கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பு 1975 (2.3)

Page 1


Page 2

ஆசிரியர்: சி. கதிர்காமநாதன் B.Sc. (Cey)
துணை ஆசிரியர்: A. H. அப்துல் பளிர்
இந்த இதழில். . . . . .
* வெள்ளத்தில் மூழ்கும்
நெல் வயல்கள்
* உலகின் அரிசியியல்
* பலதும் பத்தும்
* நினைத்தேன் வந்தாய்
நூறு வயது
A ஆகாய மார்க்கத்தில்
அடக்கமான சாதனை
24 நிலத்தடி நீர்
(இன்னும் பல)

Page 3
எண்ணம்
அறிவியல் பற்றி அகட விகடமாக எழுத எங்களுக்குத் தெரிந்தாலும், விடாப்பிடியாக 'வரண்ட வாழ்வை அமுத மாக்கும் நிலத்தடி நீர்' என்னும் தொடர் கட்டுரையை பிரசுரிக்கிருேம். இக் கட்டுரை வாசித்து சிந்திக்கும் சிலருக் காகவே எழுதப்படுகிறது என்று கட்டுரையாசிரியர் குறிப் பிட்டிருந்தார். இக் கட்டுரைகளை தாங்கள் வாசிப்பதில்லை எனப் பலர் கூறிய பின்னரும் இன்றைய தேவையை மக்கள் முன் வைப்பதற்காகவே முயற்சி செய்கிருேம்.
அரசியல் செல்வாக்கற்ற வரண்ட பிரதேசங்களுக்கு மகாவலி நீர் சுவற மாட்டாது என்பது நன்ருக உறைக்க வேண்டிய உண்மை. எனவே இப் பகுதிகளில் நிலத்தடி நீரை கச்சிதமாக பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி றது. அத்துடன் ஈழம் வரண்ட சுவாத்திய சுழ லில் (drought cycle) அகப்பட்டிருக்கிறது எனவும் சிலர் கருத் துத் தெரிவிக்கின்றனர். (அம்பு - 4வது இதழ்) ம  ைழ குறைந்த நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். இந் நிலைபரங்களை அம்பு ஓராண்டுக்கு முன்பு தொடக்கம் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. நீரி றைக்கும் பம்பிகள் மின்சாரத்தில் இயங்க வேண்டுமென வும், இதை ஊக்குவிக்கும் முகமாக நீரிறைக்கும் மின்சக் திக்கு குறைந்த கட்டணம் அறவிடப்பட வேண்டும் எனவும் தலையங்கத்தில் வற்புறுத்தினேம். (அம்பு ஆண்டு மலர்) அடக் கமாக நாங்கள் இருந்தாலும் அம்பின் வீச்சும், ஊடறுக் கும் பார்வையும் இது போன்று வேறு பல முன்னேடித் துறைகளிலும் பாய்கிறது என்பதை பலரும் காலப்போக் கில் தான் உணருவார்கள். ی s
நிலத்தடி நீர்ப் பாவனையை அத்திவாரமாகக் கொண்டு அரசு ஒரு அவசர வேளாண்மைத் திட்டத்தை உருவாக்கி யிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய செய்தி என் ருலும், ஒராண்டுகாலம் தாமதமாகி விட்டது என்பதையும் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. திட்டங்களின் வெற்றி,

தோல்விகள் அதை நடைமுறைப் படுத்துபவர்களின் திறமை யிலும், முயற்சியிலும், உழவர்களின் ஒத்துழைப்பிலும் தங் கியிருக்கின்றன. கிணறுகள் வெட்டுவதற்கும், ஆழ் துளை கிணறுகள் (deep tube wels) தோண்டுவதற்கும், நீரிறைப் பதற்கும், மண்வாசிக்குகந்த பயிர்களை தெரிந்தெடுப்பதற் கும் தேவையான, வெடி மருந்து, துளைப்பண யந்திரங்கள் (driling machines), மின் மோட்டர்கள், பம்பிகள் உதி ரிப்பாகங்கள், தொழில் நுட்ப ஆலோசனை, கடன் வசதி போன்ற பன் முகப்பட்ட வசதிகள் கமக்காரர்களுக்கு (லஞ் சமின்றி, சிபார்சுக் கடிதங்களின்றி) கிட்ட வேண்டும். இல் லாவிடில் திட்டமெல்லாம் மட்டமாகிவிடும். யார் உற்பத்தி செய்த உணவானுலும் நன்ருகவே சாப்பிடலாம்! இதில் முற் போக்கு, பிற்போக்கு, எனப் பேதங்காட்டி உழைக்கும் சில கமக்காரர்களையும் அரசியல் வாதிகளாக வில்லங்கத்திற்கு மாற்றுவது ஆபத்து. இதனுல் வயிற்றுப் போக்குத்தான் மிஞ்சும், ஈழத்தின் தேவைக்கு அதிகமாகவே அர சி ய ல் வாதிகள் இங்கு உண்டு. இன்றைய உண்மையான பற்றக் குறை ஊக்கத்துடன் உழைப்பவர்களேயாகும். கிணறுகள் வெட்ட நீர் வெளிவர வேண்டுமேயொழிய, புதிய பூதங்க ளான அரசியல் பாரபட்சம் ஊழல் வெளிவரக் கூடாது. அவசர நிலத்தடி நீர்த்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, தேவையான பகுதிகளை அடைவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக! " .به ما با ب. م
மேலும், பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்த பிர மாண்டமான வளவைக் குடியேற்றத் திட்டம், போன்ற திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை. ஆன ல் அதிகம் முதலீடு செய்யாத சிறிய திட்டங்களான விஸ்வ மடு, முத்தையன் கட்டு போன்ற சில திட்டங்கள் அமோக வெற்றியளித்துள்ளன என்னும் உண்மையை வி லா வில் இடித்துக் கூற வேண்டும்.

Page 4
எண்ணம் (2)
வெள்ளத்தில் மூழ்கும் நெல் வயல்கள் - பத்திரிகையாளர் - ஆசிரியர் -
ஜோன் பி. குமாரகுலசிங்ஹ.
r கல்முனை.
ஒரு காலத்தில் செல்வங் கொழித்த நெல் வயல்களைக் கொண்டதும், இரண்டு போகம் செய்கைக்குட்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு - ஏன், இலங்கையின் மற்றப் பாகங்கட்கும் நெல்லை வழங்கிய செளிப்பான 15 சதுர மைல் பரப்பினைக் கொண்ட நெல் வயல்கள் வருட முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி ஒரு போக வேளாண்மைச் செய்கைக்குக்கூட லாயக் கற்றதாய் பரிதாபத்திற்குரிய நிலையையடைந்துகொண்டிருக் கிறது. இலங்கையின் எப்பாகத்திலும் காண முடியாதளவு செழித்த வண்டில் மண் னை க் கொண்டுள்ள கரைவாகு வட்டை என்னும் பெயருள்ள இவ்வயல்கள் இந்த நிலையில் விடப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்க வில்லையா? இதனைத் திருத்த நாம் என்ன செய்துள்ளோம்.
இப் பரந்த நெல் வயல் பரப்பு அம்பாறை மாவட்டத் தில் நீலாவணைக்கும் காரைதீவுக்கும் இடைப்பட்ட பகுதி யில் பிரதான வீதியை அடுத்ததாகப் பரந்து காணப்படுகி றது. கல்முனைக்குச் சென்று பார்க்கும் ஒரு வ ர் ஆயிரக் கணக்கான ஏக்கரில் பரந்தமைந்துள்ள இவ்வயற் காணி களைக் காணமுடியும். பல வருடங்களுக்கு மு ன் னே இந் நெல் வயல்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த, சிறந்த விளை வைக் கொடுத்த நெல் வயல்களாக இருந்தன. ஆனல் தற் போது அதன் சொந்தக்காரர்கள் தமது வயல்கள் அழிந்து கொண்டிருப்பதை நினைத்து மனமுருகுகின்றனர்.
A சேனநாயகா சமுத்திரத்தின் இடது கரை வாய்க்கால் கொண்டவட்டுவான், வளத்தாப்பிட்டி என்பவற்றைக் கடந்து வடிகாலாகப் பாய்ந்து வந்து இவ்வயல்களிலே தேங்கி இந்தப் புராதனப் பெருமை வாய்ந்த வயல்களை வெள்ளக் காடாக் குகின்றது. விவசாயிகள் இவ்விதம் தமது வயலில் சேரும்

நீரை வெளியேற்ற வகையறியாது திண்டாடுவதுடன், உரிய பருவத்தில் நெற் செய்கை ஆரம்பிப்பதற்கோ அறு வடை செய்வதற்கோ இயலாதிருக்கின்றனர். பெரும்பாலும் அறுவடை நெருங்கும் சமயம் வயல்கள் வெள்ளக் காடா வதும் அதனல் விவசாயிகள் பெரும் நட்டத்திற்குள்ளாவ தும் வழக்கம். w
1954ம் ஆண்டு கல்ஒயா அபிவிருத்திச் ச  ைப யி ல் பொறியியல் வல்லுனராக இருந்த ஜனப் எம். எம். இஸ் மாயில் அவர்கள் இப்பாகத்தில் சேரும் அபரிமித நீ ை J வெளியேற்றுவதற்கான வழியாக இப்பகுதியில் மண் அணைக் கட்டுக்களை கொங்கிறீற் அணைக்கட்டுகளாக மாற்றியமைத்து, வெள்ளத்தடுப்பு அணைகளையும் அமைத்து கல்ஒயா நதியின் நீரை மதகுகளின் கீழாகச் செலுத்துவதே வழியெனக் கரு திர்ை. தற்போது கொங்கிறீற் அணைகள் போடப்பட்டுள் ளன. போடப்பட்டு வருகின்றன. வெள்ளத் தடுப்பு அணை களும் உள்ளன. ஆனல் இந்த நீரை க் கடலிலோ, ஏரி யிலோ கொண்டு தள்ளுவதற்கான கால்வாய் எங்கே ?
நீர்ப்பாசனப் பொறியியல்துறை சம்பந்தப்பட்டவர்கள் வெள்ளமட்ட அளவு பற்றிய ஆராய்வு இதற்கு முக்கிய மெனக் கருதுகின்றனர். ஆனல் கல்லோயாத் தி ட் டம் ஆரம்பிக்கப்பட்ட இதுகாலவரையுள்ள இப்பிரச்சினைக்கு இன்னும் ஆராய்வு நிகழ்த்தப்படவில்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். உத்தியோக தோரணையிலான விடயங் களை ஏற்றுக்கொள்வோமாயினும் வேண்டுமென்ற பிடிவா தம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல
இத்திட்டத்தைப் பொறுத்தவரையில் உயர் வெள்ள மட்டம் சம்பந்தமான ஆராய்வு நீண்ட காலத்திற்கு முன் னரே மேற்கொள்ளப்பட்டதென்று எனக்குத் தெரியும். இது சம்பந்தமான புள்ளி விபரங்கள் உள்ளன. நீர்நிலை சம்பந் தமான தரவுகள் உள்ளன். இன்னும் எதனை அரசு எதிர் பார்க்கின்றது.

Page 5
இந்த நெல் வயல்கள் வெள்ளத்தினுல் இவ்விதம் அழிந் துபோகவேண்டும் என்பது தான் அ த ன் தலைவிதிபோல் வதான்றுகிறது. ம  ைழ எப்போது பெய்யும் என்று ஒரு வாறு கூறலாம். ஆனல் வடிகால் நீர் இங்கு இப்போது தான் வருமென்று கூற முடியாது. இந்த வடிநீர் 1954-ம் ஆண்டிலிருந்து வடிந்தோடி பள்ளப் பகுதிகளை நிறைத்து, தாழ்ந்த பிரதேசங்களை வெள்ளக் காடாக்கிக் கொண்டிருக் கிறது.
இந்த வடிகால் வாய்க்காலை வெட்டுவதற்கு நிதிப் பிரச் சினை இருக்கலாம். இப்பகுதியின் 8ம் வகுப்பிற்கும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளிலும் பயிலும் மாணவர்களின் சக்தி இந்த வாய்க்காலை வெட்டுவதற்கு உரிய நீர் ப் பா ச ன தொழில் நுட்ப வல்லுனர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் பாவிக்கப்படவேண்டுமென்று ஒருவர் கருத்துக் தெரிவிக்கி Са?гт.
இப்பகுதியில் தேங்கும் வடிநீரை வெளியேற்றுவதற்கான பல் வழிகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதே இப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழியாகும். இந்த விட யம் தொடர்ந்து இழுபட்டுக்கொண்டு செல்லக்கூடாது. ஏனெ னில் இதனுல் பாரம்பரிய விவசாயிகள் தமது திறமையைப் பாவித்து அதிக உணவுப் பொருட்கள் விளைவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மெதுவே நகரும் அரசாங்க இலாகா வின் நடைமுறை இத் திட்டத்தைச் செயல்படுத்த இப்பிரச் சினையைத் தீர்க்க பல தடவைகளைக் கடந்து செல்லவேண் டியுள்ளது.
எனவே நாட்டின் பொருளாதாரத்தை, உணவுற்பத்தி யைப் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப் படுவதுடன் இவ்வயல்கள் முன்போல் மூன்று போகங்கள் நெற் செய்கைக்கு, உட்படுத்துவதற்கான வழி காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேசாபிமானமுள் ளவர்கள் இதற்கொரு வழி காண்பர் என எதிர்பார்ப் போமாக.

உலகின் அரிசியியல்
- மறவன்புலவு, சச்சிதானந்தன்
ஆசியாக் கண்டத்து மக்கள் அ ரி சி உணவுக்காரர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை யேனும்
சோறுண்ணுவிட்டால் தி ரு ப் திய
 ைடய T த வர் க ள். குரக்கன் கோதுமை போன்ற ஏனைய தானிய வகைகளை விட அ ரி சி யை யே விரும்பி உண்கின்ருர்கள். ஆசியா
வில்தான் அரிசி பெருமளவில் உற்
பத்தி செய்யப்படுகின்றது. சிறப் பாக வெப்ப வலையத்தில் உள்ள நாடுகளில், அதாவது, பூ மி யி ன் நடுக்கோட்டுக்கு அண் மித் தாக உள்ள ஆசிய நாடுகளில் அ ரி 9 பெருமளவில் உற்பத்தியாகின்றது.
விலை ஏற்றம்
எவ்வளவுதான் உற்பத்தி செய் தாலும் அரிசித் தட்டுப்பாடு ஆசிய நாடுகளின் அரசுகளையே ஆட்டங் காணச் செய்யும் அளவிற்கு அதி கரித்துள்ளது. கடந்த சில ஆண் டுகளாக அரிசி உற்பத்தி வீழ்ச்சி யடைந்துள்ளது. இதனுல், உலகச் சந்தையில் அரிசியின் விலை எக்கச் சக்கமாக ஏறியுள்ளது.
"ஈழத்துணவும், காழகத்தாக்கமும்’
ஈழத்தவர்கள் கூட ஒரு காலத் தில் அரிசி (ரற்றுமதி செய்தனர் என்பதை "பட்டினப்பாலே கின்றது. எனினும், இப்பொழுது அரிசிக்கும் பிறநாடுகளி லேயே தங்கியுள்ளோம். ஏன் அதிக தூரம் பேசுவான். கடந்த இரு ஆண்டுகட்கு முன் அரிசியை ஏற்று
த H ம்
3rı AO
மதி செய்த நாடுகளான நேப்பா ளமும் கம்போடியாவும் கூட இப் பொழுது அ ரிசி யை இறக்குமதி செய்கின்றன. அந்த அளவிற்கு அந் நாடுகளில் உற்பத்தி வீழ்ச்சியடைந் துள்ளது.
உலகிலேயே அரிசி ஏற்றுமதி யில் முன்னணி வகிக்கும் நாடு சீயம் எனப்படும் தாய்லாந்து ஆகும்.
ஆனல் இன்று அந்நாட்டவர் அரிசி
ஏற்றுமதியாவதைப் பெருமளவு தடை செய்துள்ளனர்.அமெரிக்கா, இத்தாலி, எகிப்து, பாகிஸ்தான் சீன ஜப்பான் போன்ற நாடுகளும் அரிசியை ஏற்றுமதி செய்கின்றன. எனினும், உற்பத்தி பாதிக்கப்பட்டு விளைவு குறைந்துள்ளதால் இந்நாடு களும் அரிசி ஏற்றுமதியைப் பெரு மளவு குறைத்துள்ளன.
பட்டினிச் சாவுகள் -
வழமையாக ஏற்றுமதி செய் யும் நாடுகள், தமது ஏ ற் று மதி யைக் குறைப்பதனல், வழமையாக அ ரி சி இறக்குமதிய்ை நம்பியிருக் கும் இலங்கையைப் போன்ற நாடு களில் மக்கள் பட்டினியால் அவதி யுற வேண்டியுள்ளது. ஆனலும், ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உற் பத்தி வீழ்ச்சி, இறக்குமதி செய் யும் நாடுகட்கும் நல்ல படிப்பனை யையும் தந்துள்ளது. ஏனெனில், எப்பொழுதுமே வெளிநாட்டை நம்பியிராமல், நா ே ம ந ம து

Page 6
உணவை உற்பத்தி செய்ய வேண் டும் என்ற உய்த்துணர்வைத் தந் துள்ளது. உற்பத்தியில் ம க் க ள் ஊக்கம் காட்ட வழிவகுத்துள்ளது. நாடு அரிசியில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நல்ல உணர்வை மக்களுக்குக் கொடுத்துள்ளது.
காலநிலைச்சீர்கேடு -
உலக நாடுகளில் அரிசி உற் பத்தி வீழ்ச்சியடையப் பல்வேறு காரணங்கள் உண்டு. முதலாவதா கச் சீரான காலநிலை தொடர்ந் திருப்பதில்லை. போதியளவு மழை பெய்வ தி ல் லை. வ ர ட் சி யி ன் கொடுமை அதிகரித்துள்ளது. நீர் நிறைத்தில்லாவிட்டால் ød - rfl uLu காலத்தில் வானம் வழங்காவிட் டால், நெற்பயிர்கள் அழிந்து போய்விடும். கடந்த சில ஆண்டு 'களாகவே இந்துப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் மழை பெய் வது குறைந்துள்ளது. பருவத்தில் மழைபெய்யாது போ கி ன் றது.
தேவையற்ற காலங்களில் வெ ள் -
ளம் போடுகின்றது. இதனல் அரிசி உற்பத்தி வீழ்ச்சியடைகின்றது.
அரசியற் குழப்பநிலை -
* சோ று கரு த ப்
இரண்டாவதாம் டைத்த’ நாடுகளாகக்
படும், தென்கிழக்காசிய நா டு க
ளிற் பலவற்றில் கொ டு  ைம நிறைந்த போர், உள்நாட்டுக் கல வரம், அரசியல் குழப்பநிலை என் பன இருந்துவந்துள்ளது. மெ க் கொங் நதியின் தீரத்தில் உள்ள நாடுகளான வியட்நாம், லாவோஸ் கம்போடியா ஆ கி ய நாடுகளில் போர் நடைபெற்று வந்துள்ளது.
ஆனலும்,
பர்மாவிலும் வங்களா தேசத்தி லும் அர சி ய ல் கொந்தளிப்பும் குழப்ப நிலையும் இருந்து வந்துள் ளன. மக்களிடையே சோர்வுனர் வும் அரசின் நலம்பேண் கொள்கை களும் இலங்கை போன்ற நாடு களில் உற்பத்தி வீழ்ச்சிக்கு உத வின.
உரப் பற்றக்குறை -
நெல் விளைவிக்கும் நிலங்களில் பசளைச் சத்துக் குறைந்து பசுமைப் புரட்சியைப் பின்னிழுத்துள்ளது. உரம் கலந்து நிலம் பெயர்ந்தால் தான் நெல் உயர்ந்து வளர்ந்து பயன்தரும். உரத் தட்டுப்பாடும் நெல் உற்பத்தி வீழ்ச்சிக்கும் கார ணமாகும். இதனல் தான் இன்று உலகின் உரத் தேவைகளை ஒன்றி ணைந்து நிறைவு செய்யவேண்டும். இதற்கென உலக உரநிதி தொடக் கப்படவேண்டும், என இலங்கைப் பிரதமர் உலக நாடுகளை அ  ைற கூவி அழைத்துள்ளார்.
ஆராய்ச்சி -
ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் நெல்லின் அளவு முன்பிருந்ததை விட 40 சத விகிதத்தால் அதிகரித் துள்ளது. இதற்கு ஆராய்ச்சியே காரணமாகும். புதிய நெல்லினங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பசு மைப் புரட்சிக்கு வித்திட்ட அதி சய நெல்லினமான ஐ ஆர் எ ட் டு போன்ற நெல்லினங்கள் பல அறி முகப்படுத்தப்பட்டன. இ த ன ல் உற்பத்தி விகித ம் அதிகரித்தது. இந்த நெல்லினங்கள், முந்தைய இனங்களைப் போல் எதிர்

பாராத வ ர ட் சி  ைய 芭 தாங்க மாட்டா, உரம் சிறிது குறைந்தால்
வளரமாட்டா, பூச்சிகள் இவற்றை
எளிதில் தாக்குகின்றன. போதிய கவனிப்பு இ ன் றி ல் சோபையுற மாட்டா. குறைந்த வேலை செய்து நிறைந்த பயனைப் பெற விரும்பும் ஆசிய மக்களுக்கு இப்புதிய நெல் லினங்கள் நன்ருகப் பழக்கப்படும் வரை பசுமைப் புரட்சி, பத்திரி கைகளுக்கும் கைவந்த  ெசா ற் ருெடராகவே விளங்கும்.
கூட்டு முயற்சிகள் -
அரிசித் தட்டுப்பாட்டைச் சமா ளிக்காவிட்டால் அரசியல் குழப் ப த்  ைத ச் சமாளிக்கமுடியாது. மேலும், எவரும் உண்வுத் தட்டுப்பாட்டைப் பார்த்து வாளாவிருக்கார் . எனவே, சோறுண்ணும் மக்களைக் கொண்ட நாடுகள் கூ ட் டா க ச் சேர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. அரிசி உற்பத்தியை அதிகரித்து, மக் களின் நல்வாழ்வைப் பேணுவதற்கு இந்நாடுகளில் மேற்கொள்ள வேண்
டிய தேசியக் கொள்கைகள் பற் றிப் பல ஆண்டுகளாகவே கருத் துப் பரிமாறிக்கொண்டு வருகின்
றன.
உரவளம் பெருக வேண்டும், நெல் விளைவிக்கப்படும் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண் டும், காலச் சீர்கேட்டைத் தாக் குப் பிடிக்கக்கூடிய நெல்லினங்களை வளர்க்கவேண்டும். நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு நாடும் நெல் சேமித்து வைத்தி ரு க் க வேண்டும். உ ல கு க் கு ப்
மனிதாபிமானம் உள்ள
பொதுவான நெற் களஞ்சியம் அமைக்கப்படவேண்டும் எ ன் பன போன்ற கருத்துக்கள் சொல்லப் படுவதுடன் செயலாக்கப்பட்டும் வருகின்றன. -
இந்நாடுகள் உர உற்பத்திக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றன. உர ஆலைகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன. ஒருங்கிணைந்த உலக உர வாக்கம் தேவை என்பதை உலக நாடுகளுக்கு எமது பிரதமர் கூறி யுள்ளார். அமெரிக்க வெளிநாட் டமைச்சர் கீசிங்கரும் கூறியுள்ளார்.
நெற்களஞ்சியங்கள் l-eqreb
அரிசிப் பற்ருக்குறையின் நல் விளைவுகளில் ஒன்று உற்பத்தியில் மக்கள் கொண்டுள்ள ஊக்கமாகும். வெள்ளை வேட்டித் தொழில்களை மறந்து ஆசிய நாட்டு இளைஞர்கள் கமத்தொழிலை நாடிக் கொண்டிருக் கின்றனர். இத ன ல், இதுவரை பயன்படுத்தப்படாத ஏராளமான நிலப்பரப்பு நெல் உற்பத்திக்குள் ளடக்கப்பட்டுள்ளது. நா டு க ள் உணவு நெருக்கடியைச் சமாளிக்க
அரிசிப் பெட்டகங்கள் அ மை ப்
பதில் ஊக்கம் காட்டுகின்றன.ஆண் டொன்றுக்கு இந்தியாவில் பத்துக் கோடி தொன் அளவான தானி யங்கள் தேவைப்படுகின்றது. இந் திய அரசு ஒரு கோடி தொன் அரி சியைக் கொ ள் வன வு செய்து பாரிய களஞ்சியங்களில் வைத் தி ருக்கின்றது. இது போதாது. இரண் டரைக்கோடி தொன் அரிசி சேமிக் கப்பட்டுப் பெட்டகங்களில் 'அரசு வைத்திருந்தால் தான் நெருக்கடி யைச் சமாளிக்கலாம். இதற்குப்

Page 7
பெருமளவு முதலீடு தேவை. அபி விருத்திக்கும் ஆயுத பலத்தை அதி கரிப்பதற்கும் உள் ள செலவைக் குறைத்தால் தான் இத் துறையில் முதலீடு செய்யலாம். இது எ ஸ்ரி தல்ல.
பசுமைப் புரட்சி பத்திரிகைக்
காரரின் நாளாந்த வாழ்வாக மாற வேண்டுமாயினும் பெருமளவு முத லீடு தேவை. சில நூற்றண்டுகட்கு முன் மேலை நாடுகளில் தொழிற் புரட்சி ஏற்படுவதற்குப் பெருமள விலான முதலீடுதான் காரணமாக இருந்தது.
காரரின் சொல்லாக அன்றிக் கமக்
மகாஜனக் கல்லூரியில் அம்பு அறிமுக விழா
மகாஜனக் கல்லூரி உயர்தர மானவர் மன்றம், 1974 - 1 - 08 ஆம் நாள் ‘அம்பு ஆண்டுமலர் அறிமுக விழா செல்வன் கா. சிவ ஞானம் அவர்கள் தலைமையில் கல்லூரிப் பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் தமது தலைமையுரையில் சிறு சஞ்சிகைகளின் வளர்ச்சி பற்றி எடுத்துரைத்து அம்பு மிகக் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெ ற் று பெருந்தொகையான வாசகர்களைக் கவர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி ஆசிரிர்களான திரு. சு. தட்சணமூர்த்தி, திரு. கு. ச. இரத்தினேஸ்வர ஐயர், திரு. த. பூ முருகையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு. தட்சணமூர்த்தி அவர்கள் பேசும்போது விஞ்ஞானச் சஞ்சி கைகள் அறிஞர்களுக்காக மட்டும் வெளிவராது சாதாரண மக்களுக் காகவும் வெளிவர வேண்டும் என்று கூறி, அம்பு அனைவருக்கும் உரிய இதழாக வெளிவருவதாகக் குறிப்பிட்டார். இரசாயனத் த த் து வ மொன்றை எளிய முறையில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த 'மூலகங்களைப் பார்த்து ஈலியம் சொன்னது என்னைத் தொடாதே ’’ என்ற அட்டைப் பட்ச் சித்திர்த்தை அவர் பெரிதும் பாராட்டினர்.
திரு. இரத்தினேஸ்வர ஐயர் அவர்கள் பேசும்போது நுணுக் கவிவர விடயங்களை வெளிப்படுத்தும் விஞ்ஞானத்தமிழ் நகைச்சுவை சார்ந்த தாக அமையலாமா? திட்டமான சொல்லமைப்பு முறைகளைக் கொண் டிருக்க வேண்டாமா? என்ற ஐயத்தை எழுப்பினர்.

மாணவர்களான செல்வன். உ. சேரன். செல்வன் அ. அம்பிகைரா சன் ஆகியோரும் உரையரங்கில் கலந்து அம்பின் }சிறப்புக்களை எடுத் துரைத்து, மாணவர் உலகுக்கு அம்பு ஒரு அறிவூற்ருக வாய்த்திருப்ப தாகவும் மாணவர் உலகு அதனை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். :/ --
மயிலங்கூடலூர் பி. நடராசன் தலைமையில் கல்லூரி மாணவர்க ளின் கவியரங்கமும் நடைபெற்றது.
செல்வன் க. ஆதவன் (பறவைகளும் விஞ்ஞானமும்) செல்வன் தி. இராசபாலன் (விந்தை பலகாட்டும் விஞ்ஞானம்) செல்வன் ம, தயாளன் (விஞ்ஞான வளர்ச்சி), செல்வன் சி. இளங்கோ (உலகம் அறியச் செய் திடுவோம்) செல்வி கெளரிசங்கரி சண்முகசுந்தரம் (இயற்கை கற்பித்த விஞ்ஞானம்) ஆகியோர் அறிவியல் வளர்ச்சி பற்றிய தமது கருத்துக் களைத் தேன் சொட்டும் கவிதையாக்கித் தந்தனர்.
செல்வன் சி. சோதிலிங்கம் நன்றியுரை கூறினர்.
M A NY & TEN பலதும் பத்தும்
கல்லாறு துவாரகை சிவகுமாரி - பொன்ஸ் எப்படி ?
G. HOT I = FISH
பேரறிஞர் பேணுட் ஷா மதிநுட்பமாக கிண்டல் செய்வதில் (நக்கல் அடிப்பதில் ?) மகா கெட்டிக்காரர். எவரையும் எதையும் இதில் இவர் விட்டு வைக்கவில்லை. அவரிடம் அகப்பட்டு அவமானப்பட்டவர் கள் இவரை' கிறுக்கு (விசர்?) எனக் கூறியதும் உண்டு.
ஒருமுறை , ஷா , புலமைமிகு (தடப்பு அடிக்கின்ற ?) ஆங்கிலப் பேராசிரியர்களை மடக்க (நக்கல் அடிக்க ?) நினைத்தார்.
வீட்டிற்கு அவர்களை வரவழைத்து விருந்தும் வழங்கியபின், G-H- O-T-1 என்று (அவர் எழுதிய) எழுத்துக்களை சொல்வடிவில் ஆச்சரிக்கு மாறு கேட்டார். எல்லோரும் “கோட்டி என்றே உச்சரித்தார்கள்
வேறு விதமாக அதை உச்சரிக்கவே முடியாதா என அவர்களை Lisatist டும் கேட்ட ஷா போதிய அவகாசமும் கொடுத்தார். 's

Page 8
பழைய பல்லவியையே பேராசிரியர்கள் ப்ாடினர்கள். ஷா அதை "FISH" என்று உச்சரித்துக் காட்டினர். பேராசிரியர்கள் ஷா வுக் கு பைத்தியமோ என்று திகைத்தார்கள். விசயத்தை ஷா விளக்கியபோது அவர்கள் தடுமாறினர்கள், அவமானத்தால் தலை குனிந்தார்கள்.
நல்லது.
இப்போது உங்களால் முடியுமா என முயன்று பாருங்கள்.
ஆளுனைப்பட்ட அந்தப் பேராசிரியர்களே தலை குனிந்து போஞர் கள் என்ருல், நாங்கள் எம்மாத்திரம் என நீங்கள் நினைப்பதை நானும் நினைக்கின்றேன். பரவாயில்லை. யார் கண்டார்கள்; ஒருவேளை, புலமை மிகு அந்தப் பேராசிரியர்களை விட மிகவும் புலமைமிகுந்தவர் (ஆகவும் தடப்பு அடிக்கின்ற ?) நபர்களாக நீங்களும் இருக்கலரம் அல்லவா?
முயற்சி செய்யுங்கள்.
என்ன இருந்தாலும் உங்களுக்காக ஒரு உதவி. t ஆனைக்கும் கூட அடி சறுக்கும் என்பார்களே; அதற்காக: 1
... G.H 6Tairy Փգպմ, ஆங்கிலச் சொற்களை அவதானியுங்கள். அவற் றின் உச்சரிப்பு எப்படி இருக்கின்றது ? 'F'
இனி மிகவும் சுலபம், கண்டு கொள்ளுங்கள். அல்லது 'அம்பு’ எய் யும்போது கண்டு கொள்ளுங்கள்.
~~~~-NM محمحمحصبحصحمحسلم Nمحسنرحم~~سٹم~~~س
நண்மையா அதுவும்
g2.6ørson ou ?
சிகரட் புகைப்பதால் இவையும் ஏற்படும்.
1. நாய்கள் நெருங்காது. 2. முதுமை வராது, 3. களவு போகாது.
ஆச்சரியமாக இருக்கிறதா ? . நீங்களும் புதிதாகத் தொடங்கப் போகிறீர்களா ? அல்லது புகைப்பதை தீவிரமாக்கப் போகிறீர்களா ?
ஐயோ பாவம். நன்மைய்ான காரியங்களாக இவற்றை நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படி என்ருல் அவை எப்படித் தீங்காகத் தோன்றும் என நீங் கள் கேட்பது எனக்கும் கேட்கின்றது. இதோ பாருங்கள். .

1. நாய்கள்' நெருங்காது. ஏன் தெரியுமா ? சிகரட் புகைப்பவர் கள் விரைவிலேய்ே பலவீனப்பட்டு கூனும் விழுந்து நடக்கவும் சக்தி இல்லாமல் தடியின் துணையை நாடுவார்கள். கையில் தடியிருக்கும் போது எந்த நாய் நெருங்கும் ?
2. முதுமை வராது. காரணம்: சிகரெட் புகைப்பவர்கள் இளமை யிலேயே இறந்து போகிருர்கள், பிறகு எப்படி முதுமை வரும் ?
3. களவு போகாது. ஏனெனில் சிகரெட் புகைப்பவர்கள் இரவில் கூட "லொக்கு லொக்கு என்று கசம் + கஸ்ட்டமுமாக ? ) என்னேர மும் இருமிக் கொண்டே இருப்பார்கள். விழித்திருக்கும் வேளையில் எந் தக் கள்ளன் வந்து என்ன களவைச் செய்யப் போகின்ருன் ?
. . \ . இப்போது சொல்லுங்கள்: அவை நன்மையா ? . அதுவும் உண் 60t du fT. ?
ஏன் ?
யோசனை மேல் யோசனை போதுமடா சாமி
யோசனை தான் வேலை என்றல் தாங்காது மூளை. பைத்தியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவருக்கு பைத்தியம்
ஏற்படக் காரணம் என்ன? இதுபற்றி நீங்கள் எப்போதாவது யோசித்த துண்டா ? V,
சிலர் சொல்கிருர்கள்: அதிகமாக யோசிப்பதால் தான் பைத்தியம் உண்டாகிறது.
இப்படி இருக்ன்கயில் நீங்களும் இதுபற்றி யோசிக்க வேண்டுமா ?
வேண்டாம்.
எதற்கும் உங்கள் ஆசிரியரைக் கேட்டுப் பாருங்கள். இது உண்மை கான) ? உண்மையானல் ஏன் ?
அவரும் யோசிக்க வேண்டும் என்ருல் . . கவனம். ஆபத்து !
முக்கிய குறிப்பு: என்னிடம் கேட்காதீர்கள். காரணம், அதை எல்லாம் யோசித்தால் இதை எல்லாம் நான் எப்படி எழுதுவது?

Page 9
ஜோக்கான ஜோக்கல்லவோ.
விலங்கியல் வகுப்பு, விலங்கியல் பேராசிரியர் ஒரு மாணவனைக் கேள்வி கேட்கின்ருர் :
" விலங்கியல் வகுப்பில், தியறி வகுப்புக்கும் பிறக்டிக்கல் வகுப்புக் கும் உள்ள பிரதான வேறுபாடு என்ன ???
மாணவன்' பிறக்டிக்கல் வகுப்பில் பெரும்பாலும் நாங்க ள் அறுப்போம். W
தியறி வகுப்பில் நீங்கள் அறுப்பீர்கள் .'
o-o-o-o-A-Pee" zoo-oose-o-o-se
sh SGLDG5 ( NEWS)
விளங்கவில்லையா p
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகள் சேர்ந்துதான் செய்தி - News - வகிமேதெ ஆயிற்று.
அது இருக்கட்டும். இப்போது செய்தி என்ன ?
வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது தீப்பற்றுவதை தடுக்கும் சாதனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இத்தீப் பிடித்த லானது, வாகனங்களில் விபத்து உண்டாகும் வேளையில், மின் கலத்தி லிருந்து செல்லும் மின் கம்பிகள், எரிபொருளுக்கு சமீபமாய் கசிவு - (spark) அடைவதினலேயே சம்பவிக்கின்றது.
விபத்து ஏற்படும் வேளைகளில், மின் கலத்தில் இருந்து மின் சாரத்தை முற்ருகத் துண்டிப்பதால் தீப்பிடித்தலையும் முழுமையாகத் தவிர்க்கலாம். இந்த இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இச் சாதனம் விபத்து வேளைகளில் தானகவே இயங்கும் தன்மை கொண்டது.
. ۔ --سی
ஆடம்பர - உல்லாச -பாரிய வாகனங்களுக்கு இதை உபயோகித் ததில் பூரண் வெற்றி பெறப்பட்டுள்ளது. ஏனைய வாகனங்களும் இதைத் தனியே வாங்கிப் பெர்ருத்திக் கொள்ள முடியும்.
- B. B. C. World Service - 28 - 10 - 74

டிக் - டிக் டிக்.
விஞடிகள் விரைகின்ற்ன. ஐரோப் பாவின் ஒரு மூலையில் எங்கோ மருத் துவ நிலையமொன்றில் இரண்டு கிட் னிகளும் பழுதடைந்த நிலை யி ல் உயிருக்குப் போராடிக் கொண்டி ருக்கிருர் ஒருவர். விபத்து ஒன்றில் இறந்த வேருெருவரின் கிட்னிகள் அதே நேரம் பலத்த பாதுகாப் புடன் (இங்கு பாதுகாப்பு என்பது பொலிஸ், பந்தோபஸ்து அல்ல - கிருமிகளினல் தாக்கமடையாது பக் குவமாக ( GGF Gör sib. Guu T 6T 6řv) St. Johns Air Wins
கிறது. ஆயிற்று; சில மணி நேரத் துள் கத்திகளும், பளிச்சிடும் ஆபு தங்களும் ஆஸ்பத்திரி தியேட்டருள் மும்முரமாக, வேலை செய்கின்றன. பின்னர், சில நாட்க ளில் அந் நோயாளி திருப்தியுடன் நடமாடு கிருர், காலசக்கரத்துடன் போட் டியிட்டு விமானமும் வேகமாக - தக்க சமயத்தில் வந்து சேர்ந்த தால், இற க்கும் நிலையிலுள்ள
 ைவ த் த ல் ஆ கு ம்.)
விமானத்தில் மருத்துவர் புடை சூழ விரைந்து கொண்டிருக்,
மத்தாப்பூ
*1. நினைத்தேன்
வந்தாய்
நூறு வயது.'
சி. இளங்கோ
நோயாளியின் பூ வுல க வாழ்வுக் கான விஸா’ நூறு வயது வரை நீடிக்கப்பட்டுள்ளது என வே9 'நினைத்தேன் வந்தாய் . நூறு வயது' என்பதில் ஏதோ அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம்.
மருத்துவத் துறையில் மட்டு மல்ல; வியாபாரத் துறையில் கூடப் பொருட்களின் பரிவர்த்தனை விரை வாகவும், சுலபமாகவும் ந ன் ட பெறவேண்டியுள்ளது. அதுவும், இர விரவாக க செட் மூலம் விலை

Page 10
வாசிக்கு வெடி வைக்கும் இக்கால களை உட்னடியாக, சிக்கனமாகவும், கட்டத்தில் பண்டப் பரிவர்த்தனை விரைவாகவும் பாவனையாளர்களை எவ்வள்வு விரைவாக நடைபெற அடையச் செய்யும் சில புதிய வழி வேண்டும் ?! உற்பத்திப் பொருட் முறைகளைப் பார்ப்போம்.
ஏறேறு சங்கிலி,
இறங்கிறங்கு
சங்கிலி,
முன்னெரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கொடி கட்டி ப் ப ற ந் த போது, இலங்கையில் தேயி − ༣ , லைத் கோட்ட்த்துரைமாரின் வீடு கவும், மேல் மாடிகளினூடாகவும் களுக்குச் சென்ருல், ட்ரெர்லி " ஏறி, இறங்கி, ஒடித்திரிந்து பெரிய என அழைக்கப்படும். உருள் வண்டி பண்டசாலைகளில் ( Ware House ) மேசை மீது, தேநீர் வரும் விருந் பொருட்களைச் சுமந்து கொண்டு தினரை வரவேற்க. இப்போது, இப் செல்கின்றன. இவை நூற்றுக் கணக் பழக்கம் அருகியுள்ள போதிலும் கான போர்ட்டர்கள், மணிக்கணக் பிரித்தானியாவில் இது வேருேர் காகச் செய்யும் வேலையைக் கணப் வ டி வி ல் உதித்துள்ளது. பெரிய பொழு தி ல் முடிக்கின்றன. ஒரு ட்ரொலி - உருள் வண்டிகள், சங் "ட்ரொலி சுரங்க வாசலுள் நுழை கி லி க ளின் மீது விரைகின்றன. வதையே படத்தில் காண்கிறீர்கள். இவை சுரங்கப் பாதைகளினூடா
இமிட்டேசன் ! - மரத்தடியில் பத்மாசனம் போட்டுக்கொண்டு தியானத்தில் ஆழ்ந் திருந்த மாணவனைக் கேட்டார் 'நீ என்ன செய்கிறம் என்று’ ‘நான் புத்தரைப்போல் வர முயற்சிக்கிறேன்' என்று பதிலிறுத்தான். அவர் அவரருகேயமர்ந்து இரு கூழாங்கற்களை யெடுத்து ஒன்றுடன் ஒன்றைத் தேய்த்துக் கொண்டிருந்தார். எரிச்சல் பொறுக்க முடியாமல் மாணவன் கேட்டான் ‘நீர் என்ன செய்கிறீர்?". "'நான் இக் கற்களைத் தேய்த்துத் தேய்த்து மாணிக்கமாகச் சுடரச் செய்கிறேன்’ எனச் சொன்னுர். அதற் கவன் சொன்னுன் ‘ஆயிரம் வருடங்களாக நீர் இருந்து தேய்த்தாலும் " அப்படி ஒளியேறது”. அவர் திருப்பிச் சொன்னது, நீயும் இப்படியே பத்தாயிரம் வருடங்கள் இருக்கலாம்'.
- - ஒரு சென்மாஸ்டரின் கதை.
نہستہسنہسحس غضحی حسیحها
V
 

ஆகாய மார்க்கத்தில் அடக்கமான சாதனை
தரை, கடல் மார்க்கங்களை விட
ஆகாயத்தில் பயணஞ் செய்வதில் சில சிக் கல் க ள் கூடுதலாக உள் ளன. அதாவது, விமானத்தின் கன
வளவு, நிறை என்பவற்றில் அதி
கம் மாற்றம் ஏற்பட்டால் அதன் இயக்கம் உறுதியற்றதாகி வி டு ம். எனவே, விமானத்திற்குள் அதன்
கொள்ளளவில் சிறிதளவையும்
வீணக்காமல், அதேசமயம் உறுதி யையும் குலைக்காது பொருட்களை ஏற்றுமதி செய்ய, அவற்றை முன்
கூட்டியே திட்டமிட்டு "பாக் பண்
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் பகவத்கீதை வெண்பா
ணுவது அவசியம்ாகின்றது. இதற். காக விமானத்தின் அமைப்பை யொத்த அமைப்பிலே பெட்டிகள் செய்யப்பட்டு, அவற்றுள் பொருட் களை வைத்து, விமானத்திலே ஏற். றுகிருர்கள். இவை, வி மா ன த் துள்ளே கச்சிதமாக அடக்கப்படு வதையே மேலுள்ள படத் தி ல் காண்கிறீர்கள். பெட்டியினமைப்பு
விமானத்தின் குறு க்கு வெட்டுப்
போலிருப்பதைப் படத்திலேகாண லாம். - -
2- io Tso
விரைவில் வெளிவரும். முதலாம் புாகம் சாகித்தியமண்டலப் பரிசு பெற்றது.
தேவையான
பிரதிகளுக்குப் பின்வரும் விலாசத்தில்
தொடர்பு கொள்க.
இந்து சமய விருத்திச் சபை.
குருக்கள் மடம். (கிழக்கு மாகாணம்)

Page 11
இராட்சதக் கரமும்
இரும்புப் ப்ெட்டியும்
பொருட்களை உள் ளடக் கும்
பெட்டி போன்ற உள்ளடக்கிகளில்
tg ፩ ̊
ஒருவகை தரையிலும், கடலிலும்,
தண்டவாளத்திலும் கூ ட வேண் டி. ய போது கொண்டு செல்லத் தக்க விதத்தில் அமைக்கப்பட்டுள்
ளன. உருக்கு, அலுமினியம் போன் றவற்ருல் ஆக்கப்படும் இவற்றை, ரயிலிலோ, லொறியிலோ, கப் ப லிலோ சடுதியாகவும் சுலபமாகவும் இணைத்து விட முடியும், உற்பத்தி
நிலையத்தில் இந்தப் பெட்டிக்குள்
நன்ருகப் பொருட்களை அட க்கிய
பின் இவை லொறிகளில் இணைக் கப்பட்டுப் புகையிரத நிலையத்திற்கு
எடுத்துச் செல்லப்படும். அங்கு புகைவண்டிப் பாதைக்கு மேலாக உயரத்தில் அமைந்திருக்கும் தூக் கியின் (Crane) இராட்சதக் கரங் கள் இர ண் டு நிமிடங்களுக்குள், பெட்டியை லொறியிலிந்து பிரித்து
ரயிலில் மாட்டிவிடும். இத்தகைய
காட்சி ஒன்றையே மேலே காண்
கிறீர்கள்.
இந்த ஏற்பாடுகள் பற்றிச் சிந் திக்கும் போது, இலங்கை யின் தெருக்களில் நடைபெறும் ஒ ரு
காட்சி மனதில் படுகிறது. டி க் கி யைத் திறந்தபடி விட்டு, அதனுள்
பத்துப்பன்னிரண்டு வாழைக் குலை களையும். கூடாரத்தின் மீதும் இதே போல் சுமையுடனும், உள் ே ள, வெற்றிலைச் சாக்குடன் நசிபடும்
 
 

மனிதர்களையும் சுமந்தபடி செல் '
லும் ஒரு தனித்துவமான வாகனத் தைக் கண்டிருப்பீர்கள், ஏ-போட்டி
(R - 401 என அழைக்கப்படும் இச்
சிறிய மொடல் கார்கள், வெள் ளைக் காரப் பிரமாக்களால் யாழ்ப் பாணத்துக்காகவே சிருஷ்டிக்கப் பட்டதோ ? என்று கூட எண்ணத்
தோன்றலாம். எறும்பு தன் நிறை
யைப் போல் பன்மடங்கு சுமை
யைக் கொண்டு செல்லும்? என்பர். அதுபோல் இந்த A - 40 கார்கள் சுமைகளுடன் பவனி வரும் காட்சி வேடிக்கையாக் இருக்கும். A -40 மொடல்கள் இப்போது, தயாரிக் கப்படாததால், பிரித்தானியாவில் நடப்பது போன்ற மேற் கண் ட முறைகள் இங்கும் சில காலங்களின் பின் புழக்கத்துக்கு வரலாம்.
2. இருபதாம் நூற்றண்டின் இரசவாதம்
முற் காலத்தில் செ ம் பை ப் பொன்ஞக்கிய இரசவாதிகளின் வித்தைகள் பற்றிப் பல கதைகள் பேசப்படுகின்றன. இக் கதைகள் எல்லாம் வெறுங் கட்டுக்கதைகளே என்று நாம் நம்பி வந்தோம். ஆனல் இரசவாதம் தான் இரசா யன வியலுக்கும், நவீன விஞ்ஞா னத்திற்கும் பிள்ளையார் சுழி போட் டது. வேருெரு விதமாக பார்க்கும் பொழுது இரசவாதம் சாத்தியமா னதே. இது எவ்வாறு சாத்திய மாகும் ?
" இதனை இனிமேலும் பகுக்க முடியாது!’ எ ன் று, போன்ற அதிமேதாவிகள் கூட முற் றுத்தரிப்புப் போட்டுவிட்ட அணு வினை, சமீப காலத்தில், பிளந்தே காட்டுவோம்’ என்று. உடும்புப் பிடி யாகத் தமது இலட்சியத்தின் வழி நின்று வெற்றி கண் டு ஸ் ள ன ர். தொம்சன், றதர் போட், பேர்மி, போ ர் போன்ற ஆய்வாளர்கள். டோல்ரன் போன்ற மேதைகளின் மனத்திற்கும் , குக் காட்டிகட்கும் டிமிக்கி கொடுத் துக் கொண்டு, " அணு ' என்ற
டோல்ரன்
சாதார்ண நுணுக்
போர்வைக்குள் சொகுசாக ஒடுங் கிய வண்ணமிருந்த புரோட்டன்
களும், இலத்திரன்களும், ஜே.ஜே.
தொம்ஸன் போன்ற விடாக்கண் டர்களின் தொல்லையால் விஞ்ஞான உலகில் பிரமிக்கத்தக்க ஜா ல ங் களைச் செய்து காட்டத் தொடங் கியுள்ளனர்.
குரூக்ஸ் என்பவர் கண்ணுடிக் குழாயினுள் உள் ள கா ற் றினை வெளியிழுத்து, வெவ்வேறு வாயுக் களை, மிகவும் தாழ்ந்த அமுக்கத் தில் உட்செலுத்தினர். பி ன் ன ர் இக்குழாயின் முனைகளை ஒரு மின் முதலுடன் தொடுத்த போது டற் பல வண்ணங்களில் ஒளிவீசும் கதிர் களைக் கண்டார். இக்கதிர்கள் மின் சார மண்டலத்தால் திசை திருப் பப்பட்டன. அதிலும், நேர்மின் மண்டலத்தை நோக்கி வளைந்தன. எனவே, இவை மின் னே ற் றம் பெற்ற துகள்களாக இருக்கும் என ஜே. ஜே. தொம்ஸன் எ ன் ப வர் யூகித்தார். அத்துடன் இத்துகள் கள் அணுவிலிருந்து வெளிப்பட்டி ருக்கலாம் என வும் சிந்தித்தார். அணுவின் உள்ளமைப்பு மெள்ள

Page 12
மெள்ள ப் புலப்படத் தொடங் கியது.
இந்தக் கதிர்கள் எதிர் மின் முனையிலிருந்து ' புறப்பட்டதால் கதோட் கதிர்கள் எனப் பெயர் பெற்றன. இக் கதோட் கதிர்கள் தங்குதன் என்ற உலோகத்தில் பட் டுத் தெறித்த போது ஊடுருவும் இயல்பு அதிகம் கொண்ட, இனந் தெரியாத புதுவகைக் கதிரொன்று பிறந்தது. இக்கதிரின் அடிப்படைத் தன்மைகள் தெரியா த தால் போனல் போகட்டும் என்றவாறு X- கதிர் எனப் பெயர் வைத்த னர். (அட்சரகணிதத்தில் பெறுமதி அறியப்படாத ஒரு தானத்தை X
எனக் குறிப்பிடுகிருேமல்லவா ?)இக்
கதிர் உடலின் தோலினூடு, ஊடு குவும் வல்லமையைப் பெற்றிருந் *து. ஆனல், எலும்பு போன்ற
கடினமான பகுதிகளினூடு இது
ஊடுருவவில்லை. இந்த இயல்பு X - கதிர் படப்பிடிப்பு என இ ன் று அழைக்கப்படும் படப்பிடிப்பு முறை  ைய ச் செயற்படுத்த உதவியது. உடலினூடாக இக்கதிரை ஊடுருவ விட்டுப் பின்னர் புகைப்படத் தட் டில் பதிய விட்ட போது, எலும்பு களின் அமைப்பு நிழல் வடி வில் விழுந்தது. எலும்பு முறிவு ப்ோன்ற சிகிச்சைக3ள வெற்றிகரமாக மேற் கொள்வதற்கு இப் படப்பிடிப்பு சிேறை பெருந்துணை செய்கின்றது.
மேற்கூறியது போன்ற கதிர் வகைகளை ஆக்குவதற்கு, மின் னி றக்க முறை தவிர்ந்த இயற்கை யான வாய்ப்புக்கள் ஏ தே ணு ம் உண்டா ? என்பது பற்றி ஆராயப் பட்டபோது, றேடியம் போன்ற
மூலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. "பிட்சு பிளெண்டு’ என்ற ஒருவகை மண்ணிலிருந்து, மேரிகியூரி அம்மை யாரினல், றேடியம் என்ற தனிமம் பிரித்தெடுக்கப்பட்டது இம்மூலகம் எந்நேரமும் பல கதிர்களை வீசிய வண்ணமேயிருந்தது. இக்கதிர்களில் ஒரு வகை அ ல் பா (X) கதிர்கள் எனப்படும் நேர்மின் துகள்களாகும். இக்கதிர்கள் நாகசல்பைட்டுப் பூசப் பட்ட தட்டின் மீது படும் போது பச்சை நிற ஒளி தோன்றிற்று.
கதிர்வீசலின் போது புறப்படும் காமாக் கதிர்கள் என்ற மின்காந்த அலைகள் உடலிலுள்ள டிஷ்யூக்களை (Tissues) அழித்துவிடும். இக்கதிர் கள் புற் று நோய்க் கலங்களையும் சிதைக்க வல்லது. ஆனல், அ ள வு க்கு மீறி உபயோகிக்கப்படு மிடத்து, உடலின் உள்ள டிஷ்யூஸ் அழிந்து விடுவதால் ஆபத்தையும் விளைவிக்கும். றேடியத்தைக் கண்டு பிடித்து அந்தத் தனிமத்துடனேயே தன் வாழ் நா ளை ப் பகிர் ந் து கொண்ட மேரிகியூரி அம்மையார் காமாக் கதிர்களின் தொடர்ச்சி யான தாக்குதலுக்குட் பட்டதால் செல்கள் தாக்கப்பட்டு இறந்தார்.
ஆனல் இம்மின்காந்த அலைகள் சில தாவரங்களினதும், விலங்குக ளினதும் வளர்ச்சியை அதீதமான அளவில் ஊக்குவிக்கின்றது. இ க் கதிர் படும் போது காய்கனி வகை கள் சில இரட்டிப்பான பருமனை அடைகின்றன. நீங்க ள் காணும் கத் தரிக் காய், வெண்டைக்காய் என்பவை இரண்டு மடங்கு பரும னக் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் உண்மையிலேயே

இவ்வாருன கதிர்த் தொழிற் பாடு இயற்கையாகவே மூ ல கங் களில் ஏன் நிகழ்கின்றன ? எனப் பார்ப்போம். மக் கள் தொகை பெருகியுள்ள பிரச்சனைகள் மலிந்த நாடுகளிலிருந்து, வளமான நாடு களை நோக்கிப் பட்டதாரிகளும்
மற்றையோரும் செல்வது போன்று,
றேடியம் போன்ற பாரமான மூல கங்களின் அடர்ந்த கருவிலிருந்து, துகள்கள் இடைஞ்சல் படுவதை விரும்பாது, வெளி நோக்கிப் பாய் கின்றன. இவ்வாறு அவை விரைந்து செல்லும் போது, அலை வடிவத்தில் ஒளிக் கதிர்கள் போன்று செல்கின் றன. அணு நிறை கூடிய இவ்வாறன
மூலகங்களின் கருவை, வேறு துகள்
கள் வந்து மோதும் போது, ஊக் குவிக்கப்படும் கதிர் வீச்சு அணுப்
அணுவினுள் உறைந்திருந்த இந்தப் பிரமாண்டமான ஆற்றலை வெளிக் கொண் டு வருவதற்கு, அணுக்கருவைச் சிதைக்க வேண்டும். இச் சிதைவை ஏற்படுத்துவதற்கு, அணுக்கருவை ஏதேனும் துகள்க்ளி ஞல் மோதச் செய்ய வேண்டும். எந்தத் துகளினல் அணுக்கருவை மோதலாம் என்ற பிரச்சினை எழுந் தது. இ த நீ கு மின்னேற்றமற்ற துகள்களையே நன்கு பயன்படுத்த லா ம். ஏனெனில், மின்னேற்ற முள்ள துகளினைக் கருவை நாடிச் செலுத்தும் போது, அ வை கரு விற்கு வெளியிலுள்ள இலத்திரன் களாலும் கருவிலுள்ள புரோத்தன் களாலும் பாதிக்கப்படும். எ தி ர் ஏற்றத் துகள்களைச் செலுத்தினுல், அவை தமது ஒத்த ஏற்ற முடைய
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் பிரதான உணவுப் பொருளாகிய அரிசி ஜப்பானிய அணுசக்திக் கப்பலிலிருந்து வெளி யேறும். கொடிய நியூத்திரன் கதிர்களைத் தடுக்க வல்லது. உலோ
கக் கவசங்களையும் ஊடுருவி வெளியேறும்.
நியூத்திரன் கதிர்கள்
புழுங்கலரிசிப் பசையைக் கண்டதும் பதுங்கிக் கொள்வதும் ஏனுே ?
பிளவாக க் கூர்ப்படைகின்றது. வேகத்துடன் மோதும் துகள்கள் அணுக்கருவிற் பாரத்தைக் கூட்டு வதால், அணுக் கருவின் கன é தைத் தாங்கமுடியாது, சில குட்டி மூலகங்களைப் பிரசவிக்கின்றன. இச் செயற்பாட்டின் போது சிறிதளவு தி னி வு சக்தியாக மாறுவதால், மிகுந்த ஆற்றல் வெளிப்படுகின்றது இது போன்ற வொரு பி ரச வ வே த னை ஹிரோஷிமாவில் (2ம் உலக மகா யுத்தத்திற்) செய்த விளைவை அனைவரும் அறிவர்.
W இலத்திரன்களால் தள்ளப்படும். நேரேற்றத் துகள்களைச் செலுத்தி ஞல் உடனே அ வை எதிரேற்ற முள்ள இலத்திரனிடம் போய் ஒட் டிக் கொள்ளும். மின்னேற்ற மற்ற து கள் க ளா ன நியூத்திரன்களைச் செலுத்தும் போது இந்தப் பிரச் சினைகள் எழுவதில்லை
அணுசக்தி கட்டுப்பாட்டின் கீழ் வெளிப்படுத்தப்பட முடியுமாயின் ஆக்க வேலைகட்குப் பயன்படும்.

Page 13
அணுசக்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் ஆற்றல் மிக்க கதிர்
கள் சுற்ருடலிலுள்ள உயிரி ன ங்
களை அழித்து விடும். எஞ்சியிருக் கும் உயிரினங்களும் கதிர் வீச்சால் ஏற்படும் நோய்கட்கு இலக்காகும். இவ்வுயிர்களின் இ ன விருத்தியும் தடைப்படும். இந்த ஆபத்திலி ருந்து மனிதர்கள் தங்களைக் காப் பதற்காக உலோகக் கவச உடை தரித்திருப்பார்கள். அது தவிர, கதிர்வீசல் வெளியேருது தடுக்கும் பொருட்டு தாக்கம் நடைபெறும் இடங்களையும் தடித்த உலோகங் களால் மூ டி விடுவர். இவ்வுலோ
க்ச்சிதமாக்த் த்டுக்கும் எனக் கண்டு 'பிடித்துள்ளனர். எனவே,
* இனிப் பயப்பட வேண்டியதில்லை. ஆனல்,
உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள இக்
காலத்தில் அரிசி யை இதற்கும்
பாவித்தால் உண்வு க் கு எங்கே
போ வது என்று அங்கலாய்க்க
வேண்ட்ாம் சிறி த ள வு அரிசியே
போதுமானது !.
இந்த அணுப்பிளவின் போதும் கதிர்த் தொழிற்பாட்டின் போதும்
பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவ
தில்லையா ? உண்டு ! அணுச் சிதை வின் போது ஏராளமான ச க் தி
யூரேனியம் போன்ற கனத்த கருவினையுடைய மூலகங்கள் வயிற் றிலே பாரந்தாங்காமல், கருவிலிருந்து சில வகையான துகள்களைப் பிரசவிக்கின்றன. இப் பிரசவத்தின் போது வெளியேறும் குட்டித் தனிமங்கள் செய்யும் மகேந்திர ஜாலங்கள் கொஞ்சநெஞ்சமல்ல.
கங்கள் அல்பா, பீற்ரு, கா மா க் கதிர்களைத் தடுத்தாலும் நியூத்தி ரன் கதிர்களைத் தடுக்க இயலாது திணறின. ஜப்பானிய அணுசக்திக் கப்பலொன்று அண்மையில் வெள் ளோட்டம் விடப்பட்ட போ து கதிர்வீசல் இந்த உலோகக் கவசங் களைத் தாண்டி வெளியிலும் பரவி யது. த க் க சமயத்தில் கப்பலில் இருந்தவர்கட்குக் கை கொடுத்தது, புழுங்கலரிசி மூட்டை தான். அரிசி மாப்பசையைக் கண்டதும் நியூத்தி
ரன் கதிர்கள் உள் ளே ஒடுங்கிக்
கொண்டுவிட்டன. இதைப் பயன் படுத்தி அரிசிமாப்பசையையும் ஒரு வகைப் பிளாஸ்டிக்கையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கூ ட் டு ச் சேர்வை இப்போது கதிர் வீசலைக்
தோன்றுவதுடன், கருவிலும் ιριτ (υ றம் ஏற்படுவதால் புதிய மூலகம் தோன்றுகின்றது. இதே போலவே க தி ர் தொழிற்பாட்டின் போது எந்நேரமும் அல்பா, பீற்ரு, காமாக் கதிர்கள் வெளியேறுகின்றன . இக் கதிர்கள் அணுக்கருவில் இருக்கும் புரோத்தன்கள்; நியூத்திரன்கள் என்பவற்றிலிருந்தே தோன்றுகின் றன.
உதாரணமாக, கருவிலிருந்து 2 புரோத்தன்களும் 2 நியூத்திரன் களும் சேர்ந்து வெளி யே று வதையே " அல்பாக் கதிர் வீச்சு “ என்கின்ருேம். கருவிலுள்ள ஒரு நடுநிலையான நியூத்திரன், நேர்மின் னேற்றம் கொண்ட புரோத்தனக

வும், எதிர் மின்னேற்றம் கொண்ட இலத்திரனுகவும் பிரிந்தவுடனே, தோன்றிய இலத்திரன் உ ட. னே வெளிப்பாய்கின்றது. இதே பீற்ருக் க தி ர் வீச ல் எனப்படுகின்றது. என வே, இச் செயற்பாடுகளின் போது, அணுவின் மையக்கருவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத னல், முன்னைய மூலகம் அழிந்து, முற்றிலும் வே ரு ன இயல்புகள் கொண்ட புதிய மூலகம் தோன்று
கின்றது. Raஎனும் றேடியம் அணு ஒரு அல்பா துகளை வீசிய பின்னர் றேடன் (Rn) அணுவாக மாறுகின்
றது. றேடியம், றேடன் ஆகும் போது இரும்பு ஏன் பொன்னுக மாருது. ஒரு மூலகம் வேருேர்
மூலகமாக மாறும். இரசவாதம்
G காள்கையளவிலும் குறிப்பிட்ட வரையிறையில் நடை முறையிலும் சாத்தியமே.
வரண்ட வாழ்வை அமுதமாக்கும்
நிலத்தடி நீர் - 5
ஆ. நடராசா பொறியியலாளர் (மகாவலி திசைதிருப்பல் திட்டம்)
கண்ட கண்ட இடத்தில் எல் லாம் கிணறு தோண்டி நீர் ஊழு விட்டாலோ அன்றி சவர் நீர் ஊறு வதால்ோ காலமும், காசும் வீணு கும். அதல்ை நன்னீர் ஊற்றுக் களை ஆரூடம் பார்த்து தெரிந்து கொள்வதற்கு அன்றும் இன்றும் அநுமார் வாலாயம் முதல் ஆகும் மின்சுருள் IOscillating Current Coil) வரை பல சாத்திரங்களையும் சூத்திரங்களையும் நம்மவர் Π, π. 1ς னர். இந்த முறைகள் இலங்கை யிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி இங்கிலாந்திலும் ஏனைய மேலைத் தேசங்களிலும் ப ய பக்தியோடு பாவனைக்குட்படுத்தப்பட்டன.ஆங் olav.36'ai Water Divining Greiro அழைப்பதிலிருந்தே அ மா னு ஷ சக் தி வாலாயத்தினல் அஞ்சனம்
பார்க்கும் கலை யை ச் சார்ந்தன என்று அறிந்து கொள்ளல்ாம்.
இவற்றில் இப்போதும் இலங் கையில் காணும் இரண்டு முறை களை இங்கு விபரிப்போம். முதலா வது ஒரு கிறிஸ்தவப் பாதிரியா ரால் பிரசித்தமாகப் பாவிக்கப்படு வது. அவருடைய முறையை ‘ஆடு தடி ஆரூடம்' எ ன் று அழைக்க லாம். கெற்றப்புல்லில் (Cataput) உள்ளது போ ன் ற | ஒ ரு கவர் தடியை (என்ன மரத்தில் இருந்து எடுக்கப்பட்டது எ ன் பது பரம பரம்பரை ரகசியம்) கிடையாக நிற்குமாறு இரண்டு விரல், நுணிக ளுக்கு இடையில் லாகவமாக சமன் செ ய் து (Balancing) கொண்டு உலாவருவார். நீர் மட்டம் அண்

Page 14
மையில் உள்ள இடத்திற்கு வந்த தும் கவர்தடி திடீரெனச் சுழன்று
செங்குத்தாய் நிற்குமாம். மேற்படி முறை மேலை த் தேசங்களிலும்
பெரும்பாலும் பாதிரிமார்களால் பாவனையில் இருந்தது.
அடுத்தது இலங்கையில் நீர் விநியோகத்துறையில் ப ரிச் ச ய மான ஒரு தனியார் துறை நிறு வனத்தால் இறக்குமதியாக்கிய ஒரு மின்கருவியின் பாவனை. (அவர்க ளும் இப்போது இதைக் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது. மின் கலங்களில் இருந்து (Batteries) மின் பாய்ச்சலுள்ள செப்புச் சுருள் 66ðTím) [Copper Coil ] Gog5 IT Iš 35 விடப்பட்டிருக்கும். சாதாரணமாக அது சுவர் மணிக்கூட்டு பென்டூலம் போல பக்கவாட்டில் ஊசலாடிக் கொண் டி ரு க் கும். தண்ணீர் காணும் இடத்தில் மட்டும் தஞ்சா வூர் தலையாட்டிப் பொ ம்  ைம போல் சு ழ ன் று தாண்டவமாடு L DfT Lib.
இவற்றைத் தவிர எங்களுக்குத் தெ ரிந்த ** மலையாள ஜோதிஷ மணி ' என்னும் விருது பெற்ற நாயர் என்பவர் உ ரு’ப் பத் தி, ** பறையடி மலையாள ப க வ தி !
பச்சை வெள்ளம் எவடம் பறிஞ் சுண்டு ?' என்று ஜெபி த் து க் கொண்டு தேங்காய் உரிக்கும் அல வாங்கினல் ஓங்கிக் குத்தும் இடத் தில் கிணறு கிண் டி ஞ ல் நூறு அடிக்கு மேல் ஒரு சிரட்டை தண் ணிராவது நிச்சயம் அகப்படும்.
மேற்படி முறைகளில் ள்ள்ளள வா வது உண்மையிருக்கிறதா ? என்ற ஆராய்ச்சியில் இறங்கினர் ஒரு அமெரிக்க இன்ஜினியர் : ᏭᎠ ᎧhᎧ
கெங்கும் அலைந்து இம் முறைகள்
கையாளப்பட்ட வகைகளைக் கண்
காணித்து ஒரு அறிக்கை Q வளி
யிட்டார். குருமாரோ காத்தாடி யாரோ தாம் மட்டும் கருவிகளை கையாளுவதன்றி மற்றவர்களிடம் கொடுப்பதில்லை என்பதைச் சு ட் டிக் காட்டினர். களில் மர் மம் எதுவும்
எனவே கரு வி
இல்லை' காத்தாடியாரின் மன நிலையிலேயே, உள்ளது என்றும், தெரிந்தோ தெரி ulu TLD G3 Go ft [Consciously, or Uncon
siously) சூழலிலும் சுற்ருடிலிலும்
தண்ணீர் கவனிப்பதால் ஏற்படும் மன எழுச்
காட்டும் தடயங்களைக்
சியில் கை நரம்புகள் நுண்மையாக இயங்குவதால் சுழற்சி போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் தீர்மானித்தார்.
V -ܔܖ தண்ணிர் காட்டும் தடயங்கள்
நிலத்தடி நீரூற்றுக்களை நம்பக மாக ஆஞ்ச நே ய ரி ன் அரு ள் இன்றி) நாலு பேருக்கு நிதர்சன
கூடிய
இங்கு
மாக நிரூபித்துக் காட்டக் தடயங்களை மட்டும் இனி தருவோம்.
1. மருதம் வீற்றிருக்கும் மாதோ!
மருது போன்ற நீர் விரும்பி மரங்கள் காணப்படும் இடத்தில் நம்பி கிணறு வெட்டலாம். வரட்
சிக் காலத்திலும் வற்ற த ஜீவ ஊற்று அங்கே உண்டு.

2. பாலை நிலத்தில் பசும்புல்
எங்கும் எ ரி ந் து பாலையாய் கிடக்கும் நில த் தி ல் ப சு ம் புல் க ற்  ைற எங்கேனும் காணப்பட் டால் அங்கே கி ண று தோண்ட
லாம். நில த் த டி நீர் மயிரிழை போன்ற மணல் இடைவெளியூடே (Capillary Action), GB, D, Go), Gw(upani தால் புல் பசுமையடைகிறது.
3. மந்தைகளின் வட்டமேசை
வரட்சிக் காலத்தில் கா ட் டு வன்னிப் பிரதேசத்தில் எ ரு  ைம களோ ஏனைய கால் நடைகளோ வட்ட மேசையில் கலந்தாலோசிப் பது போல் ஓரிடத்தில் மூஞ்சியைப் பதித்துக் கொண்டு குழுமிநின்ருல் அங்கே நிலத்தடி நீர் மேலெழுந் திருக்கும்.
வயல், நாட்டுப் பிரதேசங்களி லும் இம்முறை பிரயோகப்படுத்
4. திருக்கோத்தும்பி
தும்பி போன்ற பூச் சி க ள் பதிந்து சுற்றிப் பறக்கும் இடங்க ளும் கம்பளிப் பூச்சி, நாக்கிளிப்புழு
5. குண்டுக் கோப்பை
மேற்றரை அமைப்பிலேயோ குண்டுக்குளம் போன்று அ  ைம ந் துள்ள நில அடிவாரத்தில் கிணறு வெட்டலாம். இப்படிப்பட்ட இடம்
தப்படலாம், ஆட்டுப்பட்டி ஒன்றை காணிக்குள் மேயவிட்டு ஒரு நாள் முழுவதும் தண்ணீர் புகட்டாமல் ஆடும் ஓரிடத்
விட்டால் எல்லா
தில் குழுமி நிலத்தை மோ ந் து
கொண்டு நிற்கு ம். குறிப்பிட்ட காணிக்குள் கிணறு வெட்டுவதற்கு அதுவே உகந்த இடம். -
போன்றவை காணப்படும் இடங்க ளும் பரிசோதிக்கப்பட வே ண் டி
t! ! Gð061 -
மழை காலத்தில் புனர் ஜல நிறைவு (Recharge) புகுத்துவதற்கும் உகந்
தது. ۔۔۔۔۔۔
நவீன பொறியியல் நடைமுறைகள்
1. திருகு துளைப் பணம்
நிலத்தைத் துளைத்து மண்ணை மேற் கொணர்ந்து நில வளத்தை ஆராய்வதற்கு பாவிக்கப்படும் ஒரு சாதாரணமான கரு வி தி ரு கு 5) &IT Li LJ 600T ub (Hond Auger J.
இதைக் கிராமத்தில் கம்மாலையில் கூட சரிக்கட்டிக் கொள்ளலாம், நுனியில் ஸ்குருப்பு ஆணி போன்ற கூரிய அலகும், அதைச் செருகிச் செலுத்த ம ர க் களக்கட்டையும்

Page 15
இரண்டு ஆள் பிடித்துச் சுழற்ற ஒரு ஆவமான குறுக்குக் கைப்பிடி யும் கொண்டது. தொ டு த் துத் தொடுத்து இருபது அடி ஆழம் வ  ைர நிலத்துள் துளையிடலாம். அலகுக்கு மேல் இருக்கும் பேணிக் குள் துளைக்கப்பட்ட மண் சேர்ந்து வெளிக் கொணரப்படும். ஈரமண் தென்படும் ஆழத்தில் நிலத்தடி நீர் டிட்டம் இருப்பதை அறிந்து
கொள்ளலாம். துரதிர்ஷ்ட வச மாக தனி மணல் வந்தால் வழுவி வெளியில் வராமல் கொட்டிண்டு போகும். ஆனல் தனி மணல் இருப் பதே நில த் த டி நீருக்கான ஒரு தடயம் தான். பாறை போன்ற க டி ன மா ன படையிருந்தாலும் இந்த வ கை துளைப்பணத்தால் துளைக்க இயலாது.
2. யந்திர சூழல், ஊடுருவித் துளைப்பணங்கள் (Mechanical Rotary and Percussion Drills)
பாறைகளைத் துளைத்து ஆராய் வதற்கும் gllp56007 g) IDeep Wells) (354pfTuiù G GODT ap [Tube Wells] போன்றவை அமைப்பதற்கும் யந் திரங்களால் இயக்கப்படும் சுழ ல் துளைப்பணம் அல்லது ஊடுருவித் துளைப்பணம் தேவைப்படும். இவை அ மு க் க மேற்றப்பட்ட காற்ருல் [Compressed Air 7 : gulu ši (5 GAJ GOT. இரும்பையும் தகர்க்கும் க டி ன ம் வாய்ந்த வைர முனைகள் (Diamond Drill Bits 1 (OLIT (1555 Liu L'll 607. இவற்றை வைத்தாள்வது தனிமனி தன் சக் தி க்கு அப்பாற்பட்டது. நீர்பாசன திணைக்களம் போன்ற அ ர சா ங் க நிறுவனங்களுக்கும் (Ceylon Development Enginee - ring Company) GLim airp GLuGibb தொழில்துறை நிறுவனங்களுக்கும் மட்டும் கட்டு படியாகும்.
ஆனல் வடக்கிலும் கிழக்கிலும் உள் ள பலநோக்குக் கூட்டுறவுச் யந்திர துளைப்பணம் சிலவற்றை வாங்கு வது முடியாத தொன்றல்ல. ஒன்
சங்கங்கள் மு ய ன் ரு ல்
றின் விலை ரூபா ஒன்றரை லட்சம் வரை வரும்.
முருங்கன், முல்லைத்தீவு, மன் னர், வவனியா போன்ற வரண்ட பிரதேசங்களிலுள்ள எல்லா இடங் களுக்குமே கு ளத் து நீர் வசதி அமைவதில்லை இவ் விட ங் களி லுள்ள மண்வளம் கச்சான், வாழை, முந்திரி போன்ற பல உப உணவுப் பயிர்களுக்கு உகந்தது. 10 ஏக்கர் விஸ்தீரணமுள்ள கா னி யி ல் ஒரு துளை கிணறு தோண்டினுல் இப்பயிர் களுக்கு தேவையான நீரைப் பெற முடியும். ஆ ஞ ல் எல்லா இடங்க ளுமே துளை கிணற்றிற்கு உகந்த தல்ல என்பதையும் இங்கு குறிப் பிடவேண்டும். நிலத்தின் அ டி யி லுள்ள அமைப்பைப் பொறுத்தே துளை கிணற்றின் வெற்றி தோல்வி அமையும். 10 ஏக்கர் காணியின் வருட வருமானம் இன்றைய நிலை யில், ரூபா 200,000/- ற்கும் கூடு த லா க விருக்கும் என்றபடியால் துளை கி ண று க ள் லாபகரமான முயற்சியாக விருக்கும் எ ன் ப தி ல் ஐயமில்லை. s

குறுக்கெழுத்துப் போட்டி இல, 4
பெயர்:-
விலாசம் :-
1 2 3 4 5
6 7 8
9 X
0
. Η
போட்டிக் கூப்பன்.
0.
1.
இங்கே வெட்டவும்
இடமிருந்து வலம்:- run
இது இல்லாமல் உலகம் இயங்காது.
இதன் பழத்தைக் காத்த கிளி ஏமாறுவதுண்டு. ஒரு வகையான மின்கலத்தை அறிமுகப்படுத்தியவர்.
மேலிருந்து கீழ்:. இது ஏராளமான உணவும், கணிப்பொருள் வற்ருத சக்தி என் பவற்றின் உறைவிடம். அடிப்படைப் பொறிகளில் ஒன்று. உலகில் மிகக் கடினமான பொருள் துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கிறது.
ஒரு பறவை.
தெளிவற்றவற்றை ஆராய்ந்து தெளிவாக்குபவன். சீரண உறுப்புக்களில் ஒன்று. முற்றும் துறந்தவன். பல வருடங்களாகக் கெடாமல் இருக்கும் இது இருதயத்திற்குப் பலத்தைக் கொடுக்கும். இது ஒரு மருந்து. −

Page 16
அனுப்பவேண்டிய முகவரி: பரிசளிப்பவர்:
A. H. A. Usti ஐணுப் A.C. M. அபூபக்கர் துணை ஆசிரியர் 'அம்பு’’ சாகிருக் கல்லூரி, மஹ்முத் பாலிகா மகா வித்தியாலயம், கல்முனை.
கல்முனை.
குறுக்4ெழுத்துப் போட்டி இல. 3
சரியான விடை. இடமிருந்து வலம்:- 1. ஒளி ஆண்டு, 3. மங்க னிசு, 6. ரகம், 8. டிஸ்னி, 10. தூசி, 11. பரிவு. மேலிருந்து கீழ்:- 1 ஒலி அலைகள், 2 ஆங்கிலம், 3. மன நிறைவு, 4. கரடி, 5. அலை கள், 7. கஸ்தூரி, 9. கள்.
முதற் பரிசு பெறுபவா - செல்வன் ச. ஹில்மி (Hilmy)
C/o A. L. FLb5# gjør
அலியார் ருேட், கல்முனை 6.
இவருக்குரிய 25/- விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
ஆறுதற் பரிசாக 6 அம்பு இதழ்கள் பெறும் 6 அதிஷ்டசாலிகள்.
1. A. H. M. spool (f), 8 A சாகிருக் கல்லூரி, கல்முனை. 2, S.M. ஹயாத்து முகம்மது, 176 மெயின் வீதி, கல்முனைக்குடி, 3. M. 1. A லத்தீப், மதுரசா ருேட், 4ம் குறிச்சி கல்முனைக்குடி. 4. A. R. M. பாயீஸ் C/o M. 1. றகீம், மாவடி ருேட், சாய்ந்த மருது-5, E. சம்சுடீன், பத்தி மாக் கல்லூரி, கல்முனை. 6. த. அனுசியா, தபாற் கந்தோர் விடுதி, தெல்லிப்பழை. ۔۔۔۔
சரியான விடை அனுப்பியோர் : சி. யோககலேசன், 'நேச விலா? கீரிமலை. இ. சின்னத்தம்பி, திலகம் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை. செல்வி அஸ்மியா நஸ்னின், C/o A. சஹீத், புதிய வீதி, கல்முனை. S.L. M. அன்ஸார், அலியார் ருேட், கல்முனை. A. பரீட், சரியா லொச் கல்முனை. . . அஸ்றப், காரைதீவு, 2ம் குறிச் கி. M. 1 ஜமால்டீன் சாய்ந்த மருது 3.
சாகிருக் கல்லூரியிலிருந்து: S.M. செய்னுல் ஆப்தின் (7E), S.I. அன் ஸார் (8B), S.L. அகமட் றிபை (8A), மு. அ. நிசார் (6E), ஏ. அப்துல் од 81 (6B), U.L.M. це, (7E), M.U.M. 5,584 (7E), М. Н. М. Боi, பார், A.I. அப்துல் மஜீது (7E), A, நூர்த்தீன் (7E) A. அலியார் (7E).

கேளுங்கள் கொடுக்கப்படும்
கேள்வி:. மு. இ. அபுசாலி, சாகிருக் கல்லூரி, கல்முனை.
மனிதனுடைய மூளையின் எப்பகுதி பின்வருவனவற்றுடன்
தொடர்புள்ள தென்றும், அப்பகுதியில் ஏற்படும் மாற்றங் களையும் கூறுக.
பதில்:- மயிலங்கூடலூர், பி. நடராசன், ‘கூடலகம் மயிலங்கூடல்,
இளவாலை.
(ஆ) இதயத்துடிப்பு:"
நீள் வளைய மையவிழையம் - நீள்வளைய மையவிழையத்தி லிருந்து செல்லும் நரம்புகள், நேரடியாக இதயத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. இவை இதய அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
(இ) இனிப்புச் சுவையை உணர்தல்:-
மூளையம் - சீனி நாக்கில் பட்டதும் சுவை அரும்புகள் தூண்டப்படுகின்றன. அவற்றுட னிணைந்துள்ள நரம்புகள் இக்கணத்தாக்கத்தை மூளையத்தில் இனிப்புச் சுவை உணர் விற்குரிய பகுதிக்கு அனுப்புகின்றன.
(ஈ) தீயில் கால் மிதிக்கும் போது சூட்டை உணர்தல்:-
மூளையம் - சுட்ட பகுதியில் வாங்கிக் கலங்களில் ஏற்படும் கணத்தாக்கங்கள் மூளையத்தில் இவ்வுணர்வுக்குரிய பகுதி கட்குக் கடத்தப்படுகின்றன.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:-
* கேளுங்கள் கொடுக்கப்படும் " அம்பு கிளை அலுவலகம் மாவிட்டபுரம், தெல்லிப்பழை.
விரிவான விடை வேண்டுவோர், தபால் தலை ஒட்டப்பட்ட வெற்றுறைகளையும் இணைத்து அனுப்பவேண்டும்.
உங்களுக்கு ஒரு விருந்தாக அறிவமுதம் அடுத்த இதழில் படைக்கப்படும்.
نسسہ ح

Page 17
bmത്ത
DANMOONDINIHOUSE)
JEWELLERS 8 DAMOND MERCHANTS ༄།།
79, KANNATHIDDY, 141, 143, SEA STREET
AFFNA- (BDLI)M80.
Phone: 7036 Phone: 36321
ല്ല வைர மாளிகை
অন্তৰ ।
79. கன்னதிட்டி, 141, 143, செட்டித்தெரு,
யாழ்ப்பாணம். கொழும்பு. VM
Gurraör: 7036 போன்: 36321
INDUSTRIAL & DOMESTIC ELECTRICAL PROBLEMs GET IN TOUCH WITH
AERO ELECTRICAL INDUSTRIES
Manufacturers of
Industrial & Domestic Heating & Lighting Appliances Consultants & Repairers of Industrial and Marine Electrical Installation & General Engineers. Colombo office: ALVAYS USE Factory: 77/21 Mayfield Road, 10, Point Pedro Road,
Kotahena. “AEROLUX PRODUCTS" Kan kesanturai.
T R”hoገme፡ 8 49 8 8 - Associates. JEYA TRADERS & METAL WORKS,
K. K. S. Road, Chunnakam,
Dealers in: Agricultural & Hardware items and Home needs
and C. I. C. Agro Chemicals & Fertilizers
spesisiwangmu ·
ém wmawi
 


Page 18
Registered in the G. P. C. as a N.
அறிவியலே ஜனரஞ்சகப் படுத் மாகும். இதில் முன்னி
கைக்கு எங்கள்
* மகாவலி கங்கையை திசை திருப்பும் பகீர பட்டு உழைக்கின்ருே
* ஈழத்தின் மிகப் பெரி
கள், நீர்மின் நிலைய பலவற்றை வெற்றிக ருேம்.
* ஈழத்தின் பொறியியல்
பதில் முன்னணியில்
| CEYLON DEVELOP
50., FOSTE
விஞ்ஞான எழுத்தாளர் கழகம் கொழும்பு - 9 சார்பாக கல்முனே சாத் ஞானக் கழகங்களின் உதவியுடன் சின் காங்கேசன்துறை, சந்திரா அச்சசுத்தி

aws Magazine in Sri Lanka.
ந்துவது பகீரதப் பிரயத்தன ற்கும் "அ ம் யு" சஞ்சி
வாழ்த்துக்கள்.
வரண்ட பகுதிகளுக்கு தப் பிரயத்தனத்தில் ஈடு
ம
ப நீர்ப்பாசனத் திட்டங் |
அமைப்புத் திட்டங்கள் 5ரமாக முடித்திருக்கின்
= '"' + பாரம்பரியத்தைவளர்ப்
கிற்கிருேம். 9
MENT ENGINEERS
R LANE, E0 = 10
34 பூg மகிந்ததர்ம மர் த்ெதை
வறிரு. தெல்லிப்பழை மகாஜனு விஞ் னேயா கதிர்காமநாதன் அவர்களால் ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.