்ட பாலசுப்பிரமணிய ஆலயம் சைவ ப ? ண ? ய ர ன ரி ச கட்க த’ அது கட்கு  ைக ய எ? க” க பட்ப ட்டிருந்தது.
1 9 8 2 Lዐ  ̊ ஆணர்டு வரை நோயாளர் க ளே ஆ ல ய த  ைத பட் பராமரித்து வந்தனர். த 7 கிா  ைட வ? ல" நோயாளர்களின் வருகை குறைந்ததால் ஆலயத்தின் செயற்பாடுகளும் குறைந்து கவனிப்பாரற்ற நிலையில் இருள் குழ்ந்து: கிடந்தது.
இதனைக் கண்ணுற்ற வந்தனள:
வாழ் சைவ அண்பர்கள் சில ஒ7று
கடி *"Aerá..........................:/
 
 
 
 
 
 

25
* в е தெப்வநெறி பொதுப்பணிமன்றம்' என்ற ஒரு மன்றத்தை உருவாக்கி கொழும்பு விவேகானந்த சபை, அரச சுகாதார அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு , சைவப் பணியாளர் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஆலயத்தை கையேற்று பொது மக்களின் தரிசனத்துக்காக புறம்பான ஒரு வழி அமைத்து பூஜை தரிசனங்கள் மட்டும் நடாத்தி வந்தனர்.
அதன்பின் 1991ம் ஆண்டு டிசம்பர்
மாதம் முதலாம் திகதிவிநாயகப் பெருமானுக்கு
பாலஸ்தாபன பூச்வார்க கிரியைகள் நடாத்தப்பட்டு ஆலய திருப்பணி வேலை களையும் மேற்படி மன்றம் நடாத்தியது. நாளடைவில் ஆலயத்துக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டதால் திருப்பணி வேலைகள் நிறுத்தப்பட்டு. வழிபாடுகள் மாத்திரமே நடந்தன.
1996ம் ஆண்டு மே மாதம் கிம் திகதி மீணடும் திருப்பணி வேளைகள் தொடருவதற்கு திருமுருகப் பெருமான் திருவருள் பாலித்ததையடுத்து மூலஸ்தான கிரியைகள் நடாத்தப்பட்டு ஒரு பெரிய ஆலயத்துக்குரிய சகல பரிவார முர்த்திகளும்
வருஷம் 19ம் ஆண்டு கார்த்திகை 14ம் திகதி (2011.96) வெள்ளிக்கிழமை கொழும்பு கு பொன்னம்பலவாணேஸ்வரர் தேவளம்தான பிரதமகுரு பிரதிப்டாபூஷணம் பிரம்மgசி குஞ்சிதயாத குருக்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
- 198ல் நாட்டிலேற்பட்ட துர்அதிப்ட நிலையால் இக்கோவில் விக்கிரகமுங்கூட
தொலைந்து கவனிப்பாற்று இருந்த நிலையில் இன்று எத்தனையோ மாற்றதர்களுடனர் கலைவடிவங்கொண்டு எழுந்தருளியிருக்கும் இக்கோவிலின் ஆக்கப்பணிகளுக்கு முன்னோடியாப் உதவிய விவேகானந்த அமைப்பிற்கும். பொருள் உதவி சரீர உதவி ஆக்க ஊக்க உதவி செய்தவர்கட்கும் கோவிலின் வளர்ச்சியிலே பெரும் பங்கை
வகித்து உதவி செய்த கம்பஹா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் திரு. நீல் குபசிங்க அவர்கட்கும் பிரதிளப்ட குரு சி குஞ்சிதயாத குருக்களுக்கும் இந்துசமய கலாசார அமைச்சு. அப்பப்போது இருந்த அரசாக்கதர்கள். வத்தனை தெய்வ நெறி பொதுப்பணிமன்ற
Y SZSS SYSYSS SYSYS SYS SY SLLL SYSLS SLL SYS SYS SLLS SYS SLL SLLLLS SYSLLL SLS SSLLSSSSYSSS SSYSSSSSLL SLLSSYS SLLSS SLL SSLLS SYSS SLLS SLLS SY SLLLLLS SYS SYS SYS SLLS SLLS SLLS SSY SYS SYS SZS SZSS SYSSLLL SLS SLL S SLLS SLL SYS SLL SS SY SYS SLLS SLSLLL
, LITUJTurguoap, unrøstrøT Fødu.
அங்கத்தவர்கள் கம்பஹா மாவட்ட வத்தளை
பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முண்ணி | தமிழ் அமைப்பு. நல் மனம் ||
வத்தளை, பேலியகொட, களனி 17 பொலினப் பகுதி அதிகாரிகள் வீரகேசரி பத்திரிகை நிறுவன ஆசிரிய பீடம் FM 99 தமிழ் சேவை பணிப்பாளர் திரு எளம் தில்லைநாதன் ஆலய சிற்பக் கலைஞர் அராலியூர் மார்கணிடு காணர்டீபன் குழுவினர். கட்டிட வேலைகள் செய்த ரவீந்தரா குழுவினர். ஆலய வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை பிரார்த்தனை நடாத்தி உற்சாகப்படுத்திஒத்துழைப்பு தந்த அடியார்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்ந்தும் கூறிநிற்கின்ற ஆலயபரிபாலன சபையை நாமும் வாழ்த்துவதோடு நாட்டின் நாலாபுற இந்து அடியார்களும். பக்தர்களும். கல்விமானர்களும் தனவந்தர்களும் இவ்வாலயத்தை மேலும் சிறப்புற அமைக்க உதவுமறு பணிவுடன் வேண்டுவோமாக, வானுயர நினி ஆலயமும் உயர வேண்டும் ஜயா முருகா. - மருது.
நேரிடையாக அவர்களுக்கு புரிந்த மொழியில் கூறவேண்டும். அதற்காகத்தான் இப்போதிருந்தே நமக்குள் இப்புத்தகம் முலமாக இப்படியொரு ஆங்கில அப்பியாசம் - மன்னிக்க தமிழ் உலகம், . . . . . . . . . . . . . . . . . K.RAjAb Contractor for Making Gross Gordens &Painting Houses புற்தரைகள். பூந்தோட்டங்கள். வீட்டு பெயின்ட் வேலைகள், வீட்டுத்தரை பாலீஷ் வேலைகள் அனைத்தையும் குறைந்த கட்டணத்தில் செய்துதரும்
கான்ட்றைக்டர் Contact : -
61/55, Aramaya Place, Dematagoda , Colombo-9.
زیبا
N

Page 15
Why gave up eating meat
Much has been said and more written about a ban on the eating of animal flesh and cruelty in the slaughter of animals, in the Buddhist country. The one angle I have not seen covered is the one that
goat romping around, don't you long to pet it? Don't you remark on how cute a picture of a cuddly lamb is? Have you noticed how beautiful the eyes of a calf are? What is the difference then? Why do we humans consider one cute cuddly animal fit
actually made me give up eating meat. I for the table and the other just as cute
would like to share with you.
Many of us are animal lovers and rear pets in our homes, whom we shower with care and affection. I refer to those of us who really do love a n i mals, not those who rear animals, but subject them inhuman conditions-like dogs for instance, keeping them tied to posts or confined to "kennels" with hardly enough space for them to turn around in. The second category obviously have no real affection for animals and keep them only for their own selfish reasons, perhaps to guard their homes and possessions?
Getting back to I gave up eating animal flesh.... a vegetarian colleague of mine, Pathma, influenced me in my decisions, with taunts which really went very deep. Pathma and I had worked together for several years. On her visits to my home she silently observed how I fondled my two Cocker Spaniels, stopping to talk to them as I would to my children when they were young, the pains I took feeding them and caring for them when they were sick.
Later; Pathma said to me she could not understand how any one could stroke a dog or cat and think of it differently from a kid, a calf or a lamb. After all weren't they all God's creatures who even resemble each other? When you see a little baby
26
and loveable, fit only for our amusement? Why scoffat certain Asian and African tribes for their choice of meats? We think of them as primitive in their tastes and perhaps cannibal-like. We tend to be circumspect when examining a menu, sometimes even in our own country, when dining out. We are terrified that we might be served dog or cat flesh in the guise of chicken or lamb. Ughl What a thoughts Don't you feel your inside churning? But tell me, what's
- the difference?
Genie - Colombo 07.
se WiskES FROM : N
2-7 (GARMENNTS
LAdies TAiloRiNG ANd REAcyMAde
* GARMENTS
No: S-53, 3rd Floor, Colombo Central Super Market Complex Colombo-Il
 

அேவர் ஒரு கோவில் பண்டாரம். தெய்வ |பத்தி நிறைந்த அவள் வசதியானவரும் கூட. இளகிய மனம் கொண்டவரும்தான். ஆனால் பெண்கள் என்றால் பேயாய் அலைவார்.
ஒரு நாளர் ஒரு கட்டழகி அக் கிராமத்துக்கு நேரமாகிவிட்டபடியால் தமது சொந்த ஊருக்கு போகமுடியாததால், அக்கிராமத்து கோவிலுக்குப் போப் மாரியம் மனை வண்ங்கிவிட்டு அக்கோவிலின் பூ சகரான பண்டாரத்திடம் தனது நிலையைக்கூறி தங்குவதற்கு இடம் கேட்டாள்.
பழம் நழுவி பாலில் விழுந்தது போல். பண்டாரத்தின் உதவி அக்கட்டழகிக்கு கிட்டியது. அன்றிரவே கோவிலில் பண்டாரம் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.
அன்றிரவே பண்டாரத்தின் மனதில்
வந்தாள்.
·
நீங்காத நினைவாக பதிந்தாள் கட்டழகி. கும்பிட
போன தெய்வம் குறுக்கே வந்தது போல் தேடித் தேடி அலைந்து உண்டவருக்கு தெய்வமே தன் காலடியில் கொண்டு வந்து கொடுத்த உணவை பண்டாரம் சாப்பிடாமல் விட்டுவிடுவாரா? என்ன?
அன்றிரவ்ே ஒரு பிடி பிடித்தார். பண்டாராத்திற்கு அந்தகட்டழகி மேல் நம்பிக்கை பிறந்தது.
அந்தப் பைங்கிளி ஒரு நாள் படம் பார்க்க விரும்பினாள். பண்டாரமோ தனக்கு அறிமுகமான ஒருவருடைய டி.வியையும் டெக்கையும் கொண்டு வந்து படம் பார்க்க உதவினார்.
தொடர்ந்து மூன்று நாள் படம் பார்த்தார்கள் நான்காம் நாள் டிவியையும் , டெக்கையும் படப்பீசையும் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதால் அதை ஒரு டெக்சியில் ஏற்றினார். தன் ஆசை நாயகியை கூப்பிட்டார்.
இந்த டி.வி. டெக், படப் பீஸ் மூன்றையும ஒப்படைத்துவிட்டு வரும்படி பண்டாரம் விலாசத்தை அப் பெண்ணிடம் கொடுத்தார்.
அந்தக் கட்டழகியோ தன்னுடைய
சமீபந்தப்பட்டவரிட்மி
 ைகப பை யை யு ம இன்னும் ச ர மான க ைள யு ம கோ வ ல லே யே  ைவ த’ து வட" டு டெக்சியில் ஏறி போனாள். G. L. போனவள்தானி.பலமணி நேரத்திற்கு பின்பும் அவள் திருமி பி வரவில்லையாதலால் பண்டாரம் டி.வி டெக் சொந்தக்காரர் வீட்டுக்கு போப் விசாரித்தார். அங்கு அவற்றைக் கொண்டு வந்து தரவில்லை பென்பதையும் அறிந்தார்.
கட்டழகி ஏமாற்றிவிட்டதையறிந்து மெளன சாமியானார்.
பிற கென்ன ஊர்மக்கள்
சில
ா ன வ ள
தன்னை
தடபுடலாக கம்பு தடிப்ால் யூ சை செய்தார்கள். அதற்கப் புறமும் சொல்லவா வேண்டும் டிவி டெக் சொந்தக் காரணுக்கு 35,000/= பணத்தைக் கொடுத்துவிட்டு ஊமை கனவு கண்டால் ஒருவருக்கும் சொல்லமாட்டான் என்பதைப் போல் மெளனமாய் தன் சொந்த ஊரைத் தேடி ஓடிவிட்டார் அந்த பெருமகன்,
- 5s6uó G.V.K. su
(தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொணி
டிருந்த ஒரு புகழ்மிக்க விஞ்ஞானி ஒரு
அழைத்து பெயரைச் சொல்லிக்கொணர்டு தானும்
நடத்துவது வாசகர்களின பெரும் கடமையாகும்.
முறை புதுநபரொருவர் தன்னை பெயரிட்டு தேடிவந்தப்போது அந்தப்
அவனைத் தேடி நாலாபுறமும் ஓடினாராம். | தன் பெயரையே மறக்கும் அளவுக்கு அவது ! ஆய்விலே ஒரு பற்று, ஒரு குறி ஒரு வெறி ஒரு பலவீனம் அந்த விஞ்ஞானிக்கு. அது போல் முழுக்க முழுக்க இச்சஞ்சிகையின் | பெரும்பாலான ஆக்கங்கள் ஆசிரியனின் கைவண்ணமாதலால் இதில் சில குறைகள் ! காணப்படலாம். குறைகளளைச் சட்டிக்காட்டி ! பிழைகளை திருத்தி இச்சஞ்சிக்ைகு நல்ல ! ஆக்கங்களை தந்துதவி எம்மை வழி
SLLSL L L L S S S L L S L S L S SSS S S L SSS LL LS LSLL LLLL LLL LLLSSHL
ரோஜாவின் பார்வையில் வெளிச்சத்திற்கு வரும் ஓர் இருட்டறை

Page 16
கொழும்பு மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள
கொட்டாஞ்சேனை தமிழ் விதத7யாலயதத7ல கல்விபயிலும் பிள்ளை களில் ஒருத்தியாகிய நான் இந்த பாடசாலையைப் பற்றி எழுத விரும்புகிறேன்.
6?Lf lu /7L «F (r 60? 8v af?6uj ஏறத்தாள 1500க்கும் அதிகமான பிள்ளைகள் கல்வி uմlaiմy
வருகிறார்கள். இங்கே 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் படிப்பிக்கின்றார்கள் மலையகத்தைப் பிறபமிடமாகக் கொணிட அதிகமான பெற்றோர்களின் பிள்ளைகள்தானி இங்கு பெரும்பாண்மையாக கற்றுவருகின்றனர். மலையகத்திலே பிறந்து சிறுவயதில் தொழில் தேடி கொழும்புக்கு வந்து தொழில் செய்து கொண்டே கொழும்பிலே திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் தந்தையைப் போன்ற பெற்றோர்களின் பிள்ளைகளே இங்கு அதிகமாக கற்று வருகிறார்கள். கஷ்டப்பட்டு தொழில் செய்து வாழ்ந்து, வரும் பெற்றோர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தகுந்த ஒத்துணைப்புக் கொடுக்க முடியாதவர்களப் இருக்கிறார்கள் இருந்தப்போதும் இப்பாடசாலையில் 10 வருடத்திற்கு மேலாக தலைமை ஆசிரியராக இருக்கும் திரு. சர்குணம் அவர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இத்தலைமை ஆசிரியர் இப்பாடசாலைக்கு வந்த நேரம் இங்குள்ள மாணவர்கள் காலுக்கு சப்பாத்தின்றி ஒரு ஒழுங்கில்லாத நிலையில்
பாடசாலைக்கு வந்தார்கள். மாணவிகள்
GTBULg LITLEFIGO)eup
முறையில் கால்களுக்கு சப்பாத்தணிந்து வெள்ளையுடையுடன் நேரத்திற்கு வருகை தருவது போன்ற எல்லா விடயங்களிலும் முன்னேறி இருப்பதோடு, கல்வியிலும் திறமையாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு மூலகாரணமாப் விளங்குபவர்கள் திரு. சற்குணம் தலைமை ஆசிரியர் அவர்களும் அவரின் கீழ் கடமை புரியும் சக ஆசிரியர்களும்
ஆவர்.
கழுத்துக்கு டை, பெர்’ போன் fiú vó
வந்துகொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட வறுமையின் எல்லையில் வாழ்ந்து கொண்டிருந்த பெற்றோர்களின் பிள்ளைகள் இன்று ஏனைய பாடசாலைகளுக்கு இணையாக ஒழுங்கு
ஆசிரியர்கள எடுத்துக் கொள்ளும் அக்கறையும் உணர்வுகளும் இம்மாண வர்களின் பெற்றோர்களிடம் இல்லையென்பது ஒரு பெரும் குறை. ஆசிரியர்கள் போல் பெற்றோர்களும் ஒத்தாசை செய்தாலி இப்பாடசாலை கொழும்பு மாநகரிலுள்ள பாடசாலைகளில திறமையான ஒரு பாடசாலையாக விளங்கும் எண்பதில் சந்தேகம் இல்லை. பெற்றோர்களே ஒத்தாசை தருவீர்களாக f
- செல்வி : சிறிகலா கந்தசாமி ஆண்டு 11 S S S SY L L S SS L S S S /முதன் முறையாக கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொம்பிளக்சிலுள்ள நிர்வாக சபையாலும் வர்த்தக பிரமுகர்களாலும் இணைந்து நடத்தப்பட்ட புதுவருட விழா அக்கட்டிடத்தின் முன்பாக உள்ள மைதானத்தில் கடந்த 27-04-97 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு ஏறக்குறைய 75000/= ரூ பெருமதியான பரிகப் பொருட்களும் போட்டியில் வெற்றிபெற்றோருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்த இதன் அமைப்பாளர் ஜயதரிஸ் ஸ, இக்கட்டிடத்தின் முகாமையாளர், உதவியாளர்கள், கட்டிடத்தொகுதி போலீஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிலர் துடித்துடிப்பான வியாபாரத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாராட்டத்தக்கவர்கள்.
புப் புரஸ் ஸ, லெவலன் தோட்ட கும்பாபிஷேக விழா கடந்த 22.04.97வி தோட்டபொதுமக்களின் முயற்சியால் .வெகு சிறப்பாக நடைபெற்றது ܓܠ
 
 
 

மணப் பொருத்தம் உள்ள நகத்திரங்கள்
V y 労 γι . . .4 الله A. 8 · வரிசை ... m . . . . "பொருந்தும் வரன்களின்
எண் பெண்ணின் நகூடிசத்திரம் நக்ஷசத்திரங்கள்
|அசுவினி பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், 1. மகம் ஹளப்தம், சுவாதி, அனுஷம், பூராடம்,
மூலம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி பரணி கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்வசு, 2 பூரம் ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம் கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி,
ரேவதி. கிருத்திகை ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், உத்திரம் கவாதி, அனுஷம், மூலம், திருவோணம், உத்திராடம் சதயம், உத்திரட்டாதி, அகவினி.
ரோகிணி மிருகசீரிஷம், புனர்வசு, ஆயில்யம், பூரம், ஹஸ்தம் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி
மிருகசரிடம் திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், சுவாதி, சித்திரை அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், அவிட்டம் உத்திரட்டாதி, அசுவினி, கிருத்திகை. திருவாதிரை புனர்வசு, ஆயிலியம், பூரம், ஹஸ்தம், S' சுவாதி விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம்,
சதயம் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி புணர்வசு 99un, மகம, உத்திரம், சித்திரை, அனுஷம, 7 விசாகம் மூலமீ , உதிதிராட மீ, அவிட்டமீ, ட்டாதி உத்திரட்டாதி, அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம். பூசம் ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, கேட்டை, s அனுஷம் பூராடம், திருவோணம், சதயம், ரேவதி,
உத்திரட்டாதி பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆயில்யம் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், கேட்டை உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அசுவினி, ரேவதி கிருத்திகை, மிருகச்ரிஷம், புனர்வசு.
தொகுப்பு : நவரோஜா திருமண சேவைப்பிரிவு.
29

Page 17
r
as Li
அன்னை தெரேசா என்ற பெயருக்கு என்ன மகத்துவம் என்று யாராவது உங்களைக் கேட்கலாம். அதற்கான விடை இதோ: நான் இதை எழுதும்போது, அவர் உயிரோடு இருக்கிறார். கிட்டத்தட்ட, என்னவோ வினோதமாக இருக்கிறது. உலகத்து மூலையெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பற்றி ஒரு 6u ' 5 IT - ய வ து கவலைப்படு
கிறார்கள். ஒரு பெண்மணியின்
பலவீனமான சீரற்ற இதயத் து டி பட் பு உலகெங்கும் கேட்கிறது.
விசாரிக்கிறார். இளவரசி டயானா விசாரிக்கிறார். பிரதமர் எச்.டி. தேவகௌடா, இரண்டுப் பேரை மலர்கொத்துக்களுடன் அனுப்புகிறார். "உங்களுக்கு எது வேண்டுமோ. செய்யத் தயாராகி இருக்கிறோம். தயவுசெய்து கேளுங்கள் என்கிற தகவல்களுடன். அன்னை இல்லத்தில் தொடர்ந்து பிரார்த்தனை நடந்து வருகிறது. தொலைப்பேசி ஒலித்தப்படி இருக்கிறது. சாதாரண மக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எண்று பலர் உடல் நலனி குறித்து விசாரிக்கிறார்கள்.
இதில் ஒரு வேடிக்கைப் பாருங்கள். அன்னையின் இதயத்துடிப்பு நின்றால் கூட ஒரு நாள் நின்றுதான் போகும். நீங்கள் அவரது இதயத்துடிப்பை கேட்பீர்கள். அன்னை இல்லத்திற்கு அல்லது நிர்மல் ஹீருதய்க்கு அல்லது சிகபவனுக்கு, அதுவும் இல்லாவிட்டால் இந்தியாவிலிருக்கும் 190 மிஷனரிஷ் ஆஃப் சாரிட்டிக்கு (எம்.சி) அல்லது உலகெங்கிலும் இருக்கும் 389 எம்சிகளுக்கு போய் பாருங்கள். :தொழுநோயாளிகள் இல்லத்தில் தயாரிக்கப்பட்ட நீலநிற பார்டர் போட்ட புடவை அணிந்த
பெண்கள் இருப்பார்கள். உழைத்து ஓடாகிப்
தெறிக் குமி
இன்னை தெரேச
மூட்டுகளும் இறுகிக்கொணிடுவிட,
N
தரீபம்
போன கைகளைப் பாருங்கள். மரணத்தை தழுவிக் கொண்டிருப்பவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, மரண பயணத்தில் துணை போல் நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் மூலமாக அன்னை தெரெசாவின் இதயத்துடிப்பு கேட்பதை உணர்வீர்கள்.
போயும் போயும் அவரது இதயம் தான், அந்த உலகமகா விசால இதயம்தான் இன்று அவருக்கு சோதனை செய்கிறது என்பது எத்துணை விசித்திரம்.
மருத்துவமனையில், செயற்கை சுவாசமளிக்கும் குழாய்கள் தொண்டைக்குள் செல்கின்றன. அவரால் பேச முடியவில்லை. ஒரு நர்ஸ் வெளிக்குப் போக மருந்து கொடுத்து சுத்தம் செய்யும் போதே கூச்சத்துடன் அன்னை ஒரு சின்ன காகிதத்தில் கிறுக்குகிறார். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
ஆகஸ்ட் 20, செவ்வாய் மாலை அன்னை வாந்தியெடுக்க ஆரம்பித்தார். மலேரியா என்று கணிடுபிடிக்கப்பட்டு, உட்லணிட்ஸ் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு அவர் தசைகளும்
மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு 1989லிருந்து இதயத்தின் ஒரு பகுதியில் இரத்தக் குறைவு எனப்படும் மயோகார்டியல் இஸ்கேமியா இருக்கிறது. அதனால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. பின் 1993 பலூன் ஆஞ்சியோ பிளஸ்டி சிகிச்சை அளித்தார்கள். அவர் உடம்பைப் பாருங்கள். எவ்வளவு பலவீனமாக இருக்கிறது. நாள் நெருங்குவதைக் காட்டுகிறது. இப்போதைக்கு ஞாபகச் சக்தி குறைவாகவே இருக்கிறது என்கிறார்.
ஒரு நண்பர், அன்னை தெரெசாவை எப்படி வர்ணிப்பீர்கள் என்று சிஸ்டர் பிஸில்லாவிடம் கேளுங்கள். "அன்பு" என்பார். "சக்தி", "உறுதி" என்ற வார்த்தைகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம். கடந்த
ஆண்டு ஆரம்பத்தில் அவருக்கு கழுத்து)
 
 

எலும்பு பிசகி சிகிச்சை பெற வந்த ஒரு மணிநேரத்தில் கிளம்பிவிட்டார். ஒரு வாரம் கழித்து, அயர்லாந்தில் கீழே விழுந்ததில் முழங்காலில் அடி. இந்தியா திரும்பியவுடன், அவர் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். அதற்குள் அவருக்கு அடுத்தடுத்து பயணம். ஈஸிசேரில் சாய்ந்தபடி அஸ்தமன சூரியனைப் பார்த்துக்கொண்டு அக்கடாவென்று ஓய்வு எடுக்கவேண்டிய வயதில் ஏகப்பட்ட அலைச்சல். வேளைகள், சேவைகள்.
அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் 1985ல் அன்னைக்கு அமெரிக்க அதிபர் விருதை அளித்தார். அப்போது, "இந்த தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு எடுத்துப் போய், உருக்கி, விற்று ஏழைகள் நல்வாழ்விற்காக பணம்கூட திரட்டி விடுவார் அன்னை. அவரைப் பற்றி எனக்குத் தெரியும்" என்று ரீகன் ஜோக் அடித்தார். அவர் சொன்னது சரிதான். ஒருமுறை போப்பாண்டவர் விலையுயர்ந்த காரை அன்னை தெரெசாவுக்கு அளித்தார். உடனே அதை அவர் தருமகாரியங்களுக்காக ஏலம் விட்டார்.
: அன்னை தெரெசாவின் உடல் நலக் குறைவு, வ்ாரிசு பற்றிய பேச்சையும் முடுக்கி விடும். அடுத்தடுத்து இரண்டு முறைக்கு மேல் யாரும் எமசி. தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடாது என்பது எம்.சி. விதிமுறை. ஆனால் அன்னை தெரெசா 1961லிருந்து தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆக்டோ பேரில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இது பற்றி பேசுவதை அங்குள்ள கன்னியாஸ்தர்களே விரும்பவில்லை. எம்.சி. இல்லங்கள், சர்ச்சுகள், கோயிலிகள், குருதி வாராக்கள் எங்கு பார்த்தாலும் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கின்றன. மரணம் பற்றி யாரும் பேசவில்லை. இருந்தும் ஒரு விழிப்புணர்வு, கவலை தெரிகிறது. இந்த மாதிரியான ஒரு பிரார்த்தனை, அக்கறை யாருக்கு : கிடைக்கும்?
. அன்னை தெரெசா பற்றி குற்ை:
(၅:&ပ၈ ர்களும் இருக்கிறார்கள். த மிஷனரி
பொசிஷன்" என்ற புத்தகம் எழுதிய கிறிஸ்டஃ பர் ஹிட்ச்சன்ஸ், நரகங்களின் தேவதை" என்ற டீ.வி. படமெடுத்த தார்க் அலி ஆகியோர் அன்னை தெரெசாவைக் குற்றம் சாட்டுகிறார்கள். கருத்தடை அபார்ஷன் பற்றி அவருடைய கருத்து தவறானது என்கிறார்கள்.
அல்பேனியாவின் ஆக்னஸ் கோன்க்ஸா பிஜாக்ஸ் யூவை (தெரெசா) கடைசியில் நினைத்துப் பாருங்கள். 1910ம் ஆணிடு ஸ்கோப்யேவில் பிறந்து 1928ல் கல்கத்தாவில்
பூகோள டீச்சராக பணிபுரிய இந்தியா வந்தார்.
1948 செப்டம்பர் 10ம் திகதி, டார்ஜீலிங்கிற்கு பயணம் செய்த போதுதான் அவருக்குள் அந்தக் குரல் கேட்டது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்று, அவருடைய அமைப்பில் 4000 கன்னியாஸ்திரீகள் இருக்கிாறர்கள். நூற்றுக் கணக்கான மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சிறைச்சாலைகளுக்குப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்கிறார்கள். 450 கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். 1100 நடமாடும் க்ளினிக்குகள், கைவிடப்பட்டவர்கள், மரணப் படுக்கையில் இருப்பவர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள். தொழு நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகிய 750 இல்லங்களுக்கு தான தருமங்கள் என்று ஏகமாய் சேவைகள் நடக்கிள்றன. தனது பயணம் பற்றி பல
ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்மாண்ட் டோய்க்கிடம்
அன்னை சொன்னது போல, "சந்தேகமேயில்லை.
ஏற்றுக்கொள்ளும் போதுதான் சரணடைகிறோம். அதுதான் நம்பிக்கை. இப்போது, முடிந்தால் அவரை எடை போட்டுப் பாருங்களேன்.
நான் இதை முடிக்கும்போது, அவர் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார். எத்தனை நாட்களுக்கு? யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவரது கடவுள், அவரை இத்தனை ஆண்டுகளாக இயக்கியவர் தன்னிடம் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கலாம். அவன் இன்னும் கொஞ்ச பொறுக்கட்டுமே என்று உலகம் முழுவதும் சின்னச் சின்ன ஊர்களில் பிரார்த்தனை நடக்கிறது. - நன்றி இந்தியா டுடே
மேதின விழா
தொழிலாளர்களின் மேம்பாட்டை நினையாது தலைவர்கள் தம்ழைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டு வெற்றிபெற்ற
ஒரு தினமே கடைசியாக நடந்த மேதின விழா.
- கல்விமான்கள் கவலை
31
لمحے

Page 18
காட்டுப் பூச்செடிகளை களை
இம் மூலிகைக்கு அவ்விடத்தில் نهه!
− h− • • ால் இது தன் உயிரால்
இந்தியாவிலும், இலங்கையிலும் மணத்தக் காளிக் கீரை மிகுதியாக கிடைக்கிறது. நம் நாட்டில் வறண்ட பகுதிகளில் இது நன்கு வளரக்கூடியது. இலங்கையில் மலைநாட்டில் தேயிலைச் செடிகளுக்கிடையில் அதிகமாக இது வளர்ந்து கிடப்பதைக் காணலாம். உலகில் வெப்பமணிடல நாடுகளில் இக்கீரை காணப்படுகிறது. கீரைவகைகளை எடுத்துக் கொண்டோமேயானால் சிறப்பான கீரையாகக் கருதப்படும் கீரைகளில் மணத்தக்காளிக் கீரையும் ஒன்றாகும்.
இதற்கு மிளகு தீத கீ காளி, சுக்கிட்டுகீரை, உலக மாதா என்ற பல பெயர்களும் உணர்டு. சினினஞ சிறு மணத்தக்காளிப்பழங்களை மஞ்சள், சிவப்பு. கறுப்பு ஆகிய நிறங்களில் காணலாம். ஆனால் குணத்தில் இவைகளுள் பெரிதும் வேற்றுமை இல்லை. எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது இக்கீரையா கும். ஆயினும் நீர்பாசன வசதியுள்ள செழிப்பான மண்ணில் செழித்து வளரும். ஒரு மணிடலத்தில் (48 நாட்கள்) பூத்துவிடும். பூப்பதற்கு முன் செடிகளைக் "கிள்ளி கீரையைப் பயன்படுத்தலாம். கிளைகளைக் கிள்ளக்கிள்ள புதுக்கிளைகள் நிறையவிடும்.
பூக்கள் வெண்ணிறமாக பூக்கும், காய்கள் கரும் பசுமை நிறத்தோடு காணும். முதிர்ந்த காய் மிளகுபோல் இருக்கும். ஆகையால்தான் இதற்கு மிளகுத் தக்காளி எண்பர். காய்களை கொத்துக்கொத்தாய் செடிகளின் தண்டில் காணலாம். காய்கள்
32
கசப்புத்தன்மை உடையவை. "உணவே மருந்து. மருந்தே உணவு" என்ற முறையிலி பிணி அகற்றும் மணத்தக்காளிக்கீரை, தண்டு, காய், பழம், வேர் இவைகள் உணவுக்குச் சிறந்தவை என்றாலும், மருந்தாகவும் பயன்படுகிறது.
மண தீத கீ காளிக் கீரை மூலத்தில் இரத்தம் போவதை நிறுத்தும். கணி பார்வையைத் தெளிவுபடுத்தும். இதன் பழம் குரலுக்கு இனிமை கூட்டும். இதன் வேர் மலத்தை இளக்கி மலச்சிக்கலை நீக்கி ஆசனவாயை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது. வேரினின்று தய்ாரிக்கப்படும் கஷ்ாயம் ஈரல் வீக்கத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. மணத்தக்காளிக் கீரை களைப்பை நீக்கி நல்ல துTக்கத்தை தரவல்லது. வாய்புண்ணையும், குடற்புண்ணையும் தீர்க்கவல்லது.
வாய் இரணம், வயிற்றில் இரணம். (User) வயிற்றுவலி, வயிறு
 
 
 
 
 
 
 
 
 
 

N
jZies/ Ĉ0)itáes 97rom :
Raiga's | iaG j3G6h ́S { Lоидои оиalifiед Gеиt's Tailors
No. S-29, 3rd Floor, Colombo Central Super Market Complex, Colombo-11
V Sri Lanka.
SS LSS S LLL LLL LLLL L SS SS
எரிச்சல், பித்த நீர், நீர்ப்பாண்டு, கரப்பான்
வகைகள், வீக்கம், குடலில் இரணம், கோழை,
இருமல், ஷயம், உடல்வலி, களைப்பு, கட்டி,
மலச்சிக்கல், கணிபார்வை, மூலநோய், கல்லீரல், பித்தவாந்தி, மற்றும் காமாலை போன்றவை இதனால் தீரும். பயனும் செய்முறை விளக்கமும்
வாயில் ஏற்படும் புண், குடலில் காணப்படும் புண், இவைகளுக்கு இந்த மணத்தக்காளி இலையை பச்சையாக கொஞ்சம் எடுத்து சுத்தம் செய்து வாயில்போட்டு மென்று தின்றால், மேற்கண்ட புண்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம். இக்கீரையை பருப்புடன் கடைந்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். மற்றும் இக்கீரையுடன் துவரம் பருப்பும் தேங்காய் துருவலும் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும், பொரியலாகச் செய்து உணவுடன் தொடுகறியாக பயன்படுத்தலாம். பெரியல் செய்யும் பொழுது சிறிது தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்துக் கொண்டால் தொடுகறிக்கு மேலும் சுவை அளிக்க வல்லது. மேலும் குடல்புண், வாய் வேக்காடு,
வயிறு எரிச்சல் ஆகியவை நீங்கும்.
தொகுப்பு S.M.
நிஷாஹந்தி இலங்கை கவர்ணவாஹினியில் ஒவிவொரு வெள்ளியிரவும் ஒளிபரப்பாகும் 20 நிமிட நிஷாஹந்தி Teledramaவில் பத்து நிமிடத்தை டைட்டில் காட்டுவதிலும் ஐந்து நிமிடத்தை பாட்டிலும் இரண்டு நிமிடத்தை விளம்பரத்திலும் செலவழித்தது போக மிகுதி சில நிமிடங்களில் மட்டும் காட்சியோடு ஒட்டிய பகுதியை காட்டி பார்வையாளர்களை சங்கடப்படுத்துகின்றார்கள். அன்றாட தமிழ் நிகழ்ச்சிகளுக்காக ஏங்கும் மக்கள் இப்படியும் ஒரு நிகழ்ச்சி தேவைதானா என்று கூறி அங்கலாய்ப்பதை எம்மால் ஏனோ கட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆதலாலி இவ்வகையான நிகழ்ச்சிகளினி நேரங்களையாவது சற்று கூட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்துவீர்கள நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே?
L Y S L SS LS LS அந்நாளில் பள்ளியில் சாப்பிட்ட பனிசின் வாசம் இன்னும் எமது நாசியை தொட்டுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. - ஆம் பனிஸ் மாமா டாக்டர் தஹாநாயக்கவின் மரணமும் எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழத்துகிறது. - Our Deepest condolence Dr. Dhaha,
& You Think Liquor's Hardon yоиr
liver - try coffee
That fragrant cafetiere full of strong coffe may be tasty and trendy, but it's probably bad for your heart, Dutch researchers said on Friday(30. 11.96).
They found that cafetierers which work by plunging the coffee grains d o w n ● through boiling water, using a metal screen as a filter may let hamful chemicals through.
These chemicals act to raise blood cholesterol and triglyceride levels, which in turn can lead to heart disease, Dr. Rob Urget and colleagues at Wageningen University wrote in the British Medical Journal. They also affect the liver.
Urget's group looked at earlier Scandinavian studies that found boiled
Continue on Page 37
33

Page 19
சிக்குபுக்கு நீலகிரி தொப்பி தோட்டம் நாங்க போற கோச்சிமில மிச்சங்கூட்டம்
புகையிரதத்தைப் பார்த்து அந்தக் காலத்து மலையக மக்களிடையே இப்படியொரு எழுச்சிப் பாடல்.
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டையிலே நவயுகத்து ரயிலைப்பார்த்து இந்தக் காலத்தில் இப்படியொரு சினிமாப்பாட்டு.
ஆம
இலங்கைத் தீவில் இந்த சிக்கு புக்கு ரயில் தொடங்கி இன்றைக்கு 132 வருடங்களாகின்றன. அதாவது 1885ம் வருடம் அக்டோபர் மாதம் 2ம் திகதி காலை 8.30 மணியன்று 59 டன் எடையுடன் மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த நீராவி புகையிரதம் ஆரம்பத்தில் இருமி, கக்கி, வாந்தியெடுத்து பின் முக்கி முணங்கி முண்டியடித்துக் கொண்டு அந்த 33 மைலுக்கப்பாலுள்ள அம்பேபுஸ்ஸ ரயிலிவே நிலயத்தை அடைந்தபோது அதற்கு கிடைத்த ஆரவாரத்திற்கு அளவேயில்லையெனலாம்.
இலங்கையின் முதலாவது புகையிரத
விதி முதன்முதலாக மருதானைக்கும் அம்பேபுஸ்ஸைக்கும் இடையில் ஏறக்கு றைய 54 கிலோமீட்டர் கொண்டதாக அமைந்தது.
அன்று கட்டப்பட்ட அந்த பழைய அம்பேபுஸ்ஸ ரயில்வே நிலையம் இன்றும் அந்த ஞாபகத்திற்காக அப்படியே மாற்றங்க ளேதுமின்றி காட்சியளித்துக் கொண்டி ருக்கின்றது.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில்வேயின் சரித்திரத்தை சற்று பின்னோக்கி நாமும் பார்ப்போமாக.
fo5 gsiorsebisi (Philip Ansruther) 6TGẩLIGIJUSI SGODBOLDfngi GETLDOů 'Gysở (Thomas Drane) 6Taip பொறியியலாளரைக் கொண்டும் C.R.C. (Ceylon Railway Company) Taip பெயரோடு 1842லும் 1845லும் இலங்கையில் முதன்முதலாக புகையிரதப் பாதை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அண்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களது பெரும் பயிர்ச்செய்கையான கோப்பியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக அவற்றை தயாரித்த இடங்களிலிருந்து கொழும்புக்கு எடுத்து செல்லும் நோக்குடன் 72 மைல் தொலைவிலுள்ள கண்டிக்கே முதல் பாதையை அமைக்க முற்பட்டார்கள். நாளடைவில் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர்கள் அது பயிரிடப்பட்ட மலையகத்தின் முக்கிய இடங்களுக்கும்
வீதிகளை இணைத்து இலங்கையின் போக்குவரத்துறையில் ஒரு பெரும் சாதனையை அவர்கள் ஏற்படுத்தினர் என்றால் மிகையாகாது.
தலைமை பொறியியலாளர் ட்ரேன் அவர்கள் தனது கடுமையான முயற்சிகளைக்கொண்டு வரைபடங்களை உருவாக்கலானார். அதன் பின் 1857ல் glossos ajës WIT G nisi (WT.
Doyne) என்பவர் இவருக்கு உதவியாக
34
வீதிகளை பகுதிவாரியாக அமைக்க உதவினார். 1861ல் அன்றைய ஆங்கில
 
 
 
 

அரசாங்கம் C.R.C கம்பனியின் வரவு செலவுகளை அதாவது சொத்துக்களை (Assets & Liabilities) Quigj Guig (CGR) இலங்கை அரசாங்க ரயில்வே திணைக் களம் எனிற ஒன றை ஆரம்பித்தது.
இப்படி அமைக்கப்பட்ட ரயில்வே
விடாமுயற்சியோடு இந்தியாவில் முதல் புகையிரத வீதியை அமைத்த இந்த மாமேதை WF Faviel இலங்கையிலும் முதல் வீதியை அம்பேபுஸ்ஸ வரைக்கும் அமைக்க கடுமையாக சிரமப்பட்டார் என்றால் மிகையாகாது.
தனது கடுமையான வேலை
அணிறு தனது பாதையை காரணமாக நோயில் விழுந்த இந்த WF நீட்டிச்செலவதற்கு குறுக்கே நின்ற பெரும் Faviel அவர்களை அன்றைய ஆங்கில அரசாங்கம்
: மீண டு மீ | 60 5 لاکھfTلالا
(. حضمحم۔ |
iIS بن یستفتح T இங்கிலாந்
R*
ahe ž
Trekë ŠSKI
frot tralin ea
து க" குச செ ன"
ل9
曼、酸
ve- Maradana Rள் state;
சதுப்பு நிலங்களையும், வயல்களையும்,
ஆறுகளையும், மேடு பள்ளங்களையும் -
ஏன் கரடு முரடான (பூதாகரமான) கற்பாறைகளைக் கொண்ட மலைகளையும் எதிர்கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்றால் எம்மால் இன்று அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இதற்காக செலவிடப்பட்ட உயிர், உடல், பொருள்,
ஆவி மற்றும் பொறியியல் துறை
ஆய்வுகள். அப்பப்பா கணக்கிலடங்கா. இவற்றிற்காக பின்னர் இதனை பொறுப்பேற்று வழி நடத்திச்சென்ற Contractor W.F. Faviell gjoustssost Ln" -
துன்பங்களுக்கு விலையைத்தான் யாராலும்
கூற முடியுமா என்ன?
35
ரெயில்வேதுறை விரிவடைய தன்னாலான
முழு உதவிகளையும் செய்யலானார். இவரோடிணைந்த அப்போதைய தலைமை GunpfluouTGTi Sir Guilford Landsey Molesvorth KCE g6is 6 fili ies இலங்கை ரயில வே துறையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட் வேண்டிய ஒன்றாகும்.
மோல்ஸ் வர்த்- மறக்கமுடியாத இந்த ரோயல் எஞ்சினியர் பல சிரமங்களுக்கு மத்தியிலும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அந்த ராட்சத கடுகண்ணாவை மலையைக் குடைந்து ரெயில்வே வீதியை

Page 20
மலையைக் குடைந்து ரெயில்லே வீதியை அமைத்தார் இவரது இந்தப் பெரும் வெற்றியானது, (ஏறக்குறைய 3/4 கி.மீ கொண்ட குகை) இலங்கை நாட்டிற்குள் மட்டுமல்ல முழு ஆசிய நாட்டுக்குள்ளேயும் அமைந்த அனைத்து புகையிரத வீதிகளில் மிகத்திறமையானது என்று இன்றும் பலராலும் போற்றப்படுகின்றது.
The Sensation Rock near Kadugannawa produces the real sensation of imminent tall of an engine into the precipice 2000 feet below. It is one of the maststriking and impressive scene, nowhere found in the Island in regard to Railway Engineering Togy giélagials மேலும் இதுபற்றி வர்ணிக்கப்படுகின்றது.
இவரது இந்த திறமை காரணமாக பின்னால் இவர் (1865-1871) இலங்கை ரயில்வே டைரக்டர் ஜெனரலாக பதவியுயர்வு கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் என்று வரலாறு கூறுகின்றது.
புகையிரத வீதரிகனை மருதானையிலிருந்து இணைத்துக் கொண்டு வந்த போது வழியில் குறுக்கிட்ட கணனி ஆறானது இவர்கள் பணியின் முன் பெரும் இடைஞ்சலாக இருந்தது. மனம் தளராத இவர்கள் அந்த களனி ஆற்றைக் கடக்க 800 அடி நீளமானதோர் பாலத்தை வடிவமைக்க முற்பட்டார்கள். அதற்காக 82% அடிகளைக்
கொண்ட 8 திட்டுக்களையும் (துரணி) 25
அடிகளைக் கொண்ட 12 திட்டுக்களையும் வெகு சிரமத்தின் மத்தியில் கட்ட வேண்டியிருந்தது. இருந்தும் 1872ல் செப்டம்பர் 20ம் திகதி நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக இந்தப் பாலமி ஒரு இரயில் எஞ சினோடும் பிரயாணிகளோடும் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. அதன் பிறகு இந்தப் பாலம் மீண்டும் நல்ல முறையில் 80 அடிகளைக் கொண்ட 8 நடுத்திட்டுக்களோடும் மேலும் 6 ஓரத்தி ட்டுக்களோடும் வெகு திறமையாக கட்டி முடிக்கப்பட்டு இன்றுவரை பாவனைக்காக விடப்பட்டுள்ளது.
இந்தப் பிரதான திட்டுக்கள் 8 அடி விட்டங்கொண்ட "சீனச்சட்டி சிலின்டர்களின"
36
உதவியோடு நீர்மட்டத்திலிருந்து 45 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதான் இப்படியென்றால் ஹட்டன் சிங்கமலை சுரங்கப்பாதை?. ஒரு தொழிலாளியின் தலைப்பாகை வடிவில் அமையப்பெற்ற பதுணை-தெமோதரை புகையிரத நிலையம?. இவற்றை உருவாக்க அந்நாளில் கற்களைக் குடைந்து வெட்டப்பட்ட இன்னும் எதிதனையோ சிறு சிறு கரங்கப்பாதைகள் ?. அதற்காக
. இவர்கள்பட்ட சிரமங்கள்.அப்பப்பா
இப்படியெல்லாம் U
சிரமங்களுக்கும் உயிர்த்தியாகங்களுக்கும்
மத்தியில் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இலங்கை ரயில்வேயானது சுதந்திர அரசியலுக்குப் பின் எவ்வகையிலும் முன்னேற்றமடைந்துள்ளதா? என்றால் அது கேள்விகுறிதான் போதாததற்கு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட எத்தனையோ ரயில் வீதிகளுக்கு இன்று மூடுவிழா நடத்தப்பட்டுக்கிடக்கின்றன. அதற்கு சில உதாரணம் : நானு ஓயாநுவரெலியா ரயில் வீதி, கொழும்பு இரத்தினபுரி-ஒபநாயக்க ரயில் வீதி இன்னும் எத்தனையெத்தனையோ.
சுதந்திரத்திற்குப் பிறகு
இந்தியாவின் ரயில்வே துறையில்
எத்தனையோ முன்னேற்றங்களை காணக்கூடியதா யிருக்கின்றது. பரந்த பாரதத்தின் மூலைமுடுக்குகளுக்கென்ன?. பல ல | ய ர க" க ண க" கா ன மைல்களுக்கப்பாலென்ன?. பல்லாயிரம் மக்களை இழுத்துச் செல்லும் அந்த
ரயிலின் பெருமைதான் என்ன. அதில்
பயணம் செய்வதில் ஒரு சுகம், ஒரு வித்தியாசம் ஓர் இணக்கம் ஓர் புது அனுபவம். அப்பப்பா எத்தனை வகையான மனிதர்கள். எத்தனை வகையான கலாசாரங்கள், எத்தனை வகையான மதங்கள். அந்த நீண்ட தூர ரயிலுக்குள்ளே எத்தனை எழுத்தாளர்கள் உதிக்கிறார்கள், எத்தனை அறிவாளிகள் தோன்றுகிறார்கள், எத்தனை ஞானிகள் பிறக்கின்றார்கள்- எத்தனை தியாகிகள் உருவாகிறார்கள், அத்தனை பேருக்கும் அதற்குள்ளே அது போதிக்கும்

ாத்தனை ஞானிகள் பிறக்கின்றார்கள். எத்தனை தியாகிகள் உருவாகிறார்கள், அத்தனை பேருக்கும் அதற்குள்ளே அது போதிக்கும் ஒரே ஒரு பெரிய பாடம் என்னவெனில் நீயொரு இந்தி.ய.ண்” என்பதே.
ஆக இணைந்து வாழவேண்டிய
அரசே மக்களே என்றுமே இணைய முடியாத
இந்த (இரு) தண்டவாளங்களுக்கும் இலங்கையின் அனைத்து கடலோரங்களையும் , வெட்டவெளிகளையும் காடுமேடுகளையும் தொட்டுப் பார்க்கும் ஓர் அர்த்தமுடைய இணைப்பையும் வாய்ப்பையும் கொடுத்துப்பாருங்கள். அனைத்தையும் மறந்து இந்த அர்ப்ப மனிதன் ஒரு பதினெட்டு மணிநேரம் அல்லது ஒரு நாள் முழுக்க வனவாசம் (ரெயில் வாசம்) செய்யட்டும் அப்போதாவது தானும் ஒரு இலங்கை.யன் என்ற உணர்வோடு அதற்குள்ளே அவன் உருவாகின்றானா என்று பார்ப்போம்.
ஆக நாமீ கூட்டிக் கழித்துக கூறுவதெல்லாம் என்னவெனில் எம் நாட்டுக்குள்ளும்
/ For inn
Kandasamy & P. Kumarani
Orompt action will be taken for the following:
Auditing i OSecretariad
As
4ccounting * Cazation : Cynternal 4udit
Cwôtack & GSnventer Caking * 6°-nulaner OGervicer
刹 Cusanagement etc.
No. 10, 3rd Floor Central Super Market Complex Colombo -11 Tel: 344553
மூச்சு நிற்காத ரயில்களும் முடிவு இல்லாத ஒரு ரயில் பாதையும் உருவாவது மிக மிக அவசியமே. இது நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்ய உதவும் முதலாவது உந்து சக்தியென்பது எமது கருத்து. மககளாட்சியே கவனத்திலி கொள் வாயா -- شمس شمس 7607 60 دقیقت
Cont. Page 29 coffee raised blood cholesterol levels. Substances known as cafestol and kahweol were responsible, by raising levels of the liver enzyme, alanine aminotransferase.
They decided to test the effects of newly popular cafetiere coffee. They found 46 healthy men and women aged between 19 to 69 and had them drink five or six strong cups of coffee a day, half made in a cafetiere and half filtered coffee.
After a month they found the volunteers had increased levels of the liver ename, sometimes up to 80 percent above normal levels.
"cafetiere Coffee raised low density lipoprotein cholesterol concentrations (LDL or so-called 'bad choiesterol) by nine to 14 percent," they wrote.
"Triglyceride concentrations intially rose by 26 percent with cholesterol coffee but returned close to baseline within six months."
High LDL and triglyceride levels are linked with heart disease. But all the increas es reserved when the volunte ers stopped drinking the coffee. Ugert's group said the high liver enzyme levels might be harmless but high cholesterol levels were not. They said people night think carefully about drinking lots of cefetiere coffee.
Again, cafestol and kahweol were to blane, they said.
"They do not pass through paper filters, which explains why filtered coffee does not raise cholesterol concentrations, but they do occur in other unfiltered coffee brews, such as cafetiere coffee and Turkish coffee," they wrote.
"Therefore, high intakes of cafetiere coffee will be associated with an increased risk of coronary with boiled coffee."
But instant and percolated coffee, with low levels of the subtances, should be less hamful they said -Reuter
37

Page 21
திருமண
கொழும்பில் வசிக்கும் வயது 37 இந்திய இந்து முக்குலத்து இனம் Chared Course முடித்த பெண்ணுக்கு தகுந்த வரன் தேவை. இதே இனத்தில் நண்ல தொழில் புரியும் அலீலது சொந்த வியாபாரம் செய்யும் மாப்பிள்ளை விரும்பத்தக்கது. சீதனம் பேசித் தீர்க்கலாம்.தொடர்புகளுக்கு : A 368 C/0 Navarofah
பிறவி ஊமை ஆன வயது 28 இஸ்லார் மதர். Gamentலி டெய்லராக வேலை, இந்த வயதிற்கேற்ற அமைப் பெண்ணையே விரும்புகிறார். தொடர்புகளுக்கு: A 705 C/o Navarojah.
ஆணி வயது சீ0 O/L படித்தவர். பெணி வயது 28 O/L படித்தவர். இந்திய மலையகத்து சலவைத் தொழிலான இனம் தகுந்த சம்பந்தங்கள் தேவை. தொடர்புகளுக்கு
C/o Wavarojah.
கொழும்பில் வசிக்கும் பெணி வயது சீ8, அழகுடையவர். இந்து அகம்படியர் இனம் OL படித்தவர் தகுந்த வரண் தேவை சீதனம் பேகித் தீர்க்கப்படும். தொடர்புகளுக்கு : A 292 C/o Wavarojah
இந்து மதம் வயது 32 பெண். சர்வ கலாசாலை Lecture ஆக உள்ளர் தகுந்த வரன் தேவை சீதனம் பேசித் தீர்மானிக்கப்படும். மதம் ஒரு பிரச்சினையில்லை. மாப்பிள்ளை ஒரு சர்வகலாசாலை பட்டதாரியாயிருக்க வேண்டும். தொடர்புகளுக்கு : A 134 C/o Mavorajah
CIMA Ist Part 6rug/afor umgß R/C வேளாளப் 40 வயது பெணணுக்கு தொழில் செய்யும் மணமகன் தேவை. சீதனமாக கொழும்பிலி வீடும், காசுமீ, நகையுமீ கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு A 469, C/o Navarojah
சேவை
கொழும்பில் வசிக்கும் இந்திய இந்து வேளான இனப் பெணி, வயது 24, A/L படித்தவர். கொழும்பிலி கம்பனியொன்றில் StenOவாக தொழிலி
செய்யும் ஏதாவது உயர்ஜாதிமாப்பிள்ளை விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு : A 42. C/o AMavarojah
ஆணி வயது 3 மட்டக்களப்பு இந்து ஆசாரி இனம். கொழும்பிலி செந்தமாக நகைதொழில் செய்கிறார். இதே இனத்தில் அல்லது ஏதாவது உயர் ஜாதியில் பெணி தேவை. தொடர்புகளுக்கு : A 67, C/o Navarojah
இந்திய இந்து வேளாள இனம் பெணி வயது 31 தந்தை மலையகத்தில் KPஆக சேவையற்றி இணைப்பாறியவர். ஏதாவது உயர் ஜாதியில் மலையகத்தில் அண்து கொழும்பில் மாப்பிள்ளை தேவை சீதனம் பேசிதீர்க்கப்படும் தொடர்புகளுக்கு : A 76, C/o Wavarofah
இநதரிய நாவிதன இனம (Barber) oug/ 41 -25.60f 2.7is தொழில் செய்கிறார். 25 வயதில் ஒரு சகோதரியும் உணர்டு தகுந்த சம்பந்தங்கள் தேவை. சீதனம் பேசி தீர்க்கப்படலாம். 65/TLffi/456gasco : 4 777, C/o Wavarojah
38
 
 
 

Sinhala/Tamil Bride Groom brought by mother for daughter working as a junior Excutive working in a reptual firm - Colombo. 29 years. 5'4". Fair in
complex. Dowry 7 Lakhs
AWavarosah
d&
KANGGAG Apply A 708. C/o
Christian parents from Colombo (Sinhalese) seek a life partner for their son. 42 years old. Own business. Apply A 737 C/O
Wavarojah.
யாழ் இந்து குருகுல ஆணி. வயது
.ே A/L படித்தவர் கனடாவில் 12 வருட
வேலை. இதே இனத்தில் அல்லது உயர்
ஜாதியில் பெண தேவை. தொடர்புகளுக்கு
: A 411, Wavarofah
யாழ் இந்து குருகுல பெண். வயது 40. O/L Liga 56/f. Agos (gasafui அண்லதுஉயர் ஜாதியில் நல்ல வரணி தேவை.
சீதனம் பேசித்தீர்க்கப்படும். தொடர்புகளுக்கு
A 395 C/o Wavarofah.
கொழும்பில் வசிக்கும் இந்திய இந்து
அகம்ப்டியர் இனப் பெண. வயது 36 A/L
படித்தவர். இதே இனத்தில் அண்லது உயர்
ஜாதியிலி தொழிலி அல்லது வியாபாரம்
செய்யும் மாப்பிள்ளை தேவை, சீதனம் பேசி
தீர்க்கப்படும். தொடர் புகளுக்கு : A 446,
Wavarofah.
கொழும்பில் வசிக்கும் இந்திய இந்து அகம்படியர் இனப் பெண. வயது 40 O/ L படித்தவர். இதே இனத்தில் அல்லது
இணையான ஜாதியிலி தொழிலி அல்லது வியாபாரம் செய்யும் மாப்பிள்ளை தேவை. மனைவியை இழந்து பிள்ளைகள் இல்லாத
அல்லது விவாகரத்து பெற்றவர்களும்
விணனப்பிக்கலாம். சீதனம் பேசித்தீர்க்கப்படும். , @s 7 y flyseg s'es: ; A 447, C/o
Wavarofah.
இந்திய இந்து சேழிய வேளான
39
இனம்.வயது 37 ஆன. கனடாவில எஞர்கினியராக உள்ளார். இதே இனத்தில் அண்துை உயர் ஜாதியில் AML வரையாவது படித்த பெணி தேவை. தொடர்புகளுக்கு : 4 646 C/O Wavarojah.
கொழும்பில் வசிக்கும் பழிப்பான RC வேனானப்
இனப் பெற்றோர் B.Sc. பட்டம் பெற்று அரசாங்க
உயர் தொழிலி செய்யும் தம் 32 வயது மகனுக்கு படித்த அழகான பெண்ணைத் தேடுகின்றனர். இந்துக்களும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு : A 622 C/o Navarojah.
தணி 37 வயது மகளுக்கு தொழில் அண்லது வியாபாரம் செய்யும் மாப்பிள்ளை யைத் தேடுகின்றனர். பிள்ளைகளற்றவரும் விவாகரத்து பெறறவர்களும் விணனட மிககலாம். @os 17 y flyses s'ess : A 680 C/o Wavarojah.
மாவனல்லையில் வசிக்கும் முஸ்லீம் பெற்றோர் 30 வயது நிரம்பிய பயிற்றப்பட்ட ஆசிரியையான தனது மகளுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வியாபாரம் செய்யும் வர்னைத் தேடுகின்றனர். சீதனமாக நகையும், காணி அலலது பணம் கொடுக"கட்படும. 6.5m iséegates : A 571, C/o Wavarofah
Colombo Buddhist Viswakula business parents seek educated businessman or well employed respectable son for their only daughter pretty smart 27,5" A.L and A.M.I Diploma. Dowry furnished house in Colombo cash and other assets. Please apply with full details and copy of horoscope Apply : C/o Navarojah.
Contact :
МляяiлҫE SEкvicғs No.A.....
C/o WAWA rojak
IBA, Jæd Floor, Cenraal SupEæ Maaker Сомplғx, ColoмbогII.

Page 22
நினைக்கும் போது.
சிறுமுதல் ஐந்து ஆண்டுகள்வரை ஒரு நாட்டில் தொடர்ந்து வாழும் ஒரு வெளிநாட்டுப்பிரஜைக்கு இயல்பாகவே அவன் கையில் பிரஜாவுரிமை கிடைக்குமளவுக்கு வழிசெய்யும் நாகரீகமிக்க மேற்கு நாடுகளை எண்ணிப்பார்க்கும்போது.
இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக அடிமை இருளில் - ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கே முதுகெலும்பாய் விளங்கும் நம் நாட்டு மலையக ஏழைத் தொழிலாளிகளின் ஒரு பகுதியை நினைக்கும் போது.
' அவர்களைப் பலியாடாகக் கொண்டு இந்தியா இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை நினைக்கும்போது.
தன் சேவைக்கால பணத்தையும், ஊழியர் சேமலாபநிதியையும் எடுத்துச் செலவு செய்துவிட்டுத் தங்களையும் அந்தத் தேயிலைச் செடிக்கே உரமாக அற்பணித்து உலகைவிட்டுச் சென்ற ஏழைப்பட்டாளத்தை நினைக்கும் போது.
அது போட்ட குட்டிகள் இன்று தாய், தந்தையை இழந்து கனவிலும் காணாத அந்த தூரத்து பூமியை நினைத்து அடங்கி ஒடுங்கிப்போய் நிற்பதை பார்க்கும் போது.
அவர்கள் இங்கிருப்பதால் இந்நாட்டின் ஏனைய மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து விடுமோ என்று யார் யாரோ அஞ்சும் நிலையை எண்ணும்
umbi---------
இந்நாட்டுப் பொருளாதாரமே இவர்களின் உழைப்பிலே தங்கியிருந்தும், அவர்கள் பெறும் வருமானத்தை ஏனையோரோடு ஒப்பிட்டுபார்க்கும் போது.
விதிக்கு நூறு மாடமாளிகைகள் உயர்ந்து கொண்டிருக்கும் இன்றைய இலங்கை திருநாட்டில் இந்த ஏழைத் தொழிலாளர்களின் அழியாச்சின்னமாக விளங்கும் லயன் அறைகளின் வெளிப்புறத்துக்கு வெள்ளையடித்துத் தாருங்கள் என்றப்பாணியில் ஒரு போராட்டமே நடத்த அம்மக்களை திரட்டிக்கொண்டிருக்கும் ஜீவனற்றத் தொழிற்சங்கங்களை நினைக்கும்போது..? எம்மால் வேதனை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
ஆக இந்நாட்டின் அடிமட்ட மக்களின் ஏக தலைவியாக திகழும் ஜனாதிபதியவர்களே! தங்களால் மட்டும்தான் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கமுடியும். தங்களால் மட்டுமே இவர்கள் விடயத்தில் 'மீளாய்வு” என்ற ஒன்றைச் செய்யமுடியும்.
(அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சரும் இன்றைய பிரதமருமான திரு. குஜ்ராலின் இலங்கை விஜயத்தின்போது பத்திரிகைகளில் வெளியாகியிருந்த மலையகத்து இந்திய கடவுச்சீட்டை பெற்றுள்ளோரின் (Repatiates) பிரச்சனை விடயமாகவே இதனை எழுதுகின்றோம்.) அனைத்தையும் உறிஞ்சக் கொடுத்துவிட்டு, “கையது கொண்டு மெய்யது பொத்திய இந்த உண்மை உழைப்பாளர்களின் கலங்கிய கண்பார்வை தங்கள்பால் தொடுத்து நிற்பதைமட்டும் எடுத்துச் சொல்லாமல் எம்மால் வெறுமனே இருக்கமுடியவில்லை
ang pisipit.?.
 
 

γ- ༄༽
புதிதாக மலரும் ரோஜாவுக்கு எமது நல் வாழ்த்துக்கள்
மனிதன் மனிதனாய் வாழ மனிதர்களை நாடுவோம்-மண்ணில் மனிதாபிமானம் மலர நல்ல மனிதர்களை உருவாக்குவோம்!
அனைத்திலங்கை மக்கள் முன்னேற்ற அணி YLLLLLLLLLSYLLLLLLYLL LLLLLLLLS LLLLLLLLLLLY LYLLL
(மக்கள் நல்வாழ்வு, கல்வி, கலை, கலாசார அரசியல் உயர்வுகளுக்கான அமைப்பு)
ஒன்றே குலமென்று பாடுவோம் - நாம் ஒருவனே தலைவன் என்று கூறுவோம்
இன, மத பேதமிலா எவரும் அங்கத்தவராய் சேர்ந்துக்கொள்ளலாம். கட்டணம் இலவசம்.
தொடர்புகளுக்கு :-
Secretary, President, No.35A, 3rd Floor, A.M.M.A., Colombo Central Super Market Ambalawatte Bungalow, Complex, Colombo -11. Alwatte - Matale.
//برسے ܢܠ

Page 23
அபிராமி
Više do
உங்களுக்குத் தேவையான
இந்திய - இந்திய பாணியிலான
திருமண பத்திரிகை
பூப்புனித நீராட்டு 6
Pերerty te:
விஷேட அழைப்பிதழ்கள்
Wisiti
இவைகளை நியாயமான வி
தரமான அச்சக வேலைகை வேலைகளையும் உடனுக்கு கொள்ள இன்றே நாடுங்க
ABIRAM]
DEEs, R.
-- 巽、 *cm scm Scm Colon
LLLLLL LL LLL LLLL LL L TZS ZtL LL LDLLLLLCL LLLLLL LLLSS LLL LLLS LL
 
 

9 D
L'effey Progy)
5 - Wedding Cards
விழா அழைப்பிதழ்கள்
- Special Invitation Cards
ng Cards லையில் பெற்றுக்கொள்ளவும்
ளயும் அனைத்துரக பைர்டிங் -னும் திருப்திகராகவும் செய்து
a
PRINTERS
rtanti
Per Marce (ETHeti) T上
LLLL LLLSS LLTLLLLLLL L L L L L LLLLL OCBTL KLTLLLLLLL LLLL L LL LLL LLL LLLS LLTLLLLLLL LL L