கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தழல் 1981

Page 1
தமிழ் மன்ம்ே யாழ்.
 

பல்கல்க்கழகம். 1981

Page 2
நினைத்துப் பார்க்கிறே
இத் தழலின் ஆக்கத்திற் தனை பேருக்கும் (மிகச் சிலரே யைத் தெரிவித்து, சஞ்சிகை ( உதவிகளும் வழங்கிய விரிவுை அவர்களின் சேவை உள்ளத்
ஆதரியுங்கள்:
இச் சஞ்சிகையில் అళిత அளித்தவர்களை ஆதரிப்போப

]ன்
கு காரணமாக இருந்த அத் தான்) மனப்பூர்வமான நன்றி தொடர்பாக ஆலோசனைகளும் ரையாளர் மு. நித்தியானந்தன் தை நினைத்துப் பார்க்கின்றேன்.
பத்திராதிபர்.
க்கத்திற்கு விளம்பர ஆதரவு
f

Page 3
தமிழ் மன்றத்தின் தளரா முயற்சியில் கனிந்த,
இத்தழல்
செந்தழல் 8
அமைப்பும், தொகுப்பும் G。 (6.
அட்டைப்படம்: திரு. எஸ். இராஜேந்தி
 

அறியாமை, அராஜகம், அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற விழைவோருக்குச்,
சமர்ப்பணம்
:1
ானேஸ்வரன்.
ரா.

Page 4
தமிழ்மன்ற,
செயலனி

ரும் பொருளாளரும் காப்பாளரும் கலாநிதி. அ. சண்முகதாஸ், தலைவர்
யோ. கிறிஸ்ற்ரோபர்
செயலாளர் பொ. ஞானதேசிகன்
இளம் பொருளாளர் ச. தில்லைநாதன்
உப தலைவர் இ. க. வேலழகன்
பத்திராதிபர் சி. ஞானேஸ்வரன்
உப செயலாளர் இ. சுந்தரலிங்கம்
உறுப்பினர்கள் வீ. வசந்தா மு. ஈஸ்வரமூர்த்தி சு. தர்மலிங்கம் உ. சேரன்

Page 5
தலைவர் குரல்
தமிழ் பேசும் மக்கள் தமது பண்பாடு என்பவை பற்றி வன்ன நிறுத்த இதய சுத்தியோடு செய திற்குத் தள்ளப்பட்டுள்ள இந்நிலை தேசங்களான வடக்குக் கிழக்கு ஒருங்கிணைத்து அவ்வப்பிரதேசங்கள் ளாதார வாங்களையும் வெளிப்படு விழாவினை நடாத்துவதற்கான பூ எம்மால் செய்து முடிக்கப்பட்டிரு படி மூன்று கிழமைகள் (3-3-81வேண்டிய துக்ககரமான நிலை உருவ திட்டமிட்டபடி நடாத்த முடியா: ளப்பட்டோம். இத்தகைய சூழ். வேதனைப்படுகின்ருேம்.
எமது பல்கலைக்கழகத் தமிழ்ப பின்னுேக்கித் திரும்பிப் பார்க்கைய எம்மன்றம் இருட்டறையை நோக் லாற்றின எந்தத் தமிழிதயமும் என வேளை தமிழ் மன்றத்தை மீண்டுப் முன்னைய மாணவ அவைத்தலைவர் நினைவில் வந்து தான் செல்கிருர்,
என் குரல் ஒலிப்பதென்னவெ வளர்ச்சியில் தமிழ்த்தேசிய உணர் இறுக்கமாகப் பேணுகின்ற ஒரு அ டன் செயற்படி. வேண்டும். ஆணு? பாட்டையும் மக்களை வழி நடத்து கருதி நடக்க முற்படக்கூடாது இ எமக்கிடையே சில முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியின் நியதி. இத் மாக்கி எமது ஒற்றுமையை நாம் கச் செய்ய வழிவகுக்கக் கூடாது, எ பாடுகளைத் தீர்ப்பதற்கு, பகை முர யாளும் வழிவகைகளை நாம் கைய நன்மை செய்கின்ருேம். என்ற

மொழி, மதம் கலே, கலாச்சாரம், மயாக உணர்ந்து அவற்றை நிலை }படவேண்டிய ஒரு காலகட்டத் பில் தமிழ் மக்கள் வாழும் பிர
மலையகம் ஆகிய பிரதேசங்களை ரின் பாரம்பரியங்களையும், பொரு த்தும் ஒரு மாபெரும் முத்தமிழ் ர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் ந்தன. ஆனல் தவிர்க்க முடியாத 23-3-81) பல்கலைக்கழகம் மூடப்பட ான காரணத்தினுல் விழாவினைத் த ஒரு சூழ்நிலைக்குள் நாம் தள் நி2ல உருவானதையிட்டு மிகவும்
>ன்றம் தடந்துவந்த பாதையினைப் பில் இரண்டு ஆண்டுகளின் முன் கி இழுத்துச் செல்லப்பட்ட வர ரிதில் மறந்துவிட முடியாத அதே 5 எம்முன் கொணர்ந்து நிறுத்திய ம. செல்வின் கிறேனியூஸ் என்
ன்ருல்:- எமது சமூக வரலாற்று வையும், தமிழின ஒற்றுமையையும் மைப்பினுாடே நாம் கட்டுப்பாடு ஸ் இந்த ஒற்றுமையையும் கட்டுப் பவர்கள் மக்களின் பெலயினமாகக் }த்தகைய சூழ்நிலைகளின் போது தோன்றித்தான் ஆகும். இது தகைய முரண்பாடுகளைச் சாதக எந்தச் சந்தர்ப்பத்திலும் வலுவிழக் மக்கிடையே தோன்றுகின்ற முரண் ண்பாடுகளைத் தீர்ப்பதற்குக் கை ாளக்கூடாது. நாம் சமூகத்திற்கு உணர்வோடு கையாளுகின்ற சில

Page 6
முறைகள் எமது சமூகத்தின் எதி களை ஏற்படுத்துவதினை உணர்ந்து கருத்தும் தமிழ்பேசும் மக்களுடை மவர் மத்தியில் உள்ள முரண்பா என்ற உறுதி எனக்குண்டு.
தமிழினத்திற்காகத் தம்மாலா சமுதாயத்தைக் தன்னகத்தே கெ மன்றத்தின் தலைவராக என்னைத் தைப் பின்னேக்கிப் பார்க்கிறேன் ணைந்த அவ்வன்பு உள்ளங்களை ந மல் இருக்க என் இதையம் மறு
மன்றச் செயற்பாடுகளின் ே தோள் நின்ற நிர்வாக உறுப்பினர் மன்றக் காப்பாளர் கலாநிதி அ. ரையாளர்களையும் தோளோடு தே நண்பர்களையும் நினைத்துப் பார்க் டும் எமக்கு வேண்டிய உதவிகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினரையு இச்செந்தழலானது அறிவை வள என்ற நம்பிக்கையே என் குரலின்
"அன்புக்குமுண்டோ அடைக்கும் புன் கண்ணிர் பூசல் தரும்"

Iர்காலத்திற்குப் பாதகமான விளைவு து கொள்ள வேண்டும். காலமும் டய இயல்பான விழிப்புணர்வும் எம் டுகளைக் களையத் தவறமாட்டாது
‘ன பணியினை ஆற்றக்கூடிய மாணவு ாண்ட இப்பல்கலைக்கழகம் தமிழ் தேர்ந்தெடுத்த அக்காலகட்டத் ா. அன்புக்கரம் கொண்டு அரவு ன்றிப் பெருக்குடன் நினைவு கூரா க்கிறது.
போது அவ்வப்போது தோளோடு களையும், ஆலோசனைகளைத் தந்த சண்முகதாஸ் அவர்களையும் விரிவு நாள் நின்று உதவிய என் அன்பு கின்றேன். பண்போடும் பாசத்தோ தர நின்ற தமிழ் மக்களையும் எமது ம் நினைக்கின்ற வேளை வெளிவரும் ர்த்து விடுதலை உணர்வை ஊட்டும் * ஒலி,
தாள் - ஆர்வலர்
குறள்
யோ. கிறிஸ்ற்ரோபர் தலைவர் (தமிழ் மன்றம்) யாழ் பல்கலைக்கழகம்.

Page 7
செயலாளர் இதயத்திலிருந்
எமது மன்ற செயற்குழு 28 - 10 - 198 குள்ளாகியது. இருவருடகால இடைவெளி3 குழு தமிழ்மன்ற செயற்குழுத் தொடரில் யாழ். பல்கலைக்கழகமான தன் பின் தெரிவு வாகவும் அமைந்தது. 4 - 1 - 1980ல் உத் தலைவரும், இம்மன்றம் மீண்டும் இயங்க ெ அவாகளிடமிருந்து பொறுப்புக்களைப் பெற்
தமிழ்த்துறையின் சிரேஸ்ட விரிவுரை அவர்களைப் பெரும் பொருளாகவும், காப்ப மன்றச் செயற்குழுவின் தீர்மானத்துக்கமை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு எமக்கு மி
மன்றச் செயற்பாட்டில் எம்முடன் இ K. T. சிவகுமார் அவர்கள் மன்றத்தின் ( கொண்டார். அவரது பதவிக்கு திரு. ச.
இரு வருடங்கள் தொடர்ந்து இயங்கா கலைக் கழகமன்றங்களுக் கிடையிலான தொட வேண்டியிருந்தது. அத்துடன் செறுபகிை ெ களிலும் துன்புறுத்துகின்ற காலப்பகுதிகளு ருந்தது.
அஞ்சலிக் கூட்டம்: 1. காலஞ் சென்ற வண. பிதா, தனிநாய சிறப்புச் சொற் பொழிவு. அருட்திரு. P. 11 காலஞ்சென்ற கோப்பாய்த் தொகுதிப் வேற்பிள்ளை அவர்கள் 02 - 04 - 1981
2. துண்டுப் பிரசுரம்:
முன்னுள் கோப்பாய்த் தொகுதி பா. மறைவு குறித்து மன்றதின் சார்பில் ெ 02 - 04 - 1981
3. நூல் விமர்சன அரங்கு: W
திரு. மு. கனகராசன் எழுதிய, "பக
4. நூல் வெளியீட்டரங்கு:-
வெளியீட்டுரை: பேராசிரியர். க. ை (கவிதைத் தொகுதி) நூலாசிரியர்: கவிஞர்
5. விவாத அரங்கு,
"மனிதனை நெறிப்படுத்துவது சமய உ நடுவர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்க

3து.
10 அன்று தேர்தல் முறைப்படி தெரிவுக் $ளுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட இக் 3வது செயற்குழுவாகவும் யாழ். வளாகம், செய்யப்பட்ட முதலாவது செயற் குழு தியோக பூர்வமாக எமது முன்னைய மன்றத் பழிவகுத்தவருமாகிய திரு. ம. செல்வின் றுக் கொண்டோம்.
"யாளரான கலாநிதி. அ. சண்முகதாஸ் ாளராகவும் கொண்டு இயங்க விரும்பிய ய அவரை நாம் அணுகியபோது அவரும் க்க ஊக்கமளித்து வருகின்ருர் .
ணேந்து செயல்பட்டுக் கொண்டிருந்த திரு. இளம் பொருளாளர் பதவியிலிருந்து விலகிக் தில்லைநாதன் அவர்கள் தெரிவானுர்.
மையினல் நிதியின்மையையும், ஏனைய பல் ர்பின்மையையும் எமது மன்றம் எதிர்நோக்க காண்டோர் எம்மினத்தைப் பல்வேறு வழி க் கூடாகவும் நாம் செயல்பட வேண்டியி
பகம் அடிகளார் 13 - 11 - 1980 மாலை 4மணி A, சின்னராசா அவர்கள்.
பாரளுமன்ற உறுப்பினர் திரு. சி. கதிர
உ. திரு. சி. கதிரவேற்பிள்ளை அவர்களின் வளியிட்ட அனுதாபத் துண்டுப்பிரசுரம்
பாணின் பாதங்களில் 02 - 12 - 1980
லாசபதி அவர்கள். "என் சித்தப்பா' முல்லையூரான். 24 - 02 - 1981
ணர்வா? சட்ட அதிகாரங்களா?* ள் (சிரேஸ்ட விரிவுரையாளர் தமிழ்த்துறை
4.

Page 8
1 ஆளுமை, மிக்க த&லச்சனா ஆற்ற4
அவசியம்' நடுவர்: திரு. எஸ். எஸ். ராஜேந்திரன் 28 - 05 - 1981
6. கருத்தரங்கு.
சோசலிசத்தை நோக்கி. கருத்துரை வழங்கியவர்: திரு செல்லையா 02 - O 3 - 1981
7. கவியரங்கு: w
'காதலெனும் போதினிலே. அரங்கின் தலைவர் திரு. நா. சுப்பிரமணி
8. பொதுக் கூட்டங்கள் -
1. மன்றத்தின் முதலாவது பொதுக் 2. மன்றத்தின் இரண்டாவது பொது
9. செயவைக் கூட்டங்கள்.
lagi செயவைக் கூட்டம் (ii 2வது 濤象 錄 翁 ? - 3வது e 20 - 4வது 罗密· 5வது 04 s 6வது 3 10 7வது s 鬱教 8 - 8வது t 28 ܝ 9வது 26 -
இவ்வாறு மேல் காட்டப்பட்ட நிகழ்சி மன்றம் நடாத்தி வருகின்றது.
சோதனையும் வேதனையும்
எமது மன்றத்தின் மரபுவழிக் கடப்ப சஞ்சிகையான ‘செந்தழல்" வெளியீட்டினையு பேற்க முன்னரே நம் ஒவ்வொருவர் ம6 வேண்டும்; அமைப்போம்! என்ற உறுதியு இச்சிந்தனையின் வழி 28 - 01 - 1981ல் நன கூட்டத்தில் 1981 மார்ச் 20ம், 21ம், 22 தெனத் தீர்மானிக்கப்பட்டது. விழா நிகழ வளப்பயன் பாட்டுடன் கூடிய பொருளா சாரம் பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கத் தரங்குகளையும் பகல் நிகழ்ச்சிகளாகவும் இ சம்பந்தமான கலை நிகழ்ச்சிகளையும் நடாத் கொள்ளப்பட்டன. ஆனல் 3ே - 03 - 1981

ல் மிக்க தொண்டர்களா இன்விடுதலைக்கு
(விரிவுரையாளர், சமூகவியல் துறை)
குமாரசூரியர் (தலைவர் சோசலிச முன்னணி)
யம் (விரிவுரையாளர் தமிழ்த்துறை)
கூட்டம் (அறிமுகக் கூட்டம்) 31 - 10 - 1980 |ச் சடைக்கூட்டம். 08 - 12 - 1980 -
I - 1930
- 980
II - 1980
. . . 1980
2 - 1980
1980 سے 12
2 - 1980
() a 98.
02 - 98.
சிகளைத் தனது செயல்பாடுகளின் ஒரம்சமாக
டுகளாகத் தமிழ் விழாவினையும் வருடாந்த ம் கொள்ளலாம். நாம் மன்றத்தைப் பொறுப் ாதிலும், தமிழ் விழா சிறப்புற அமைய -ன் கூடிய சிந்தனை இடம்பெற்றிருந்தது. டபெற்ற மன்றத்தின் 8வது செயற்குழுக் ம் திகதிகளில் முத்தமிழ் விழா நடாத்துவ இருந்த மூன்று தினங்களிலும் ஈழத்தின் மூல ார அம்சங்களையும் வரலாறு, கலை, கலாச் ர்க்க வகையில் பொருட்காட்சிகளையும், கருத் ரவு நிகழ்ச்சிகளாக இயல், இசை, நாடகம் துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற் ல் நடைபெற்ற சம்பவம் எமது மன்றத்தின்
5

Page 9
விழா நடவடிக்கைகளுக்குத் தடைக் கல்லா விழா நிகழவில்லை. ஆயினும் ஒரு நாள் விழ தேசித்தோம். அத்னையும் பின்வந்த நிகழ்வு கடமையினின்றும் தவறிய நிலைக்குத் தள்ளி யும் சோதனையையும் அளித்துள்ளது. எமக் செயலவை. இதனைத் தனது காலப்பகுதியில் ( கொள்சிறேன்.
மன்றத்தின் ஆண்டுச் சஞ்சிகையான ! கடிகளுக்கு மத்தியிலும் மன்றத்தால் தோற்ற
எமது பல்கலைக்கழகம் வளாகமாக இரு றத்தினை ஆரம்பித்தும், பின்னர் அதன் எ நண்பர்களுக்கு நன்றி சொல்கின்ற அதே ( தனது செயற்பாடுகளை மேற்கொள்ளப் பல் பல்கலைக் கழகக் குடும்பத்துக்கும், பொது யறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
நன்றி! தமி
மொழி ஒரு இனத்தின் உயிர் கின்ற உடல்தான், அந்த மொ பரப்பு - தாயகம். அதுதான் எ வேண்டிய நிலம். வடக்கும் கிழ கத்தைக் காப்பது ஒவ்வொரு
Lumrgh.

க அமைந்தது. இதனுல் திட்டமிட்டவாறு சவாகச் சிறியளவிலாயினும் நடாத்த உத் Iகள் தடைசெய்தன. இதனுல் நாம் எமது ாப்பட்டுள்ளோம். இது எமக்கு வேதனயை க்குப்பின் பொறுப்பேற்க விருக்கும் மன்றச் செய்யும் என்ற மன நம்பிக்கையுடன் அமைதி
இத்தழல் - தன்னைத்தானும் பலவித நெருக் விக்கமுடிந்ததையிட்டு மகிழ்வுறுகின்றேன்.
நந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் தமிழ் மன் பளர்ச்சியில் பங்கு கொண்டும், உழைத்த வேளையில் எமது காலப்பகுதியில் மன்றம் வேறு வழியிலும் ஒத்துழைப்பு நல்கிய எமது மக்களுக்கும், எனது இதயபூர்வமான நன்றி
swatia.
செயலாளர்
என்ருல், அவ்வுயிரைப் பேணு ழி பேசும் இனம் வாழும் நிலப் மக்கு வாழ்வு தரக்கூடிய, தர }க்கும் நம் தாயகம். அத்தாய தமிழனதும் தலையாய கடமை
- ஈழ வேந்தன் -

Page 10
ஆசி கூறுகின்றர்
யாழ்ப்பாணப் பல்கலைக்
அமைக்கப்பட்டு, அவற்றின் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் செய்து வருகின்றனர். அத்த றமும் ஒன்று. தமிழ்மொழி, தி தொடர்புடைய பல்வேறு வி ஈடுபட்டு வருகின்றனர். மாலி அவர்களைச் சிந்திக்கத் துரண்ட கூறவும் பல கருத்தரங்குகள் செய்யப்பட்டன.
மன்றத்தின் பணிகளுள் மலரை அவர்கள் இவ்வருட துறைப்பட்ட ஆக்கங்களைக் ( களுக்குப் பயனளிப்பதுடன் டத்தினையும் பிடித்து விடும் யது அவசியமில்லை. இம்மலர் கழக மாணவர்களுக்கும் த வேண்டுமென அன்புடன் பணிகள் மென்மேலும் வளர் ஆசிகள்.

கழகத்திலே பல மன்றங்கள் மூலமாக எமது மாணவர்கள் சமூக வளர்ச்சிக்கும் பணி கைய மன்றங்களுள் தமிழ் மன் தமிழர் சமூகம் ஆகியவற்றுடன் டயங்களிலே இம்மன்றத்தினர் ணவர்களுக்குப் பயனளிக்கவும், உவும், சொந்தக் கருத்துக்களைக்
இம்மன்றத்தினராலே ஒழுங்கு
ஒன்ருக, செந்தழல் என்னும் ம் வெளியிடவுள்ளனர். பல கொண்ட இம்மலர் மாணவர் பல்கலைக்கழக வரலாற்றிலே ஓரி என்பதனை நான் கூறவேண்டி செவ்வனே அமைந்து பல்கலைக் மிழ் மக்களுக்கும் பயனளிக்க வாழ்த்துகிறேன். மன்றத்தின் ச்சியடைய என் மனங்கனிந்த
பராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தர் பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 11
மின்றப் பெரும் பொருளாளரும் கா கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள்
சத்திய நேர்மையுடனும் சு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக யார்வம், பண்பாட்டார்வம் ஆகி லான முயற்சிகளையும் பணிகளையும் அம் மன்றத்தினர் வெளியிடவிருக்கு இவ்வாசிச் செய்தியினை வழங்குவ8
இளைஞர்களது ஆக்க உணர்வினை கும் வகையிலே தமிழ்மன்றம் செய ரிகளாக வெளியேருமல் தலைமைத் உணர்வு ஆகியனவற்றிலும் பரிச்ச மாணவர்கள் ஆவதற்கு தமிழ்மன் கழகத்திலே அவசியமாகும். அத்த துதற்குச் செந்தழல் போன்ற மலர்
தமிழ்மன்றச் செயற்குழு உறுட் அக்கறையுடனும் செயலாற்றி வரு திபர் செந்தழல் மலரை வெளிக்கெ சலியாது உழைத்துள்ளனர். அவர்க செந்தழல் செம்மையாக அமைந்து துடனும் திகழ என்னுடைய மன

ப்பாளருமான வாழ்த்துகிறர்.
ந்தரத்துடனும் திகழட்டும்
மாணவர்களின் தமிழார்வம், கலை பனவற்றை வளர்ப்பதற்கு தன்னு செய்து வருகின்றது தமிழ்மன்றம். நம் செந்தழல் என்னும் மலருக்கு தில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ாயும் நாகரிக உணர்வினையும் வளர்க் ந்பட வேண்டும். வெரும் பட்டதா துவம், கலாரசனை, விநயம், சமூக யமும் பயிற்சியுமுடையவர்களாக றம் போன்ற மன்றங்கள் பல்கலைக் கைய நோக்கங்களைச் செயற்படுத் களும் பேருதவி புரியலாம்.
பினர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் வதை நான் அறிவேன். பத்திரர் ாணர எல்லா அங்கத்தவர்களுமே ாளுக்கு எனது பா ரா ட் டு கள். சத்திய நேர்மையுடனும் சுந்தரத் ங்கனிந்த வாழ்த்துக்கள்.
கலாநிதி அ. சன்மூகதாஸ்

Page 12
கலைப் பீடாதிபதியின் வர
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் றத்தின் செந்தழல் என்னும் இத ருப்பது கேட்டு மகிழ்ச்சியடைகின்ே கருத்தரங்கு, பட்டிமன்றம், எழுத் செய்வதோடு அமையாது சஞ்சில குரியதாகும். எழுத்தாற்றலை ஊக்கு விஷயங்களை நிலையான வடிவத்தி கின்றன. பல்கலைக்கழக ஏடுகளி:ே களில் புகழ்பெற்று விளங்குவதை மேலும் பலவகைகளில் சிறப்புற்று றேன்.

ழத்து
3திலே மாணவர் நடத்தும் தமிழ்மன் ழின் மூன்றவது மலர் வெளியிட்டி றேன். மாணவர் நடத்தும் சங்கங்கள் துப்போட்டி முதலியவற்றை ஒழுங்கு கைகளையும் வெளியிடுதல் பாராட்டுக் தவிப்பதாக மட்டுமன்றிப் பயனுள்ள லே வைப்பதற்கும் மலர்கள் உதவு ல எழுதும் மாணுக்கர் பலர் பின்னுட் நான் கண்டிருக்கின்றேன். செந்தழல் மிளிரவேண்டும் என வாழ்த்துகின்
க. கைலாசபதி கலைப்பீட, அலுவலகம் யாழ், பல்கலைக்கழகம்.

Page 13
மருத்துவ பீடாதிபதியின்
கலைகளை என்றென்றும் கண்ெ அம்மரபைப் பின்பற்றி தமிழ்ப்பிரே கலைக்கழகத்தில் இவ்வாறு சிறப்பா ருத்தமானது. அதிலும் கலைவிஞ்ஞா ருகச்சேர்ந்து நிற்பது அதிலும் அதி: லாசிகளைத் தெரிவித்துக் கொள்கி

வாழ்த்து.
னனக் காத்துவந்தவன் தமிழன். தேசத்தில் அமைந்துள்ள இப் பல் க விழா எடுப்பது சாலவும் பொ ன மருத்துவபீட மாணவர்கள் ஒன் சேடமானது.எனது மனமார்ந்தநல் ன்றேன்.
பேராசிரியர் * அ. ஹ"வர் மருத்துவ பீடம் கைதடி
0

Page 14
விஞ்ஞான பீடாதிபதியின்
I
யாழ் பல்கலைக்கழக தமி "செந்தழல்’ இவ்வாண்டு மீன மகிழ்ச்சி அடைகின்றேன்.
செந்தழல் தமிழ் மன்ற கமைய ஆண்டு தோறும் 6ெ துகிறேன்.

வாழ்த்து
ழ் மன்றத்தின் சஞ்சிகையான ண்டும் வெளிவர இருப்பதறிந்து
ந்தின் சிறந்த நோக்கங்களுக் வளிவர வேண்டுமென்று வாழ்த்
V. தருமரட்ண்ம் விஞ்ஞான பீட அலுவலகம், யாழ் பல்கலைக்கழகம்.

Page 15
தரமான பொருட்களை
மக்கள் 6
கட்டைவேலி - நெ
பலநோக்குக் கூட்டு
நாடுங்கள்!
கூட்டுறவுச் சங்கத்தின் உயர்வு
இங்கு
பொருட்களும் மக்களதே!

மலிவான விலையிற் பெற
ஸ்தாபனமான
ல்லியடி
றவுச் சங்கத்தை
மக்களின் உயர்வு
இலாபமும் மக்களதே!

Page 16
LI I' L II படிப்
கலை முதற்தேர்வு G. A 蠟 Q.
s
* சட்ட முதற்தேர்வு
First in Laws
வகுப்புக்கள் நை
Spoken English
Spoken Sinkala
இங்கிலாந்திலும் சுவீடனிலும் பயி அமெரிக்க புதிய முறைகளை பின்பற்
A/L 81/82 தினசரி வகுப்புக்கள்.
இலங்கையின் (t
37, பிரதான வீதி,
மட்டக்களப்பு.

புகள் கல்லூரி.
க் வர்த்தக முதற்தேர்வு First in Commerce
* விஞ்ஞான முதற்தேர்வு
(புள்ளிவிபரவியல்)
G. S. Q.
ட பெறுகின்றன.
Spoken French
Spoken German
bசி பெற்ற மொழியியலாளர்களால் ற்றி கற்பிக்கப்படுகிறது.
முன்னணி நிறுவனம்
173/9 ஸ்ரான்லி வீதி,
த. பெ. இல. 110
யாழ்ப்பாணம்.

Page 17
விடயதானம்
வருவோமா ஒளியை நோக்கி “சஞ்சி தமிழ் இளைஞர் அரசியல் "அ. வரத! என் ஆபிரிக்கா மூலம் 'டேவிட்டிே முகாமைக்கணக்கியலும் நிதிக்கணக்கிய அஞ்ஞாதவாசம் *சேரன்"
துண்ணறிவில் பாரம்பரியமும் சூழலு நான் கண்ட கசூரினு “முல்லையூரா எடுக்கோள்கள் (சிறுகதை) "பால தமிழில் எழுத்துச்சீர்திருத்தம் 'பா தலாவருமானமும் பெளதீக வாழ்க்கை
Es) ‘எச். எம். பாறுாக்” பிரதிவாதிக் கூண்டில் பிரதிநிதி திரைப் படத்தின் மூலவேர்கள் "ஏ.
பாரதியின் ஞானரதம் *நா. செல்வி தேசிய இன ஒருமைப்பாடும் தேர்தல்
இசையின் தத்துவமும் அதன் பயனும் ஈழக்கோரிக்கையும் அதன் பலவீனமும் மேல்மட்ட அனுபவங்கள் "செ. சே அங்கிள் எனக்கு மனசே சரியில்லே தீமையாளர்கள் வைத்த தீ ‘மு. ே மானே - உன்னுலே - தானே! "சுசி. புரட்சி செய்மனிதர்கள் நாம் “கல்வ வருகை 'ஹமசத்வனி இலங்கை மருத்துவக்கல்வியின் முன்sே வறட்சி “ம. லீயோன் றெவல் மே, யூன், 1981 தமிழினத்தின் வரல
ĝ5 LDfT? "சீலன் கதிர்காமர்” தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

Fகை ஆசிரியர்?" ராஜன்’
யாப்' தமிழில் சோ. பத்மநாதன் லும் 'அ. தர்மராஜா"
t 'திருமதி. புஷ்பா சின்னையா? ‘ன்’ மனேகரன்'
லசுகுமார்
த்தரச் சுட்டெண்ணும். ம். அந்தோணிமுத்து"
ஞான
ஜே. கனகரட்ணு"
வரத்தினம்" தொகுதிசார் நடத்தைகளும் "பே. ம. இன்பநாயகம்
) 'திருமதி. ச. பாக்கியராஜா”
“ம. செல்வின்
துராஜா,
(சிறுகதை) *த. யோகானந்தன்? காபாலசிங்கம்*
தமிழினி’
பல் சிவராஜன்’
டிை "கணக சுகுமார்
ாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்
ஸ்கள்

Page 18
##*********
மூவேந்தரின் கொடிகளையு
s சங்கிலி மன்னன் அரியனை (
M. s அமைந்திருக்கும் “யாழ் பல்க
s பெற்றிருக்கும் “தமிழ் மன்றம்
தமிழை , வளர்த்துப் போற்
s போன்ற கவிஞர்களைத் தந்துத
s இன்று வெளியாகும் 'செந்தடி
s நல்லாசியைக் கூறி விடைபக s
ges్సక్సిక్సికిళీకీకి
யாழ்ப்
 

ம் முதற் சின்னமாகப் பெற்று, வீற்றிருந்த தமிழ் மண்ணில் 藻 லைக் கழகத்தில்” உருவாக்கப் 窥 " கருத்தொருமித்துக் கன்னித் 窥 றற்கரிய கம்பன், இளங்கோ வ வேன்டுமென்ற விருப்புடன் s ஒல் சிறப்புற அமைய எமது 渡 řGAGBPub. 盛
சவர்க்காரத் Nலகம்
பாணம்.

Page 19
தமிழ் இளைஞர் அரசியல்'
ஈழவர் அரசியலில் தரப்படுத்
இலங்கையில், சிங்கள பெளத்த பேரின வாதத்தின் அதிதீவிரமான போக்கினல் 1930- ம் ஆண்டு தொடக்கம் நேரடியாகப் பாரதூரமாகப் பாதிக்கப்படும் பல்வேறு நிலைமைகள் அரசியல் பொருளாதார மட் டங்களில் ஈழவருக்கு ஏற்பட்டு வந்த போதி லும், அவை தொடர்ச்சியாக வளர்ச்சி யடைந்து வந்தபோதிலும், 1979-ல் தரப் படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின் னரே ஈழவரின் அரசியல் நோக்கு தீவிர மான திருப்பத்துக்கு உள்ளாகியது. 1930 களைத் தொடர்ந்து ஏற்பட்ட தனிச்சிங்கள அரசியல் அதிகாரங்களின் தமிழ்ப்பகுதி பற்றிய குடியேற்றக் கொள்கைகள், சுதந் திர இலங்கையின் சிங்கள ஆதிக்கத்தின் முதலாவது நடவடிக்கையாக, அமைந்த தமிழ்பேசும் பாட்டாளி வர்க்கத்தின் குடி யுரிமைகளைப் பறித்தமை, 1956 ன் தனிச் சிங்களச்சட்டம் என்பன ஏற்படுத்த முடி யாத அரசியற் கருத்து மாற் றங்களை 1970ன் தரப்படுத்தலின் வருகை மாற்றி யமைத்தமை அதன் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. 1970 வரை, தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டிருந்த அடிப்படைக் கொள்கைக ளையே மாற்றியமைக்கும் அளவிற்குத் தரப் படுத்தல் முக்கியத்துவம் பெற்ற ஒரு விடய மாகும்.
1970ல் அதிகார பூர்வமாக நடை. முறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறை யானது ஈழமாணவர்களைப் பிரச்னைக்குள் ளாக்கியதாகவும் அவர்களே அரசியற் களத் தில் இறக்கியதாகவும் காணப்படுகின்றது. சிங்கள பெளத்த பேரினவாத இளைஞர்

தலின் தாக்கம் பற்றிய ஒரு நோக்கு
-அ. வரதராஜன்
இயக்கங்கள்,மதஇயக்கங்கள்.அரசியற் குழுக் கள் என்பனவற்றின் நெருக்குதல்களின் பின் னணியில் அவர்களின் அரசியற் பிரதிநிதி கள் அவ்வாதத்தைக் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியதன் முக் கியமான வெளிப்பாடே தரப்படுத்தலா கும். இது ஆரம்பத்தில் இனரீதியாகப் பரீட்சைப்புள்ளிகளை வேறுபடுத்தியமையின் அடிப்படையில் பல்க?லக்கழக அனுமதியை தமிழர்களுக்கு வழங்குவதாக அமைந்தது. அதன் பின்னர் மாவட்டக் கேர்ட்டாமுறை கள், மாவட்டச் சனத்தொகை அடிப்படை கள், பின்தங்கிய பிரதேசத்திற்கான சலு கைள் என்னும் பல்வேறு முறைகள் சேர்த் துக் கொள்ளப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 1970/71 கல்வி ஆண்டுக்கர்ன தெரி வில் இதனை நடைமுறைப்படுத்தியபோது, அதுகாலவரை பல்கலைக் கழக அனுமதி யில் தமிழர்களுக்குக் கிடைத்துவந்த வீதா சாரம் கிடைக்காமற்போனது. இது அப் போது பல்கலைக்கழக அனுமதியை எதிர் பார்த்திருந்த தமிழ் மாணவர்களை நேரடி யாகப் பாதித்தது. திறமையடிப்படையில் தெரிவுசெய்தபோது மிகப்பெருமளவு வீதா சார அனுமதி கிடைத்திருந்ததால் சிங்கள் பெளத்த இளைஞர் இயக்கங்கள் எதிர்ப்பு நட் வடிக்கைகளைக் கடுமையாக மேற்கொண்டி ருந்தன. அந்நிகழ்ச்சிகள் தரப்படுத்தல் நடைமுறைப் படுத்தப்பட்டதும், அதற் கெதிராக தமிழ்மாணவர்களைப் போராடும் நிலைமைகளுக்கு உள்ளாக்கின.
1970 தொடக்கம், ஐக்கியமுன்னணி அரசாங்கம் தரப்படுத்தல் முறையில் பல் வேறு மாற்றங்களை ஏற்படுத்திய தெனினும் அது மேலும் மேலும் தமிழ்மாணவர்களைப் பாதிப்பதாகவே அமைந்து வந்தது. ஐக்கிய
17

Page 20
தேசியக்கட்சி அரசாங்கம் வந்ததும் உயர் கல்வி முறை தொடர்பாகச் சில நம்பிக் :ள் அரசியல் வட்டாரங்களில் இருந்து tந்த காலங்களில், தொடர் த் துவ நீ தி r எங்களில் மேற் கோள்ளப்பட்ட தெரிவு மு:றயும் அரசின் கல்விக்கே:ன்கேயும் முன்ன்ேபதைவிடப் பாதகமாக -- து: அந் நம்பிக்கைகளேச் சிதறடிந்துவிட் டா. இள்ளார்முகத் தொடர்ந்து நீஃபென் ருக்கும் தரப்படுத்தல் முறையானது பிடிக் கடி தமிழ் மாணவர்களின் உணர்கெளேத் துரண்டுவது மட்டுமல்லாது அவர்ாளிடையே ஒரு அரசியல் உணர்வை ஏற்படுத்தி ஆசி &ளப் பாதுகாத்து வளர்த்துவரும் ஒரு பிர தான காரணியர்கக் கர்ணப்படுகின்றது. அத்துடன் தமிழர்கள் மீது ஏற்ப @晶5úH@ அரசியல் பொருளாதாரத் தாக்குதலின் போது ஏற்டும் அரசியல் வெளிப்பாடுகளில் தரப்படுத்தல் தொடர்பான கே Fரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றே வந்துள்ளன. இவ் வாருண் போக்கு ஆரண்ய அரசியல் リ தனிலும் தமிழ் மாணவர் தீவிரமர்சு அத் ைேற επίτι , η. +(Sነ'ዶ?ኛ፡ñ :r tair구
தெடுத்த *。
தமிழ் இவளுர் அரசியல் தோற்றம்
1985) 70களில் கல்வி அமைச்சர் இரிங் கொங்கியினுள் ஈடைப்பிடிக்கப்பட்டு 动、 கல்விக் . .ே பூ வாக இலங்கை முழுவதிலும் 1.*ள் F_1, கல்விமானவர் மட்டத்தில் ஆாதிர்ப்புக்குள் ாாகியிருந்த து. மேலும் 1985 1970 இடை வெளியில் பேராதனை, கொழும்புப் பல் கலேக் கழகங்களில் நடைபெற்ற மாண்வர் போராட்டங்கள் T:TEFF 53.5F5 பிரச்சினே தொடர்பாக அவர்களே போரா டும் உணர்விஃ வட்டியிருந்தது. அத்து டன் -க்கால கட்டத்தில் ஏற்பட்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகளின் போக்குகள் தனித்தமிழ் இளேஞர் இயக்கங்கள் முளே விடக்காரணமாயிருந்தன. தமிழராக் ஸ்ட் சித் தலைமையினேயே தமிழ் க் களி ன் பிரச்சினேகளுக்கான தீர்வுகளுக்கு :பிராட் 'டும் என நம்பியிருந்த தமிழின உணர்வு ஓடய தமிழ் இளேஞர்கள் மத்தியில், அம்
 
 

* பிட்டத்தில் தமிழரசுக் கட்சிக்குன் ஏற் பட்ட உள்முரண்பாடுகளினதும் அவற்றின் வெளிப்பாடுகளினதும் கா ர ஒT 07 க. தமக்குரிய அரசியற்பாதை:ைத்தாமே முள் னெடுத்துச் செல்லும் நினோப்பு உருவாகி பது இதன் ஆரம்ப வெளிப்பாடாக, "ஈழத் தமிழ் இஃrருர் இயக்கத்தின் நாம் இனம் கண்டுகொள்ள முடிகிறது. இவ்வியக்கத்தில் in Lin T ஈடுபாடு இதுத் கதி இவ்வியக்கம் யாழ்ப்பாணத்தில பன் ஃக் கழகம் அமைக்கள் கூடாதெனக் 'EF3 ார்பிலமொன்றை நடத்திய
:-ன் சின்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றேயும் மேற்கொண்டது. இந்நடவ டிக்கைகள் மாணவர்கள் தொடர்புபட்ட వశ్_L ங்காகவும் மாணவர்களே ஒடு படுத்திய விடயங்களாகவும் காணப்பட்டன. ஆgள் இது குறிப்பிட்ட அரசியற் கட்சி சார்ந்தவை: பார்க3ே riff Fiji "Lt. எரிலும், இன் சிாறு ளெர்ச்சிப் போக்குகளே 1970 பிற் తైత్తి தமிழ் மாணவர்களே. தமது في ن إ م - أنت لاتت تلك எந்தெ t * 高 :: னெடுப்புமின்றி, பின்தூண்டு: :புமின்றி சிேகங்கெ எடுக்கின்ற நிலைமைகள், தவ்:ெ டுக்கின்ற சில:ள் உருவாகக் கர்ரான பாயின.
1977 பிற்பகுதியில் த ரப் டு ஆ த ல்
S kA AA AHH SKS KK S0S S Y Y S uSSSY SSSSS S TTT S ST
தி: பி . I ".
இயக்கத்டுபிடிக்க இளைஞர்கள் ஆறிப்பாக | ii | Fழகப்பட்ட காரிகள் ர்ே சேர்ந்து த ' . இத்தல் முறவிய எதிர்க்கு நடவடிக்கைகஃா ਹੈ . ) , ਲੁ॥ சென் வர்பேர்வேயின் தோற்றம், வடக்கு கிழக்கு மாகாணம் பூராவும் பாடrலேப் பத்தாயிரத்திற்கும் மேற் பட்ட 71 ல் சிஸ் நடந்திய ஆர்ப்பாட்ட FiRI என்பர் ஏற்பட்டன. 197ம்ே ஆண் டின் இந்தச் சம்பவங்கள் ஈழவர்கள் அரசியல் வரலாற்றில் பல்வேறு வனங்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இச்சந்தர்ப்பத் கில் தோன்றிய பாணவர் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளின் கார்ச்சியும்

Page 21
மறைவும் வேறுபல தமிழ் இளேருச் அரசி பல் இயக்கங்களேத் தோற்றுவித்து "தமிழ் இளேஞர் அரசியல்" என்னும் தோற்றப் பாடு ஏற்படக் காரணமாகியது.
தமிழ் மானவர்களின் ெ தாடர்ச்சியான அரசியல் ஈடுபாடே, ஈழவரின் அரசியல் பிரச் சினேகா மொத்த ரீதியில் நோக்குவதற் கும் அவற்றிற்குரிய தீர்வுகளுக்காக, ஈழ வர் பல்வேறு வடிவங்களிலும் தொடர்சி பாக போராடும் நிலேயிளேத் தோங்' 砷岳可· இதன்விாேவாகவே, 3 போராட்டம் பூரீலங்காவின் அரசியல் பாப்பில் தமிழ்மொழிக்கு உரிய இடம் கேட்டல் என்பதற்குமாரு வேறு பல பரி மானங்களே ஆள்ளடக்கியது Tsiri J. 31 ராலும் உண்ரப்பட்டது.
ஈழத்தமிழ் நாகவர்களின் எழுச்சியா னது தரப்படுத்தல் :றயி3ல் :לניתJ2}hו"יו பட்டவொன்முகக் காணப்படினும், அதன் காலப்போக்கிலான வளர்ச்சியானது இலங் கைத்திவில் எல்லா வடிவங்களிலும் நடை பெற்ற "சிங்களமயம்" என்பதனே ததாக அமைந்ததுடன் நின்றுவிடர்து ஈழப் புரட்சிப் போராட்டம் என்னும் நி2) மைக்கே மாற்றமடையக் காரணமாகியது.
1970-களில் மாறுவேடம் பூண்ட தமிழ் ஆசியல் கட்சிகள் தாம் முன்னெடுக்தி ரே சிற் பிரச்சினேசருக்குப் போராட்ட உறுதி வம் கொடுப்பு:ம். ஆமிழ் இசீளதுர் இபக்கங்கள் தமது இக் : நி:நட் டிக் கொள்: சிற்கும் ஈழத் ஆயிழ்பானவர்க 2ள:ே கருவியாகப் பிரயோகிக் : துள்ா: தமிழ்:ETrவர்கள். தீதுே .ו"ו הה: נל; ה
thց :fr:: urrd: #;" வெறுமரே மாணவர் சம்
பந்தப்பட்ட பிரச்சி: ட்மேன்', 'து ஈழி வர்களின் அரசிட: பொருளாதாரப் பிரச் சி:னகளின் ஓர் -ங்மே என அவர்கள் இனம் கண்டு கொங்டன் வினோகவே, அவர்கள் தீவிர அரசியல் ஈடுபாடு 鲇T击 வதற்குக் காரனமாயிற்று என'ம்
- - - . "ജു, ! பல்கலைக்கழகச் சிந்தனைகள: *-
ஈழத்தமிழ் மாணவர் அரசியற் சக்தி ாக பாரிடதன் விளேவாக 53šїї r —*, г51
 

மாசி சட்டக் கல்லுரரியில் இருந்து வளர்ச்சி பெற்ற ஈழவர் பற்றிய அரசியற் சிந்தனே யானது பல்கலேக் கழகங்களில் இருந்து வளர்ச்சி பெறும் நிலேமையேற்பட்டது. அதாவது பல்கலேக்கழகப் பட்டதாரிகளின், ப ட் ட த ரா சி ம | ன வ ர் க ஒளி ன் சிந்த னே கன் ஆளு  ைம வகிக்கத் தொடங் கின. இதுவும் தரப்படுத்த:ால் ஏற்பட்ட எழுச்சியின் விண்வென்றே நம்மால் இனம்
கண்டு கொள்ள முடிகின்றது. சட்டக் கள் லுரரியில் சிந்தனேயின் விளேவாக, அதிலுரறி பவர்கள் பாராளுமன்றச் சட்டங்களில் திருத்துவதன்மூலம் ஈழவர் பிரச்சினேக்குத் தீர்வு காணும் நம்பிக்கையில் செயல்பட்ட
னர். ஆகுல் தரப்படுத்தலின் பின்ீரர் அரசியலில் தனித்துவமாகப் பிரவேசித்த
பல்கஃக்கழகமானவர்கள். பட்டதாரிகள் ஈடுபாடானது. அரசியல், பொருளியல், சமூகம் ஆகிய எல்லா அம்சங்கஃாயும் மாற் றியமைக்க வேண்டும் என்னும் புரட்சி எண்ணம் தோன்றக் காரணமாகியது. இதுவே தமிழ் அரசியல் வாதிகளே அவர் கனின் அரசியல் கருத்
துக்களே பிற்காலத் நில் மாற்றிய மக்கும் ஈட்டாயத்திற்கு உள்ளோக்கியது எனலாம். இதன் காரண மாக, ஒரு காலத்தில் பார்க்ளியே சிந்தனே களேயே முற்ருக வெறுத்தெர்துக்கிய தமிழ் அரசியல் ஆனது இன்று நெரித்தோ தெரி பாலோ, விரும்பியோ, விரும்பாலோ அது 卢立)并°、 ), பேசுன்ேற கட்டாய சிஃபைார்து : ; ; ; ;ார். Tr 1ாம்.
வெளிநாடுகளின் அக்கறை
தரப்படுத்தபின் விiேபிரிவும், ="、 ஃ:த் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் தாக் கங்களின் விளேவாகவும், ஐரோப்பிய நாடு
கருக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்ருர் வேலேவாய்ப்புக்களேயும், கல்விாய்ப்புக்க
2ளயும் நாடிச் சென்ற, ஈழத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த தமிழ் மாண்வர் தனாலேயே அந்நாடுகளில் வேர்சுன் நடக் நிய பல அரசியல், இயக்க நடவடிக்கைக இளால் அந்நாடுகளில் ஈதரின் பிரச்சிஃவ ாள் பிரச்சாரப்படுத்தப் பட்டன. அந்நாடு
I9

Page 22
களில் அவர்கள் நடத்திய டல அரசியல், இயக்க நடவடிக்கைகளால் அந்நாடுகளின் அரசியலாளர்கள் ஈழ்வர் பிரச்சினையை அறி ந்து கொள்ளவும் அதில் அக்கைற காட்டுவது மான நிலைமைகள் ஏற்பட்டன. அதற்கும் மேலாக, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கி லாந்து போன்ற நாடுகளின் அரசாங்கங்க ளும், நிறுவனங்களும் ஈழத்திலிருந்து செல் லும் அரசியல் தொடர்புடைய இளைஞர் களுக்கு 3 வேலைவாய்ப்புக்களையும் அரசியல் அடைக்கலங்க்ளேயும் வழங்கியுள்ளமையா னது, அந்நாடுகள் ஈழவர் பிரச்சிxை மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகின் றன. (இந்த அக்கறைபற்றி ஆராயப்பட வேண்டியேயுள்ளது). இவ்வாருன நிலைமை களின் காரணமாக, வெளிநாடுகளிலுள்ள பிரபல பத்திரிகையாளர்கள், அரசியலாளர் கள் ஈழவர் பிரச்சினைகள் தொடர்பாகத் தமது கருத்தை வெளியிட்டனர். இது பூரீலங்கா ஆட்சியாளர்களேப் பாதிப்பதர்க அமைந்ததும் கவனத்துக்குரியதாகும்.
பாதக விளைவுகள்:
ஈழவர் போராட்டம், அவர்களின் அரசி யல் உணர்வு என்பனவற்றின் அண்மைக் காலத் தன்மைகளுக்கும், தரப்படுத்தலின் விளைவாக ஏற்பட்ட தமிழ்மாணவர் எழுச்சி யால் தோன்றிய தமிழ் மாணவர் . இளை ஞர் அரசியற் தலைமைத்துவமே காரணம் எனலாம். எனவே இதுவரை கண்டவாருன பல நல் விளைவுகள் தரப்படுத்தலினுல் தோற் றுவிக்கப்பட்டது எனினும், அது அடி ப் படையான பல தீய விளைவுகளுக்கும் கார ணமாக இருந்தது - இன்றும் இருந்து வரு கின்றது. எவ்வாறெனில் தரப்பபடுத்தல் ஆனது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தினரையே அது டெருமளவில் தாக்கி வந்ததனுல் ஏற்பட்ட அரசியற் சக்திகளும், அவ்வர்க்கத்தினரை குறிப்பாக அப்பிரதேசத்தினரையே அவை பிரதிநிதித்துவப் படுத்தின. ஐக்கிய தேசியக் ஒ அரசாங்கம் மேலே குறிப்பிடப்பட்ட வர்களுக்கு வேறுபல வாய்ப்புக்களுக்கு (உதாரணமாக வெளிநாடு செல்ல) இடம ளித்ததால், ஐக்கிய முன்னரிை அரசின் கீழ்
盛0

ஒரு முகப்பட்டிருந்த அரசியல் சிந்தனை ஐக் கிய தேசியக்கட்சி அரசின் கீழ் சிதைவ
ஈழவர் பிரச்சினைகளைத் தெளிவாக ஆராய்ந்து எது பிரச்சினைகளின் அடிப்படை எது பிரச்சினைகளுக்குத் தீாவு என்பவற்றைக் கண்டுபிடித்து, அதற்குரிய போராட்டத்தை என்ன வடிவில், எந்த வர்க்கத்தின் முன் னணி சக்தியுடன் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமோ அது 70 - 77 கால இ  ைட வெளியில் ஏற்படவில்லை. அக்கால இடை வெளியின் முற்பகுதியில் தரப்படுத்தலுக்கும் வேலை வாய்ப்புக்களுக்கும் தமிழ்மொழிச் சட்ட உத்தரவாதத்திற்குமே பேர்ராடப் பட்டு வந்தன. ஆனல் 1973 ஐத் தொடர்ந்து அந்நிலைமை ஓரளவு மாறி, அப்போராட் டங்கள் தொடர்பாக ஈடுபட்டுச் சிறையி லடைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடு விக்கக் கோரும் போராட்டங்களே முதன்மை வகித்து வந்தன. இப்போராட்டங்களும் கூட உயர்தர - மத்தியதர வாழ்க்கைத்தர் அபிலாசைகளைக் கொண்டிருந்த வர்க்கத்தி னைச் சேர்ந்தவர்களின் ஆதரவிலேயே நடை பெற்று வந்தன. அவர்களது நலன்களி னையே மையப்படுத்தியதர்க அமைந்திருந்த தனல் தமிழ் (3Ludoth LutrL'LIT6fl - Gûlantarrru9 சக்திகள் இப்போராட்டங்களிலிருந்து அந் நியமயப் படுத்தப்பட்டே இரு ந் 5 ன: 1970-77 கால இடைவெளியில் அரசியற் தலைமைத்துவம் பாட்டாளி விவசாயிகளுக்கு மர்ருததனுல் 77 - Gör LF6ör 615g U N.P. அரசின் அரசியல், பொருளாதாரக் கொள் கைகளின் காரணமாக முன்னிலிருந்து அரசி யல் சக்திகள் மழுங்கடிக்கப்படவும் இதனல் ஈழவர் உணர்வு, ஈழவரின் அரசியல் உணர்வு என்பன எதிர்க்கணியப் போக்கினைக் கொள் ளவும் திரிபுபட்ட நிலைமைக்கு ud fr fb p மடைய அதுவே காரணமாகியது எனலாம்: U.N. P. அரசின்கீழ் கல்வி வாய்ப்பு கிடைக் வில் லை யெ னினும், வேலை வாய் ப் புக் களு க் கா கவும், s 6; Gf Guriřičiti புக் களு க் காகவும் 77 - க்கு முன் அர சியல் முன்னணியில் இயங்கிய பலர் (77 க்கு பின்) வெளிநாடு சென்றுவிட்டனர். வேலை யற்றிருந்த இளைஞர்கள் தமிழர் சுட்டணியி

Page 23
னரின் உதவியுடன் வேலைவாய்ட்புச்சளைப் பெற்றுக்கொண்டனர். இன்னும் வேலேயற் றிருப்பவர்களும் கூட்டணியினரை நம்பி யிருக்கின்றனர். 77க்கு முன் தமிழர் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வந்த வர்த்தகர்கள் U.N. P. யின் சீழ் இலாப மடைகின்றனர். இதஞல் அமைதியடைந்து விட்டனர். இவ்வாறு எந்த அரசியற்சக்தி களைக் கொண்டு தமிழ் அரசியற் தலைமைத் துவங்கள் இயங்கி வந்தனவோ அவையெல் லாம் இன்று திசைதிருப்பப்பட்டு விட்டன.
பாதிக்கப்பட்ட வர்க்கம்:
தமிழ்ப்புத்தி ஜீவிகளினது அடித்தளத் தைத் தரப்படுத்தல் முறை தாக்கியதஞ) லேயே அது ஈழவர் அரசியலில் முக்கியத் துவம் பெற்றது. ஈழவர் அரசியல் இயக் கங்களை, கட்சிகளைப் பெருமளவில் பிரதி நிதித்துவப் படுத்தியவர்கள் யாழ் குடா நாட்டின் மத்திய வாழ்க்கைத்தர வர்க்கத்தி னரே. இவாகளின் இலக்குகள், பெறுமானங் கள் வாழ்வாதாரங்கள் என்பன உயர் கல்வி யின் அத்திவாரத்திலேயே அமைந்திருந்தன. இவர்கள் தரப்படுத்தலால் தாக்கப்பட்ட தன் விளைவாகவே ஈழவர் புரட்சி பற்றி அர சியற் சிந்தனை படிப்படியாக வளர்ச்சி பெற் றது. எந்தநாட்டிலும் நாம் காணுகின்ற
அடிக் குறிப்புகள்:
(1) தமிழரசுக்கட்சியிலிருந்து V. நவரட் வாலிட முன்னணியினர் பிரிந்து தமி
(2) 1965 - 1970 கால இடைவெளியில், தி
தில் அமைக்கக் கோருவதா திருமலையி யல் கட்சிகளிடையே ஒர் அரசியற் பி திருமலையில் அமைக்கக் கோரியது.
(3) இதனைப் பயன்படுத்திக் கொண்டு, ஈழ களும் வேலைவாய்ப்புக்களுக்காக ஐரோட கத்துக்கும் நிறுவனத்திற்கும், தாம் ஈ! அரசாங்க அடககு முறைக்கு உள்ளான வாய்ப்புக்களையும், அரசாங்க உதவிப் படுவதும் கவனத்துக்குரியதாகும்.

பொதுவான தன்மைப்படி, ஈழவரிடைய்ே யும் மத்திய வாழ்க்கைத் தரப் புத்தி ஜீவிக ளாலேயே ஈழவர் பிரச்சினைகள் தீர்வுகள் என்பன வெளிக்கொணரப்பட்டன. ஆளு லும், இன்னும் அவை பாட்டாளி விவசா யிகளினுல் முன்னெடுக்கப்படவில்லே. ஆனல் காலப்போக்கில் உழைக்கும் . சுரண்டப்படும் சக்திகளாலேயே இறுதியில் முன்னெடுக்கப் படும் என நம்பப்படுகிறது தரப்படுத்தலா னது உயர்கல்வி பெறும் ஈழமாணவாகள் அனைவரையும் வர்க்கவேறுபாடுகள், பிரதேச வேறுபாடுகள் என்பவற்றிற்கு அப்பால் இன ரீதியான சிந்தனை ஒருமைப்பாட்டை ஏற் படுத்தி வரும் காரணியாக இருப்பதனல் தற்போதும் மேலோங்கியிருக்கும் தரப்படுத் தல் பிரச்சினையானது, கடந்த காலங்களின் அனுபவங்களின் அடிப்படையில் எதிர் காலத்தில் எவ்வாறன ஒரு வளர்ச்சிப் போக் கினைக் கொண்டியங்கப் போகின்றது என் பது எதிர்பார்ப்புக்கு உரியதொன்ருகும்.
ஒரு சமூகத்தில் அரசியற் சிந்தனைகளை மேற்கொணரும் வர்க்கம் எதுவோ அதன் அடித்தளத்தினையே தாக்குவதாக தரப்படுத் தல் இருந்து வருவதனுல் அது ஈழவரின் அர சியல், பொருளாதார, சமூகப்பிரச்சினைகளி ணுல் முக்கியத்துவம் பெற்றுவரும் ஒன்ருக இருந்து வருவது என்பது சர்த் தி யமான தொன்றே.
30õrb அவர்கள் பிரிந்தமை தமிழரசுக்கட்சி ழ்த்தாய் இயக்கம் தொடங்கியமை.
iமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றை யாழ்ப்பாணத் ஸ் அமைக்கக் கோருவதா என்பது தமிழ் அரசி ாச்சினையாக இருந்து வந்தது. தமிழரசுக்கட்சி
த்தில் அரசியல் ஈடுபாடு அற்றிருந்த இளைஞர் பிய நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள அரசாங் இத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ர்கள் என அறிவிப்பதன் மூலம் அங்கு வேலை பனங்களையும் பெற்றுள்ளனர் என அறியப்
2I

Page 24
என் ஆபிரிக்கா!
அருமைத் திருநாடே ஆபிரி பெருமைக் குரிய பல வீரர்
எங்கோ விரிந்து கிடக்கும் எங்கோ தொலைவில் இயங்கு பnட்டி இசைப்பாள் பழைய கேட்டுளேன் நின்நதியின் கி. ஆணுலும் உன்னை அறியேன்
ஊனுாடு - என் நாடிநரம்பு
忍2
பாய்கிறது தாயே! பயிர்பச் நீயடிமை யாகி, நின்பிள்ளை. பட்டு, வியர்வை யொடுசேர் சுத்தக் கறுப்புக் குருதி என பொங்குகிற(து) அம்மா! புது இது நீயா? இங்கு, கொதிக்கும் வெயிலி: ஒடுங்கிச் சிவப்புத் தழும்புக
நடுங்குவது நீயா? இகழ்ச்சிச் சுமையதனுல் வளைந்து முறியும் முதுகுனத என நெஞ்சம் உளைந்து அவளைப் போட்டே உலுப்பி அப்பொழுது, காதில் உரத்த - கனத்த - கு மோதியது வந்து; "முழுதும் முடிந்ததென உள்ளம் பதைக்காதே! உற்று வெள்ளை மலர்களிடை - வெ தன்னந் தனிதான் எனினும் என்ன மிடுக்கோ(டு) எழுந்து
* உனதர் பிரிக்கா அதுதான்!
அதுதாங்கும் கனிமெல்ல மெல்லக் கசப்பு: ஏனு? விடுதலையின் இயல்பே
ஆனலும் வேண்டும் அது!"

மூலம்: டேவிட் டியொப்
தமிழில்: சோ. பத்மநாதன்
க்கத் தாயகமே!
பிறந்தகமே! சவன்னுவை, ம் நதியோரம், தொரு பாடலிலே! ளர்ச்சி தரும் ஒலியை!
நான்! உன் குருதி களினூடு - சைகள் செழிக்க, கள் அடிமைப் த்துப் பாய்ச்சிய, உன் க்குள்ளே துப்புனலாய்!
ல், சவுக்கின்மு ன் ளேச் சுமந்து
P
னேன்!
ரலொன்று
லுப்பார்: மரமொன்று ளிறிக் கிடந்தாலும் -
தலைநிமிர்ந்து வளர்கிறது!
ச் சுவைபெறலாம்!
அதுதானே?

Page 25
முகாமைக் கணக்கியலும் ந
Financial Accountins Management Account
நிதிக் கணக்கியல் என்பது ஒரு விய பார அமைப்பானது நாளாந்த நடவடிக் கைகளே தனியான புத்தகங்களில் ஒழுங்கு முறையாக பதிவு செய்து ஒரு குறித்த அான முடிவில் அக்காலப் பகுதியின் நிறைவேற்று கையை வெளிப்படுத்துவதுக்கான முடிபுக் கணக்குகளையும் ஐந்தொகையைபம் தி:IT ரித்தலேக் குறிக்கும். முகாமைக் கணக்கிய லும் கணக்கியலின் ஒரு கிளேயாக கருதப் பட்ட போதும் இதன் தொழிற்பாடானது நிதிக் கணக்கியவில் இருந்து குறிப்பிடத் தக்க அளவில் வேறுபட்டது முகாமையா ளர்களுக்கு அவர்கள் சிறந்த தீர்மானங் களே மேற்கொள்ளத்தக்கதாக கணக்கியல் தகவல்களே அறிவித்தலே முகாமைக்கனக் கியலில் முக்கியமாக மேற்தொன்: | தாகும்.
நிதிக் கணக்கிபலானது 400 ஆண்டு ளுக்கு மேற்பட்ட நீண்ட சரிதையைக் கொண்டதாயிருக்க, ತ್ರÂTdff## ##$ré லாதுே 20-ம் rந்:ண்பூர் ஆரம்பத்தில் ாழுந்த புதி! துறை:ாகச் ஆாEப் டுரேல் றது. ரிேக்கைத்துடித்தின் அபிவிருத்தி தரித் துறையாக மலர்ந்தளிம இவ்வகைக் கனக் கியலுக்கு வீத்திட்டது எனலாம். Féé வியாபார அமைப்பிரது நிறனுள் முக்
மயை மேற்கோள்:ஆற்கு திட்டமிடல், மைத்தல் ஆe: அத்தல், நெறிப்படுத் திங் முனிதப்படுத்தல் .ே கன்ற கிேன்றத் துங் கருமங்களின் : த  ை நிறைவேற்று கக்கு இத் யித் தி யாவசியமான التي - முகாமையானர் தமது கிருமத்தில் அனேக நீர்மானங்கண் மேற்கொள்ளவேண்டியவர் எாக உள்ளனர். அமைப்பின் வெற்றிக்கு இத் தீர்ம ஈங்கின் மிகவும் பொருத்தமான
...' " T . -

திக் கணக்கியலும்
fg
அ. தர்மராஜா துேர்த்திகவியல் (சிறப்பு) மூன்ரும் வருடம்
வையாகவும் திறனுளவையாகவும் அமைய வேண்டும்.
முகாமையாளர்கள் முழுமையும், கணக் கியல் புத்தகங்களின் பதிவிடப்பட்ட வர லாற்று தரவுகளில் அல்லது எதிர்காலம் பற்றிய ஊகிப்புக்களில் மட்டும் தமது நீர் புராணங்களே மேற்கொள்வார்களாயின் அவ் வித நீர்மானங்கள் திவருனவையாக அல் துே நடைமுறைக்கு ஒவ்வாதனவாக நீம்ை பலாம். முகாமைக் கணக்கியலில் இவ்விரு வகைத் தரவுகளும் கருத்திற் கொள்ளப்படு கின்றது.
தனி முதற்கியொன்றின் உரிமையாளர், அல்லது பாசிடி வியாபார அமைப்பெரன் தின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் பல் வேறு வாக நீர்மானங்களே மேற்கொன்தின் கின்றனர். ஆறல் வழமையாக இதுர்கள் கரைக்கியல் ஆ :ெ I risia TL fi F, riassi Tris FEAT. ராதி காரணத்தா சீனக்ஃபன் கோட்பா டுகள் நுட்பங்கள் : க் 1ற்றின் நீடிப்ப
ஈடயில் தயாரிக்கப்பட்ட கசாக்குகள் ஐக் தோன்க் சந்தம் கிரிக்குக் கூற்றுக்கள் قینیچے( பவற்றை ஆர்டிஅது ரக விளக்கிக் கொள்ளாத வர்:ாக இருக்கின்றனர். மே அர்ச் திர் கா: நிகழ்வுகள் எதிர்பார்க்கும் நடவடிக் கைகள் ஐயோ! சத கணிப்பீடுகள் பதனிடப் படாத மூத் தரவுகளாகவே பயன்படுத் டின் திரவ நீர்மானம் செய்தலின் முகா மெதுவார்களுக்குப் போதியளவில் பயனளிக் கப்படமாட்டா. உதாரணமாக ஒரு வியா Јлтgт முயற்சியொன்றின் முகாமைக் குழுவி பினரின் முன் அடுத்த ஆறுமாத காலத்தில் சிற்பனை மற்றும் பிற மூல வருமானங்க சின் பணப் பெறுகை. அக்காலப் பகுதி

Page 26
பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு செலவுகள் என்பவற்றின் பட்டியற் தரவுகள் அவர்களின் பரிசீலனைக்கு விடப்பட்டு இருக் கின்றன எனக் கொள்வோம். இவ்வியாபார முயற்சியின் எதிர்கால நடவடிக்கைகளின் போது எழும் பல வினக்களுக்கு உடனுக் குடன் விடைகஃா பெற்றுக் அகாள்வது அவ சியமாகும் உதாரணம்:- அடுத்த ஆறுமாத காலத்துக்கு நிறைவேற்ற வேண்டிய டல் வேறு வியாபார கருமங்களுக்கு போதுமான பணம் உண்டா நிதி பற்ருக்குறை அல்லது மிகை இருக்கின்றதா? அவ்வாருயின் எவ்வ ளவு? எப்போது இப் பற்ருக்குறை அல்லது மிகை எழும் என்பன போன்ற பல்வேறு வினுக்களுக்கு விடைகான முகாமையாளர் கள் எழுப்பலாம் இவ்விஞக்களுக்கான துரி தம்ானதும் சரியானதுமான விடைகளே டணப்பெறுகை பணச் செலுத்துகை ஆகிய பட்டியல்களை மாத்திரம் ஆராய்வதன் மூலம் முகாமையாளர்கள் அறிந்து கொள்வது இயலாததாகும். ஆகவே இவை முகாமை யாளர்களுக்கு அர்த்தமுள்ளதாக அமைய இவ்வாறு தகவல்கள் பதனிடப்பட்டு காசுப் பாதீட்டு உரு வில் ஆக்கப்படவேண்டும். ஆகவே முகாமையினர் சம்பந்தப்பட்ட பிரச் சினைகளை அல்லது நிலைமைகளை இலகுவா கவும் விரைவாகவும் விளங்கிக் கொள்ளத்தக் கதாக வாலாற்று தரவுகளையும் கணிப்பீடு செய்யப்பட்ட எ தி ர் க r லத் தரவுகளையும் பொருத்தமான வடிவில் பதிவிடலும் அளித் தலும் நவீன முகாமைத்துவ நடைமுறை க்ளின் முக்கியபடிமுறைகளாகக் கொள்ளப் படுகின்றன. இதுவே முகாமைக் கணக்கிய லின் தொழிற்பாடாகும். முகாமைக் கணக்கியலானது “தீர்மானம் செய்தற் கணக்கியல்' "முறைப்படுத்தற் கணக்கியல்" எனவும் அழைக்கப்படக் காரணம்.
முகாமையினர்க்கு கணக்கியற் தரவுகளே அளிப்பதால் முகாமைக் ஆனக்கியல் எனப் 465.65 mg. (Management Accounting) இக்க்ணக்கியற் தரவுகளை முகாமையினர் தீர்மானம் செய்வதற்கு பயன்படுத்துவதாம் சில் எழுத்தாளர்கள் இதனை தீர்மானம் செய்தல் சனக்கியல் என அழைப்பர். வியா
24

பார அமைப்பொன்றின் திட்டமிடப்பட்ட, ஒரு கருமமானது திட்டத்திற்கேற்ப சரி யாக நிறைவேற்றப்பட்டதா என முகாமை யில் கணக்கியல் நுட்பங்கள் இவ்விலகல்க ளைக் கண்டறியப் பயன்படுத்தலாம். இதன் பயணுக முகாமையினர் இவ்விலகல்களுக் கான ( Deviation ) காரணங்களை கண்ட றிந்துகொள்ளலாம். இவ்வித முகாமைத்துவ முறைப்படுத்தலின் மூலதார அடிப்படை யில் இது சில சந்தர்ப்பங்களில் " முறைப் படுத்தல் கணக்கியல் என அழைக்கப்படும். (System. Accounting)
முகாமைக் கணக்கியலானது நிதிக் கணக்கியலில் இருந்து வேறுபடுகின்றது. சாதாரண கணக்கியல் அல்லது நிதிக் கணக்கியல் என்பது ஒரு வியாபார அமைப் பின் வெளியாட்களுக்கு கணக்கியல் தரவு களை அளிப்பதற்கே தயாரிக்கப்படுகின்றது. உதாரணமாக தனியார் துறையில் கூட்டு இணைக்கப்பட்ட கம்பனியானது கண4குகளை ஐந்தொகை போன்றவற்றை அதன் வெளி யாட்களான பங்குதாரர், கடன் கொடுத் தோர், அரசாங்கம், இறைவரித் திணைக்களம் போன்றவற்றுக்காக தயாரிக்கப்படுகின்றது. ஆணுல் முகாமைக் கணக்கியலானது அதன் ஆட்கள் முகாமையினர்க்கு கணக்கியற் தர வுகளே அளிப்பதன் நோக்கம் அவர்களது தொழிற்பாட்டில் செலவை இழிவாக்கவும் நிறைவேற்றுகை உச்சமாக்கவும் இத்தரவு களை அடிப்படையாக உபயோகித்து சிறந்த தீர்மானங்களே மேற்கொள்வதற்காகும்.
நிதிக் கணக்கியலின் சருமங்களான கண்க்கியற் 'புத்தகங்களேப் பேணுதல் நட வடிக்கைகளே பதிவு செய்தல், முடிவுக் கணக்குகளையும் ஐந்தொகையையும் த:1ாரித் தல் அவற்றை சம்பந்தப்பட்ட ஆட்கள் நிறுவனங்கள் என்பவற்றிற்கு அளித்தல் போன்றன. கட்டாயமாக மேற்கொள்ளப் படவேண்டியன. ஆணுல் முகாமைக் கணக் கியல் வருமங்களானவை விருப்பத்திற்கேற் றவை. செலவை இழிவுபடுத்தவும் விக்ளவை உச்ச்மாக்கவும் முகாமைக் கணக்கியலின் கருமங்க்ள் உதவும் அளவிற்கு அவை அவ சியமானவையாக சுருதப்படுகின்றது. இருப் பினும் ஒவ்வெ: ரு வியாபார அமைப்பும்

Page 27
இந்நட்வடிக்கைகளை எவ்வளவிற்கு மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு சட்டத் தேவைகள் எதுவுமில்லை.
நிதிக்கணக்கியலானது கடந்த காலத் துடன் தொடர்புடைய அதே வேஃாயில் முகாமைக் கணக்கியலானது முக்கியமாக எதிர்காலத்துடன் தொடர்புடையது. முகா மைக் கணக்காளரால் பதிவிடப்பட்டு வெளி யிடப்படும் கணக்கியல் தரவுகள் முகாமை யாளர்களால் எதிர்கால நடவடிக்கைகளின் திட்டமிடல் முறைப்படுத்தலில் பயன்படுத் தப்படுகின்றது, முகாமைக் கணக்கியலுக்கும், கிரயக் கணக்கியலுக்கும் இடையேயான தொடர்பு:-
கணக்கியற் பரப்பின் ஒரு பிரதான கிளையாகிய கிரயக் கணக்கியலானது முகா மைக் கணக்கியலுடன் நெருங்கி: தொடர் புடையது. கிரய முறைப்படுத்தல் திட்டப் பகுப்பாய்வு, கணிப்பிடல், விலை யி டல் போன்ற நோக்கங்களுக்காக பதிவிடப்பட்ட கிரயங்களின் பகுப்பாய்வு கிரயக் கணக்கிய லாகும். ஆகவே இதுவும் உடமையாளர், கடன் கொடுத்தோர், என்போரைப் பார்க் கிலும் முகாமையாளர்களுக்கே பெரிதும் உதவுகின்றது. இக்கிரயக்கணக்கியலை பெரி தும் முகாமைக் கணக்கியலின் ஒரு பகுதி யாக்குகின்றது. சில உற்பத்தி நிறுவனங்க ளில் முகாமைக் கணக்கியலாளராகக் கிர யக் கணக்கியலாளரே பணி புரிகின்ருர்,
ஒரு வியாபார அமைப்பின் முகாமைக் கணக்கியலாளரின் பங்கும் நிலையும்.
முகாமைத்துவ தீர்மானம் செய்தலுக் குத் தேவையான கணக்கியற் தரவுகளை அளிப்பதுவே முகாமைக் கணக்கியலின் தொழிற்பாடாகும். இக்கருமத்தை திறம் பட செய்வதற்கு முகாமைக் கணக்கியலா ளர் அநேக பிரதான கருமங்களே மேற் கொள்ளவேண்டும். இவை தகவற் தேவை களை கண்டறிதல் தரவு வளங்களை ஆய்வு செய்தல், பயன் உள்ள தகவல்களாக தரவு கள் பரிமாறுதல், மேற்பார்வை செய்தல், தரவுகளை முகாமையாளர்க்கு வியாக்கியா னம் செய்தல் என்பவற்றை உள்ளடக்கும் பிறரிடம் இருந்து பெறப்படும் தகவல்களை

பதனிடுவதிலும் அனுப்புவதிலும் இவரது பொறுப்பு வரையறுக்கப்படவில்லை. இது முகாமையாளர்க்குத் தேவையான தகவல் களை பரிசீலனை செய்து அவற்றின் திட்பம், தகுதி என்பவற்றைப்பற்றி முகாமையின ருக்கு ஆலோசனை கூறுகின்றது.
முகாமைக் கணக்கியலாளர் ஆலோசனை கூறும் முகாமையினர் தரத்தில் உள்ளவ ராக கருதப்படுவதால் அவரது ஆலோசனை களையும் சிபார்சுகளையும் ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ உயர்மட்ட முகாமையின ரைப் பொறுத்ததாகும். ஒரு அமைப்பின் வேலைச் சட்டகத்தில் முகாமைக் கணக்கிய லாளரின் நிலையானது அதன் பருமன் அது செய்யும் தொழி ன் தன் மை சம்பந் தப்பட்ட அதிகாரிசளின் திறமை ஆளுமை என்பவற்றிஞல் .ெ ருமளவில் வேறுபடுகின் றது. ஒரு ப ரிய வியாபாரமொன்றின் முகா மைக் கணக்கியலாளர் என்ற பதவியில் தனியான ஒரு அதிகாரியைக் காணலாம் ஆணுல் நடுத்தர அல்லது சிறிய அளவிலான அமைப்புக்களில நிதி க் கணக்கியலாளர் அல்லது இவ்வித பதவி ஒன்றை வகிக்கும் வேறு ஒரு உத்தியோகத்தர் வழமையாக 'முகாமைக் சனக்கியலாளரின் தொழிற்பாடு களையும் மேற்கொள்வதைக் காணலாம்.
பொருளாதார அபிவிருத்திக்கு முகா மைக் கணக்கியலின் முக்கியத்துவம்
கிரயத்தையும் விரயத்தையும் இழிவாக் குவதில் திறமையும் நிறைவேற்றுகையும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டு மென்ப தில் முகாமைக்கு ஆலோசனை கூறுவதே முகாமைக் கணக்கியலாள்ரின் பிரதான பங்கு எனலாம். எந்தவொரு நாட்டின :ம் பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியா வசியமான திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் முறைப்படி உருவாக்குவதும், மதிப்பீடு செய்வதும் ஆகிய தொழிற்பாடுகளை உள்ள டக்கிய கனக்கியற் பரப்பு முகாமைக் கனக் கியலாகும். வளங்களின் அருமையும், அவற். றின் விரயமும் காரணமாக பெருமளவில் பாதிக்க்கு உள்ளாகும். இலங்கைக்கு இது குறிப்பாக அத்தியாவசியமாகும். ஆகவே இலங்கையின் தனியார் துறை, பொதுத் துறை ஆகியவற்றின் எல்லா அமைப்புக்க ளும் முகாமைக் கணக்கியலின் நுட்பங்களை பின்பற்றி தமது கருமங்களின் திறமையை உச்சப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பின் அவை அக்குறித்த நிறுவனத்தின் வெற்றிககு உதவுவது மட்டுமன்றி முழு நாட்டினது அபிவிருத்திக்கும் வழி வகுக்கும்.
25

Page 28
அஞ்ஞாத வாசம்
26
வெண் முகில்கள் தவழாத
வெறும் நீல வானம்;
வெயில் நிறைந்த பூமி. அன்றைக் கொரு நாளில்போ - என்று சொன்னர்கள் வெப்பம் மனதுள் வர நான் போனேன் அன்று - நடுத் தெருவில் ஏது நிழல்.
நூறு விரல்கள், நூறு குரல்சி "நீயுமா புருட்டஸ்" என்பதா நடந்தேன்! நான் வெளிப்புறமாய்.
நிழல் விழுத்தும் அசோக ம இரவில் எப்போதும் மஞ்சள் ஒளிக் கிரணத்துள் ( மின்னலிடும் கட்டிடங்கள் அவை தழுவ விரல் கொடிக நீட்டுகிற மலை வேம்பு - வரிசை என, வரிசை என ப
அவையிடையே ஆடுகிற மெ. இலை உதிர்க்கும், மெல்ல ெ
வெளியிருந்து பார்க்கையிலே வியப்புத் தருவனவாய் என்னை இழுக்கின்ற அழகு! ஒரே அழகு - நான் போன பின்னர், என் அஞ்ஞாத வாசத்தின் ஓர் இ
என் கண்கள் நடுத் தெருவில் நின்றபடி ே நோக்குகையில், நெஞ்சத்தின் மெல்ல இறங்குமொரு முள்! நெருஞ்சி முள்.

ய்க் கூவ,
rub
முக்குளித்து
ள்.
ரநிழல்கள்
ண்காற்று, மல்ல.
ரவில்
நாக்கியது - ஆழத்துள்

Page 29
மாலை வெய்யில் கன்னுடைய பு கோடையிலே நான் போனேன்! இன்றைக்கோ - மீண்டும் வருகை என் கண்ணிறைந்த நீண்ட ைெ ஒரே - பச்சை நிறப்பாய் விரிப்ட கால் மிதிக்கும் போதுகளில் நசுங்கி நிமிருகிற புல்! பச்சைப் புல்.
Periodical Section - Grafite, பிடித்த இடத்தில் ஒரு புதிய ே அவள் அருகே விரிந்து கிடக்கில் Weekly, Time, News Week மெல்ல படபடக்கும் மின்விசிறி
Canteen! அட என்ன இது? கதிரைகள் கொஞ்சம் கூடியும் கட்டிடப் பரப்பு இன்னும் விரி மீண்டும் எனது வருகை நிகழ்ை மழைநாட்கள் மெல்லவரும் மண் எங்கும் பூ விரியும்-!
நிறுவனத்தின் கருத்தையோ, ஆ ரிகையில் வெளியாகும் ஆக்கங்கள் கொ யமானது; அடக்குமுறைக்கு ஒப்பா ன களாயினும் சரி ஒரு மனிதனுக்குரியத மறுக்க முடியாத உரிமையாகும் என கருத்துக்களையும் நாகரீகமாகத் தாங்கி 4 அந்த வகையில் செந்தழலில் வெளியா
சம்பர் தப்பட்டவர்கள் மட்டுமே அந்த அர

'ஞ்சள் நிறமிழந்த
1ளியெல்லாம்
il
பெண், *ற
க் காற்றிற்கு,
நெருங்கியும்,
ந்தும்.! கயிலே,
சிரியரின் கொள்கைகளையோ ஒரு பத்தி ாண்டிருக்க வேண்டும் என்பது அநியா து. பத்திரிகையானும் சரி, சஞ்சிகை ல்ல. பல்வேறுபட்ட பலருச்கம் உள்ள வே ஆக்க அளிப்பாளிகளின் எத்தகைய வருவதே நல்ல ஒரு வெளியீடு ஆகும். ாகும் ஆக்கங்களும் சுதந்திரமானவை. ந்த ஆக்கங்கட்கப் பொறுப்பானவர்கள்!
L -

Page 30
நுண்ணறிவில் பாரம்பரியமும் சூழலும்!
நுண்மதி என்பது பின் சீ க் தி போ விட #7விடுவதி சு:21 மாதம்,
- ஆர்தர் ஆர்
ஒருவளது நுண்மதி அவனது மரபு நில் யைப் பொறுத்ததா அன்றி சூழ்நிலேயைப் பொறுத்ததா என்னும் சர்ச்சை உளவியலா கிளர்களிடையே பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இவ்விவாதம் முற் று ப் பெருக தொன்ீதும். உளவியலாளர்கள் பரம்பரை இயல் அறிஞர்கள். சூழ்நிலைவாதிகள், கல்வி தியலாளர்கள் ஆகியோரது அபிப்பிராங்
தன் சில:1ற்றை இங்கு பார் ே T Lir -
நுண்மதி என்பதற்கு விரைவிலக்கணம் பல அறிஞர்களால் கொடுக்கப்பட் டுள்ளது. நுண்ணE ரிச் சோதனேகரின் தந்தை எனக் துெள்ாட்படும் அல்பிரட்பினே நுண் : வென்பது புரிந்து கொள்ளல் புதியணி வசீனப் படைத்தல் தோடங்கிய *ே : க் 5ெ " டர்ந்து முடித்தல் போன்றன அடங்கிய உள் எத்திறனுகும் என்கிருர், நண்ணறிவென்பது கருத்துக்களேயும், எண்ணங்களேயும். டயன் படுத்திச் சிந்திக்கும் திற:ே என்று ரேமன் குறிப்பிடுகிருர், இவ்வாறு ஒருவனில் கானப் படும் திறமையின் வடிவமே நுண்ணறிவென் பது "எ ல் R T வி றிஞர் க இாாதும் ஏற்றுக் கொள்ளப்படும் பொதுக்கருத்தாகும்.
பாரம்பரியம் என்பது தன் பெற்ருேசிட மிருந்து ஒரு குழந்தை பெதும் இயல்புகள் எனக் கூறலாம். பாரம்பரியம் எதஞல் ஏற் படுகிறது? அது எவ்வாறு சந்தநிகட்சு டாக கடத்தப்படுகிறது என்பதற்கு வி எ கி க ம் 18ம் நூற்ருண்டின் பின் :ென்டஸ் மனித ஆலத்திற்களித்த மாபெரும் கொடையாக விளக்கப்பட்டுள்ளது,
፵8

திருமதி. புஷ்பா சின்னேயா M. Phil இறுதி ஆண்டு
*ன்றது. இதற்கு வரைவி'க்கரம் கூறுவதை
ஜேன்சன் -
சூழல் என்பது ஒரு மனிதனது வளர்ச்சி பையும், த ட தீ  ைத முறையினேயும். அவ அக்கு புறத்தே இருந்து கட்டுப்படுத்தவும், ஆற்றுப்படுத்தம்ெ செய்யும் பல்வேறு ஏதுக் களாகும் என்பது பல்வேறு அறிஞர்களின் கூநருகும். சூழலின் செல்:ாக்கு மனிதனிற்கு மதென் மாறுபடும் சமூக கலாச்சாரம், பண் பாடு, மக்களிடையே நிலவரம் கல்வியறிவு, கை ம, பழக்+வழக்கங்கள், போன்றன: சூழ வின் செல்வாக்கை ஏற்படுத்து சாத arsetts -Fat Lékař.
நுண்ணறிவின நிர் ஷாபிட் தில் பாரம் பரிம, சூழல் ஆகியவை எத்தகைய தாக் சித் மகதி ஏற்படுத்துகின்றன என்பதை L ல 4. ஈவி பாளர்கள், த பிரி : எ ஞ ர் சு ஸ் , பு:ய rாக ட இப் பூ கரு டன் விளக்கி உள்நாார்கள்.
சூழவியலாளர்கள் நுண்மதி சோதைேரப் புள்ளிகள் அம் சூழலின் செல்வாக்கினுல் தான் என்றும், நுண்அறிவு வேறுபாடு சூழ 3ாலேயே ஏற்படுகின்ற தென்றும் வாதிடுகின் நர்ை பரம்பரை இய:ாளர்கரே இதனே முற் சூக சூழ விற் கே உரிமையாக்குகின்றனர். இதனே விளக்க பல மேதைகளின் ஆய்வுகளே அது தனிப்போம்.
ஆங்கில உளவியலாளரான சிறில்பேட் என்பவர் ஒரே அஜதை இல்லத்தில் வாழ்த்த தழந்தைகளின் நுண்மதியினே அளவிட்டார் சிலர் நு எண் ம தி கூடியர்களாகவும், சிலர் மந்த புத்தி உடையோராகவும் இருந்தமைக் குக் காரனை :ர்களது பெற்ீேரே. பெற்

Page 31
ருேகிடமிருந்து பாரம்பரிய மாகப் பெற்ற ேைய காரணம் என்ருர் இது மட்டுமன்றி பேட் 30 சோடி வேறுபட்ட சூழலில் வாழ்ந்து ஒத்த இரட்டைச் குழந்தைகளின் நுண்மதி யினே ஆராய்நது சோடிகளின் நுண்மதியில் உயர்இண்பு இருப்பதாககூறுகின்றர். இதனை அவர் ஒரே குழந்தை இரு சோதனைக ரிங் பெறும் பெறுபேறுகளைப் போன்றதென்ருர்
ஆர்தர் ஆர் ஜென்சன், கோடன் அலென் நீயூமன், பிரீமன் கொல்சிங்கர் போன்றுே ரது ஆராய்ச்சிகளும் பே ட் டி ஸ் கருத்தின வலியுறுத்து வதாகவே அமைகின்றது. மனி தன் ஒருவன் பெற்றுள்ள் அறிவுத்திறனின் அளவு அவனது மரபு நிவாஸ் முழவதும் கட்டுப்படுத்தப் படுகின்றது எரி பிரான்சிஸ் கோல்டன், கார்ல் பி ய ர் சன் போன்ரூேர் நடத்திய ஆராய்ச்சிகள் நீ ஓர் க் கி உள்ளன. இன்னும் சில குடும்பங்களில் சி ஈழ 'பு வாழையாக மே 31 திக ஸ் தோன்றுவதைக் காண்கின்றுேம். டாவின் கோல்டன சூடும். மரங்கள் இதனே வலியுறுத்துவதாகவே அமை கின்ந ை அறிபுத்திறன் போன்றே குத்திரம் புரியும் இ ய ல் , ம் பரம்பரைப் பண்பாகும் என யூக்ள் ஆடும்பம், கனிசுக்குடும்பம் போன்ற குடும்ப ஆராய்ச்சிகள் விவங்குகின்றன. மாட் ty cir life, if it as Sri 3. It if . மனேவி எளின் சந்ததியினே ஆராய்ந்தபோது அவரது ஒரு மல்யான தாழ் வகுப்பினேச் சேர்ந்த குடிவிற்பண் பதிற்குப் பிறந்தவர் கன் யாவரும் நலிமணம் உடையோராகவும், திருடர் களாகவும், ஃகாலேஞர் களாகவும் இருந்தனர். ஆ ஜ ல் மறு மனேவியான நல் குடும்ப பெண்ணன் ஈந்ததிகன் பா கி ரு ம் சமூகத்தில் நல்லவர்களாகவும், உயர் புத்தி உடையோராகவும் இருந்தனர். இம் மாபெ ரும் வேறுபாடு எதனுள் ஏற்பட்டது? தாயின் பரம்பரை அலகுகளாலேயே ஏற்பட்டிர்பீசி வேண்டுமென கோடாட் வலியுறுத்துகின்ரீர்
நுண்மதியில் சூழலின் செல்வாக்கை வலி யுறுத்துகின்றனர். இ& சென் அே " மிகவ்

டோல், பா க் வி, வாட்சன் போன்மூேர், "சூழ்நிலை என்பது பரம்பரை அலகுகளின் அமைப்பையும், அவற்றினின்று எழும் பன் புகளின் இயல்புகளையும் மாற்றவல்வது" என அடித்துக் கூறுகின்றனர்.
மாறுபட்ட சூழலில் பிரித்து வளர்க்கப் பட்ட ஒத்த இரட்டையர்களின் நுண் மதி ரவுப் புள்ளிகளில் பெரும் வேறுபாடு உள்ளது என்பதற்குச் சா ன் மு க மேரி, மேயல் ஆகி யோரை உதாரனமாகக் காட்டுகின்றனர். இதுபோன்ற பல் வேறு கருத்துக்களே கிங் ஸ்லி டேவிஸ், ஏஎச் 3று ஸ் ( போன்ருேர் கதியுள்ளனர்.
இதுவரை நாம் கூறிய சுனேத்தும் தள் ஒயினைத் தீர்மானிப்பதில் பாரம்பரியம் சூழல் ஆ கி ய இரண்டுமே இன்றியமையா தவை : க் கண்டோம். நுண்ணறி ைஎன் 3', 'f பண்புக் சுறு இவ்விரண்டினது இடைக் தாக்கத்தினுள் ஏற்படுகிறது. இதில் சி: கூடி யதே. விாதிப்பது ஒரு மரத்தின் வளர்ச் சிக்கு வித்த அ1வது அதற்கு வினியோகிகப் படும் வளி ஒளி நீர் போன்றவிை காரணமா என விவாதிப்பதை ஒத்தாகும். எனவே ஒவ் வொரு குழந்தை க்கும் பாரம்பரியமாகப் பெற்ற நுண்ண *ஆஃ! یل۔liتsh LF !
آبي 1 + '"٣ if' = پاتی ؟ L
ந்: ஆன் :ேபுப் பூர்வமார்ச்சி அedடயச்செய் تت المال، 11، ثم يقة له بل تقرية . வது சமூகத்தின் 4 ல்வியில் உயர் நிலேயில் இருக்கும் எமது கடமையாகும், பின்னேகனி ஒரள்ள திறன் மயை அறிந்து அதற்கேற்ப அவர்களே வழிநடத்தி : மியில் இட்டுச் சென்று அவையகத்து முந்தி இருப்பசி செய் வது நாம் நமது நாட்டிற்குச் செய்யும் பெரும் தொண்டாகும். இதனே வள்ளுவர் வாயிலாக அறிகின்ருேம்.
இதனே இதனுல் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதஃது அவன் கிண் விடங்

Page 32
நான் கண்ட கசூரினு
எங்கள் உல்லாசம் அன்று சவுக்குக் கடற்கரையில் பாயை விரித்தது
எங்கள் கடற்கரை மண் மே அந்த அலையின் பசிக் வாயில் நுழைந்து கெ எங்கள் உல்லாசம் அன்று சவுக்குக் கடற்கரையில் பாயை விரித்தது
கரையோடு கரையா நிமிர்ந்திருந்த ஓர் ச அலையின் - வாயால் ( எங்கள் இன்பங்கள் ே கடற்கரைப் புழுதியி புரண்டு கிடந்தது, 6 7 și 5,67 D du sunt sub அன்று சவுக்குக் கடற்கரையில் பாயை விரித்தது அலை வருடும் அந்த எல்லைக்கு மே மதாளித்த சவுக்குக: வானத்தோடு - ஏதே ரகசியம் பேசிக்கொன அந்நிழலில் ாங்கள் உல்லாசம் eV6örgy சவுக்குக் கடற்கரையில் பாயை விரித்தது.
பைசாக்கோபுரக் கூரையும் நிமிர்த்தும் ாங்கள் கைகள் ஏஞே? மடிந்து கி. ந் எங்கள் உல்லாசம் அன்று சவுக்குக் கடற்கரையில் பாயை விரித்தது

முல்லையூரான்
டுகள் க்கான '
ாண்டிருந்தன.
Fவுக்கு கொலையுண்டு
போல்
ir
டிருந்தன
தன.

Page 33
எடுகோள்கள்
இண்டைக்கு பகலும் நித்திர கொள்ள வில்லை. இரவும் வராது போல இரு க் கு. வருவது எண்டால் இப்ப வந்திருக்கும். மணி இப்ப இரண்டு இருக்கும். சீ! ஒண்டு ஒண்ட ரைச்கு மேல இராது. இந்த கட்டில்ல, பழய படி மூட்டை பிடிச்சுட்டு நாளைக்கு காலமை வெய்யில்ல தூக்கி போடவேணும். செல்லத் தை தண்ணி வைக்கச் சொலவி எழுப்புவம். சீனி இருககோ தெரியாது. இந்த ஆடு கள் சனியனகள், கத்துதுகள். மழை துமிக்குதாக் கும். மட்டையளும் வெளியால. . . இவ் வாறு அவ் அர்த்த யாமப் பொழுதில் நினை வலைகளை உருட்டிக் கெகண்டிருந்க வாத்தி யார் சிவசம்பு 'இவள் சத்தியதேவிக்கு படிச கம் மூளையில்லை' என்று நினைத்துக் கொண் டே புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்ருர், அதில் சத்தியதேவி விடாப்பிடியாக தனது அக்கா மகன் கோபாலை செய்யமாட்டேன் என்று நிற்பதை நினைவலைகளில் படர விட் டவர். செல்லம் தன்னை செய்ய வேண் டு ம் என்று பிடிவாதமாக நின்றதையும், த 1 ன் செல்லத்தை கூட்டிக்கொண்டு இர லோ டு இர வாக ஓடியதையும், இரை மீட்டு எண் ணிப் பார்க்கின்ருர், அதன் தொடர்ச்சியாக,
** அவனும் ஏ. எ ல் படிச்சுட்டுத்தானே இப்பதோடடம் செய்யிருன். அவ னு க்கு அப்ப இவளைவிட நல்ல நிசற்தானே கிடைச் சது. பாவம்! அவனுக்கு டோம் வரயில்ல' என நினைவலைகளில் மிதந்து வந்துகொண்டி ருந்த வாத்தியார் காற்று வீசுவதை அவதா னித்தவர் போலும் " காத்து வீசுது, அப்ே மழை வராது’’ என முடிவெடுத்துக் கொண் டே தனது சங்கிலித் தொடர் போன்ற அர்த்த யாம நினைவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைபபதுபோல் கண்ணயரத் தொடங்கிஞர்.
பாவம் தான் உ ண் டு. தன் குடும்பம் உண்டு, என வாழ்ந்த சிவசம்பு வாத்தியார், மகள் சத்தியதேவி விரும்பும் வரையறுத்த சம்பளம் பெறும் பட்டதாரி மாப்பிள்ளையை

பால மனுேகரன் 3-ம் வருடம்,
தேடத் தொடங்கிஞர். சென்ற இடமெல் லாம் "வீடு கட்டித்தரவேணும் " " வயலை யும் சேர்த்து எழுத வே னும்' , காசு எழுவது பத்தாது” என்ற கோரிக்கைகளையே குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக வைத்தனர் தப்பித்தவறி ஏற் படும் இணக்கத்தையும். "புத்திரம் பொருத்தம் இராசி பொருத்தம் என்று எல்லாம் ஏதோ பொருத் தங்கள் பார்த்து சாத்திரி பொ ன் னு த் துரை கெடுத்துவிடுவான்.
சத்தியதேவியின் வயது இருபத்தொன் பதையும், அகிளுக்குப் பின்னல் இருக்கும் மூன்று குமர்களையும் நினைத்து ஏங்கும் வாத் தியார், அடுத்தகணம் எல்லாம் நடக்கிறது தான் நடக்கும் என நினைத்து திடப்பட்டு விடுவார். இந்நிலையில் ஒருநாள் புருேக்கர் தம்பையா, "வாத் தி யார் இத விடாமல் செய்யுங்கோ. பெடியன் பி. கொம்கிறக ೩ಹ್ಮ கலியாணம் செய்து கொண்டு ஒரு மாதத் தால நைசிரியாவுக்கு போருன். விதானையா ருக்கும் சொந்தம்' என அடுக்கிய வார்த்தை கள் இத எப்படியும் செய்யவேணும் எ ன் ற உறுதியான நினைவை தோற்றுவித்தது.
தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்னை யாருக்கு அடிப்பது போல் யாழ் வீடமைப்புத் திணைக்களத்தால் கடனுகக் கிடைத்த, முப் பதினயிரத்தையும் போட்டு தாலி ஏறச்செய் தார். வாத்தியாருக்கும் மனைவி செல்லத்துக் கும் தங்களையறியாத ஆத்ம திருப்தி; சத்தி யதேவிக்கோ வசந்தம் வீசுவது போல் ஓர் உணர்வு, தம்பையா புருேக்கர் கூறிய து போல் மாப்பிள்ளையும் நைசிரியா சென்று விட்டார் என கூறுவதைவிட சத்தியதேவி யின் தூங்கிக் கிடந்த அவளது மென்ம்ை யான உணர்ச்கிகளை எழுப்பி விட்டு போய் விட்டார். என்று கூறுவதுதான் வர்ணனை யற்ற உண்மையாக இருந்தது,
எழுப்பி விடப்பட்ட உணர்ச்சி கள் நாளுக்கு நாள் தணிவதற்கு பதிலாக, ஏதோ
3H

Page 34
ஒன்றை எதிர்பார்ப்பது டேன்ஜ இதைச்லு அவரையறியாது அவள் மனதில் தோற்றுவித் தது. உண்மைதான் அதனல்தான் is trait
பிள் ளை யார் கோயில ஐயர் மந்திரம் சொல்ல கட்டிய ஐந்து பவுன் கொடிகூட ஏதோ ஒரு கழுத்துப பாரமாக இருந்தது. இவற்றைவிட எல்லோரும் தோட்டத்தால் வரும்வரை, தனிமை நிறை ந் த சபலம், எந்த நிலையிலும் நைசிரியாவால் அடிக்கடி வரும் கடிதத்தை காணும்போது, உடன் ஓர் தற்காலிச் சுகம் எனவே போஸ்மன் சிவலிங் கம் வரும்வரை முற்றத்தில் ஓர் எதிர்பார்ப்பு மொத்தத்தில் இப்படித்தான் நாள்கள். சத் தியதேவியுடன் காலத் தை நகர்த்திச் சென்றன.
தன்னை எதிர்பார்த்து நிற்கும் சத்தியதே வியிடம் "கடிதம் இருக்கு கடிதம் இல்லை' என இரண்டிலொன்றை கூறி கடந்து செல் வதில் போஸ்மன் சிவலிங்கத்துக்கு விடுமுறை நாள்கள் தவிர்த்த இன்பச் சுகம். இப்போது மொத்த முடிவாக இருவரும் கா த லை கஸ் டப்பட்டு வரவழைத்துவிட்டனர். ஊருக்குத் தெரிந்தால் "வாத்தியாற்ற மகள் போஸ் ன்ஜர வைச்சுருக்கிருள் " எ ன் று திா ன் சொல்வார்கள்.
படலையை திறந்து நைஜிரியாக் கடிதம் கொடுக்கச் சென்ற சிவ லிங் கம், அவள் கையில் கொடுத்த அதே கணம் இருவரின் சிலவிரல்கள் பட்ட உணர்வில் இருவருக்கும் மனித உணர்ச்சிகள் உயிர் பெற்றன. அவ ளும் அவனை "அன் பே சி வம் " " என்பது போல் ஆரத் தழுவ சிவலிங்கம் கடைசிக் குறளுக்கு பொருள் கண்டான்.
சில லிங்கம் கந்தோர் சயிக்கிளை உருட்டி முேட்டில் ஏறும் வரை விழிகளால் பார்த் துக் கொண்டிருந்த சத்தியதேவியின் நினைவு களை மீட்டு யன்னலில் வைத் த கடிதத்தை கையில் எடுத்தாள்.
அன்புள்ள தேவி!
யான் இவ்விடம் மிகு நலம் அதுபோல் உனது நலமும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.
3.2

மேலும் நீர் போட்ட இனிய அன்புமடல் கிடைக்கப் பெற்றேன். இதற்கு முன் இரு கடிதங்கள் போட்டேன் கிடைக்க வில்லைப் போலும் கிடையாது விட் டா ல் போஸ்மன் சிவலிங்கத்தை விசாரித்து பார்க்
é#66| LD ». . . . . • • • • • • • • • • • • • • • •. . • • • • . . . . . . . . . . . • • • • . ..a • உம்மைபோல் நானும் உமது நினைவாகவே
இப்படிக்கு
அத்தான் புண்ணியமூர்த்தி சந்தையமைப்பிலும், கணியக் கோட்பா ட்டிலும் முடிவுகளை நோ க் கி அடுக்கிய எடுக்கோள்கள், எவ்வளவு பலவீனமானவை என்பதை உணர்ந்துவிட்டவள், கண்களை குளமாக்கி, துளிகளை சிந்துகின்ருள். வழிந்த கண்ணிரை கையால் துடைத்தவாறு, தனது நான்கு வருட பல்கலைக்கழக வாழ்க்கையை மூன்று வருடங்கள் கழித்து இறை மீட்டுப் பார்கின்ருள் செஞ்சிவப்பு பைல், மரத்தின் கீழ் உள்ள பெஞ்சுகள், நோட்டீஸ் போட், யோ கனி ன் ஆட்டம் பேச்சு, அழகிய பல்கலைக் கழக முகப்பு, பாங் லோன் தினம், பலவர்ண பலசாதிச் சேலைகள் எல்லாம் நினை வுகளாக கடந்து செல்கிறன. காட்சிகள் மறைய. மறைந்ததும் வெள் ளே சு வ ரில் மாட்டிக் கிடந்த திருமண வாழ்த்து மடல் தான் இப்போது தெரிகிறது.
‘கற்பு  ைட பெண்ைே" என விழித்து "பாலும் சுவையும்' போல் "நகமும் கதையும்’ போல் எ ன் ற கற்பனை வசனங் களிடையே வான்புகழ் வள்ளுவனின் "அன் பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’’ என்ற குறள் தெரி கின்றது குறளின் பொருள் விளங்கிவிட்டாள் போலும். அதனல்தான் கருகிய நெஞ்சால் மச்சான் கோபால் குடும்பமாக இரட்டை மாட்டு வண்டியில் ஐயனர் கோவில் பொங் கலுக்கு தமது முன் தெருவால் சென்றவாரம் சென்ற அந்த மனேகரமான கி ரா மிய க் காட்சியை நினைத்துதானே தனக்குள் ரசிக் கிருள் அதில் மாடுகளின் கிங். கிங் என்ற சலங்கைச் சத்தம் கைக் குழந்தை யுடன் கோபால் பெண்சாதி மகேஸ் வண் டி லில் இருந்த காட்சி பொங்கல் பானை இன்னும் எத்தனை எத்தனே!

Page 35
தமிழில் எழுத்துச் சீர்திருத்
(இக்கட்டுரை தமிழ்நாடு அரசின் எழுத்துச் 8 தமிழ் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இரண் டாயிரம் ஆண்டுசஞக்கு தொடர்ச்சியான வரலாற்றை உடையன. இந்த இரண்டா யிரம் ஆண்டுகளில் காலத்துக்குகாலம் பல் பல்வேறு மாற்றங்களைப் பெற்று இன்றய நிலையை அடைந்திருக்கின்றன. எழுத்துக் களின் மாற்றங்களுக்கு அடிப்படையாக சமுக பெர்ருளாதார காரணிகள் துணை புரிகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண் டில் வீரமாமுனிவர் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அந்த மாற்றம் அவசிய மானதும் தேவையானதுமாக இருந்தது. ஆனால் இன்றய நிலையில் எழுத்துச் சீர் திருத்தம் அவசியமானதா என்ற கேள்வி பல தமிழறிஞர் மத்தியிலே ஏற்பட்டுள்ளது. அது ஞாயமானதும் கூட.
எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரிப்பவர் கள் பல ஞாயங்களை முன்வைக்கின்றனர். இன்றய உலகம் விஞ்ஞானத்தில் வேகமாக முன்னேறிக்கொண்டு செல்கிறது. விஞ்ஞான அறிவு கல்வி விருத்தி பெற எழுத்து சீர் திருத்தம் உதவிபுரியும் என பல காரணி களை முன்வைக்கின்றனர். ஆனால் எழுத் துச் சீர்திருத்தற்கு எதிரானவர்கள் இது வரை காலமும் தட்டச்சு இயந்திரங்கள் செய்யவில்லையா விஞ்ஞானக கல்வியை படிக்கவில்லையா என கேள்விகளை எழுப்பி எழுத்துச் சீர்திருத்தம் அவசியமில்லை என் கின்றனர்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் என்பது ஒரு அமைப்பாக அல்லாமல் வரிவடிவம் எண்ணிக்கை அளவு தழுவல் முறை என்ற அடிப்படையில் மாற்றம் பெறறு வந்துள் ளது ஆனால் திட்டமிட்டரீதியால் எழுத் துச் சீர்திருத்தத்தை செயல் படுத்தவேண் டும் என்று இன்றைய எழுத்துச் சீர்திருத்த வாதிகள் எண்ணுகின்றனர். எழுத்துச் சீர் திருத்தம் நம் தமிழ் மொழியில் மாத்திரம் மேற்கொள்ளப் படவில்லை அன்மைக்காலத்

தம்
பாலசுகுமார்
ர்திருத்தத்திற்கு அமைய எழுதப்பட்டுள்ளது) தில் மலையாளம், தெழுங்கு, கன்னடம், மராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் ஜெர்மன், 0ரூமேனிய, மாலசிய, இந்தோனி யசி, மொழிகளிலும் வெற்றிகரமாக நடை முறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் அரச ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டு நட்ை முறைப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பெரியாரின் எமுத்துச் சீர்திருத்த முறையை பின்பற்றியதாகும் எழுத்துச் சீர்திருத்தத் தின் முன்னேடியாக சீர்திருத்தவாதிகளால் தந்தை பெரியார் கருதப்படுகிருர், பெரியா ரைத் தொடர்ந்து தெ. பொ. மீனாட்சிசுந் தரனார். புல வர் குழந்தை ஆகியோரும் இன்று தில்லைநாயகம், கோதண்டராமன், சுந்தர், கிருஸ்ணமூர்த்தி, மகாதேவன், நல்ல தம்பி, ருழந்தைசாமி ஆகியோரும் சிறப்பி டத்தை பெறுகிருர்கள். எழுத்துச் சீர்திருத் தம் என்னும்பொழுது பெரும்பாலும் எல் லோரும் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான் என க் கருதுகின்றனர். இந்த இடத்தில்தான் எழுத்துச் சீர்திருத்தம் என்பது எண்ணிக்கையை குறைப்பது மாத் திரம்தானா என்ற கேள்வி எழுகிறது.
1934ம் ஆண்டில் சென்னையில் நடந்த தமிழன்பர் மகாநாட்டில் எழுத்துச் சீர்தி ருத்த தீர் மா ன ம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டுவர உறுது ணையாக இருந்து நடைமுறைப்படுத்தியவர் பெரியார் அவர்களே. பெரியார் செய்த சீர் திரு த் த த்  ைத இரண்டாகப் பிரிக்கலாம்.
1 கூட்டுயர்களை (ஜ, ஒள) கூட்டெழுத் தாகக் கொண்டு இரண்டு உயிர் எழுத்துக் களைக் குறைத்தமை.
2 ஆகார ஐகர உயிர்மெய் வரிசையில் மாற்று வடிவத்தை ர ன என்று எல்லா
மெய்களோடும் சேர் ந் த  ைம.
33

Page 36
ாெரியார் த்ெய்த எழுத்துச் சீர்திருத்
பழை-யமுறை புதிய-முறை
& sayin ஒள «Pleil ஞ) (ቯ፻ ქpmr (9 Sffr žor
இந்தச் சீர்திருத்தத்தையே தமிழக அரச
மனங்கொண்டு பெரியார் நூற் றாண்டு ஞாபகார்த்தமாக அரசுதுறைகள் எல்லாம் உடனே எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பததிரிகையா கார்கள் புத்தக வெளியீட்டாளர்கள், அச்ச கத்தார்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டும். என்றும் கட்டளை பிறப்பித்துள்ளது. தமிழ் நாடு அரசுதனது கட்டளையிலே "தமிழ் மொழி' எழுத்துத் தொகுதி எளிதில் கைய" ளமுடியாதபடி அதிகமாக உள்ளதால் அச்சி டுதல் தட்டச்சுச் செய்தல் போன்றவற்றில் அதிக நேரம் விரயம் செய்யப்படுவதைத் தடுக்கும்வகையில் பெரியார் ஈ வே. ராமசாமி அவர் கள் மேற்கொண்ட தமிழ்எழுத்துச் சீர்திருத்தத்த ைபின்பற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளமை எழுத்துச் சீர்திருத்தம் அரசுக்கு போதிய தெளிவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது. இதில் தனியே சீர்தி ருத்த நோக்கு கலந்திருக்கின்றது என்பது ஏற்கமுடியாது. அரசியல் நோக்கமே அதிகம் கலந்திருக்கிறது என்பது என்னுடைய கருத் தாகுப0.
பெரியாரைவிட நாம் முன்னர் குறிப் பிட்டதைப் போல பத்துக்கு மேற்பட்டவர் கள் எழுத்துச் சீர்திருத்த ஆலோசனைகளை வழங்கி யிருக்கின்றார்கள். பெரியா  ைர அடுத்து முக் கி யம் பெறுபவர் தெ. ரொப. மீனாட்சிசுந்ரனார் இவர் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டையும் ஏற்றுக் கொள் கி ரு ர் ஆன (7 ல் அவற்றின் வரிவடிவத்தில் சிலதி ருத்த ஆலோசனைகனை கூறுகின்றார்.
1 இகர ஈ காரத்தில் வடிவ ஒற்று  ைம இல்லாத காரணத்தினால் என்பதை இகரத் தில் ஒரு சுழி போட்டு குறிப்பிடலாம்.
34م

தத்தை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
է-ւմ-(ւp69Ո) புதிய-முறை δου @@} డిగా ணுெ னொ G)ლფ றொ ணுெ னொ ணுே G62iara (პფა றோ னே G}eሀፓmr
2 ஆகார ஐகார உயிர்மெய் அமைப்பில் பெரியாருடைய திரு த் தங்களை ஏற்றுக் கொள்கிறார்.
3 இகர ஈகார வரிசையிலும் முறையே ேெ என்ற மாற்று வடிவத்தை மெய்யோடு இணைக்காமல் தனியே சேர்த்து எழுதுதல் மூலம் தட்டச்சிலும் அச்சிலும் எண்ணிக் கையை குறைக்கலாம்.
3 உகர ஊகார மெய் அமைப்பிலும் ஜூ ஆகிய கிரந்த வடிவத்தை எல்லா மெய் யோடும் சேர்த்தது எழுதலாம்?
புலவர் குழந்தையின் சீர்திருத்த ஆலோ சனைகளின்படி நாற்பத்தியேழு எ ழு த் து தேவை எனக் கு றிப்பிடுகிறார். உயிரெ ழுத்து அமைப்பில் அகரம் த விர ஏனைய வற்றை மாற்ற வேண்டும் என்கிறார், மெய் எழுத்துக்களில் மாற்றம் செய்யாமல் auri:
மெய்யெழுத்துக்களில் பெரியாரின் ஐ கா ர
இளகார ஆலோசனையை ஒட்டி புதுவடிவ் முடைய கூட்டெழுத்துக்களை காட்டுகிறார் உதாரணத்திற்கு இவரின் சில சீர்திருத்த வடிவங்களைப் பார்ப்போம்,
பழைய வடிவம் புதிய வடிவம்
32 Wr r G ஒ Q
Gas કG
கொ கெ
கோ és 6)
மேலே காட்டிய இந்த ஒழுங்கிலேயே குழந்தை தன் எழுத்துச் சீர்திருத்தத்தை முன் வைத்துள்ளார் இந்த சீர் திருத்த முறை  ையப் பேராசிரியர் குழந்தைசாமி போன்றோர் பல குறை களை முன் வைத்துள்ளனர்.

Page 37
தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் தில் லைநாயகம் சில திருத்தங்களை மு ன் வைத்துள்ளார்.
1 ஓர் ஒலிக்கு ஒர் ஒழுத்துருவமே இருக்க வேண்டும்.
2 எழுத்துருவங்களின் எண் ணிக்கை குறையவேண்டும்.
8 மெய்யெழுத்துக்களோடு சேரும் உயியிர்க் குறியீடுகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
4. ஒன்றுபோல் இருக்கும் குறியீடுகள் ஒலியமைப்பை ஒத்து மெய்க்குப் பின்னால் இருக்க வேண்டும்.
5 உயிரும் மெய் யும் தனித்தனியாக எழுதப்படவேண்டும். இவருடைய சில வரி வடிவ மாற்றங்கள்.
பழையது புதியது
es Х.
ஆ fr
岛 6) ஒள
கோதண்டராமன் என்பவர் எழுத்துக் களின் எண்ணிக்கையை குறைக்கும் வழிகளை கூறுகிறர். தமிழ் எழுத்துக்களை முபபத்தி யறாக குறைக்க முடி யும் எனக் $1.டுகி றார். உயிரெழுத்துக்களில் குறி லுக் கும் நெடிலுக்கும் வடிவ ஒற்று  ைம இருக்கும் வகையில் ஈ ஊ என்ற இரண்டு நெடிலுக் கும் புதிய வடிவம் கண்டுள்ளார். :ெய்யெ ழுத்தில புள்ளிபோடு கூடிய வ டி வ த் :ை த ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
கிருஸ்ணமூர்த்தி கல்வெட்டு எழுத்துக் களை பின்பற்றி சீர்திருத்த ஆலோசனை களை கூறியுள்ளாா. இவர் 63 எழுத்துக் களை காட்டுகிறார். கிரந்த எழுத்துக்க ளான ஹ, ஷ, ஜ, ஸ ஆகிய நான்கையும் இதற்கு வேண்டி உயிர்மாற்ற வடிவம் இரண்டையும் சேர்த்துள்ளார். மகாவேதன் என்பவர் உயிர் மெய் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் கொண்டே எழு தலாம் என்பதாகும். உயிர்மெய் எழுத்துச் களுக்கு மெய்யை முதலில் எழுதி பக்கத்தில் உ யி  ைர எழுத வெண் டு ம் இதன்படி

எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்கிறார் சுந்தர் என்பவர் முப்பத் தியொன்ராக உயிர் எழுத்துக்களைப் பத் தாக்கியும் புதிய வடிவங்களை அமைத்தும் இன்றைய அகர உயிர் வடிவங்களை தனிமை யாக ஏற்றும் உயிர்வடிவத்தை அப்படியே உயிர் மெய்க் குப் பின்னால் சேர்த்தும் அமைத்துள்ளார். இவர் இருபத்தொன்பது எழுத்துக்களையே காட்டுகிறார். நல்லதம்பி என்பவர் உயிரெழுத்துக்கள் யாவற்றுக்கும் அ க ரத்  ைத அடிப்படையாகக் கொண்டு ஏ  ைன ய எழுத்துக்களுக்கு துணை வடிவங் களை அமைத்துள்ளார். அந்த துணை வடி வமே எல்லா உயிர் மெய்யெழுத்துக்கும் வரு கிறது. ஞகரத்திற்கு எ எ ன் ற வடிவத்தை ஏற்கலாம் என்றார்.
பேராசிரியர் குழந்தைசாமி இரண்டு கூட்டங்களாகப் பிரித்து எழுத்துச் சீர்திருத் தத்தை முன் வைக் கிறார். பெரியாரின் அடிப்படையில் உகர ஊ கார உயிர்மெய் களுக்கு ஒவ்வொரு குறியீடுகளையும் முறை யே " அ என்ற அ மை ப் புக் க  ைள பயன்படுத்துவது.
2 ஐ ஒள என்ற இரண்டையும் முறை யே அய் அவ் எனக் கொண்டதுபோல உயிர் மெய்யிலும் கை கெள என்பவற்றிற்கு பதி லாக கய் கவ் என எழுதுவது இவற்றைவிட தன்சுயசிற்னையின் அடிப்படையில் அகரந் தவிர ஏனைய உயிர்களுக்குப் புதிய துணை வடிவம் கற்பித்து அதை எல்லா மெய்களும் ஒரே முறையில் அதாவது மெய்க்குப் பின் னாலும் அகரத்திற்குப் பின்னலும் வரும்படி எழுதுவது.
மேலேகாட்டிய எழுத்துச் சீர்திருத்தவாதி களை இரண்டுவகையாகப் பிரிக்கிறார் டாக் டர் செ. வை. சண்முகம்.
1 திருத்தவாதிகள் இருக்கின்ற வரிவடி வில் காணப்படும் குறைகளை வெவ்வேறு அளவில் போக்க முற்படுவார்கள் இதில் பெரி யார் ந, வே, ரா, தெ. பொ, மீட்சி சுந்தரளார் கோதண்டராமன், கிருஸ்ண மூர்த்தி, மகாதேவன் ஆகியோர் அடங்குவர்,
35

Page 38
2 சீர்திருத்தவாதிகள் புதி : இர் டி  ைவ வெவ்வேறு வகையில் அமைத்துப் பெ து மையைப் பெ ரு க் க விரும்புபவர்கள் என புலவர் குழ ந் தை, தில்லைநா#கம், சுந்தர் நல்லதம்பி, குழந்தைசாமி ஆகியே T V) ர அழைக்கலாம்.
மேலேகாட்டிய சீர்திருத்த முயற்சிகள் ஆரோக்கியமான சீர்திருத்த முயற்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது பிரச்ச னைக்குரிய விசயமாகும். இதே வேகத்தில் முறையில் எழுத்துச் சீர்திருத்தம் செல்லு மானால் தமிழ்எழுத்துக்கள் முற்றாக மாறி இவை தமிழ் எழுத்துக்கள்தானr எ ன் ற அய்யத்தை ஏற்படுத்தும் நிலைக்கு கொண் டுவரலாம். அவசியமான சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் ஆனால் எழுத்துக்களை முற்றாக மாற்றுதல் என்பது ஏற்கமுடியாத ஒன்றாகும்.
அன்மையில் நடந்த அய்ந்தாவது உல கத்தமிழ்ழாராய்ச்சி மகாநாட்டில் இதற் கென தனி அரங்கு அமைக்கப்பட்டு எழுத்
நல்லாசிகள்!
நொதேர்ன்
112, ஸ்ரான்
யாழ்ப்பா
36

துச் சீர் திருத்தம்பற்றிய ஆய் அ கள் மேற் கொள்ளப்பட்டன். தமிழ் நாடு அரசின் எழுத்துச் சீர்திருத்த ஆணையினால் இன்று வெளியிடப்படுகின்ற அனேக புத்தகங்கள் அதனடிப்படையிலேயே எழுகின்றன. இந்த எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்நாடு தவிர்ந்த தமிழர் வசிக்கும் ஏனையநாடுகளில் எத்தகய பாதப்பிகை ஏற்படுத்தும் என்பது சந்தே கத்துக்குரிய விடைபமாகும். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜனரஞ்சகப்பத்திரிகை களும் ஏனைய பத்திரிகைகளும் இந்த எழுத் துச் சீர்திருத்தத்தை மேற்கொண்டால் எம் மைப் பொருத்தவரையிலும் பெரிய பாதிப் பை ஏற்படுத்தும் என்பது உன்மை. நாமும் இந் த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ளா வி. டால் சிலவேளை நாம் பின்தளைப்படு வோமோ என்ற எண்ணம் இன்று பலர் மத் தியில் ஏற்பட்டுள்ளமை டுறிப்பிடத்தக்கது. எனவே இலங்கையில் நாம் இந்த சீர்திருத் தங்களை ஏற்பதா விடுவதா என மிக
விரைவில் தீர் மானிக் க வே ண் டி யது அவசியமாகிறது.
இன்டஸ்ட்றீஸ்
லி றேட்,
F6OOTD.

Page 39
தலா வருமானமும், பெளதீக வாழ்க்கைத்தரச்
குறிக்கப்பட்ட ஒரு காலப்பகுதி பில் 5 பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கணிப்பீடு உதவுகின்றது. அதே போன்று சராசரியான வாழ்க்கைத் தரத்தினையும் ம! பீடு மரபுரீதியாக கையாளப்பட்டு வருகில பொருளாதார அபிவிருத்தி ஆகிய கருதுகே கொள்ளப்பட்டமையாலும் சமுகநலக் குறி கள் மாற்றம் பெற்று வந்தமையினுலும் த விளக்குவதற்கு சிறநததல்ல என்ற கருத் மக்களின் நலனே அளவிடுவதற்கு புதிய முை ஆண்டுகளிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வ முன் வைக்கப்பட்ட கருத்தே "பெளதீக Quatity & Life Inder poli) srsire gru Gl-ai ஆகியவற்றை உபயோகிப்பதனுல் ஏற்படுகின் நலனை சிறந்தமுறையில் அளவிட உதவுவதா சேர்ந்த பேராசிரியர் மொறிஸ் டேவிட் ெ
தலாவருமானம் என்னும்பொழுது ஒரு தேசிய வருமானத்தினே அந்த நாட்டின் ந மூலம் பெறப்படும் விடையைக் குறிக்கும். இ யில் சராசரியாக ஒருவர் எவ்வளவு பெருகி சராசரியாகும். தேசிய வருமான தலாவரும நோக்கங்களுக்கு உதவுவதாக கருதப்படுகின்
1 தேசிய வருமானம் ஒரு ஆண்டில் நாே பாடுகளை எடுத்துக் காட்டுகின்றது தலாவரு தரம்பற்றிய ஒரு அண்ணளவான மதிப்பீட்டி மானிப்பதில் பொருளாதார காரணிகள் மு. தலாவருமான கணிப்பீடுகள் ஒரு நாட்டின் பு டுவதாக பொதுவாக கொள்ளப்படுகின்றது
2 தேசிய வருமானக் கணிப்பீடு ஒரு பொ களான விவசாயம், கைத்தொழில், சேவை வுகின்றது எனவே ஒரு பொருளாதாரத்தின் தற்கும் வளர்ச்சியடையச் செய்யவேண்டிய உதவும்.

சுட்டெண்ணும்.
எம். அந்தோணிமுத்து, உதவி விரிவுரையாளர்
ஒருநாட்டின் பொருளாதார செயற்பாடு, மதிப்பீடு செய்வதற்கு தேசிய வருமானக் நாட்டு மக்களின் பொருளாதார நலனையும் தியீடு செய்வதற்கு தலா வருமானக் கணிப் ாறது. ஆனல் பொருளாதர்ர வளர்ச்சி, ாள்களிடையே வேறுபாடுகள் இனங்கண்டு காட்டிகளின் உள்ளடக்கம் பற்றிய கருத்துக் லா வருமானக் கணிப்பீடு உரிய நோக்கத்தை து பாவலாக ஏற்கப்பட்டுள்ளது. எனவே மறகளைக் காண்டதற்கான முயற்சிகள் 1950ம் ருகின்றன இதில் மிக அண்மைக் காலத்தில்
வாழ்க்கைத் தரச் சுட்டெண்' (Physical எணுகும் தேசிய வருமானம் தல வருமானம் rற குறைபாடுகளை நீக்குவதாகவும் மக்களின் ாகவும் இதனை உருவாக்கிய அமரிக்காவைச் மாறிஸ் என்பவர் கருதுகின்ரு?ர்.
நாட்டின் குறிக்கப்பட்ட ஆண்டு க் குரிய டு ஆண்டு சனத்தொகையில்ை வருப்பதன் து ஒருநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி ண்ருர் என்பதைக் கூறும் ஒர் எண் கணித ானக் கணிைப்பீடுகள் பொதுவாக பின்வரும் ’D岛·
டான்றின் மொத்த பொருளாதார செயற் மானம் மக்களின் சரசரியான வாழ்க்கைத் னைத் தருகின்றது. மக்களின் நலனைத் தீர் தன்மையாக விளங்குவதால் தேசியவருமான, மக்களின் பொருளாதார நலனை சுட்டிக்காட்
ருளாதாரத்தின் பல்வேறு உற்பத்தித்துறை என்பவற்றின் பங்களிப்பினை மதிப்பிட உத முக்கிய துறைகளை இனங்கண்டு கொள்வ துறைகளுக்கு ஊக் கம் கொடுப்பதற்கும்
37

Page 40
3 தேசிய வருமானத்தினை கடந்த ஆன வளர்ச்சியினை அறவிடலாம் அத்துடன் தல: கைத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தி
4 தேசிய இருமான கணிப்பீடு பல் ே காட்டுவதால் அரசாங்கம் முக்கியத்துவம் கைய தூண்டுதல்கள் கொடுக்கவேண்டும் ( தார நடவடிககைசளில் பொருத்தமான அல் கும் வழிகாட்டும்.
5 பொருளாதாரதிட்டம் வகுத்தலில் கும் பொதுவான பொருளாதார வளர்ச்சி வளர்ச்சி வீத இலக்குகளைக் குறிப்பதற்கும் ே உதவுகின்றன.
6 தேசிய வருமான, தலாவருமான கனி வாழ்க்கைத் தரம் பொருளாதார நலன் என் இந்த அடிப்படையிலேயே சர்வதேச ரீதியாக டைந்து வரும் நாடுகள் என்ற பாகுபாடு மே
மேற்கூறியவை போன்ற பல பயன்பாடு பீடுகளில் காணப்பட்டாலும் சமுக நசனை வி வீடு இல்லை என்பதை ஆதரிப்போர் பின்வரு லில் தல வருமானம் தொடர்பாக கூறப்படு
1 ஒருநாட்டின் சனத்தொகை பல்வேறு குழந்தைதtள், முதியோர் ஆகியோர் தங்கி அதுமட்டுமன்றி "செயற்படா தொழிற்பை
டிக்கைகளில ஈடுபடாதவர்களாகவும உள்ள தச் சனத்தொகையைக் ஆெண்டு கணிப்பிட ரிக்குமேல் எதையுமே வெளிப்படுத்துவதில்ை
11 போஷாக்கு சுகாதாரவ்சதி, வருமான என்பன மக்களின் நலனை அளவிடுவதில் மு எதனை யுமே தலால் ருமானம் எடுத்துக்காட்( ஏ ற் 1.1 டு டட் அதிகரிப்பு மேற்கூறிய அம்சங்க நியதியுமில்ஃ; எனவே தல வருமானம் ட0க்க தரத்தினை எடுத்துக் கட்டுவதில்லை.
தேசிய வருமானக் கணிப்பீடானது வ மந்தம், வேலையின்மை ஆகிய பிரச்சனைகளை லும் உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வுமுறையாகு ளின் குறுங்கால பிரச்சனைகளை ஆராய்வதற் பட்டுள்ளது. ஆணுலும் இதிேமுறையை வள
38

ண்டுகளுடன் ஒப்பிடுவத6ரில் பொருளாதார வருமானத்தை ஒப்பிடுவதன் மூலம் வாழ்க் னை அறிய உதவும்.
று துறைகளின் செயற்.ாடுகளை எடுத்துக் கொடுக்கவேண்டிய துறைகள் எவை, எத்த ான்பதைத் தீர்மானிப்பதற்கும் பொருளா? லது அவசியமான துறைகளில் தலையிடுவதற்
துறை நீதியான இலக்குகளைக் குறிப்பிடுவதற். இலக்குகளைக் குறிப்பதற்கும் தலாவருமான தசிய வருமான தலவருமானக் கணிப்பீடுகள்
iப்பீடுகளின் உதவியுடன் பல்வேறுமக்களின் பவற்றை ஒப்பீடு செய்துகொள்ள முடியும். 5 வளர்சசியடைந்த நா டு கள் வளர்ச்சிய ற்கொள்ளப் படுகின்றன.
கள் தேசிய வருமான தலாவருபான கணிப் ளவிடுவதில் இவை ஒரு திருப்திகரமான அள ம் குறைபாடுகளை முன்வைக்கின்றனர் முத ம் குறைபாடுகள் பின்வருமாறு.
வயதினரையும் கொண்டதாக இருக்கின்றது யிருப்போர் என்ற பகுதிக்குள் அடங்குவர் ட' என்றழைக்கப்படும் வேலையற்ருேரும் அங்கம் வகிப்பவர்கள."வம் உற்பத்தி நடவ
சனத்தொகையையும் உள்ளடக்கிய மொத் ப்படும் தலாவருமானம் எண்கணித சரrg م لl
எப்பங்கீடு, கல்வியறிவு, பிறப்பு இறப்புவீதம் க்கியத்தும் பெருகின்றன. இவ் அம்சங்கள் டுவதில்லை. அத்துடன் தல வருமானத்தில் ளில் செல்வாக்கு செலுத்த வேண்டுமென்ற ளின் உண்மையான பெளதீக வாழ்க்கைத்
ார்ச்சியடைந்த நாடுகன்ன் பொருளாதார ஆராய்வதற்காக, 1930 களிலும், 1940 களி ம். இக்கணிப்பீடு வளர்ச்சி:டைந்த நாடுக. கு ஏற்றதொரு கருவியாக பயன் படுத்தப் ர்ச்சி முன்றிய நாடுகளின் நீண்டகால பொ

Page 41
ருளாதார பிரச்சனைகளை ஆராய்வதற்கும் ே றது ஆனல் இது தன்னுள் பல குறைபாடுக கிய மொறிஸ் டேவிட் மொறிஸ் என்பவர் பின்வருமாறு.
பணமயப படுத்தப்பட்ட நவீன ெ டைய நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன குடும்பப்பெண்களின் சேவைகள் என்பன.
2 அகரீதியான காரணிகளான சந்தோஷ என்பவற்றை ஒரு சமுதாயம் எவ்வாறு வள எதுவுமே கூறுவதிலலை.
3 பெளதீக வாழ்க்கைத்தர அம்சங்களா வீதப்பண்புகள். கல்வியறிவு என்பவற்றிற்கு வித சுயேட்ச்சையான தொடர்புகளும் இல்ை அம்சங்களிலும் நேர்க்கணியமான தாக்கத்தி
4 ஒருநாட்டின் பொருளாதார கொள்: வதாக அல்லது மக்களின் நலனுக்கும், சுகா தொடர்பினைக் கொண்டிரர்த நடவடிக்கைச இச்சந்தர்பத்தில் GN P ஒரு சிறந்த அளவீட
5 மக்களின் செலவிடத்தக்க வருமானத் யமாக மக்கள் உட்கொள்ளும் போஷாக்கின் கான நியாயங்கள் எதுவும் இல்லை.
6 G N P இல் அதிகரிப்பு ஏற்படாமலே பல்வேறு சமுதாயங்களிடையே நல்லுறவு, ! கால வாழ்க்கை என்பவற்றை ஏற்படுத்துவதி ருக்க முடியும்.
7 சர்வதேச ரீதியாக வருமானத்தினை ஒ அமைகின்றது. உலக வங்கியினுல் பொதுவ யோகபூர்வமான நாணயமாற்றுப் பெறுமதிய ஆணுல் நாணயமாற்றிலுள்ள சிக்கல்களே ஆர கருத்திற்கு வழிவகுக்கின்றது.
எனவே மொறிஸ் இன் கருத்துட்படி வ) அம்சங்களை G N P அடக்கவில்லை யென்பது நலனை அளவிடுவதற்கு வாழ்க்கையின் தரத் வேறு அம்சங்களை உள்ளடக்க வேண்டியது தேசிய வருமானமோ தலாவருமானமோ டெ வில்லை. எனவே பொருளாதார வளர்ச்சிச் சுட
விட முடியாது இருக்கின்றது.

தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின் ளேக் கொண்டிருப்பதாக POL ஐ உருவாக் குறிப்பிடுகிருர் அவர் கூறும் குறைபாடுகள்
பாருளாதாரங்களில் கூட உற்பத்தித் திறனு . உ+ம் சொந்தத்தேவைக்குறிய சேவைகள்
சம், நீதி ,பாதுகாப்பு, சுதந்திரம், ஒய்வுநேரம் ாங்குகின்றது என்பதைப் பற்றி G N P
ன வாழ்க்கை எதிர்பார்ப்பு, பிறப்பு இறப்பு ம், G N P மட்டத்திற்கும் இடையில் எந்த ல. அதாவது G N P இன் அதிகரிப்பு இந்த
னே ஏற்படுத்த வேண்டுமென்பதில்லை.
கை இராணுவ சாதனங்களை உற்பத்தி செய் தாரத்திற்கும் இடையில் வெளிப்படையான ளை மேற்கொள்வதாக அமையலாம். எனவே .ாக இருக்கமுடியாது.
தில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், அது நிச்ச அ ள வினை அதிகரிக்கச்செய்யும் என்பதற்
I) ஒருநாடு த ன து மக்களுக்கு 4.ாதுகாப்பு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்ள், நீண்ட தன் மூலம், மக்கன் நல்லநிலையில் வைத்தி
ப்பீடு செய்து கொள்வது கூட தவருதைாக ாக கையாளப்படும் முறையானது, உத்தி பினை அமரிக்க டொலருக்கு மாற்றுவதாகும் ாயாது இவ்வாறு ஒப்பீடு செய்வது தவருன
ழ்க்கையின் தரத்தினை அளவிடுவதற்குறிய
புலனுகின்றது. ஒரு சமுதாயத்தின் "சமுக $?äö7 (Quality & Life) fiŝ7ri 6027u9b6g5ub Lusi) அவசியமானதாகும். இந்த அம்சங்களைத் ருமளவில் வெளிப்படையாகப் புலப்படுத்த ட்டிகளைக் கொண்டு "சமுக நலனை' அள
39

Page 42
G N P இன் ஆகுறைபாடுகள நீக்குவத, Measure Economic welfase M E C) poise என்பர்கள் , G N P இன் வெளிப்ப:ை யா றிய ஒரு சுட்டெண்ணுகி இருக்கின்றதே த எனக் கூறுகின்றர்கள். மக்களின் தலன் உள் ளியீட்டிலல்ல என்பது இதன் கருத்தாகும் அளவிடுவதற்கு ஏற்றதொரு குறிகாட்டிய மக்களின் நலனை அளவிடுவதற்கான பல்ே Raui G N P gait at gawi (gaya; tig, traf அளவிடுவதற்கான தனியான சுட்டெண்க U N R I S D I 6T 6årsp o ffiği au GIT ; SG37 ti 9, inden) உருவாக்குவதறகான முயற்சிகள் டே நலனை அளவிடுவதற்கான சுட்டெண்களை உ ளப்பட்டு வருகின்றன இவை இருவகைப்ட
1 Syias y sirai56řir (Sublective Measu
மக்கள் பொருளாதார வளர்ச்சியின்றி முர்களா, என்பன போன்ற அகக் காரண! அமைகின்றது. இவ்வகையான ஆய்வுடன் Gopgsåv (Willian C Rodgens) 676y G. fri
இரண்டாவது வகையான புறமுயற்சிக அடங்குகின்றது. இவ்வாருண முயற்சிகள் səyyüb " "O E C D” “ “UN RESD" " 3353ulu Quli 1961ம் ஆண்டு சர்வதேச நிறுவனங்கள் வ இடைக்கால கலப்புச் சுட்டெண்ணை தயா ! போஷாக்கும், கல்வி வேலையும், வேலை நிஃ உடை நெய்வு, சுதந்திரம் ஆகிய ஒன்பது : பீடுகூட பல சிக்கல்களைக் கொண்டிருந்தபை இக் குறைபாடுகளை நீக்கும் முகமாகவும் இ யதாகவும் பெளதீக வாழ்க்கைத் தரசுட்டெ
பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண்
வாழ்க்கை எதிர்பார்ப்பு, சிசு மரணம், அடக்கிய ஒரு கலப்பு சுட்டெண்ணே பெள அளவீட்டினை அமெரிக்காவைச் சேர்ந்த ே Luauti Miasuring "the world s poor’’ an as இவ்வாருன ஆய்வு ஒளிறினை மேற்கொள்வ நாடுகளின் அபிவிருத்தி மன்றம்' என்ற நி டெண்ணில் கையாளப்படுகின்ற மூன்று மு: மாற்றமானது மனிதனின் அடிப்படை வ: பலிப்பதாகவே இருக்கும் என ஆசிரியர் கரு வலற்கு மட்டுமன்றி சர்வதேச ரீதியான ஒ டெண்ணைக் கையளலாம் என்பது இவ் ஆ!
40

காக பொருளாதார நல அளவீட்டினை (The சக்கிய வில்லியம் தோடஸ், ஜேம்ஸ் ரொபின் * குறைபாடு யாதெனில் இது உற்பத்தி பற் பிர, நுகர்வு பற்றிய சுட்டெண்ணுக இல்லை வீட்டிலேயே தங்கியிருக்கின்ததே தவிர வெ
தேசிய வருமானக்கணிப்பீடு சமூக நலனை ல என்பது பரவலாக ஏற்கப்பட்டபின்னர் று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மா ற் ற முயற்சித்தனர் வேறுசிலர் நலரை ா உருவாக்க முயற்சித்தனர் இவ ற் றி ல் பிவிருத்திச் சுட்டெண்களை ( Development ற்கொள்கிப்பட்டு வருகின்றன இவற்றைவிட ருவாக்குவதிலும் பல முயற்சிகள் மேற்கொள் டும்.
cs, 2 tsp (pu i Sas it (Obj:ctive Attempts) என்ன நினைக்கிறர்கள் சந்தோசமாக இருக் களைக் கண்டுகொள்ளும் முயற்சியாக முதலா Gaîtù (, Philip L Canversc) i då G6? uu b ) தொடர்பு படுகின்றனர்.
ளில் பெளதீக வாழ்க்கைத்தர சுட்டெண்ணும் 1954ம் ஆண்டிலிருந்தே ஜ நா தாபனத்தினு > Pனுலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன ாழ்க்கை மட்டத்தை அளவிடுவதற்கான ஒரு த்திருந்தன. இதில் சுகாதாரம் நுகர் வும் மைகளும், வீட்டுவசதி, சமூகப் பாதுகாப்பு விடயங்கள் அடங்கி இருந்தன. இந்த கணிப் யினுல் பிரபல்யம் அடையவில்லை. எனவே லகுவாக சுட்டெண் ஒன்றை அமைக்க கூடி -ண் PQ L 1 அறிமுகப்படுத்தப்பட்டது.
அடிப்படைக் கல்வி ஆகிய மூன்று அம்சங்களை தீக வாழ்க்த்தரச் சுட்டெண் ஆகும். இந்த பராசிரியர் மொறிஸ் டேவிற் மொறிஸ் என் ற நூலி: 1978 ம் ஆண்டில் வெளியிட்டார் தற்கு அமெரிக்காவில் உள்ள 'கடல்கடந்த வ65 ம் உறுதுனையாக அமைந்தது. இச் சுட் கிய மாறிகளிலும் ஏற்படுகின்ற சாதகமான ம்க்கைத் தரத்தின் முன்னேற்றத்தை பிரதி துகின்றர். வாழ்க்கைத் தரத்தினை அளவிடு பீட்டுக்கும் இலகுவான முறையில் இச் சுட் ரியரின் கருத்தாகும். சுட்டெண்ணில் உள்ள

Page 43
டிங்குகின்ற மூன்று மாறிகளும் தெரிவு செய்த பின்வருமாறு கூறுகின்றர்.
இந்த மூன்றும் ஒரே வகையான அபிவி பொருளாதார நிறுவனங்களில் (பொருளா வில்லை சந்தைப்பொருளாதாரமல்லாத நகர பொருளாதாரங்கள் கட்ட உயர்ந்த P 0 1, 1
2 இந்த மூ ன் று மே சர்வதேச ரீதிய ஒப்பிட்டு நோக்கிற்கு மிகவும் குறைந்தளவு
3 இந்த மூன்றுமே விளைவுகளையே (Net எனவே கொள்கை வகுப்போர் நாட்டிலுள்ள கண்டுகொள்ள இது உதவும்.
4 இம்மூன்று மாறிகளுமே வருமான ப துக்காடடுப். தலாவருமானம் பங்கீடு தொட கணித சராசரியாகும். இந்த மூன்று மாறிகளு பட்டுள்ளது என்பதைக் காட்டாது டோணு மக்கள் தனமைகளைப் பசிர்ந்துகொள்ளும் விசி எடுத்துக்காட்டும்.
5 இம் மூன்று குறிகாட்டிகளுமே இலகு வும் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகே விபரங்களைச் சேகரிப்பதற்கு அரசாங்கம் ே வேண்டியதில்லை.
p வாழ்க்கை எதிர்பார்ப்பு சிசு மரணம் விலக்கணங்கள் சர்வதேச ரீதியாக ஒத்த த சர்வதேச ஒப்பீட்டுக்கு உதவுகின்றன.
சுட்டெண்ணே உருவ
PQL 1 ஐ உருவாக்குவதற்கு பலமான புள்ளியியல் அணுகுமுறையோ பயன்படுத்த யில் 1950 ம் ஆண்டுகளின் பின்னர் இம் மூ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில குறிப்பாக இம் மாறிகளுக்கு கீழ் எல்லை மேெ இம் மாறிகளை சதவீதத்திற்கு மாற்றப்படுகி பான உலக நாடுகளின் அநுபவத்தைக் கெ! மேலெல்லை 77 ஆண்டுகளாகவும் ஆசிரியர் ம சம் 77-38-39, ஆகும் 100 வீத புள்ளியா சிசு மரணச் சுட்டெண்ணுக்கும் 1000 பிற மேலெல்லை 227 ஆகவும் கொள்ளப்படுகின்

மைக்கான காரணங்களை டேவிட் மொறிஸ்
ருத்தியையோ அல்லது குறிக் கப் பட் ட தார முறைமை) தங்கியிருத்தலையோ ஏற்க பாங்கற்ற கைத்தொழில் வளர்ச்சியடையாத ஐ உருவாக்க முடியும்.
ாக அல்லது கலாச்சாரங்களுக்கிடையிலான பிரச்சனையையே ஏற்படுத்தும்.
wits) அளவிடுகின்றன. உள்ளீடுகளை அல்ல மிகவும் ஏழ்மையான பகுதி மக்களை இணங்
ங்கீட்டு விளைவுகளை கணிசமான அளவு எடுத் ர்பாக எதையுமே கூறுவதில்லை. அதுஒரு எண் ரும்கூட சமூக நன்மை எவ்வாறு பங்கிடப் லும் இச்சுட்டிகளில் ஏற்படும் முன்னேற்றம் கிதாசாரம் முனனேறி உள்ளது என்பதையே
வானதாகவும் பரந்த தன்மை உடையதாக வும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவ் மலதிகச் செலவீடு எதனையும் மேற்கொள்ள
அடிப்படைக் கல்வி என்பனவற்றின் வரை ன்  ைம உடையதாக இருப்பதனுல் இவை
ாக்குவது எவ்வாறு!
கோட்பாட்டுப் பின்னனியோ முன்னேறிய ப்படவில்லை. மாறாக மிக இலகுவான முறை ாறு மாறிகள் தொடர்பாகக் கிடைக்கின்ற அநுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. லல்லை விதிக்கப்படுகின்றன. அதன் பின்னர் ன்றது. வாழ்க்கை எதிர்பார்ப்பு தொடர் ண்டு கீழ் எல்லை 38 ஆண் டு க ள | ச வும் திப்பிடுகிரு. எனவே இந்த வீச்சின் வித்தியா க இதனை மதிப்பிட்டால் 39 புள்ளியாகும் ப் புக ளு க் கு இறப்பு கீழ் எல்லே 7 ஆகவும் து. அதாவது 1000 பேருக்கு ஆகக் குறைத்
4 .

Page 44
தது 7 சிசு மரணமும் ஆகக் கூடியது 227 சிச கருத்தாகும். இந்த வீழ்ச்சின் வித்தியாசம் மதிப்பிட்டால் 222 ஆகும் அடிப்படைக் களிலும் நூற்று வீதத்தில் சணிய பிடப் ப( மும் இன்றிப் பயன்படுத்தப்படுகின்றன. க. பின்வருவாறு
வாழ்க்கை எதிர்பார்ப்பு சுட்டெண்:
ஒருநாட்டின் வாழ்சகை
O 2 சிசுமரணச் சுட்டெண்கண
229. சிசுமரண வீதம் - -
மொ றிஸ் பின்வருமாறு P QL உ பார்ப்பு சிசு மரணமும் அடிப்படைக்கல்வியும் நாடுகள் ஒருவயதில் கட்ம் ட எண் சிகமரணம்
வாழ்க்கை 1000க்கு எதிர்பார்ப்பு நைஜீரியா 49 28 80 இந்தியா 56 46 122 ஐ அமெரிக்கா 72 88 6
வாழ்க்கை எதிர்பார்ப்பு, சிசுமரணம், டிசளினதும் சுட்டெண்களின் சராசரியே P ( வின் PQ L பின்வருமாறு கணிப்பிடப்பட்
வாழ்க்கை எதிர்பார்ப்பு சிசுமரணம் கல்வி PQ L
273/.3 .
1970களின் தலாவருமான அ
நாடுகள் தலவ
Safi
ஐக்கிய அமரிக்கா
குவாட்டர்
குவைத்
ஐ. அரபு எமிரேட்ஸ்
pavi; Measuriug the worids p
குவாட்டர் ஐ அமெரிக்காவை விட கூடு போதிலும் மக்களின் பெளதீக வாழ்க்கை
42

மரணமும் ஏற்படலாம். என்பதே இ தன் 229-7-822 இதை 100வீத புள்ளி யாக கல்வியைப் பொருத்தவரை எல்லா நாடு டுவதஞல் அந்த தரவுகளே எந்தவித மாற்ற ட்டெண்களை உருவாச்குவதற்கான சூத்திரம்
எதிர்பார்ப்பு- 38
39
ருவாக்குகிறார். ஒரு வயதில் வாழ்க்கை எதிர்
சுட்டெண் கல்வியறிவு சுட்டெண் PQL
Pi C
22 25 25 25 48 34 34 43 96 99 99 94.
அடிப்படைக்கல் வி ஆகிய மூன்று குறிகாட் QL 1 ஆகும். உதாரணமாக ஐ அமெரிக்கா ட்டுள்ளது.
88
99 fS
99
273
- 94
புடிப்படையில் சில நாடுகள்.
ருமானம் (டொலரில்) PQ L. r
6527 95
7026 94
11779 B. 13787 ሃ4
14368 j4
OO
தலான தலாவருமானத்தைப் பெற்றிருந்த நத்தர நிலைமை மிகக் குறைவாக இருப்பதை

Page 45
அறிய முடிகிறது. தலாருைமானத்தினே ம டமாக மூன்ரும் உலகநாடுகளின் வாழ்க்கை மையை இது எடுத்துக் காட்டுகின்றது. மொ வருமானத்துக்கும் இடையிலான தொடர்.
மிகவும் இலகுவான முறையில் எல்லா ந படையாகக் கொண்டு மக்களின் வாழ்க்கை களைக் கையாண்டு பெளதீக வாழ்க்கைத் தர கை எதிர்பார்ப்பு சிசுமரணவீதம் எ ன் பன கின் தராதரம் செளக்கிய சூழ்நிலைகள் என்ப அரசாங்கத்தினுடைய சமூக செலவீடுகள் கின் மைகளில எத்தகைய தாக்கத்தினை உண் காலம் அறிந்துக்கொள்ள இச்சுட்டெண் உத பொதுவான பொருளாதாரப் பின்னணிக்கு ணிய தொடர்புகள் காணப்படும் இலவசக்க ஏனைய பொருளாதாரக் காரணிகளின் தாக் வாக இருப்பதும் உண்டு. எனவே அடிப்ப மக்களின் பொருளாதார நிலையில் முன்னே பங்கீட்டில் சாதகமான மாறறத்தை ஏற்படு
P Q L I 100 Gi Gifflessðar oyuq Lu G3) L-ului7 « இச்சுட்டெண்ணுக்கு மேலெல்லை கீழ் எல்லை கை தரத்தினைப பெற்ற நாடொன்றின் P Q டெண்ணின் பெறுமதியினை அடிப்படையாக தைத்தரத்தினை மதிப்பீடு செய்துகொள்ளவு படுகின்றது. தேசிய வருமானத்திலும், தல, றம் நிட்சயமாக பெளதீக வாழ்க்கைத் தரத்தி உண்மையை பின்வரும் அட்டவணை காட்டு
1 PQL 1 ஒருநாட்டின் கிறந்த கோட் குள்ள நிலையைக் காட்டும். இது மேலெல்லைை எவ்வளவு தூர ம் பெளதீக வாழ்க்கைத்தர மென்ற உண்மையையும் எடுத்துக் காடடும். எல்லையோ உத்தம அளவோ இருப்தில் ஃல.
2 PQL 1 விகிதாசார மாற்றத்தினைக் துககுள் இச் சுட்டெண்ணில் அடையக் கூடிய
3 தலாவருமானம் வருமானப் பங்கீட்டினை நண்மைகள் எவ்வ:று பங்கிட படடுள்ள ெ இலங்கையின் அனுபவத்தைக் கூறலாம்.
இல்வாருண காரணங்களினுல் P QL 1 ! ருர் இவை மட்டுமன்றி வரலாற்று ரீதியாக, கிராமநகர அடிப்படையில் தணித்தணியான வாய்ப்பிருப்பதனுல் கொள்கை வகுப்போருக்

ட்டும் அடிப்படையாகக் கொண்டு விஷே. த் தரத்தினை அளவிடமுடியாது என்ற உண் றிஸ் டேவிட்டின்படி P QL 1 க்கும் தேசிய கள் பின்வருமாறு இருக்கும்:-
ாடுகளிலும் கிடைக்ககூடிய தரவுகளை அடிப் த் தரத்தினை நேரடியாக பாதிக்கின்ற மாறி "ச்சுட்டெண் தயாரிக்கப்படுகின்றது. வாழ்க் சமூகத்தின் சுகாதார வசதிகள் போஷாக் 1வற்றை எடுத்துக்காட்டுகின்றன. எனவே மக்களின் சுகாதார வீட்டுவசதி டோசாக்கு ண்டுபண்ணி உள்ளன என்பதை காலத்துக்கு வுகின்றது. கல்வியை பொறுத் தவ  ைர ம் கல்வி மட்டத்துக்கும் இடையில் நேர்க்க ல்வி நடைமுறையில் உள்ள நாடுகளில் கூட கத்தினுல் அடிப்படைககல்வி வீதம் குறை டைக்கல்வியில் ஏற்படுகின்ற முன்னேற்றம் ற்றத்தைப் பிரதிபலிப்பதாகவும், வருமான த்ெதுவதாகவும் ஆசிரியர் கருதுகின்றர்.
தக் கொண்டிருப்கதனுல் (நூறுவீதத்தின) என்பன உண்டு. அதி உத்தமமான வாழ்க் 100 ஆக இருக்கும் எனவே இந்தச் சுட் க் கொண்டு நாடுகளின் பெளதீக வாழ்க் ம், ஒப்பீடு செய்துகொள்ளவும் வாய்ப்பு ஏற் ாவருமானத்திலும் ஏற்படுகின்ற முன்னேற் னை உயர்த்த வேண்டுமென்பதில்லை. இந்த கின்றது
பாட்டினை இனங்கண்டு அதை அடைவதற் யக் கொண்டிருப்பதால் ஒரு நாடு இன்னும் த்தை உயர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டு
ஆணுல் தேசிய வருமானத்திற்கு உயர்ந்த
கணிப்பிடமுடிவதால் குறிப்பிட்ட காலத்
இலக்கினை குறிப்பிடறாம்.
ாக் காட்டுவதில்லை. ஆணுல் PQ 1, I சமூக
தன்பதைக் காட்டு: . எடுத்துக்காட்டாக
சிறந்ததாக உள்ளதென ஆசிரியர் கருதுகின் பி ர தே ச ரீதியாக, பால் அடிப்படையில் PQL I களை மதிப்பீடு செய் வ தற்கு
கும், ஏனையோருக்கும் மக்களின் பெளதீக
45

Page 46
வாழ்க்கைத் தரத்தின் வேறுபட்ட அம்சங்க் வதற்கு வசதியளிக்கின்றது. எவ்வாருயினும் படை பில் & குவாக்ப்டர்.ாமையில்ை இதனு:
சந்தேகம் தெரி ஒரு நிரப்பியாக P Q 1 2.தவுகின்றது. உ6 ளிட்டடுத்திக் கட்டுவதகுல டிவ்வளவு தூர பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றது என் குறிக்கரடிகளுள் ஒன்ருக ! ( 2, 1 : பெ தனுல் எதிர்க் ஸ்த்தில் முன்4ே3ற்றங்க
ன் ருச்கள். இதை உருசி"
ፍ!úቛë ணு, : தும் என எதிர்பார்க்கலாம்.
全4
 
 
 

நஃா பல்வேறு கோணங்களிலிருந்து நோக்கு இது உறுதிய78 ஒரு கோட்பாட்டின் அடிப் டை. நடைமுறை உபயே? கம்பற்றி சிலர் க்கி: ஆசிர்பச் சுட தேசிய இருti sனத்திற்கு *ளிட்டிலும் பர்க்க விளேவு:ஃா.ே இது வெ ாம் சிஜி) அடிப்படைத் தே ை"கள் பங்கிடப் ஈக் கூறுகின்ருர் இன்று பரவலாக சமூகநலக் }} இலக்கியங்களில் கையாளப்பட்டு விஸ் பின்னர் இது ஒரு சிறந்த சுட்டெண்
* மழலைச் செல்வங்களின் படங்கள்
* நினைவில் நிற்கும் மணவிழா நிழற்
படங்கள்
* பொது நிகழ்ச்சிகள்
* கலை நிகழ்ச்சிகள்
p:னத்துக்கும் சிறந்த புகைப்படக் கலஞர்கள்.
பேபி போட்டோ
படப்பிடிப்பாளர்கள்
சேர் பொன் ராமநாதன் வீதி, திருநெல்வேலி.

Page 47
நவநாகரிக நன்க்களுக்கும்
ஒடர் நகைகள் குறித்த த
உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ளள சிறந்த ஸ்தாபனம்
நியூ சோதி ஜூவல்
127, கஸ்தூரியார் வீதி,
GL_j7"টে", 252
※
நவீன சந்தையில் டாடப்பிடிப்பு சாத அலங்காரப் பொருட்கள், போட்டே
பாரத் சென்ரர்
178, நவீன சந்தை, யாழ்ப்பாணம்,
Gurray : 8265

வணையில்
b
wர்ஸ்
யாழ்ப்பாணம்.
வாழ்த்துக்கள்
ாழ் நகரில் சிறந்த படப்பிடிப்பாளர்கள்
பாரத் ஸ்ரூடியோ
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
iனங்கள், ா ஸ்ரட் பிரதிகள்

Page 48
காலம்
எச் செம் மாறுக்
46
அந்த மழைகால நாளில் டோம் பொழுது பார்த்தேன் இளம் பச்சை பொடித் துரவலாய் மண் உரோமக் கண் சிலிர்ப்பாய் அந்த இடத்தில் குழந்தைப் புல்லுகள் தலைவந்த பிரசவம்
விடுமுறைக்காய் போய்விட்டேன்
மழைகால முடிவில் மீண்டும் வந்து சேர்ந்தேன் சின்ன இலைகள் இது பெண்பிள்ளைகள் புல்லுகள் எல்லாம்
ஆண் பிள்ளைகள்
நான் அங்கு நடந்தேன் திரிந்தேன்
மீண்டும் ஒருநாள் பார்த்தேன்.
சருகாய்; சவமாய் கைகளை மண்ணுள்விட்டு பிடித்த படியே செத்துக் கிடந்தன
விம்மலுடன் அந்த மழைகால நாளை
நினைத்து மீண்டும் போவேன்.

இன்னும் நான் தனிமையில் வீடு
மயானமாய்க் கிடக்கும். மெளன சப்தங்களுள் கிடையில் ஒடும் ரயில் காதைப் பிளக்கும். ஒவ்வொரு கணமும் மீண்டும். மீண்டும் கரை தழுவும் அலையாய் எனதுமனம் உனநாடி மீளும்,
தூரத்தே வான் நோக்கும் பனைமீது இடம் கண்ட கற்ருளை உறவாடிப் பிரியும் உறவுகளாய்த் தலைநீட்டும்.
வெளியில் விரிவுரை மண்டபத்துள்ளும் எதிர்நோக்கும் உன்விழியில் அர்த்தங்கள் தேடி அ?லயும் மனது
ரனுே இரும்புத் தடங்களாய் விறைத்துக் கிடக்கும்
தினமும் உயிரின் உற்பத்தி, மின்னியல் என்று புரியாது போகும் விரிவுரைகள் மட்டுமல்ல,
நீயும்
விளங்காத பாடம் தான்
Jll - ரக்கொப்பில் குருவி சிறகுதிர்க்கும் டறவுதிர்க்கும் உன்னுல் ான் தனிமையில், 1ல்லாய்ப் போன இதயத்தில் 1லை வடிக்கும் வேதனைகள்,
புரிதல்
ாஸ். வி. பரமேஷ்

Page 49
பிரதிவாதிக் கூண்டில் பிரதி
ஒனறு ஆற்றல் வேண்டும். அல்லது எவரையும் விடாமல் வளைத்துப் போடத் தெரிய வேண்டும். இவ்விரண்டு தகுதியும் என்னிடமிருப்பதால்த்தான் இன்று " ஒரு பெரிய எழுத்தாளனக இருக்கின்றேன். எழுத்துலகமே என்னுல்த்தான் ஒளி பெறு கின்றது என்பது, கருத்து வேறுபாடுடைய வர்களினுலும் ஏற்கப்பட்ட ஒன்று.
ஒரே சமயத்தில் மூன்று வாராந்த வெளியீடுகள் எனக்கு மன்ருட்டக் கடிதங்கள் அனுப்பியிருந்தன, விரைவில் சிறுகதைகள் அனுப்பி வைக்கும்படி. இலக்கியம் வளர்ப் பதாகப் பிதற்றிக் கொண்டு கொமேர்ஷல் மைன்ட் ஆக இயங்கும் கடதாசிக் கூட்டங் கள் இச்சஞ்சிகைகள் - பத்திரிகைகள் என்னை விட எத்தனை மடங்கு ஆற்றல் - ஆர்வம் மிக்கவர்களின் உணர்சசி பூர்வமான படைப் புகளை இருட்டடிப்புச் செய்யும் இவை பிரபல் யமானவர்களையே சுற்றிச்சுற்றிவருகின்றன. எனது எழுத்துக்கள் ஆரவாரப் படுவதற்கும் புகழப்படுவதற்கும் இன்னெரு முக்கிய காரணம்:- நான் ஒரு உயர் பதவி அதிகாரி சரி போகட்டும். முதலில் என்ன கதையை எழுதுவோம்? சிந்திக்கவே தேவையில்லே. தனி, நாட்டுக் கோரிக்கை உள்ள வரை அரசியல் இலாபங்களிற்கு எப்படிப் பஞ்ச மில்லையோ அதுபோல் சமுதாயக் கொடுமை கள், நாட்டுப் பிரச்சனைகள், மனித் குறை பாடுகள் உள்ளவரை கதைக் கருவுககும் தட்டுபாடில்லை. (ஒரு விடயத்தை அரசியல் பிரச்சனையாக்குவதற்கும் அரசியல் இலாப மாக்குவதற்கும் வேறுபாடுண்டு) சாதி - சீதனம் - ஏழ்மை, காதல், வர்க்கம் என் பவைகளைக் கலந்து ஒரு அரை அவியல் அவித்துவிட்டால் எமது வாசகருக்கு நல்ல தோர் இலக்கியம் கிடைத்துவிடும். இன்றைய முதலாவது கதைக்கு ஏழ்மையை நானும் எடுத்துப் பார்ப்போமே. ஏழ்மை என்ருல் எப்படி? ஒரு பிச்சைக்காரியைக் கற்பனை செய்தேன். வயது பதினறு கறுப்பென்

திநிதி!
ஞாணு
முலும் திரட்சியான அங்கங்கள் என்ருெல் லாம் அவளை ஐடென்ரிவை செய்துவைத்து எழுத ஆரம்பித்தேன். பிச்சைக் காரிவென் ருலும் பருவச் செழிப்பை எழுதாவிட்டால் வாசகர்களுக்கே சுவைக்காது என்ற நம் பிக்கை என் போன்றவர்களுக்குண்டு. கதை யைத் தொடர்ந்தேன்.
*அந்தப் பிச்சைக்காரி 764 பஸ்ஸில் ஏறினுள். அவள் கையில் ஒரு குழந்தை. அவளே குழந்தை. அவளுக்கும் ஒரு குழந் தையை யாரோ பெரிய மனிதன் பிச்சை யாகப் போட்டிருந்தான். பஸ்ஸில் ஏறியவள் தமிழக முதலமைச்சர் பாடிய காதல் பாட் டொன்றை "இனிமை யாக முழக்கினுள். பெண்களில் சிலர் இலவசமாக கச்சேரியை ரஸ்பீக்க ஆண்கள் அவள் அங்கங்களை அள வெடுத்துக் கொண்டார்கள், ஏதோ புதிய ஆடைகள் வாங்கிக்கொடுப்பவர்கள் போன்று பாட்டு முடிந்ததும் யதார்த்தமான சங்கீதம் அடிவயிற்றிலிருந்து கிளம்பியது:- அம்மா பசியம்மா அஞ்சியம் (5 சதம்) தாங்கம்மா. யாருடைய உள்ளங்களும் இளகவே இல்லை அதில் நியாயம் ஒன்று இருந்தது. சிலருக்கு கொண்டக்டர் சில்லறை இல்லை என்பதால் மிச்சம் கொடுக்கவில்லை. அவள் தொடர்ந்து கத்தி விட்டு இறங்கும் போது ஒருவன் கேட்டான் ;- என் வீட்டுக்கு வாறியா? அவள் சொன்னுள்:- இந்த ஒரு புள்ளையே போதும் சே என்ன அரக்க மனங்கள்? ஒரு பிச்சைக் காரிக்கு ஐந்து சதம் கூட கொடுக்க ஒருவருக் கும் மனமில்லையே. பசியின் கொடுமையை ஏன் இவர்கள் உணரவில்லை? தனி ' ஒருவ னிற்கு உணவில்லையெனில். என்ற பாரதி யின் பாட்டு அர்த்தமில்லாமல் போவதா. பிச்சைக்காரர்களது பி ச்  ைசத் தனத்தை ஒழிக்க முடியாத ஒரு அரசாங்கம் வேறு எதனைச் சீராக்கப் போகின்றது? இந்த அப் பாவி ஏழ்மைப் பிச்சைக்காரர்கள் . இப்படியே அந்தப் பிச்சைக்காரியை கதா நாயகியாக்கி ஒரு அவியலைப் பத்திரிகைக்கு ரயிலேற்றினேன்.
47

Page 50
இரண் டுமணிக்கு வெய்யிண்டித்4சாரா மல பஸ்ஸுக்கு காத்து நின்றேன், இரண் டாவது கதைக்கு கற்பனை தேட. இந்த மினி பஸ்கள் வந்ததன் பின் அதில்த்தான் பயணம் செய்வது வழக்கமாகி விட்டது. இப்போது 14 - 36 வயதுப் பெண்களுக்கு இடையில் நின்று அவர்களது பரிபூரணஒத்துழைப்புடன் இடிக்கின்ற பாக்கியம் தவறிப்போஞலும். தயானிர்துறை வளர்ந்து இலங்கைப் பொரு ளாதாரத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத தும் என்பதனை உணர்ந்தாலும் என க் கெனவோ மினி பஸ்ஸில் பயனம் செய்வ தென்முல் ஒரே குஷி, எழுத்தாளன் என்று குறி சுட்டுக் கொண்ட எனக்கு இதில் ஏறி பதும் கற்பனைகள் மளமள வென்று வரும். அவ்வளவையும் எழுத முடிந்தால் , நன்ருக இருக்கும். மினி ஒன்று வந்தது. அதில் நான்கைந்து மினி போட்ட மின்மினிகளும் இருந்தனர் ஒருத்திக்குப் பக்கத்தில் நான் அமரப் போக வேறு ஒரு தாடி வளர்த்த முனி குந்தி விட்டது. அவனை அறைந்தால் எப்படி இருக்கும்? மினிபஸ் ஒரு சில மைல் களைத் தாண்டியதும் ஒரு மினியையும் அத னுக்குப் பக்கத்தில் இருந்த முனி மையும் அவதானிக்கலானேன். மு னி யின் (எ ன் வில்லன்) கை மினியின் இடையில் வீணே வாசிப்பதையும் அது நெளிந்து நிமிரும் போது நெஞ்சின் கூர்மை அதிகமாவதனையும் கண்டபோது பொருமையால் அவிந்தேன். இவ்வளவுக்கும் அவனை எனக்கு நன்கு தெரி யும். பல்கலைக்கழக மொன்றின் பட்டதாரி யான அவன் இப்போது பெரிய செட் போட்டு கல்வி வியாபாரம் நடத்துகின்றன். பல்கலைக்கழக லெவலிற்கு தன் கல்வி நிறு வனத்தைப் பத்திரிகையில் விளம்பரம் செய் வான். யூனிவேர் சிற்றிக்கும் இவனது கல்வி வியாபாரப் பந்தலுக்கும் நெருங் கி ய தொடர்பு இருப்பது போல் விளம்பரங்கள் அமைந்திருக்கும். இந்த விளம்பர மோசடி யில் விண்ணப்பங்கள் அவனிடம் குவிந்துள் ளதும் எனக்குத் தெரியும். அந்த மினி மங்கை நல்லாள் AIL ம்ே தரம் எடுக்க அங்கு மெனக்கெடுவதும் நான் அறிந்த மற்ற விட யம் இவ்வளவுக்கும் அவன் ஒரு அப்பாவிக்க கணவன், 2.5 குழந்தைகளுக்குத் தந்தை.
48

அவர்களின் சேட்டைகளே என து. அதித்த கதைக்கு கருவாயிற்று. கற்பு என் பது பெண்களிற்கு மட்டும் தாளு? ஆண் களிற்கு ஏன் தேவையில்லை? மினியுக்குள்ளே கரு வளர்ந்து இரவு 7.00 க்கு வெள்ளைத் தாளில் பிரசவத்திற்கு காத்திருந்தது. உவ மானங்கள் உவமேயங்கள் உதாரணங்கள் என்ற இரவல் ஆதாரங்களைப் போட்டு பொருத்தமற்ற குறியீடுகளையும் தூவி சிறு கதையை முடித்தேன். எழுத்துலகின் பிரபல காய் நான் என்பதால் என் சாம்பார் கூட நளபாகமாக ஏற்றுக் கெர்ள்ளப்படும். இது எனக்குத் தெரியும். அவர் சொன்னூர்:- இவர் சொன்னர் என்றெல்லாம் கதையை இரவலாகவே முடித்த பிறகு நானும் கிறுக்கி வைத்தேன். பல பெண்களுடன் ஆண் நெருங்காலம் எனில் பெண் மட்டும் ஒரே ஒரு னுக்குத் தான் தன்னைக் காட்டலாம் என்பது மகா மோசடி. ஆணின் நயவஞ்சகத் தனம்தான் பெண்ணை உயர்த்துவது போல் உயர்த்தி தன்இச்சையைத் தீர்ப்பது. அதற்கு கற்பு என்று ஒரு காவல்! பெண்ணிற்கு கற்பு தேவையென்ருல் ஆனு க் கும் தேவை. இவனுக்கு தேவையில்லை யென்ருல் அவளிற் கும் கற்பு வேண்டியதே இல்லை. ஒரு சீர்திருத் தவாதி மூ ல ம் கற்பு பற்றி வியாக்கியானம் செய்து முடித்தேன். கதை கொஞ்சம் சுவை பட வேண்டிருயிந்ததால் இங்கிதமாகச் காட் டக் கூடிய இடங்களில் கூட செக்ஸ் ஆகவும் புட்டு வைத்தேன். இப்போதெல்லாம் செக்ஸ் கதைகள் கூட இலக்கியம்தானே.
மூனறு கதைகளில் இன்னும் ஒன்று பாக்கியிருந்தது. வினுேதமான தலைப்புக்க ளைக் கொண்டுதானே இப்போதைய திரைப் படங்களும் நாவல்களும் வருகின்றன. தலைப் புக்களின் நீளம் கதைகளையும் மி ஞ் சி விடும் நிலே இப்போது. நானும் தலைப்பொன்றை மனதில் பல நாட்களாக கொண்டுளைந்தவன். "வாசமுள்ள மலரிது; வசந்தத்தை வெறுக் குது’’ என்ற தலைப் பிற்கு ஒரு கதை தேடி னேன். காதலித்தவளை ஏமாற்றினுல் விளைவு எப்படி இருக்கும்? ஆண்டவனலேயே பயங் கரத் தண்டனை விதிக் கப் படும் என்பது இதன் சாராம்சம்: தி லீப் என்ற ப. க. க.

Page 51
மாணவன், ராதா என்பவவேசக் காதலித்து அவளும் யூனிவேர்சிற்றிதான் ஏமாற்றுவ தாகவும் அதன்பின் நீர ஐா என்பவளே மணந்து அவளது ஆட்டங்களின் அட்ட காசம் தாங்காமல் ஊரைவிட்டு ஓடுவதாக வும் கதையமைத்து ராதாவின் நினைவுளின் ஒட்டத்தில் சம்பவங்களை ச் செலுத்தியி ருந்தேன்.
கதை பின்வரும் ஓட்டத்தில் செல்லு கின்றது. ராதாவின் நினைவுகள் பின்னுேக்கி கின. திலிப்புடன் கம்பஸில கை கோர்த்துத் திரிந்த நாட்கள், திலிப் தன்னை கிகுசினு பீச்சுக்கு அழைத்துச்சென்ற அந்த மழைநாள் கன்ரீனில் ரீ பாட்டி வைத்தபோது திலிப் கூறிய வாக்குறிதி எல்லாமே வீனகிவிட் டன. கயவனும் கை எடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம் படைத்திருந்த அந்த ராதாவா இவள்? திவிப் என்ற அயோக்கிய னல் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு இன்று உருக்குலைந்து நிற்கின்ருள். பல்கலைக் கழக மேடைகளில் காதலுக்கு தெய்வீக அந்தஸ் துக் கொடுத்தவன் நிஜ வாழ்க்கையில் அத னைக் கடைச்சாக்க:ககி விட்டான்.
"திலிப் காதல் தெய்வீகமோ கத்தரிக்க யோ எனக்குத் தெரியாது. அது குண்டு மணி யாக இருத்தாலும் உன்னைப் போன்றவர்க -ணிடம் இருக்க வேண்டாம். பாவம் இந்த ஒரு சில மாணவிகள். ஒருத்தியின் அன்பைப் பெற அனுதாபத்தை ஏற்படுத்திக் கொள் வது. பிறகு அதற்கு காதல் என்று பிரகடனம். முடிவு? காதலி கசங்கிய மலராக வீட்டுக்குப் போக வேண்டியதுதானு? கசங்கிய ஆடைக்கு ஸ்திரிக்கை போடலாமா? பெண்ணுக்கு? அது வும் இப்போது போடலாம். தி லிப் நீ ტახტ வனே போதும் உன் னை ப் போல் யாரும் இனித் தோன்றக் கூடாது. ஒன்றுமட்டும் சொல்லுகின்றேன் காதலித்தவளை ஏமாற்றி பவன் என்றுமே நிம்மதியாக வாழ்ந்ததில்லை.
ஆம் ராதாவின் மனக் குமுறலிற்குப் பல னில்லாமல் போகவில்லை. திலிப்பின் மனைவி அவனை இலட்சியம் செய்ய மறுத்தாள் தெரு வில் போகின்ற ஆண்களுடன் மனத்துக்குள் அவனை ஒப்பிட்டுப்பார்த்தவள் இப்போதெல்

லாம் அவனிடமே சொல்லிக்காட்டுகின்ருள். நாளடைவில் நீரஜா மீது அவன் சந்தேகம் வலுத்தது, ஒருநாள் நேரிலேயேகண்டும் விட் டான் அவன் தலை சுழன்றது. காதல் துரோ கத்திற்குப் பயங்கரத் தண் டனை  ையப் பெற்றுவிட்டான்.
கதையை இப்படி அழைத்துச் சென்று ஒரு வழியாக முடித்து வைத்தேன். இந்த க் கதையை எழுதி முடித்ததும் என்னையுமறி யாத ஒரு திருப்தி. கா த ல் துரோகிகளுக்கு நல்ல சாட்டை அடி கொடுத்ததாக, இந்தக் கதை என் அன்புக் காதலி மிருதுளா படித்த தும் என்னைப்பற்றி எவ்வளவு உயர் வாக நினைப்பாள்? என்னைக் காதலித்ததற்காகப் பெருமைப்படுவாள். கதை வெளியாகியதும் பாராட்டுக் கடிதங்களும் குவியல் போடு கின்றன. இரண்டு கிழமைகட்குள்ளேயே எதிர்பார்த்தபடி பெண்களிடம் இருந்து புகழ் மாலைகள் திரண்டன.
கற்பின் காவலன் என்று பேர் வாங்கிய தான் இப்போது காதல் நாயகம் என்ற பட் டத்தையும் பெண்களிடம் பெற்றுக் கொண் (3.67.
நிகுே கிழமைகள் ஓடியே விட்டன. 769 இலக்க பஸ்ஸில் நுனுவிலுக்கு போவ தற்காக ஏறி இருந்தேன் 'அம்மா. அய்யா. பசி, இரண்டு நாளாக பட்டினி.அஞ்சியம் தாங்க்." கதையில் நான் சித்தரித்திருந்த அதே பிச்சைக்காரி செழிப்புக் கொஞ்சம் குறைந்தவளாக பஸ்ஸில் நுழைந்தா ள் 5, 10 சதம் போட்டனர். போடாத ஒரே ஒரு நபர் நான் தான். பிச்சைக்காரிக்காக உலகப் பொருளாதாரத்தை அமைத்தவர்க ளேக் சாடிய நான்தான் இப்போது மனம் கூட இளகாமலிருந்தேன் இப்படிப்பட்ட ஒரு பிச்சைக்காரியைக் கதை பன்னி 100/- சன் மானம் பெற்ற எனக்கு ஒரு 5 சதம் கொடுக்க மனமில்லாமல் போய்விட்டது. அவளது மார்பகத்தை ஒருவெறியுடன் பார்த்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கினேன்.
49

Page 52
원 நது மணிக்கு வீட்டை அடைந்தேன். வீட்டில் யா ரை யும் கானே ம். குரல் கொடுத்தபோது நீலா வந்தாள். வயது 18 பதவி வேலைககாரி. முதலாளி, தொழிலாளி, எஜமான் அடிமைபற்றி ஒலமிடும் எனக்கும் ஒரு வேலைக்காரி இருக்கின்றள் பெற்றே ருக்கு உதவிக்கு "எங்கே அப்பா அம்மா” நான் கேட்டேன். "ரவு னு க் குப் போயிட் டாங்க’’ தயக்கத்துடன் சொன்னுள். தனி மை! அவளும் நானும் தனிமையில்! நான் கினற்றடிக குப் போகும் நேரங்களில் அவள் பாத்திரங்களைத் துலக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் பரந்த மார்பங்களை ரஸித்தவன். இப்படிப் பலதடவைகள் அவளது உடைகள் விலகிய இடங்களை த் திருட்டுத்தனமாக விழுங்கியிருக்கிறேன். கருப்புத்தான் என்ரு லும என்ன சுவை ஒன்றுதானே. அவளது உடம்புமுழுதும் செக்ஸ் வழிவதுபோல் எனக் குத்தோன்றும். இன்று தனிமை என்றதும் ஐடியா குதித்து வந்தது. வராதா! எழுத்தாள ஞபிற்றே. *நீலா தலையிடிக்குது டிஸ்பிரினும் சுடுத்தண்ணியும் அறைக்கு கொண்டுவா." நிற்காமல் அறைக்கு ஒடி அவசர அவசரமாக ட்றவுசரைச் கழற்றிவிட்டு சாரத்தை அணிந் துகொண்டேன், அரைமணி நேரம் என்னை மறந்திருந்தேன், நீலா அ  ைறக் குள் வரும் போது இருந்ததற்கும் இப்போ அ  ைற  ைய விட்டுப் போவதற்கும் வித்தியாசமிருந்தது. ஆடைகள் கசங்கி விழிகள் கலங்கி நடையில் பெரிய தள்ளாட்டம்!
நீலா இதற்குப்போய் ஏன் அழவேண்டும்? எழுத்தாளஞன எனக்கே புரியவில்லை. கற்பு என்பது குடும்பப் பெண்களுக்கு மட்டும் இருந்தால் பே தா தோ? வேலைக்காரிகள் ஏழைகள் ஏன் இதற்காகக் கவலைப்படவேண் டும்? நீலாவின் கற்பை "பாரம்’ எடுத்த களைப்புத் தீர ஷவரில் குளித்தேன். அறைக்கு வந்து காதலும் கற்பும் கதைக்கு மலிவான வர் ண னை தேடிக்கொண்டிருந்தேன். கார் சத்தம், கேட்டது. அப்பா ரிட்டையர்ட் பிறின் சிப்பலும் அம்மா ரிட்டையர்ட் ரீச்ச ரும் நேரே என்னிடம் வந்தார்கள். "தயா ளன், உனக்கு கிறேஸி அன் கோ புரொப் ரைட்டரின் எ ல் டர் டோட்டரைப் புறப் போஸ் பன்னியிருக்கிறேன்??-அப்பா.
50

நான் திகைத்தேன்.
"லுக் கியர் சன். ஐ நோ யுலர் லவ் எடை யர். டோன்ற் ரெக் இற் சீரியஸ்லி, எங்கட் பெமிலிச்கு ஒத்துவராத கேர்ளை நீ லவ் பன் றது தெரிந்தும் பேசாமல் ஏ ன் இருந்தேன் தெரியுமா? படிக்கிற காலத்துல நானும் ஒருத்தியை லவ் பன்னினன். வட் ஐ மரிட் யுவர் மதர் படிக்கிற காலத்தில் இதெல்லாம் சிம்பிள்.”* அப்பா தொடர்ந்தார். "கிறேசி அன் கோ புரோப்ரைட்டர் தன் ம க ரூ க்கு தருகிற டௌரி என்ன தெரியுமா? பங்களா கார் யூனிவேர்சிற்றியைச் சுற்றி மூன்று நான்கு வீடுகள் உன்மனைவியா வரப்போறவ அழகே தனிதான். இதவிட பொலிட்றிக்ஸ் செல்வாக்கு...”* அப்பா அடுக்கிக் கொணடே போனர். அவர் அடுக்க அடுக்க என் திகைப்பு நீங்க பேராசை வளர்ந்தது. கிறேஸி அன் கோ புரொப்ரைட்டரின் மகளது அழகு பங் களா கார் பொலிட்ரிக்ஸ் இன்புணுவென்ஸி நினைக்க நினைக்க என் மனத்திலிருந்து மிரு துளா கரைந்து போய்க்கொண்டிருந்தாள்" அந்த இடத்தில் ஸ்வர்ணு என்ற பணக்கார அழகி குடிபுகுந்தாள்.
ஆறுமாதங்கள் மனைவி ஸ்வர்ணுவுடன் வாழ்ந்த வாழ்க்கையில் நான் புதிய மனிதனு கினேன். ஒரு நாள் ஐந்துமாதக் கர்ப்பினி யான அவள் கருச்சிதைவு ஏற்பட்டு என்னை விட்டுப் போய்விட்டாள். என் அப்பா, அம் மா அவளது பெற்றேர்கள் உறவினர்கள் எல் லோருமே அழுது தீர்த்தார்கள். எ ன் ஞ ல் அழமுடியவில்லை. அழுவதற்கும் தூய்மை யான உள்ளம் வேண்டும். ஆன ல் நான்? பாவ மூட்டைகளைச் சுமந்துநிற்கும் அழுக் குப் பிண்டம்! சாக்கடையில் ஊற வைத் த மனம் எனக்கு, எப்படி அழமுடியும்? எங்கி கிருந்து கண்ணிர் ஊற்றெடுக்கும்? என் அதி காரம் பணம் இவற்றைக் கொண்டு என் எழுத்துக்களுக்கு வலிமை பெற்றுக்க் கொ டுத்துத்தானே எழுத்துலகின் நாயகனுக விளங்கினேன். மனத்தூய்மை இல் லாத எழுத்தாளன் தான் என்பது எனக்குமட்டும் தானே தெரியும்? நான் படைத்த படைப்புக் களுக்கும் நான் சமுதாயத்திற்குக் கூறிய புத்திகளுக்கும் என் சுயநடத்தையுடன் ஒப்

Page 53
பிடும் போது எ ந் த த் தொடர்பும் இருக்க வில்லையே. பிச்சைக்காரியின் கதையை எழு திய நான் பிச்சைக்காரர்களுக்காக குரல் கொடுத்த நான் எ த் த்ன பேருக்கு 5 சதம் என்ருலும் எறிந்திருட்பேன்? இல் லை யே. ஆண்களிற்கும் கற்பு வேண்டும். பெண்கள் மானம் காக்க ஆணி ன ம் நோமையாக இருக்கவேண்டும் என்று கதைபடைத்த நான் எத்தனை பெண்களை அவலத்திற்குள்ளாக்கியி ருக்கின்றேன். என்னை விரும்பிக் காதலித்த மிருதுளாவை ஏமாற்றி அவள் கற்பைச் சூரை பாடியவன்; வீட்டு வேலைக்காரியைச் சீரழித் தவன்; நியமனங்கள் வழங்க, பதவி உயர்வு கள் அளிக்க பல பெண்களை விலை கூறியவன் இத்தனை கோர மனத்துடன் மனைவியை அனைத்தவன்! நான் ம னி த னே இல்லை. அசிங்கப் புளுவின் அசிங்கத்தே உண்ணும் அசிங்கப் பிறவி!
ஸ்வர்ணு! பாவம் நீ! மிருதுளா எனக்கு எழுதிய கடிதங்களை நீ எப்படியம்மா கண்டு கொண்டாய்? அந்த அதிர்ச்சியே உ ன க்கு எமனுகப் போய்விட்டதா? மிருதுளாதான் பழி வாங்குவாள் என்று நினைத்தேன். ஆனல் அவள் கடிதமே உனக்கு கருச்சிதைவின் கார ணமாகிவிட்டதா? நீ உயிர் போவதற்குமுன் சொன்னுய்; அத்தான் நீங்க ஒரு பெண்னைக் காதலித்தது டாற்றி எனக்கு கவலையில்லை ஒரு அப்பாவியை ஏமாற்றி அவள் சாபத்துககுள் ள7 கி என்னையும் பலியிட்டீர்களே அ  ைத நினைத் துத் தான் அதிர்ச்சியாயிட்டேன். உங்களைப் போன்ற கோழைகள் பேராசைக் காரர்களுடன் வாழ்வதை விட சாவது நல் லது. இனியாவது நீங்க எழுது ற மா தி ரி நடவுங்கோ..
ஸ்வர்ன நெடும் பயனத்தை ஆரம்பித்து நெருப்பில் புனிதமாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் என் மனசாட்சி எ ன் னை ச் சவுக் கால் அடித்துக்கொண்டிருந்தது. நான் எழு திய கதைகளின் பிரதிகள், அச்சில் வந்தவை கள் பாராட்டுக் கடிதங்கள் எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பதன இன்றுதான் காண் சின்றேன், எழுத்தில் பேச்சில் மலரின் மணத் தையும் நினைவில் மூச்சில் இதழின் ஸ்பரிசத் தையும் தேடியழைந்த வெறியனுகத்தான்

வாழ்ந்து விட்டேன். மக்கள் கூட்டத்தில் இன்று என்னைப்போல் எத்தனையோபேர்! பெரிய பெரிய டாக்டர்கள் என்ஜினியர்கள் கணக்காளர்கள் உயர் பதவி நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் சமுகப் பெரியார்கள் சமயக் காவலர்கள் இவர்களிலும் என்னைப் போன்ற வேடதாரிகள் ரொம்ப ம லி ந் து போயிருக்கின்றர்கள். சமுதாயத்தின் அழுக் குத் தொட்டிகளுள் இவர் களும் நானும் நோய்களின் பிறப்பிடமாகவே இருக்கின் ருேம். பிரதிவாதிக் கூண்டில் இவர்களின் பிரதிநிதியாக நான் இன்று நிற்கின்றேன். காதலித்தவளை வஞ்சிப்பது கொடும் LuTub; அந்தத் தன்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கதை எழுதிய நா ன் மிருதுளாவிற்கு என்ன செய்தேன்? ஆயிரம் காரணங்கள் சொல்லி காதலிகளை ஏமாற்றும் கயவர்களைச் சொற்களால் அடித்த நான் - தயாளன் என் கிற எழுத்தாளணுகிய நான் - காலம் கடந்து அதுவும் ஒரு மரணத்தினுலா ஞானேதயம் பெறவேண்டும்? குடும் பம் என்ற இனிய சோலைக்குள் வந்தபிறகுதான் பெண் னின் மகிமையை உணர்ந்தநான் முழுமனிதனுக முன்பே தண்டனை பெற்றுவிட்டேன். சொல் லுக்கும் செயலிற்க்கும் நான் காட்டிய வித்தி யாயம் எனக்கு சரியான தண்டனையை அளித் துவிட்டது. சமூகப் கொடுமைகளைச் சுட்டெ ரிக்க் கதை எழுதுபவர்கள் சுய வாழ்க்கையில் கதை விடுகின்றவர்களாக மாறக்கூடாது.
இப்போதுதான் உணர்கின்றேன். என் னைப் போன்றவர்கள் எழுத்துத் துறைக்குப் போகவே கூடாது. பத்திரிக்கையின் பக்கங் களே ஆக்கிரமிப்பதனை அனுமதிக்கக் கூடாது. செந்தழழ்களாக எத்தனை இளம் நெஞ்சங் கள் காத்திருக்கின்றன. தீமைகளைப் பஸ்மீ கரம் செய்ய என்னைப் போன்றவர்கள் அவர் களை முன் னு க்கு வர விடவில்லையென்ருல் அத்தழழ்களிலேயே பஸ்மீகரமாகிவிடுவோம்
இப்போதுதான் என் விழிகளில் நீர் பெ ருக்கெடுக்கின்றது. நான் நடந்து வந் தீ பாதையின் அருவருப்புகளை மனம் நெகிழ்ந்து நினைக்கும்போது கொஞ்சம் தூய்மைப் படு கின்றேன். பிச்சைக்காரி - நீலா - மிருதுளர் ஸ்வர்ணுவை மனதினுல் பூஜிக்கின்றேன் என். மனம் இலேசாகின்றது.
5

Page 54
வாழ்த்துகின்ருேம்
யாழ் மாநகர தெங்கு பன
உற்பத்தி விற்பனவுக் கூட்
330, கே. கே. எஸ். வீதி,
தூரத்தொடர்பு 7639

rம் பொருள்
டுறவுச் சங்கம்
யசழ்ப்பாணம்.
தந்தி: 'பாம்ஸ்"
ழ்த்துக்கள்
தாமோதர விலாஸ்
239, கே. கே. எஸ். விதி,
யாழ்ப்பாணம்.
GB: 7065

Page 55
"திரைப்படத்தின் மூலவேர்க
(உலகப்புகழ் பெற்ற நெறியர்ளர் ஜசன்ஸ்ரைனி வாழி' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி
ைேலவடிவங்களை "தான் தோன்றி ஈஸ்வரர்” களாகக் கருதுபவர்கள் அவற்றின் சமூக வேர்களைக் காண்பதில் அக் கறை கொண்டிருப்பது இயல்பே. ஆனல் கலைவடி ங்களின் வளர்ச்சியை வரலாற்று அடிப்படை யில் நோக்குபவாகள் அவற்றின் சமூக வேர் களைக் காணுதிருக்க முடியாது. சமூக இய லின்பாற்பட்ட இத்தகைய அணுகுமுறை ஒரு கலை வடிவத்தின் தோற்றுவாய்க்கும், வளர்ச்சிப்போக்கிற்கும் அதன் தன்மைக ளுக்குமிடையேயுள்ள உறவினைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றது. செம்மையான அலை விமர்சனத்திற்கு இத்தகைய சிணு கு முறை இன்றியமையாத அடித்தளம் என லாம். இது இல்லாவிடில் எமது விமர்சனங் கள் வெறும் சூனியத்தில் நடைபெறும் நிகழ் வுகளாகவே இருக்கும்.
 

ஏ. ஜே. கனகரட்ணு
னல் தயர்ரிக்கப்பட்ட "மெக்சிக்கோ நீடு is ) நன்றி அலை
இந்த நூற்முண்டின் முக்கிய் கலே வடி வங்களுள் திரைப்படமும் ஒன்று என்பதை இன்று யாரும் மறுக்க மாட்டார்கள்.
கடந்த நூற்றண்டின் இறுதி ஆண்டுக ளில் தோன்றிய இவ்வடிவத்தின் பின்னணி என்ன? இந்த விஞவிற்கு. பிரபல ஆங்கில விமர்சகர் றேமன்ட் வில்லியம்ஸ் பின்வரு மாறு விடையளிக்கிறர்: "திரைப்படங்கள் தோன்றிய பண்பாட்டுச் சூழ்நிலை, சிற்றுண் டிச் சாலைகளின் பல்சுவைக் கேளிக்கைக் காட்சிகளையும், சிறுபுழை கண்ணுடி வழிக் dist SasakiTuyub. speep Shows) afiti issos. இத்தகைய ஹோட்டங்களிலும், உணவுன் டிச் சாலைகளிலும், நடைபெற்ற கேளிக்கைக் காட்சிகளுக்கிடையே இப்படங்கள் திரையி டப்பட்டன. திரைப்படமாளிகைகளை நிறு விய ஊக வணிகர்களுக்கும், கலைக்கும் எட்
55

Page 56
ட்ாம் பொருத்தம் எண்லாம். தொடக்கத்தி லிருந்தே திரைப்படத்திற்கு இத்தகைய வணிக அடிப்படை இருந்தது, சில புற நடை கள் நீங்கலாக, முதலாளித்துவ சமுதாயங்க ளிலே இந்த அடிப்படை தொடர்ந்து நிலவு கின்றது. இவ்வரலாற்றினை வற்புறுத்த நான் விரும்புகின்றேன். திரைப்படம் எப்போதும் பொதுமக்கள் விரும்பும் பொழுதுபோக்காக வும், கலையாகவும் இருப்பதற்கும் அதன் படைப்பாற்றல் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
வில்லியம்ஸ் மார்ச்சிய அணுகுமுறை யைக் கையாள்பவராதலால் அவற்றை மேற் கோள் காட்டுவது வேலிக்கு ஒணுனைச் சாட் சிக்கு இழுப்பதாகச் சிலர் கருதலாம். ஆகவே அமெரிக்க அரசாங்கத்தைச் சார்ந்த நிறுவ னம் வெளியிடும் சஞ்சிகையான "டயலொக்" கின் ஆசிரியர் நாதன்கிளிக் என்பவரை இங்கு சாட்சிக்கு வரவழைக்க வேண்டியிருக்கிறது. ("டயலொக்" தொகுதி 11, எண் 4, 1978).
"அமெரிக்கத்திரைப்படத்தின் சமூக வேர்கள்’’ என்னும் பொருள்பற்தி எழுதிய கிளிக் அதனைட் பின்வருமாறு விளக்குகின் ருர்: அமெரிக்காவிலே திரைப்படத்தொழிலை நிறுவியவர்கள் சிறு வியாபாரிகள், கடைக் காரர்கள், நடமாடும் விற்பனையாளர் போன் ருேரே. இத்தகைய தொழில் முனைவர்களால் தொடங்கப்பட்ட ஒரு தொழில் ஆரம்பத் திலே தீண்டத்தகாத ஒன்ருகவே கருதப்பட் டது. இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அழகியல் வாதிகள் அல்லர். கல்வியறிவு அதிகமாக இல்லாத சிறு வணிகர்களே. அவர்களுடைய சுவைப்புணர்விற்கும், அவர் கள் ஆக்கிய திரைப்படங்களை முதன் முத வில் பார்த்தவாகளின் ரசனைக்குமிடையே நெருங்கிய ஒற்றுமை இருந்தது. இப்படங் களைப் பார்க்கச் சென்ற பொது மக்களில் பெரும்பாலோர் (உயர் குடியினரின் நோக் கில் இவர்சள் இழிசனர்) ஐரோப்பாவி லிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய வர்கள். அவர்களுக்கு ஆங்கில அறிவு இல் லாததால் பத்திரிகைகளையோ, சஞ்சிகை களையோ, நூல்களையோ வாசிக்க முடிய
54

வில்லை. இத்தகையவர்களோடு திரைப்படங் கள் (மெளனட்படங்கள்) நேரே பேசின. திரையிலே அசைந்த படிமங்கள் குத்துச் சண்டை வீரர்கள், தெருக்களினுடாகச் செல்லும் வாகனங்கள், நாட்டியக்காரிகள், கோமாளிசளின் வேடிக்கைகள் இவர் களுடைய ஆர்வத்தைத் தூண்டின . கூட் டாக அனுபவித்த இன்பமும், பரபரப்பும் இவர்களுடைய தனி  ைம உணர்வைப் போக்கின. திரையிலே தென்பட்ட அசை வியக்கம் இவர்சளுக்கு ஒரு மர்மமாகவே தோன்றி காந்தம் போலக் கவர்ந்தது. புதிய ஊடகத்தின் நூதனத்தன்மை எல்லோரை யும் கவர்ந்ததில் வியப்பில்லை.
மேலே தரப்பட்டுள்ள இரு விளக்கங் களிலுமிருந்து திரைப்படத்தின் சமூக வேர் கள் புலஞகின்றன. சமூக அடி நிலையிலிருந்த மக்களின் வடிவமாகவே திரைப்படம் தோன்றி வளர்ந்தது என்பது வெளிப்படை. இதனுல்தான் குடியாட்சிக்கலை என அது வர்ணிக்கப்படுகின்றது.
ஒரு புதிய கலை வடிவம் தோன்றும் போது அதன் தன்மைகள் இரண்டு அம்சல் களில் தங்கியுள்ளன என்று பொதுப்படை யாகக் கூறலாம். ஒன்று ஊடகத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள் (திரை படத்தைப் பொறுத்தவரை ஒளிதான் அதன் ஊட்கம் எனவே அடிப்படையில் அது கட்புலனைச் சார்ந்த வடிவம்) மற்றது, சமூகச் சார்பு களைப் பொறுத்தது. (திரைப்படத்தைப் பொறுத்தவரை எத்தகைய சமூக விளை நிலத்தில் அது முளைவிட்டது என்பதை நாம் மேலே கண்டோம். இந்த சமூகச் சார்புகள் மாருதவை எனச்சொல்வதற்கில்லை.)
இப்புதிய வடிவத்தின் தன்மைகளுக்கும் அதன் சமூகப் பின்னணிக்குமிடையே உள்ள உறவை வில்லியம்ஸ் நன்கு விளக்குகின்ருர், திரைப்பட வரலாற்றின் இரண்டாவது கட்டத்தில் அதற்கு மதிப்பை ஈட்டும் நோக் குடன் மேடை நாடகங்களில் நடித்துப் புகழீட்டிய நடிகர்சளும், புகழ் வாய்ந்த எழுத்தாளர்களும் பயன்படுத்தப்படுவதற்கு

Page 57
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆஞல் "இவ்வாறு மதிப்பை ஈட்ட ஆரம்பகாலத் திரைப்படக்கலை பணிவிணக்கத்தோடு முய லுகையில் அதன் உண்மையான ሠ ሡምኝነt-tዃ பாற்றல் வளர்ச்சிக்கு வேறு வகையில் அடித் தளம் அமைக்கப்பட்டு வந்தது. திரைப்பட வீச்செடுப்புக்குள்ளேயே அ ைச வு, ஒரு வீச்செடுப்புக்குள்ளேயே அ ைசவு ஒட்டி ணைப்பாக்கம், வெளி க்கும் காலத்திற்கு மிடையேயுள்ள தொடர்புகளைக் சிதைத்து அவற்றினைப் புதிதாக அமைத்தல் - இந்த உத்திகள் யாவும் புதியவகைக்கலையைச் சார்ந்தவை என்று அறிவு பூர்வமாக இனங் கண்டு கொள்ளப்படு முன்பு அமெரிக்காவி லும் பிரான்சிலும், இங்கிலாந்திலும் மக்கள் சுவைக்கேற்ப உருவாக்கப்பட்ட திரை ப் படங்களில் கையாளப்பட்டன." இப்புதிய கலையின் தன்மைகளுக்கும், மக்கள் ரசனைக் கும் இடையேயுள்ள உறவினை வில்லியம்ஸ் வற்புறுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று வாய்பாடாகியுள்ள, ஹொலி வூட் பாணியைச் சார்ந்த ஜனரஞ்சக திரைப் படத்திற்கும். இந்த ஆரம்ப வடிவத்திற்கு மி டையே வேறுபாடுகள் இருப்பதாக மேலோட்டமாகத் தோன்றினும் சாராம் சத்தில் இரண்டிற்குமிடையே ஒரு வ ைக ஒற்றுமை உண்டு எனலாம். இரண்டும் வெகு ஜனத் தன் மை யை முதன்மைப்படுத்து கின்றன. குறிப்பாக முதலாளித்துவ நாடு களில் திரைப்படத் தொழிலுக்குரிய முத வீட்டு முறை இப்பண்பை மேலும் வலியு றுத்துகின்றது. ஆனல் பொதுவுடமை நாடுகளிலே கூட திரைப்படங்களிலே ஜன ரஞ்சகப் பண்பு காணப்படுகின்ற தென்முல் இப்பண்பிற்கும், இந்தக் கலைவடிவத்தின் சமூகத் தோற்றத்திற்கு மிடையேயுள்ள பிணைப்பு நன்கு விளங்குகின்றதெனலாம்.
தொழில் நுட்பம் சார்ந்த இப்புதிய கலை வடிவம், மரபைப் பெரிதும் பேணும் நாடுகளிலே உள்வாங்கப்பட்டு கையாளப் பட்ட முறை மேலே குறிப்பிட்ட பிணைப்பை யும் தெளிவாக விளக்குகின்றது. எடுத்துக் காட்டாக, இந்தியாவிலே ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள் புராணக் கதை

களையும், மக்களைக் கவரும் பாட்டுக்களையும்; கொண்டு விளங்கின. மக்களுக்கு நன்கு பரிச்சயமான நாட்டுக்கூத்து வகை யை இவை ஒத்திருந்தன. மக்களுக்குப் பரிச்சம் மான உருவங்களிலே தான் புதிய அன்னிய கலே வடிவங்களை வெற்றிகரமாக அறிமுகப் படுத்தலாம். ஆதலால் வெகுஜனப் luar தவிர்க்க முடியாததாகிற்று. இந்தப் Sosir னணி வழியாகத் தான் எம். ஜி. ஆரும் சிவாஜி யும் "விசிலடிச்சான்" ரசனையும் தோன்றி இன்று நோயாகி விட்டன. gab நிலை இந்தியாவிற்கோ, தமிழ் நாட்டிற்கோ மட்டும் பிரத்தியேகமான ஒன்றல்ல.
வில்லியம்ஸ் குறிப்பிடுவது போல, இக் நூற்றண்டின் இருபதுகளிலிருந்தே திரைப் படங்கள் இரண்டாகப் பிளவு பட்டன. வாய்பாட்டுத் திரைப்படங்கள் ஒருவகை பரிசோதனை முயற்சிகள் மற்ருெருவகை, இத்தகைய பிளவுபாடு பொதுவாக எல் லாக் கலைகளிலுமே காணப்படுகின்றது. இந்த இடைவெளியைச் சுருக்க வேண்டுமா ஞல் இன்று கீரியும் பாம்புமாகவுள்ள sീ யும் பொழுதுபோக்கும் இணைய வேண்டும். திரைப்படம் போன்றகலை வடிவம் இதனைச் சாதிக்கலாம் எண்பதற்கு சார்ளி சப்ளினின் படங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். பெரும் முதலீட்டை வேண்டி நிற்கும் தொழி லாகிய திரைப்படத்துறை சிறுகுழுவினர்க் கான உயர்ந்த கலைப்படைப்புகளால் மட் டும் ஈடுசெய்யமுடியாது சுவைப்பு மட்டம் உயரும் ைெரக்குமாவது, கலை நயத்தோடு ஆக்கப்படும் ஜனரஞ்சகப் படைப்புகளே பெரிதும் தேவைப்படுகின்றன. அவைதான் கலைக்கும் ஜனரஞ்சகத்திற்குமிடையே பால் மாக அமைவதோடு திரைப்படத்துறைக்கு வேண்டிய வருமானத்தையும் ஈட்டிக் கொடுக்க வல்லன. இந்த உறுதியான அடித் தளம்தான் பரிசோதனே முயற்சிகளைத் தாங்கக்கூடிதாக இருக்கும்.
தனது சமூக வேர்களை முற்ருக அறுத் துக் கொண்டு திரைப்படம் போன்ற கலை வடிவம் அந்தரத் தாமரையாய் வாழ முடி யாது.
55

Page 58
ள்மது வாழ்த்துக்கள் -
SCE
வாழ்த்துகின்றேம்
வளர்மதி கல்வி நி பிரதான வீதி, சாவகச்சேரி
G.C.E. A/ G.C.E. O/
கலை, வர்த்தகம், விஞ்ஞானம் பட்ட
உரிமை: பரமராசா B.A.

NCE (ENTRE
Regd. No: 5832
ΚΑΙ ΑΥΜΕΟ ΟΥ,
லயம்
தாரிகளால் போதிக்கப்படுகின்றன.

Page 59
பாரதியின் ஞானரதம்
நவீன தமிழ் இலக்கியத்தின் உதய கவியாகத் திகழ் பாரதி, தமிழ்க் கவிதையின் பொருளிலும் வடிவ அமைப்பிலும் மாற் றத்தை ஏற்படுத்தியதன் மூலம் கவிஞன் என்ற வகையில் வரலாற்றுச் சாதனை புரிந்த அவர் தமிழ் உரை நடைத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருக் கின்றர். அவருடைய உரை நடையாக் கங்கள் கவிதைகளாகவும், கட்டுரைகளாக வும், சிந்தனைச் சிதறல்களாகவும், பத்தி ரிகைச் செய்திகளாகவும் வ்ெளி வந்துள்ளன. பாரதியின் கதைகளில் ஒன்று ஞானரதம்.
ஞானரதம் என்ருல் அறிவாகிய தேர் என்பது பொருள். பாரதி தன்னுடைய அறிவுத் தேரைத் தூண்டி அனுபவித்த கற்பனை உலகவாழ்வை ஞானரதத்தில் நாம் காணலாம், இன்னும் ஒருவிதமாகச் சொன் ளுல் இவ்வுலகில் தனிமனிதன் அடையும் துன்பத்தில் இருந்து விடுபட்டு அழியாத இ ன் பம் கி  ைட க் கும் மேலுலகத்தை அடைந்து அங்கும் இன்பம் கிடைக்காதா ான்றநிலையில் திரும்பவும் பூமிக்கு வந்த ஒரு பயணக் கதையை ஞானரதப் பயணத்தில் காணமுடிகின்றது. உபசாந்தி லோகம் சத்தியலோகம் தர்மலோகம் ஆகியவற்றிற்கு அறிவுத் தேரில் சென்று, மீண்ட அனுப வத்  ைத விபரிப்பதாக இக்கதைப்பகுதி அமைந்துள்ளது. இதிலே பாரதியின் கற் பனைத் திறன், வேதாந்த உணர்வு. கலை யார்வம் என்பவற்றை மட்டும் அன்றி அவர் தமது சமகால சமூக பண்பாட்டுச் சீரழிவுச் சூழ்நிலையில் கொண்ட பொறுப்பையும் அதி லிருந்து நாடு விடுபட வேண்டும் என்றிருந்த பேரவாவையும் தாம் காணலாம்.
ஞானரதம் பற்றி டாக்டர் தா. வே. வீரசாமி (தமிழ் நாவல் முன்னுேட்டம்) பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்.
"தனிமனிதன் பெறும் நிகழ்காலத் துன் பத்திலிருந்து பறந்து கற்பனை உலகிற் புகுந்து அழியாத இன்பம் கிடைக்காதா என்று

நா. செல்வரத்தினம்
ஏங்கிய ஏக்கத்தின் துடிப்புகளை ஞானரதப் பயணத்தில் காணமுடிகின்றது. திருவல்லிக் கேணி வாழ்க்கையில் நிசழ்கால வறுமை அந்நிய ஆடசியின் அவலம் குடும்பத்தில் காணும் எண்ணற்ற இன்னல்கள் தனிமனித மனததின் ஏமாற்றம் ஆகியவற்றை எல்லாம் ஒரளவு மறந்து புதிய இன்ப உலகம் கிடைக் காதா என்று எண்ணிய ஏக்கத்தின் விளைவை ஞானரதம் எடுத்துரைக்கும்**
பாரதி இந்தியச் சமய தத்துவங்களை நன்கறிந்தவர். ஒரு வேதாந்தியும் கூட. சமய தத்துவங்களிலே இன்பமயமான ஒரு உலகம் இருக்கின்றதென்றும் அதை அடைந்தால் இன்பம் கிடைக்கும் என்றும் அதனை அடை வதற்கு மனம் தடையாக இருக்கிறதென்றும் கூறப்படும். இதில் நம்பிக்கை கொண்டவர் பாரதி. இவ்வுலகில் நிம்மதி இல்லை. அதனுல் மறு உலகு சென்று அங்கு நிம்மதி கான விரும்பினர். அவ்வாறு செய்வதற்கு இந்திய மண்ணின் மீது கொண்ட பாசம் அவரைத் திணறவைத்தது. கவலையில்லாத இடத்தில் இருக்க விரும்பியதோடு அனுபவிக்க வேண் டிய இன்பங்களையும் அனுபவிக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும் எனவும் விரும் பினர். அவர் விரும்பிய இடம் பார்தழமி. பாரதியின் இவ்வுணர்வுகளை ஞானரதத்தில் தரிசிக்கலாம்.
"மானுடா மனம் இறந்த பிறகு தான் உபசாந்தி உண்டு. அது இருக்கும் வரை யில் கவலைகள் நீங்கியிருக்கலாம் என்ற எண்ணம் வீண் கவலைகளாகிய அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளி க் கொண்டே இருக்கும் தாய் மணமே ஆகும். உனக்கு அந்தப் பொய் அரக்கியிடம் இன்னும் பிரேமை தீரவில்லை. பக்குவம் வந்தபிறகு நீ தானே இங்கு வந்து சேர லாம். இப்போது போய்வா' என்றும் (பாரதியார் கதைகள். பக் 14 - 15) "ஞானரதமே நீ நம்மை இப்போது கவலை யென்பதே இ ல் லா த உலகத்திற்குக்
57

Page 60
கொண்டு போய்ச்சேர் என்று கட்டளை யிட்டேன். அப்போது மனம் வந்து ரதத்தைத் தடுத்துக் கொண்டது. அது அத்தனை சுகமான உலகபள்று. சவலை யில் லாமல் மடடும் இருந்தால் போதுமா?
வேறு இன்டங்கள் அனுபவிக்கக் கடியஇடம் ஏதேனும் தமக்குத் தோற்றவில்லையா? கவ லேயே இல்லாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகின்றது. மேலும்மேலும்- எண்ணவோ, இன்ன காரண மென்று சொல்ல முடியாது, ஆஞல் அங்கு போவதில் எனக்குப் பிரியமில்லை" என்று மீனம் கூறிற்று" (பாரதியார் கதைகள் பக்-11 இத்தகைய நிகழ்ச்சிகள் கனவிலே நிகழ்ந்தது எனப்பாரதியார் ஞானரத்திலே பின்வரும்ாறு கூறுகின்றர்.
"கண்ணை விழித்துப் பார்க்கும்போது பழைய திருவல்லிக் கேன்யில் பழைய இடத் திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு? நீ பேய் கண்டவன் போல அலறிஞய். நாங்கள் வந்து பார்க்கும்போது மூச்சில்லாமல் இருந்தது. பலவிதான சைத்யோபசாரங்கள் செய்தபிறகு இப்போது மூச்சு விடுகிருய் என்ருர்கள்' (பாரதியார் a 6566 Ludi-l
பெண்களின் காதலைப்பற்றிக் கூறும் தன்மை, அவரது காதலில் ஏற்பட்ட தோல் வியே எனக் கூறலாம். இதுவே சுயசரிதை யில் தொடங்கி ஞானரததில் பர்வத குமா ரியாகவும், குயிற்பாட்டில் குயிலாகவும் அமைந்தது என்று கூறலாம் பாரதிக்கு இளமையில் காதலில் ஏற்பட்ட தோல்வியே அவரது காதற்கவிதைகள் உணர்ச்சியும் உத்வேகமும் கொண்டதாக அமைவதற்குக் காரணமாகும். ‘சுயசரிதையில் ஒன்பது வயதுச் சிறுமியைக் காதலித்ததாகவும் பின் னர் தந்தை வேறு பணம் செய்து வைத்ததா கவும், அதனுல் ஒன்றும் செய்ய முடிய வில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று இத்தகைய காதற்பிரிவு எமது சமூகத்தில் ஏற்படுவதைக்காணக் கூடியதாகவுள்ளது.
፵8

ஞானரதத்தில் பர்வத குமாரியை குறிப் பிடுகின்ற பாரதி, சுயசரிதையில் குறிப் பிட்ட காதலன் காதலியைப் போலத்தான் பர்வத குமாரியை ஞான ரத்திலே குறித் துள்ளார் எனலாம்.
"பிரியரூபிணி! நான் ஈச ஞ ய் விட் ட போதிலும் உன் னைக்கண்டு வியப்படைவதை நீக்கமாட்டேன் என்றும் நானுன்னை இணை யாகக் கருதுவதில் உனக்குச் சந்தோசம் தானே? 'ஓ' பிறகு கண்களைக் கலந்தோம். *கண்ணுேடு கண்ணனை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனுமில பற என்ருள். புதிதாக உள்ளத்திலே எழுந்த காதல் கிளர்ச்சிகொண்டோ அல்லது .' இப்படிப் பலவாறு கூறப்பட்டுள்ளது. பார தியார் கதைகள் பக்-22 குயிற்பாட்டில் காதல் பற்றிய கருத்துக்களும் உணர்வுக ளும் கயசரிதையில், ஞானரதத்தில் குறிப் பிட்டதுபோலவே கூறியுள்ளார். குயிற் பாட்டில் m
"ஒன்றேயதுவாய் உலகமெல்லாம்
தோற்றமுறக்
சென்றே மனபோந்து சித்தந்
தனதின்றி நாளொன்று போவதற்கு நான் பட்ட பாட்டனைத்தும்
தாளம் டடுமோ? தறிபடுமோ?
பார்படுவார்’’’
‘என்னும் அடிகள் பாரதியின் கதைக் கருவைக் காட்டிநிற்கின்றன. இந்தக் காதற் பாட்டுக்களைப் பாரதிபாட அவரது வாழ்க் கையனுபவமும் ஒரு காரணமாக அமைவ தைச் சுயசரிதைப்பாடல்கள் எமக்குணர்த்தி நிற்கின்றன" என்று மனேண்மணி சண் முகதாஸ் (மல்லிகை 1979 ஏப்ரல்) குறிப்பிட் டுள்ளமை நோக்கற்பாலது.
குடும்ப வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள தொடர்பை யும் அல்லது காதலனுக்கும் காதலிக்கும் இடையேயுள்ள தொடர்பையும் நகரவாழ் கையில் பொருளாதாரப் பிரச்சினையையும்,

Page 61
ஞான ரதத்தில் புலப்படுத்தும்போது நகைச் சுனயாகக் காட்டுகின்ருர் பாரதி.
"மண்வியைக் கூப்பிட்டேன். ஏன் என் ருள் தலை தோவு பொறுக்க முடியவில்லே . கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டுவா என்றேன். ஆமாம், இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த் தலைவலி வந்து விடும். என்னை வேலை யேவு வ தற்காக, அதெல்லாம் சரிதான் பாற்காரி லத்து மத் தியானம் பணம், கேட்டுவிட்டுப்போஞள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்ஞள். rtruii நேற்றே சொன்னுராம். இந்த மாதம் குழந் தைக்குக் காப்புவாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத்தான் ஏமாற் றுவது வழக்கமாகவே போய்விட்டது. . "தலை நோவு தீர்ந்துவிட்டது நீ தயவு செய்து கீழே போகலாம் என்று வணக்கத் துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்."
பாரதியார் கதைகள் பக். 56- 571
ஞானரத்திலே பாரதியார் கூறியது போல அவரது கண்னன் பாட்டிலும் கூறி யிருப்பது நோக்கத்தக்கது.
"பெண்டு குழந்தைகள் கஞ்கி குடித்துப் பிழைத்திட வேண்டுமையே' *மானத்தைக் காக்கவோர் நாலு முழத் துணி வாங்கித்தர வேணும் தானத்திற்குச் சில வேட்டிகள்-வாங்கித் தரவும் கடனுண்டே சிலவேட்டி தரவுங் கடனுண்டே'
என்று குறிப்பிடுவதிலிருந்து இவருடைய வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட கஸ்ட நிலைமையையும் உணரக்கூடியதாகவுள்ளது?
ஞானரதத்திலே கல்வி பற்றிக் குறிப் பிடுகிபோது பிள்ளைகள் தமிழ்க்கல்வி கற்கி முர்கள் என்பதைத்தான் குறிப்பிடுகிருர் பின்வருமாறு;-
**தபோமுனி அந்த உபாத்யாயரை நோக்கி "கண்வாசாரியாரே இவர் கள்

என்னபாடம் படித்துக் கொண்டிருக்கிருர் கள்? என்று கேட்டான். அதற்குக் கண்வர் ‘இவர்கள் கணிதசாஸ்திரம் படிக்கிறர்கள்" என்ருன். தபோமுனி" -
ஆஞல் சுயசரிதையில் ஆங்கிலக்கல்வி பற்றிக் குறிப்பிடும்போது ஆங்கிலக் கல்வி யின் விளைவாக தனது தந்தைக்கு அதிக் பணம் செலவாகியது என்றும் தனக்குத் ஒரு பயனும் ஏற்படவில்லை என்றும் குறிப் பிடுகிருர் பாரதி,
**செலவு தந்தைக் கோர் ஆயிரம்
சென்றது தீதெனக்குப் பல் லாயிரம் சேர்ந்தன நல்மோ ரெட்டுனையும் கண்டிலேனிதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லு - GausãT ’ ” என்று சுயசரிதையில் கூறிய பாரதி, "தமிழ்' என்ற கவிதையில் பின்வருமாறு குறிப்பிடு கின்ருர் .
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர்மகிமை இல்லை நிறமான புலமையெனில் வெளி
நாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"
எனப் பாரதியார் கூறியிருப்பதில் இருந்து அவர் ஆங்கிலம் கற்பதை வெறுக்கவில்லை என்றே கருதக்கிடக்கின்றது. அவரது கவி தைகளும், கட்டுரைகளும் ஆங்கில மொழி யின் செல்வாக்கைத்தான் எதிர்த்தார் என் பதைக் காட்டுகின்றதே ஒழியப் பாரதியார் ஆங்கில மொழியை எதிர்க்கவில்லை என்ப பதைப் "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங் கள் தமிழ் மொயிற் பெயர்த்தல் வேண் டும்" என்று கூறியதிலிருந்தும் தெரிய வரு கிறது.
59

Page 62
புனித உரிமைகன்த்பற்றி பாமரமக்க குக்கு எடுத்துச் சொல்வியும் அவ்வுரிமைக ஞக்காக தேவை ஒத்:ஓம்போது "வாள்ெ டுத்துப் போர் செய்யக் கூடிய ஆணர்ச்சி யையும், உற்சாகத்தையும், உறுதியையும் பழம் பெருமையைச் சமுதாய ஆற்றலாகி ாற்றிப் புதிய இலட்சியத்தை நோக்கிச் செல்லக்கூடிய வகையிலும் கவிதையைக் கையாண்டதுபோல ஞானரதக் கதையை பும் கையாண்டுள்ளார்.
"மித்திரா சஷ்திரியனுடைய முயற்சிக ரூக்கெல்லாம் ஆடியிலுள்ள ஊந்சிறிது என்று வினவினுல் அதனேச் சொல்கிறேன் ான். அது போர்! போர்தான் சஷ்த்திரிய னுடைய முதல் கருமம் போர்தான் æ í far மையான சிஷ்த்திரியனுக்கு மூச்சு, போரே அவனுடைய உயிர் எந்த கடினத்திவே போரை நிறுத்துகின்ருஅே அந்தக் கனத் லே சஷத்திரியன் பேடியாய் விடுகிருன்.
ஷ்ெரபு அவன் மரம், அவன் பிரேதம், அவன் பொய், அவன் பேசுதற்கரிய இகழ்ச்
முடிகிருள்' turgu Třeten
சுள் பக்-7ே
ஒான ரதத்திலே வீர உார்ச்சியைத் துண்டி போரில் ஈடுபடச் செய்யும் தன்மை யைப் போல, கவிதைகளிலும் ஆரதியிருப்பு
தக்சாணலாம். "தேசிய இயகசுப் ப7
நிஜ்"
+செற்றினி பதிலுேச்சரைத் தீர்த்திட இம்மின்!
ஈட்டியாற் சிரங்களே விட்டிட எழுமின் நீட்டிய வேல்களை நேரிருந்து எ நிமின்! ni Tigal- முனேயினும் வபந்திகள்
சூழினும்" என்றும் வேறிடத்தில் சர்வஞ்சகர்தியர் மனிதரை வருத்துவோர் நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்
இன்னுேர் தம்மோடு பிறந்த சகோதர ராயினும் வெம்மை யோடொறுத்தல் வீரர்தஞ்
செயலாம்."" பாரதியார் இந்தியச் சமூகத்தின்மீது அதிகழற்றுக் கொண்டவர். -SHAJIŤ SIG SGML-TU வாழ்க்கையை நன்குனர்ந்தவர். அவர்களு டைய இன்பதுன்பங்கள், அடிமைமுறை

போவித்தன்மைகள் பனத்திற்கு உடலே விந்தல், கொல்லபுரிதல் போன்ற 340au 1767 செயல்க3ளக் கண்ணுற்று வெதும்பிஒர். அந்த அந்த உள்ளக்குமுறல் கவிதைகளில் வெளிப் பட்டது மட்டுமன்றி ஞானரதத்தில் ஆசிரி யர் கடற்முகவும், கதாபாத்திரமான பர்வத குமாரி மூலமாகவும் காட்டியுள்ளார்.
ஞானம் பிறந்த நாட்டிலே பஞ்சத்யா லும் நோயினுலும் அவற்றின் மூலமாகிய அடிமை நிலயிலும் ஆண்களும் பெண்க இரும் கண்ணுல் பார்ப்பத ற்குக் சுசும்படி அத்தனே குரூபிகளாய் இருக்கின்மூர்கள். பாரதியார் கதைகள் பக்கம் 40 1 يوني سدس T வேருேசிடத்தில் பர்வதகுமாரி மூலமாக
உங்கள் உலகத்திலே வாழ்வோர்சோற் றுக்கும் ஆடைக்குமாகப் பொய் பேசுகி ரூர்கள், நடிக்கிறர்கள். ஏ மாற்றுகிறர் கள், கொ8லபுரிகிருர்கள், உடலே விற்சி ரூர்கள், அறிவைவிற்கிருர்கள். ... fir கள் உலகத்திலே ஏழைகளாய் இருப் போர் பெரும்பாலும் மானமற்ற சிடி மைகன். அவர்கள் அற்ப சுகத்தின் பொ குட்டு எதுவேண்டுமாயினும் செய்வார் சன் பாரதியார் கதை. கீர் இவ்வாறு ஞானரதத்தில் சமூகத்தின் குறைப்பாடுகளைச் சூட்டிக்காட்டியது போக் ாவிதைகளிலும் கூறியிருப்பதை அவதானிக் கலாம். தேசிய இயக்கப் பாடல்களில்,
"மாதர் கற்பழித்திலும் மறையவர்
வேள்விக்கு ஏதமே மூழ்வதும் இயற்றி நிற்கின்மூர் சர்த்திரத் தொகுதியைத் தாழ்த்து
ஜவக்கின்ருர்" "ஆசிரியர் புல்யருக் கடிமைகளாயினர் பற்றிதைப் பொறுத்து வாழ்வதோ
வாழ்க்கை" தொகுத்து நோக்கும்போது பா ரதியினு டைய இரண்டு முக்கிய பண்புகளை ஞானர தத்தில் துலுக்கமாகக் காணமுடிகிறது. ஒன்று அவர் பாரத சமுதாயத்தின் பாற்பட்டுக் பாரம்பரியத்தில் கொண்டிருந்த ஆழ்ந்தி பற்று. இன்னுென்று இடைக் சாலத்தில் அப் பண்பாடு நலிவுற்றுவிட்டதை நோக்கி அவர் தொண்ட கழிவிரக்கம். இவை வேதாந்தி உணர்வில் விண்ணிலே பறக்கமுயன்ற பாரதி பின் சிந்தனைச் சிறகுகளே இந்தமண்னேவிட்டு வில்ல்ே உறுதிப்ாகப் பற்றிநிறுத்தின.

Page 63
எண்
ரதி வாச் வோர்க்ஸ் அன்
நிறுவனத்தார் வாழ்த்துகின்றர்கள்
ரதி வாச் வோர்க்ஸ்
60, 62, 64, கஸ்தூரியார் வீதி,
யாழ்நகர்.

வண்ணத்துணியுகத்து, வளமார் வகையனத்தும்
ாணம்போல் தேர்ந்தெடுக்க
ஏற்றதோர் எழிற்கூடம்
கணேசன் ஸ்ரோர்ஸ்
68, 78, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்
ஸ்ரோாஸ்
அன் ஸ்ரோர்ஸ்

Page 64
தேசிய இன ஒருமைப்பாடு தேர்தல் தொகுதிசார் நட
ஒரு நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் இன, மொழி, மத, சாதி, கலாச்சார, பிர தேச வேறுபாடுகளை மேவி நாம் எல்லோரும் ஒரு நாட்டு மச்கள் என்ற தேசிய உணர் வின் அடிப்படையில் வாழ்கின்ற போது அங்கு நாம் தேசிய இன ஒருமைப் பாட்டி னைக் காணமுடியும். ஒரு நாட்டின் தேசிய இன ஒருமைப்பாடானது அங்கு எழுச்சி பெறும் பல்வேறு தேசிய வாதங்களினுடாக முறியடிக்கப்படலாம். இருபதாம் நூற்ருண் டில் குடியேற்ற நாடுகளில் ஏற்பட்ட தேசிய வாதமானது சர்வதேச ரீதியிலும், உள் நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட இனம் தாமே உயர்ந்தவர்கள் என்ற எண் ண த் துட ன் இறைமை அதிகாரத்தை பலமாக பிடித்துக் கொள்வதனை வலியுறுத்தியது. இந்த அடிப் ப  ைட யி ல் இலங்கையினே நோக்குகின்ற போது இங்கு எழுச்சி பெற்றுள்ள சிங்கள தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என்பன தேசிய இன ஒருமைப் பாட்டிற்கு முரணுக அமைகின்றன. இவ்விரு தேசியவாத எழுச்சி களுக்கும் பிரித்தானியரே காரணமாக அமைந்தனர்.
இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத் தின் கீழ் இருந்த வேளையில் அரசியல் திட்ட போராட்டங்களில் தமிழ் - சிங்கள தலைவர் கள் ஒன்ருகச் செயற்பட்ட போது "இலங் கையர்’ என்ற தேசியவாத உணர்வு காணப் பட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பிரித்த n னி ய ர் அரசியல் திட்டங்களி னுாடாக ஏகாதிபத்திய அதிகார மரபினைப் பாதுகாக்க "உயர்குழாத்தினரான' தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் தமது பொரு ளாதார நலன்களைக் கட்டிக் காத்தனர். 1920ம் ஆண்டுகளின் பின்னர் உயர் குழாத் தினரான தமிழ் - சிங்கள தலைவர்களுக் கிடையே ஏற்பட்ட பிணக்குகளின் பின்னரே
62

D த்தைகளும்
பே. ம. இன்பநாயகம் உதவி விரிவுரையாளர் அரசியல் விஞ்ஞானம்
இலங்கையில் இரு தேசியவாத எழுச்சிகளை அவதானிக்க முடிகின்றது. இதன்பின் 1931ல் அமைக்கப்பட்ட தனிச் சிங்கள மந்திரிசபை, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் 50 50 கோரிக்கை, இன அடிப்படையிலான கட்சி களின் தோற்றம் என்பன முக்கிய நிகழ்ச்சி களாக அமைந்தன. இதன் பின்னணியில் ஏற்பட்ட சிங்கள வகுப்பு வாதத்தினுல், தமிழ் வகுப்பு வாதமும் தமிழ் வகுப்பு வாதத்தினுல் சிங்கள வகுப்பு வாதமும், வளர்ச்சி பெற பின்னர் நடைபெற்ற ஒவ் வோt போதுத் தேர்தலிலும் மக்களின் தேர்தல் தொகுதிசார் நடத்தைகளை நிர்ண யிக்கும் காரணிகளாக இவை அமைந்தன.
வாக்காளன் ஒருவன் மீது அவனது வாக்களிப்புத் தீர்மானத்தை நிர்ணயிக்கும் காரணிகளையே தேர் த ல் தொகுதிசார் நடத்தைகள் எனக்குறிப்பிடலாம் இன்று இலங்கையின் தேசிய இன ஒருமைப் பாட் டிற்கு முரணுக அமையும் சிங்கள - தமிழ் இனவாதமென்பது இன்று நேற்று ஆரம் பித்த ஒன்றல்ல. பிரித்தானியர் ஆட்சியின் கீழேயே இனவாத உணர்வுகள் வளர்க்கப் படலாயின. 1940ம் ஆண்டுகளில் ஆங்கிலத் திற்குப் பதிலாகக் கல்வி நிர்வாக, நீதித் துறைகளில் சிங்களத்தை அரச கரும மொழி யாக்க வேண்டுமென்ற ஒரு இயக்கம் எழுச்சி அடைந்தது. இதனை வெளிப்படுத்துமுகமாக 1944ம் ஆண்டு திரு. 1. R. ஜெயவர்த்தணு அரச கரும மொழி சம்பந்தமாக அரச சபையில் முக்கியமானதோர் பிரேரணையினை முன் வைத்தார்.8
Sinhalese should he made the medium of instriction in all schools, that sinhalese should he made a compulsory
subtject in all public examinations that

Page 65
legislation be intoriuced to permit the business of the state Council to be conducted in sinhalese also
இப்பிரேரணையில் "சிங்களம் மட்டும்" அரச கரும மொழியாக அமைய வேண்டும் எனக்குறிப்பிட்டார். எனவே 1940ம் ஆண்டு களின் பின்னர் இனவாதம் மொழி அடிப் படையில் கூர்மையாகியது. அத் துட ன் தேர் த ல் தொகுதிசார் நடத்தையிலும் மொழி முக்கிய காரணியாகியது.
1948ம் ஆண்டு சு த ந் தி ரத்  ைத த் தொடர்ந்து தேசிய இன ஒருமைப் பாட் டிற்கு முரணுக அமைகின்ற காரணிகளாக அல்லது தமிழ் வாககாளரின் வாக்களிப்புத் தீர்மானத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக பின்வருபவை அமைகின்றன. (1) நாடற் றவர் பிரச்சனை (2) குடியேற்றப் பிரச்சனை (3) மொழிப் பிரச் சனை (4) கல் வி தொழில் வாய்ப்புப் பிரச்சனை (5) சாதிப் பிரச்சினை இவ்வாருன, காரணிகளே தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடபகுதியின் அரசியல் நிலையினை இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வேறு பதித்துகின்றன. மேற்கூறிய காரணிகள் அனைத்தும் பொரு ளாதாரப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட வையாக இருப்பதால் தான் இன்று தமிழ் மக்கள் "தமிழ் ஈழம்' என்ற கோரிக்கை யினே முன் வைப்பவர்களாயினர்.
1948ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழ் மக்களுள் ஒரு பிரிவினரை நாடற்றவர்களாக்கியது. அதா வது இவ் வர சி ன ல் உருவாக்கப்பட்ட
தமிழர் 1953 1971 1953
யாழ்ப்பானம் 477,304 673,043 6, 18 மட்டக்களப்பு 130,381 246,582 31,17: திருகோணமல் 37,517 73,255 15,29 புத்தளம் 9,010 30, 94 31,587

இலங்கைப் பிரஜா உரிழைச் சட்டம், இந் தியப்பாகிஸ்தானிய பிரஜா உரிமை ச் சட்டம், வாக்குரிமை திருத்தச் சட்டம் என்பன தமிழ் மக்களுள் ஒரு பிரிவினர்க்கு எதிரானதாக இருந்தது.4 கண்டிப் பிரதேச சிங்களவர் நிலமற்று இருந்தமை, இந்திய தமிழர்கள் இலங்கைத் தமிழர்களின் கலாச் சாரத்தில் ஒன்றுபட்டு நின்றமை, இந்தியத் தமிழர்கள் இடதுசாரிகளே ஆதரித்து நின் றமை என்பவை காரணங்களாக அமைந்த போதிலும் எதிர்காலத்தில் இவர்கள் இலங் கைத்தமிழர்கலோடு ஒன்று படுவார்களா யின் தாம் பொருளாதார ரீதியாக நசுக்கப் படலாம் எனக் கருதியமையே முக்கிய காரணமாக அமைந்தது. இப்பிரச்சனை தேசிய இன ஒருமைப்பாட்டிற்கு முரணுக அமைந்த போதிலும் வடமாகாண வாக் காளரின் வாக்களிப்பு நடத்தையினை நிர்ன யிக்கும் ஒரு முக்கிய காரணியாக அம்ை கின்றது என்று கூறமுடியாது.
நாடற்ருேர் பிரச்சினை போன்று குடி யேற்றப் பிரச்சினையும் தேர்தல் காலங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு முக் கி ய காரணியாகும். 1935 இல் இருந்து குடி யேற்றக் கொள்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இவை தீவிரமாக அமுல் நடத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பாரம்பரிய பிரதேசங்களை சிங்களப் பிரதேசங்களாக மாற்றும் திட்ட மாகவே அமைகின்றன என்று தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றனர். தமிழ்ப் பிரதுே சங்களில் சிங்கள மக்களின் தொகை அதிக ரித்தது பற்றி பின்வரும் அ ட் ட வன காட்டுகின்றது.8
smaurf தமிழ்ப் பிரதேசங்களில் 197 அதிகரித்த சிங்கள மக்களின்
எண்வரிக்கை
3 29,402 . 14,219 ! 94、I50 63,976 5 55,296 40,000
909,298 27 Ι,791
6

Page 66
இன்று வேலையில்லாப் பிரச்சினையானது தமிழ் மக்களிடையே அதிகமாகக் காணப் படுகின்ற போது அவர்கள் சுமது பொரு ளாதார நடத்தையின நிலத்தின் மீது திரும்புகின்றனர். இவ்வாருன நிலேபில் குடி வேற்றம் தொடர்ந்தும் நடைபெற &Fish GT - தமிழ் இனவாதம் மேலும் வளர்ச்சியடைய வாயிறறு.
1956இல் * சிங்களம் மட்டும்" (அரசீ கரும மொழி) மசோதா சட்டமாக்கப்பட் டதனே தொடர்ந்து தமிழ் மக்கள் மொழி ரீதியான பாதிப்பிற்குட்பட்டனர். மொழி என்ற காரணி சுதந்திரத்தின் பின்னர் இரு சமூகங்களேயும் வேறுபடுத்தியதுடன் தமிழ் விக்காளர்களின் வாக்களிப்பினே நிர்ண யிக்கும் பிரதானதோர் தேர்தல் a TT3:f பாகியது. 1956ம் ஆண்டு வீரசி சுரும மொழி சம்பந்தமான விவாதத்தின் போது அரசின் உண்மை நோக்கினேப்பற்றி திரு. சீந்தீர லிங்கம் பின்வருமாறு கூறிஞர்"-" I pointed out that my good friend the Minister of Finance was going round the country telling people that 60 Percent were tanuils and 40 percent sinhalese and that time was ripe cnough to change the pos1t1 оп.
தமிழ் மக்கள் கல்வி, நிர்வாக, நிதித் துறைகளில் பெற்று இருந்த ஆதிக் சம உடைத் தெறியப்படலாயிற்று. 1956இல் இருந்து 1977 வரை நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இலங்கை முழுவதும் மோழி வாரியான தேர்தல் பிரசாரங்கள் இடம் பெற்றதனே அவதானிக்க முடியும், சதித் திரம் பெற்ற மிகக் குறுகி காலத்துள் அரச கரும மொழிப் பிரச்சின் நாட்டைப் பிளவுபடுத்தும் உணர்ச்சிகளே எழுச்சியுறச் செய்யும் மிக முக்கிய காரணியாக இருந் துள்ளது."
இங்கம் IG5
Luitas: i atra - fi
அனுமதி
சிங்களவர்:- НБ - Б. இலங்கைத் தமிழர்:- 2: .. 5
"f萤

ஆங்கிவி, தொழில் வாய்ப்பு போன்ற வற்றில் காட்டப்படும் இ ன் ரீதியர் வின் கொள்கைகளும் இரு தேசிய வாதங்களேயும் வளர்ப்பதாக அமைகின்றன. கீழ்க்காட்டப் பட்ட புள்ளி விபரங்களின் படி 13:0ஆம் ஆண் டி ல் இலங்கைத்தமிழர்கள் சனத் தொகை விகிதாசாரத்துக்கு இரு மடங்கள் வில் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றனர். ஆனுல் போதனு மொழி மாற்றத்தினுல் 1987இல் நிலமை முற்றிலும் மாறுபட்டது. அத்துடன் 1970இன் பின்னர் மேற் கொள் எப்பட்ட "தரபபடுத்தல்' முறையும் தமிழ் TLL LLTL LL LLL LLLLLLTTLLTTTeT TTOTTTT குறைத்துள்ளது. திறமை அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாக இன அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படலாயினர். இவ்வாருண் தெரிவு முறையே தொழில் வாய்ப்புக் களிலும் பின்பற்றப்பட்டன. இதனுல் தேசிய ரீதியிலான மானவ இயக்கங்கள் தோன்ருது இன ரீதியிலான மா ன வ இயக்கங்கள் வளர்ச்சிபெற்று தேர்தற் காலங்களின் இராக் களிப்பு நடத்தையினே நிர்ணயிக்கும் முக்கிய
முக்கக்குழுக்ளாக மாறியுள்ளன.
தேசிய இன ஒருமைப் பாட்டிற்கு முர ணுக அமைகின்ற காரணிகளில் சாதியும் மிக முக்கியமான ஒன்று. இலங்கையில் சாதிப் பிரச்சினேயானது சிங்களவர் சமூகத் தைவிட தமிழர் சமூகத்தில் மிகக் கூர்மை யாக உள்ளது. வடபகுதியில் காணேப்படும் LL L LLTLLLLLT LL LLLTT LSLTTL TTu TOu eeMT படுவது வேளாள பிரிவாகும். இவ்வேளான பிரிவினர் பொருளாதாரபலம் பெற்றிருந் தமையிஞலேயே ஏண்ய பிரிவினரை அடக்க முடிந்தது. இன்று வடபகுதியில் சாதிப் பிரச்சினே குறைந்து வருவதற்குக் காரணம் குறைந்த சாதிப்பிரிவினர் பொருளாதார பவம் பொருந்தியவர்களாக மாறுவதே."
1987இன் Té. Fig Te: பல்கலேக்கழக - சனத்தொகை
அனுமதி
fi: ; 『1
If ... I II . If

Page 67
எனினும் சாதி என்ற காரணியும் வடபகுதி க்ரிக்க்ாளரின் தேர்தல் நடத்தையை நிர்ண யிக்கும் ஒரு முக்கிய காரணியாகவுள்ளது. குறிப்பாக S. T. W. செல்வநாயகத்தின் தேர்தல் தொகுதியில் இடம் பெற்ற ஆலயப் பிரவேசத்தடையில் கூட அவர் எந்த வித மான நடவடிக்கையும் எடுக் கவி ல் லே. காரணம் உயர்சாதி அந்தஸ்தினை வலியுறுத் துகின்ற இந்து சமய பிரிவினருடன் முரண் டட வேண்டிவரும் என்ற காரணத்திற்கே" தமிழ் சமுதாயத்தின் இவ்வாருன சாதிப் பிரிவினைப் பயன்படுத்தி மாக்சியக் கட்சிகள் தமிழ் சமூகத்தில் ஊடுருவல் செய்தன. இதனுல் 1956இல் மட்டும் மாக்சியப் பிரதி நிதியான திரு. P. கந்தையா என்பவர்
இக்கட்டுரையாக்கத்திற்குப் பயன்பட்ட6 (1) WILSON - A. J. Politics in (2) NORMAN, D. PALMER: Electi (3) HANSARD, 1944 (may 24) (4) WILSON - A. J. Gudib6fill. (5) WALTER SCHWARZ: the tam
London Sept. 1974
(6) HANSARD, 1956, vol. 24 (7) ROBERT KEARNEY: communali (8) WALTER SCHWARZ Guaibed (9) JAMES Jupp: SRI LANKA, thi (10) NORMAN D. PALMER. Gund
வாழ்த்துக்கள்
|நடன முருகன்
மெடிக்கல் ஸ்ரோர்ஸ்
நெல்லியடி, கரவெட்டி.

தமிழ்-தொகுதி ஒன்றில் இருந்து தெரிவு செய்யபபட்டமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொகுதிசார் நடத்தையின் நிர்ணயிக்கும் காரணிகளை நாம் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாக வகைப்படுத்திக் கொள்ள முடியும். இன்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசியல் காரணிகள் பெற்ற செல்வாக்கினை வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் சமூக பொருளா தார காரணிகளே பெற்றுள்ளன.10.இலங்கை யில் தேர்தல் தொகுதிசார் நடத்தையில் சமூக - பொருளாதார காரணிகள் செல் வாக்குச் செலுத்துவதுடன் அவை தேசிய இன ஒருமைப்பாட்டிற்கும் முரணுக அமை கின்றன. -
D
Sri Lanka 1947 - 973 P. 58 - 59. ons and political development: P. 269.
ப்பட்டது. P. 30 ils of Sri Lanka, minority rights Group
sm and language in the politics of ceylon ப்பிடப்பட்டது. ird world democracy P. 143
குறிப்பிடப்பட்டது.
வாழ்த்துக்கள் தியாகராசா அன் பிறதர்ஸ்
பிடவை வியாபாரம் நெல்லியடி, கரவெட்டி,
65

Page 68
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
மதன் றேடர்ஸ்
ம.ம.வி. வீதி,
நெல்லியடி,
கரவெட்டி.
வாழ்க தமிழ் மன்றம்
வேல் முருகன் டிரேடிங் கம்பனி
பிடவை சாய்ப்புச் சாமான் வியாபாரம்,
கண்டி வீதி,
கைதடி,

வாழ்க தங்கள் தமிழ்த்தொண்டு
டீக்கோ கூல் பார்
கண்டி வீதி,
சாவகச்சேரி
|-
சிவர் மெடிக்கல் ஸ்ரோர்ஸ்
எமது வாழ்த்துக்கள்
அன்
புத்தகசாலை
கச்சாய் ருேட்,
சாவகச்சேரி

Page 69
Cornet *MAJOR, 12 in one lid இது அரிதல், சீவுதல், கடைதல், ெ பழுப்புத்தீட்டல் முதலிய பன்னிரண் திது.
மற்றும்
மெரல்லி எலக்றிக் மோட்டர்ஸ்
மெரல்லி எலக்றிக் நீர் இை குறுக்குவெட்டு வாள், நீட்( முள்ளுக்கம்பி, கம்பி ஆணி, இறக்கு 2 கலன் காஸ்ற் அயர்ன் சிஸ்ரீ பூச்சிநாசினி அடிக்கும் தெ பிக்கான், சுத்தியல், ே கல்வனைஸ்ட் கூரைத்தகடுகள், இறக் பிளேன் தகடுகள், நாயிரும்பு 3', அலுமீனிய கூரைத்தகடுகள், பிளேன் கொங்கிறிற், வைபிறேற்றர், கல்வன்
ஷாஷ் பேசின்
ஆகியன வி
மேலும் உங்களுக்குத் தேவையான
உபகரணங்களையும் எமது ஸ்தாபன 6υ Πτι ό.
மஸ்கன்ஸ்
35, ஸ்ரான்லி வீதி,
Gurtesit: 8221

ரவேலை இயந்திரம் விற்பனைக்குண்டு? பாருத்து வேலைகள் சாணை பிடித்தல், ாடு விதமான வேலைகள் செய்ய உகந்
எம்மிடம்
றக்கும் இயந்திரம், கைவாள் டுவெட்டுவாள் 7 அடி, வட்டவாள், நமதிசெய்யப்பட்ட சைக்கிள் ன், பிளாஸ்ரிக் சிஸ்ரன், ஸ்பிறேயர்ஸ் ளிகருவிகள், மண்வெட்டி, கோடரி, ருெயியலாக் பெயின்ற் வகைகள், க்குமதி செய்யப்பட்ட கல்வனைஸ்ட் 4, 4 1/2, எலெக்றிக் ட்றில், தகடுகள், ஹைட்ருேலிக் ஜக் (AC), னஸ்ட் சதுர வலைகள் 1", 1/2", 3/4",
ற்பனைக்குண்டு
இரும்புச்சாமான்களையும், விவசாய த்தில் எப்பொழும் பெற்றுக்கொள்ள
ĉifro Qi io
யாழ்ப்பாணம்.

Page 70
இசையின் தத்துவமும் அதன் பயனும்
இசை யின் மெய்விளக்கியலை ஆராய்ந்து பா ர் த் தா ல் அதன் உயர்ந்த வரலாற்றினையையும் மக்கள் சமுகத்தில் அதன் உன்னத தாக்க விளைவுகளையும் நாம் உணரலாம்.
இசையானது மக்களின் மரபுரி மைகளில் ஒன்று. இக்கலை அவர்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர் புடையது. இது மக்களின் உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்த ஏற்பட்ட இனிமையான கோட்பாடேயாகும். மனத்தைப் பண்படுத்தி பிறவிப் பய ஞன வீடு பேற்றினைத் தரத்தக்க தானதும், இ ைற வன் (Celeshal Bliss) பால் நம்மை இழுத்துச் சென்று இசை வடிவாக விளங்கும் அந்த இறைவனிடமே சேர்க்க வல்லது.
இசையை நுகர்வோரும், பயிலு பவரும் அதன் பயனை எத்தனையோ வழி க ளில் அனுபவிப்பர். இந்து சமயம் இசைக்குச் சிறப்பான முக்கி யத்துவம் அளித்துள்ளது. இறைவனே *நாதபரம்மம்' எ ன் பது பெ ரி யோர். கூற்று தூய்மையான இசை யின் மூலம் இறைவனை அடையலாம். இறைவனே இசையை வளர்த்தா ரென்பதற்கு சான்றுகள் பல உள. தரிமூர்த்திகளின் வடிவங்களை நோக் கும் பொழுது சிவனின் கையில் டமரு கருஷ்ணனின் (விஷ்ணு) கையில் புல் லாங்குழல் சரஸ்வதி (பிரம்மாவின்
68

திருமதி. ச. பாக்கியராஜா விரிவுரையாளர்
மனைவி) யின் கையில் வீணை - இசை யின் தொன்மையையும், பெருமை யையும் விளக்குகின்றன. வழிபாட் டில் கரின மார்க்கம், கீர்த்தனை மார்க் கம் என்பன இரு வகைகளாகும். முன்னதில் இசை சஞ்சாரத்திலேயே அல்லது தயானத்திலேயே - ஆழ்ந்த நிலை யை பெறுவதாம். மற்றதில் இறை புகழ் பா டி பேரானந்ததில் உய்ப்பதாம். அத்துடன் இந்த கானங் கள் கேட்பதாலேயும், மனிதன் முக்தி பெறலாம். பக்தி ஒன்பது வகைப் படும். அவை ஸ்ரவணம், கீர்த்தனம் ஸ்மரணம், பாதஸேவனம், அர் ச் சனம், வந்தனம், தாஸ்யம், சாகயம் ஆத்ம நிவேதனம், இவை அனைத் திற்கும் இசை ஓர் இன்றியமையாத துணைக் கருவி.
உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தி, மனக்கட்டுப்பாடு, சமூகப்பண்பாடு, தெளிவான சிந்தனை, போன்ற சிறப் புக் குணங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிருள் ஒர் உண்  ைம யான இசைக் கலைஞன் நல்லதோர் இசைக் கலைஞன் தன்னுட்டிற்கு இன்றியமை யாத இ ைச ப் பணியாற்றுகிருன். அவனது இசை, அல்றும் ஏழை மக் களின் வாழ்வில் சோர்வை விளக்கு கிறது. செல்வந்தரின்  ெச ரு க்  ைக அடக்கவும் செய்கிறது. பாவிகளின் ழனத்தில் அன்பை உருவாக்கி அவர் க்ளைப் பரிசுத்தப்படுத்துகிறது. துன்
{75-ம் பக்கம் பார்க்க(

Page 71
ΚΗ
MAN STOCKST
Petroleum Products, A
- US BRDGESTONE TY
சகல விதமான flairgrg a எஸ்லோன் பைப்புகள் எவரெடி பற்றி ஜெம் எலெக்ட்றிக் மோட்(
சென்றிக் வாட்டர் பம்
C.E.B. மின் குமிழ்கள் ஆ
யாழ் நகரில் முன்னணி நிறுவன வடமாகாண விநியோகத்தர்கள்
நியூரோன் எலக்ரிக்க
மின்சார ஒப்பந்தக்காரர். 141, 143, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பா
 

AINA.
JNOCHCHI 8: VAVUNIYA
:- Ceylon Petroleum Corporation
gro -- Chemicals & Special Products
SE RES & TUBES
உபகரணங்கள்
5l. (Tii
கியவற்றிற்கு
rம்
இறக்குமதியாளர்கள்
"ணம்.

Page 72
அன்பளிப்பு
UALFFNA = C(2
 

DOM 2560

Page 73
ஈழக்கோரிக்கையும் அதன் பலவீனமும்
பூரீலங்கா சோசலிஸக் குடியரசு எ ன் று வரையறுக்கப்பட்ட இலங் கைத் தீவில் இன்று மிக முக்கியமாக எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஈழக் கோரிக்கையாகும். ஐம்பதுக்கு ஐம்பது, சமஷ்டி, பிரதேச சுயாட்சி தனிநாடு என்ற நிலைகளிலிருந்து படிப் படியாக வளர்ந்து இழந்த நாட்டை மீட்டல் என்ற நிலைக்கு வளர்ந்து விட்ட இவ் ஈழக்கோரிக்கையின் சில பலங்களே பலவீனங்களாயும் அமைந் துள்ளமை விவாதத்திற்குரிய தொன் ருக உள்ளது.
தமிழ்மொழியைத் தாய்மொழி யாக கொண்டமக்கள் இவ் இலங்  ைக த் தீ வில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட மக்க ள து பெரும்பான்மையால் தெரிவு செய் யப்படும் அரசாங்கங்களினல் கல்வி, வேலைவாய்ப்பு. குடியேற்றம் ஆகிய வைகளில் தொடந்து புறக்கணிக்கப் படும் நிலைமையில் தாம் ஒர் தனி நாடாக வாழ்வதன் மூலம் தான் இப் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம், என ஒரு பக்கத்தினரின் வா த ம் முன் வைக்கப்பட்டுள்ளது. அதே வேளை யில் இந் நா ட் டி ல் இடதுசாரிகள் எனப்படும் கட்சிகளும் இடது சாரித் துவம் பேசும் சிவப்பு அரசியல் வாதி களும் இந்நாட்டின் முதலாளித்துவ அமைப்பு முறை மாற்றியமைக்கப்

ம. செல்வின்
பட்டால் மேற் குறிப்பிட்ட பிரச்சனை தீர்ந்துவிடும் எனவும் வாதிடுகின்ற னர். எனவே இந்நாட்டின் பிரச் சனைக்கு தீர்வாக ஈழக்கோரிக்கையும் மு த லா வித் துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு கோரிக்கையும் முன்வைக்கப் பட்டுள்ள நிலைமையில் முக்கியமாக வலுப்பெற்றுள்ள ஈழக்கோரிக்கையின் பலவீனங்கள் சி ல வ ற் றை நாம் எடுத்து நோக்கவேண்டியுள்ளது.
இந்நாட்டில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்று நோக்கும் போது வடக்கு, கிழக்கு, மலையகத்தில் செறிந்து வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களைக் குறிப்பிட முடிகின் றது. ஆனலும் பேச்சு வழக்கில் தமிழர்கள் எனும்போது இந்து க் களைக் குறிப்பிடுவது மிகவும் குறுகிய கருத் து க் கொள்வதாகும். இதே வே ளை யி ல் இனம் என்பதற்கான சரியான வரையறையை ஏற்படுத் தாத நிலைமையில் இனம் என்பது மொழியின் பொதுமையின் அடிப் படையில் கொள்ளப்படுவதா அல்லது மதம், கலாச்சாரம் ஏனைய சமூகப் பி ன் ன ன களையும் பொதுமையாக கொண்டதா என்பது மிகவும் சிக்க லானதாகும். இதனுல் இஸ் லா ம் மதத்தைக் கைக்கொள்ளும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் தாய் மொழியாக தமிழைக் கொண்
7.

Page 74
டாலும் அவர்களை முஸ்லிம்கள் என்ற வோர் இனமாகவே குறிப்பிடுவதனல் இந்நாட்டில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என மூன்று இனங்கள் இருப்பதாக கொள்ள வேண்டியுள் ளது. ஆனல் சிங்கள அரசின் புறக் கணிப்பு நடவடிக்கைகளின் போது மொழி அடிப்படையில் புறக்கணிப்பு கள் மேற்கொள்ளப்படுவதனுல் இவ் எல்லைக்குள் தமிழைத் தாய் மொழி யாக கொண்ட இந்துக்கள், கிறிஸ் தவர்களோடு இஸ் லா மியர்களும் பாதிப்படைகின்றனர். எனவே ஈழக் கோரிக்கை ஒர் வலுப்பெற்ற கோரிக் கையாக வெற்றிபெற முதலில் இஸ் லாம் சமய மக்கள் சம்பந்தமான மேற்குறிப்பிட்ட குளறுபடி தெளி வாக்கப்பட வேண்டியது அவசிய மாகும். ஏனெனில் இன்று இஸ்லாமிய மக்களின் அரசியல் தலைவர்கள் என் போரில் ஒருசிலர் முஸ்லிம்கள் எனப் படுவோர் ஒர் தனி இனம் என்றும் அவ் இனம் இந்நாட்டில் பிரிவினைக் கொள்கையை விரும்பவில்லை என்றும் மேடைகளில் கூறிவரும் அதேவேளை யில் இம்மக்களின் தாய் மொழி சம் பந்தமாக மிகவும் முரண்பாடான வாதங்களையும் முன் வைத்துள்ளனர். வேறு சில முஸ்லிம் அரசியல் வாதி கள் என ப் ப டு வோ ரீ தாங்கள் தமிழைத் தாய் மொழியாக கொண் டவர்கள் என்ற அடிப்படையில் ஈழக் கோரிக்கைக்கு சார்பாக போராட்டம் நடாத்துகின்றனர். இ த  ைல் இ ஸ் லாம் மக்களைப் பொறுத்தவரை மிக வும் சிக்கலான நிலைமைக்கு உட்பட்டு தொடர்ந்தும் உயர்மட்ட இஸ்லா மிய அரசியல் வாதிகளின் வெவ்வேறு கட்சி மூலங்களுக்கிடையில் ஒர் நிச்ச
72

யமற்ற அரசியல் நிலையைக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.
எனவேதான் ஈழக்கோரிக்கையா யினும் சரி இலங்கைத்தீவின் முழுப் பிரச்சனைகளிலும் ச ரி பூரணமான தீர்வு வேண்டுமாயின் இத் தீ வில் வாழும் இஸ்லாமியர்களுக்கான அர சியல் நிலை  ைம தெளிவாக்கப்படல் அவசியம். ஆனல் இத்தீவில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் மிக முக்கிய மாநகரங்களை நெருங் கி வாழத படி யி னு ல் தலைநகர்களில் வாழும் உயர்மட்ட வாழ்க்கை வசதி படைத்த இஸ்லாமியரின் சுய அரசி யல் கருத்துக்களுக்கு எதிராக பெரும் பான்மை இஸ்லாமியரின் மனவெளிப் பாட்டை வெளிக்கொணர முடியா மல் உள்ளது. இதனுல்தான் தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்ட மக்கள் என்ற அடிப்படை யில் ஈழப்போராட்டம் அ  ைம யும் போது அப்போராட்டத்தில் ஓர் இரண்டும் கெட்டான் நிலையை ஏற் படுத்துவதாக மேற்குறித்த பிரச்சனை அமைகின்றது.
அடுத்து மிக முக்கியமாக குறிப் பிடப்படவேண்டிய பலவீனம் மலைய கத்தில் வாழும் தமிழர்களது நிலை யாகும். அந்நிலை ஏகாதிபத்தியத்தின் போ து கென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேற்றப்பட்டு மலை யகத்தில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சர்வதேச ரீதியாக அவர்களது அரசியல் அந்தஸ்து சரி யா க உறுதி ப் படுத்தப்படவில்லை. இலங்கை, இந்திய அரசியல் தலைவர் களுக்கிடையில் நடைபெறும். பேச்சு

Page 75
வார்த்தைகளின் போது படைக் காய்களாக நகர்த்தப்படும் இம்மக் களில் ஒரு பகுதியினர் இலங்கை யிலும் வாழ முடியாமல் இந்தியா விற்கும் செல்ல முடியாமல் நாடற்ற வர்களாக இருப்பது பெரும் பிரச் சனையாகும். அதேவேளையில் இ ம் மக்களில் ஒரு பகுதியினர் இலங்கை யின் பிரசைகளாக உரிமை பெற்ற பின் கூட இங்கு வாழ்வது சம்பந்த மான நிலைமையும் ஓர் சிக்கலான நிலை  ைம யாகும். பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக் கிடையில் மையமாக குவிந்து வாழும் இம்மக்கள் இலங்கையின் பெ ரு ந் தோட்டத்துறையின் உயிர்நாடியாக ஒரு காலத்தில் இருந்து வந்தனர். ஆனல் தற்போது பெருந்தோட்டத் துறையிலிருந்து படிப்படியாக ஒதுக் கப்பட்டு இன்று தங்கள் அடிப்படை வாழ்விற்கான பொருளாதாரத்தை யும் இழ ந் த வர் களாக, இழந்து கொண்டிருப்பவர்களாக வாழ்கின்ற னர். இத்தகைய நிலைமையிலும் ஈழக் கோரிக்கைக்கான போராட்டத்திலும் மிக முக்கியமான பகடைக்காய்களாக இம் மக்க ள் பாவிக்கப்பட்டு வரு வதனை அவதானிக்க முடிகின்றது. தமிழ்பேசும் மக்களுக்கான போராட் டம் எ ன் ற அடிப்படையில் இம் மக்களும் ஈழக்கோரிக்கைக்கு உள்ள டங்கப்பட்டு உள்ளனர். ஆணுலும் இம் மலையக தமிழ் மக்களை தலைமைப் படுத்தும் தலைவர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈழக்கோரிக்கைக்கு மு ர ணு ன கருத்துக் கொண்டவர் களாக உள்ளதனையும் இம் மலையக மக்களை மலையக பிரதேசத்தை விட்டு வேறு தமிழ் பிரதேசங்களுக்கு குடி

போகாவண்ண்ம் த  ைட செய்பவர் களாகவும் உள்ளனர். அத்தோடு இம் மலையகம் வாழ் தமிழ் மக்களது சமுக கலாச்சார நடவடிக்கைகள் ஒரள விற்கு ஏனைய வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நடவடிக்கைகளில் இருந்து வேறுபட்டுள்ள படியிலுைம் இம்மக்களது வாழ்க்கைத் தரம் மிக வும் அடிமட்ட பொருளாதார நிலை யில் இருப்பதனுலும் இம் மலையக தமிழ் மக்கள் ஏனேய தமிழ் மக்க ளால் இழிநிலை மக்களாக கருதப் பட்டு நடாத்தப்பட்டு வருகின்றனர். இது மலையகம் வாழ் தமிழ் மக்களை வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது விரக்தி கொள்ளச் செய்கின்றது.
மேலும் வடகிழக்கு வாழ் தமிழ் அரசியல் வாதிகள் தம் ஈழக்கோரிக் கைக்கு சார்பாக மலையகம் வாழ் தமிழ் மக்களை வடகிழக்கில் வந்து குடியேறும்படி அழைப்பு விடுத்தா லும் அவ் அழைப்பு ஒர் சுய அரசி யல் நலனுக்கான அழைப்பாக உள் ளதே யொழிய அம்மலையக மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கும் பொரு ளாதார உறுதிப்பாடு ஆகியவற்றிற் கான உத்தரவாதமாகவும் அமையா மையால் கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் குடியேறிய மக் களது முயற்சிகள் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. எனவே ம லை ய க தமிழ் அரசியல் வாதிகளின் தலைமை யின் கீழ் வடகிழக்குக்கு போகாமல் மலையகத்தில் தொடர்ந்து வாழ்வது என்பதும் இம்மக்களின் உயிர் உட மைப் பாதுகாப்பு பிரச்சனையைத் தோற்றுவித்துள்ளது. சிங்கள வகுப்
73

Page 76
புவாதிகளினலும் அரசியல் வாதிகளி னலும் அடிக்கடி குடிமனைகள் அடித்து நொறுக்கப்படுவதும் பல ராக் கா ர செயல்கள் கட்டவிழ்த்து விடப்படு வதும் அரசு தனது நடவடிக்கைகள் மூலம் மக்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறச் செய்வதும் சர்வ சாதா ரணமாகி விட்ட நிலையில் இம்மலையக மக்கள் மலையகத்திலும் இருக்க முடி யா த நிலை  ைம ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கும் செல்ல முடி யாமல் மலையகத்திலும் வாழ முடி யாமல் வடகிழக்கிலும் வாழ்க்கைக் கான உத்தரவாதத்தைப் பெற முடி யாமல் நாடற்றவர்களாக வாழும் இத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான சரியான அரசியல் அந்தஸ்து உத்தரவாதம் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றதோ அதற்கேற் பவே அம்மக்களது போராட்டமும் ஈ ழ க் கோரிக்கைக்கு சார்பானதாக அமையும்.
ஆகவேதான் மலை ய க த் தி ல் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய தெளிவான ஒர் முடிபு அம் மக்களது பூரண சம்மதத்துடன் முன் வைக்கப்படாத நிலைமையில் ஈழக் கோரிக்கை என்பது தமிழ் மக்களது போராட்டம எனப் பிரகடனப்படுத் துவது வடக்கு கிழக்கு மாகாணத் தில் வாழும் தமிழ் மக்களது சுய அரசியல் நலனுக்காக இம் மலையக மக்களை பலி கொடுக்கும் செயலாக அமையும்.
தொடர்ந்தும் ஈழக்கோரிக்கைக் கான போராட்டத்தை முன்னெடுத்
துச் செல்பவர்களைப் பொறுத்தவரை
74

அவர்களது நடவடிக்கைகள் உயர் மட்ட மத்தியதர மக்களின் நலன்களை சார்பாக கொண்டதாக அமைந்துள் ளதே தவிர தமிழ் மக்களது பெரும் பான்மையளவினரான கு  ைறந்த மட்ட வாழ்க்கைத் தரம் கொண்ட வர்களின் நலன்களைச் சார்ந்ததாக அமையவில்லை. எடுத்துக் காட்டாக பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப் பம் இழந்தவர்களுக்கான கோரிக்கை யாகவும் உயர்மட்ட உத்தியோக உயர்வு கோருபவர்களுக்கான கோரிக் கையாகவும் இருக்கின்றதே தவிர கல்வி கற்க சந்தர்ப்பம் இழந்த பெரும்பான்மை கீழ்மட்ட தமிழ் மக்களது நலனைப் பேணுவதாகவோ அல்லது அடிப்படை சிவனுேபாய பொருளாதாரத்தையும் இழந் து கொண்டிருக்கின்ற மக்களின் நலனைப் பேணுவதாகவோ அ  ைம ய வில்லை. இ த ன ல் இத்தகைய நிலை  ைம தொடர்ந்து நீடிக்கப்படும் நிலைமை யில் தமிழ் மக்களதும் பெருபான்மை யினரான குறைந்த மட்ட வாழ்க்கைத் தரம் கொண்ட மக்களது போராட்ட உணர்வு ஈழக்கோரிக்கை என்ற நிலை யில் இருந்து மாறி தமது வாழ்க்கை யின் அடிப்படைப் பொருளாதாரப் பி ர ச் ச னைக்கான போராட்டமாக மாற்றம் பெறக்கூடிய நிலை ஏற்படும். தற்போது இலங்கையில் ஆட்சியிலி ருக்கும் உயர் மட்ட த் தி ன் நட வடிக்கைகள் யாவும் உயர் மட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்ப தாகவும் ஏகாதிபத்திய முதலாளித் துவ நாடுகளுக்கும் அவற்றின் பொரு ளாதார நடவடிக்கைகளுக்கும் முட் டுக் கொடுக்கும் வகையில் அமைந்

Page 77
துள்ளது. இதனுல் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தெற் கிலும் மக்களது சிந்தனை தங்களது அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர் வுக்கான போராட்டத்தை நோக்கி திசை திரும்பியுள்ளது. எனவேதான் ஈழக்கோரிக்கையின் பலவினங்களாக குறிப்பிட்ட இஸ்லாம் மத மக்களி னதும், மலையகம் வாழ்தமிழ் மக்களி னதும் அரசியல் அந்தஸ்து தெளி வாக்கப்படாமலும், ஈழக்கோரிக்கை யின் தலைமைகள் எனக் கருதப்படு வோரின் நடவடிக்கைகள் த மிழ் மக்களின் மிகச் சிறுபான்மையினரின் நலனைப் பேணுவதாகவும் தொடர்ந்து
இசையின்.
புறு ம் நெஞ்சங்களுக்கு ஆறு த ல் அளித்து இன்பம் நல்குகிறது. சுருங் கச் சொல்லின் இசையோடு சம்பந் தப்படுபவர்க்கு அருமருந்தாக விளங் கிறது. எமது வழிபாட்டையே எம் இசை வடிவில் செயல்படுத்தலாம். கோயில்களில் ஒதுவாருடன், நாதஸ் வர இசை, முழவு, பேரிகை, மத்த ளம், எனப் பல வாத்திய இசையும் கிரியைகளில் உபயோகப் படுகின்றன. அத்துடன் தமிழர் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அ வ ர் க ளி ன் தொழில்கள் அனைத்திலும் இன்றிய மையானதோர் அம்சமாக இ  ைச விளங்குகிறது.
தெய்வத்தன்மை வாய்ந்த நாம் இசை கலைச் சங்கீதத் துறையிலும்

காலங்கடத்தப் படுமானுல் வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழும் பெரும் பான்மையினரான குறைந்தமட்ட வாழ்க்கைத் தர மக்களது போராட் டமும் தெற்கில் வாழும் குறைந்த மட்ட வாழ்க்கைத் த ர மு  ைடய பெரும்பான்மை சிங்கள மக்களது போராட்டமும் ஒன்ருக அமைந்து வரும் சூழ் நிலை ஏற்பட்டு ஈழக் கோரிக்கை கைவிடப்பட்டு இத்தீவு முழுவதும் ஒர் ஏகாதிபத்திய முத லா வித் து வத் தி ற் கு எதிரான போராட்டம் பிர கடனப்படுத்தப் படக்கூடிய நிலை தோன்றும்.
(68-ம் பக்க தொடர்ச்சி)
மிகவும் மேம்பாடுடையது. மனே தர்ம ரீதியாக இசைக்கப்படும் இராக ஆலாபனைகளிலும், கற்பணு ஸ்வர விஸ்தாரத்திலும் நாதத்தின் அழகிய தோற்றங்களை வ டி த் து காட்டும் இ  ைசக் கலைஞனின் ஆற்றல்தான் அத்துணை மேன் மை வாய்ந்தது! செறிந்த கருத்துகள் கொண்ட பக் திப் பாடல்களின் சாகித்தியங்களை இசைக் கலைஞனின் மிடற்ருேசையின் மூலம் கேட்கும் பொழுது மக்களின் தெய்வ அனுபவத்தை விளக்கத் தர மன்ருே! இவ்வாறு மனிதனை தேவ ஞக்கும் வலிமை பெற்ற இசையை மக்கள் என்றும் மதிப்பர், போற்றி வளர்க்கவும் செய்வர் என்பது எமது துணிவு,
75

Page 78
மேல்மட்ட அனுபவங்கள்
*
豪、
76
பசியாக இருக்கும் போது பார்த்தும் பாராமல் புசித்து விட்டு போகும் நண் பன், குடிப் பழக்கமற்ற நண்பனைக குடிக்க வைப்பதற்கு மட்டும் துடியாய்த் துடிப்டான்,
பல்வேறு. பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி - ஒவ்வொரு இளைஞனும் இப் படியே இருக்க வேண்டும் என்று பொன் மொழியும் மொழிகின்றவன், தான் ம ட் டு ம் மனத்தாலும் மாசுபடாத பெண்னை மனமுடிக்க முனைவான்.
"ஒற்றுமை ஒற்றுமை’ என்று எந்நேர
மும் மேடையில் முழங்கும் நண்பன் தன்னை மட்டும் அந்நியப் படுத்தியே பேசுவான். (நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களால் முடியுமா?)
காதலித்தவனையே ம ன ம் புரிந்திட வேண்டும் என்று கதை அளந்திடும் காதலி, பதவி கூடியவனை மனம் பேசிய தும் காதலைக் கொல்வாள்!
சாதியை ஒழிப்போம்; சமத்துவத்தை வளர்ப்போம் எனச் சீர் திருத்தப் புரட்சி வழங்கும் நண்பன், சமயத்தில் சாதிப் பெயர் சொல்லியே திட்டிடுவான்.
தோழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறியே அவனுடன் அல்லும் பகலும் உண்டு உறங்கி வரும் நண்பி, தோழிக்குத்துனை கிடைக்கும் எ ன க் கண்டால் கூனியாக மாறிக்குழி பறிப் Lerr Gir.
கடவுள் பொய்! கோவில் வீண் என்று விபரீதப் பு ர ட் சி பேசும் பகுத்தறி

செ. சேதுராஜா (இறுகி ஆண்டு)
வாளன் தான் மட்டும் இரகசியமாக கோவிலுக்குப் போய் கும் பிடுவான்.
ரெஸ்பெக்ட்டும் டீசன்ற்றும் பேசிடும் நண்பன், தான் மட்டும் பல பேருள்ள சாப்பாட்டு மேசையில் தனியுரிமையா ளணுவான்.
நேர்மையும் ஒழுக்கமும் பற்றி குரல் வைக்கும் போக்கியர்கள், யாருமில்லாச் சமயமென்ருல் நூலகத்துப் புத்தகங் களையே சூரையாடிடுவர்.
வசதியாக உலாவும் போது தன்மானம் கெளரவம் பற்றிப் போதிக்கும் கெளர வப் பிரஜை, கெட்டு விட்டால் மட்டும் வசதியற்ற நண்பர்களுடன் ஒட்டத் துடிப்பான்.
தொட்டதற்கெல்லாம் க ம் யூ னி சம் சோஷலிசம் என்ற முழங்கும் நண்பன் இவை தனக்கே தனியுரிமை யெனக் கொள்வான்.
பெண்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல் லக் கூடாது என்கின்ற சீர்திருத்தவாதி, தனது தங்கைக்கு ‘வாசிற்றி அனுமதி கிடைக்காது விட்டால் துடிப்பான்.
புரட்சி புரட்சி என்கின்ற புரட்சி வாதிக்கு ஒரு பதவி போதும் அவனை மெளனியாக்க.
மனைவியுடன் தன் பழைய மன்மதலீலை களை அலிழ்த்து பெருமை கொள்ளும் கணவன், அவள் முன்பு ஒருவனை உண் மையாகக் காதலித்திருந்தால் எமனுகி விடுவான்,

Page 79
கரவை வேலன் கோவை சில குறிப்புக்கள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கரவை வேலன் கோவைக்குக் குறிப்பிடத் தக்கதோர் முக்கியத்துவம் உண்டு. 'ஈழத் தில் சமயச் சார்பற்ற உள்ளூர் பிரபு மீது பா ட ப் பட்ட முதற்பிரபந்தம்" என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவர். கரவெட்டியில் வாழ்ந்த பிரபு வாகிய வேலா யுத உடையார் மீது இக்கோவைப பிரபந் தம் பாடப்பட்டது. கரவெட்டி, வடமராட் சிப் பகுதியின் முக்கியமான கிராமங்களில் ஒன்று.
18ம் நூற்றண்டில் சிறப்புற்று விளங் கிய நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் இக் கோவைப் பிரபந்தத்தைப் பாடினுர். இவ் வாசிரியர் காலம், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டகாலமாகும். ஏறத்தாழ கி. பி. 1716 - 1750 எனக்கருதுவர். இக்காலகட்டத்திலே கரவெட்டியில் வாழ்ந்த நிலவுடமையாளர் வேலாயுத உடையார் என்று அறியமுடி கின்றது.
கரவை வேலன் கோவையின் பாட்டு டைத்தலைவராகிய வேலாயுத உடையார், வேலாத்தை உடையார் என்றும், வேலமக் பதி என்றும், வேலாயுதமுதலி என்றும், வேலாத்தை என்றும் அழைக்கப்பட்டபோ தும் இவரின் இயற்பெயர் வேலாயுதபிள்ளை யென்றும் இவரின் தகப்பனின் பெயர் சேது நிலையிட்ட மாப்பாண முதலியென்றும் தெரி யவருகிறது.
இவர் உடையார் என அழைக்கப்பட்ட போதும், ஒல்லாத்த அரசாங்கம் வழங்கிய உடையார் உத்தியோகத்தை வகித்தவரல்ல என்றும் அறியமுடிகின்றது.
கரவெட்டி வென்றிபாகுதேவன் குறிச் சிக்குரிய காணித்தோம்பில், சிலநிலங்களின் செந்தக்காரணுல், சேதுநிலையிட்ட மா ப் பாண முதலியார் வேலாயுதபிள்ளை என்னும் பெயர் காணப்படுகின்றது.

எஸ். சிவலிங்கராஜா (உதவி விரிவுரையாளர்) வேலாயுதபிள்ளைக்குச் சிற்றம் பல ம் என்று ஒரு மகன் இருந்தார் என்று அறிய முடிகின்றது.
தோரணி மெச்சிய சிற்றம்பலவனைத் தந்த தந்தை (கரவை வேலன் கோவை 11
தென்மராட்சி மணியமாய் இருந்து இளைப்பாறிய சிற்றம்பல முதலியார் இவரின் 5வது சந்ததியார் என்று சதாசிவஐயர் குறிப்பிடுவர். (கரவை வேலன் கோவை. பதிப்புரை- 1935)
பாட்டுடைத் தலைவனுக்கு ஏழு புத்திரி கள் இருந்தனரென்றும், அவர்களின் பெய ரால் கரவெட்டியில் ஏழு மடங்களை நிறு வினுர் என்றும் கூறப்படுகின்றது. இன்றும் தாழங்குளி தம்பான் விராலி ஆகிய இடங் களில் மூன்று மடங்கள் காணப்படுகின்றன. மற்றவை அழிந்தொழிந்திருக்கலாம்.
கரவை வேலன் கோவை பாடப்பட் டமை பற்றிப் பல செவிவழிக் கதைகள் கரவெட்டிப் பகுதி யி ல் நிலவுகின்றன. இரண்டு ஊ ள் ரூர் ப் பிரபுக்களிடையே உண்டான போட்டி காரணமாக ஒரு பிரபு "புலவர் பாடும் புகழுக்காக' நல்லூரிலி ருந்து புலவரை அழைப்பித் திருந்தார். புல வர் வரும் வழி யி ல் மற் றைய பிரபு (வேலாத்தை உடையாா) அழகிய பந்த லிட்டு வரவேற்றுப் பரிசளித்துப் புலவரை மகிழ வைத்துத் தன்மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடும்படி வேண்டி நின்ருராம். புல வரி ன் மகிழ்ச்சியில் கரவை வேலன் கோவை பிறந்தது என்று ‘கதை’ வழங்கு கிறது. இன்றும் கரவெட்டிப் பகுதியிலுள்ள கப்புதூவெளி என்னுமிடத்தில் 'எல்லை மானப்பந்தலடி” என்ற பெயருடன் ஒரு இடம் இருக்கிறது. இவ்விடத்திலிருந்துதான் சின்னத்தம்பிப் புல வர் கரவை வேலன் கோவையைப் பாடினராம்.
77

Page 80
பொதுவாகக் கோவைப் பிரபந்தங்கள் நானூறு துறைகளையும், நானுாறு செய்யுட் களையும் கொண்டதாக அமையும் ஆணுல் கரவை வேலன் கோவை நானுாற்றிருபத்  ைதந்து துறைகளையும், நானுாற்றிருபத் தைந்து செய்யுட்களையும் கொண்டதாக அமைந்திருந்தது என்று கூறப்படுகின்றது. ஆனல் இன்று இருநூற்றிநாற்பத்தெட்டுச் செய்யுட்களே கிடைத்திருக்கின்றன. அழித்த பாடல்கள் மற்றைய பிரபுவை வைது பாடிய வையாக அமைந்திருக்கலாம் என்றும் கூறப் படுகின்றது.
முதன்முறையாகச் சுன்னகம் குமார சாமிப் புலவர் இக்கோவைப் பிரபந்தத்தைச் செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாகப் பகுதி பகுதியாக வெளியிட்டார்கள் இவ்வெளியீட் டைத் தொடர்ந்தே கரவைவேலன் கோவை பிரசித்தி பெறத் தொடங்கியது.
935ம் ஆண்டு யாழ்ப்பர்ணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தார் இப் பிரபந் தத்தை நூலுருவில் வெளியிட்டுத் தமது சங்கப் பரீட்சைக்குப் பாடநூலாகவும் வைத் தனர்.
1956ம் ஆண்டு தென்கருணை. சி. ஆழ் வாப்பிள்ளையவர்கள் இதற்கு ஒர் உரையும் எழு தி ல்ெவியிட்டார்கள். இன்றுவரை
அழகிய பவுண் நகைகள்,
கே. என். எம்.
தங்கப் பவுண்
நகை வி
சன்னுதிட்டி, Gursin; 585
78

ஏறத்தாழ 175 செய்யுட்கள் அகப்படவில்லை.
கிடைத்தவற்றைக் கொண்டு நோ க்கும் பொழுது நயமிக்க பல செய்யுட்களைக்
கொண்ட மிகச் சிறப்பான பிரபந்தமாக. இது காணப்படுகின்றது.
ஈழத்தின் அல்லது குடாநாட்டின் வர லாற்றை அறியக்கூடிய தகவல்கள் இ க் கோவைப் பிரபந்தத்திற் காணப்படவில்லை. யாழ்ப்பாணத்தின் 18ம் நூற் ரு ண் டி ல் வாழ்ந்த நிலவுடமைக் குடும்பமொன்றின் வரலாற்றை அறிய உதவும் இலக்கியமாகவே இது காணப்படுகிறது எனலாம்.
மிகச் சுவையான பல பாடல்களைக் கொண்ட கரவைவேலன் கோவையில் - பாடற்சுவைக்கு வகை மாதிரியாகப் பின் வரும் பாடலைச் சுட்டிக் காட்டலாம்.
மாசாலமோ மணிவாய் நோகுமோ நின்
மரபியலின் ஆசாரமோ விரதத் தடையோ திரை ஆடைசுற்றுந் தேசாதிபர் மெச்சும் வேலன் கரவைச் சிலம்பனையீர்
பேசாதிருக்கும் வகையின்ன வாறென்று பேசிடுமே.
(ஒழிந்தது வரைதல் - 73) L is 42 - 1956
தங்கப் பவுண் வைரங்கள்.
மீறன் சாஹிப் நகை மாளிகை,
ITU-TJup.
யாழ்ப்பாண்ம்.

Page 81
*அங்கிள் எனக்கு மனசே
தலைப்பைப் பாாத்ததும் ஏதோ உலகப் புகழ் பெற்ற ஜெகப்பிரியரின் காலத் தாலழி யாக காதல் காவியங்களையொத்த காதல் கதையொன்றின் சோக கீதமொன்றை வார்த்தைகளில் நான் வழங்கப் போவதாய் கருதினுல் நிச்சயம் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். இவ்வார்த்தைகளை எங்கோ கேட்டது போலில்லையா? இது கூடவா ஞாபகம் வரவில்லை? எங்கே உங்கள் வானெ லியைத் திருப்புங்கள், Star Toffeeக்கான விளம்பரத்தில் குழந்தை ஒன்றின் கொஞ்சு மொழிக்கு "மரிக்காரின் தமிழில் '' வழங்கப் படும் ஆறுதல் வார்த்தைகள் ஞாபகம் வந்து விட்டதா? இதுபோல் எத்தனை வகையான விளம்பரங்கள். "தண்ணீர் நிறையுதடா வயலிலே! காசு விளையுதடா மடியிலே’ என்றும் ஒரு பாடல்! வீட்டில் திருடர் வரா திருக்க எச்சரிக்கையாய் இருப்பதற்குக் கூட
வல்லவா விளமபரம்! விளம்பரத்திற்குக் கூட விளம்பரம் செய்கிருர்கள் என்ருல் விந்தையாயில்லேயா? "வர்த்தகர்களே! உங்
கள் தரமான பொருட்களுக்கு உரமான சந்தையை ஏற்படுத்த இன்றே சென்னை வானுெலி வர்த்தக ஒலிபரப்பில் விளம்பரம் செய்யுங்கள்' என்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டதில்லையா? இந்த விளம்பர யுகத்தின் வசீகரவலையுள் சிக்கி நம்மீது நாமாகவே பல கடப்பாடுகளைச் சுமத்திக் கொண்டு பல வேளைகளில் அதிலிருந்து மீள வகையின்றித் தவிப்பவர் நம்மில் பலபேர். இவ்வித கடப் பாடுகளில் இருந்து நன்மை பெறவும், உரு வாகி விட்ட க ட ப் பாடு களி ல் இருந்து பாதிப்பு எதுவுமின்றி மீளவும் சராசரி பணி தனெவ்வொருவனுக்குச் கடப்பாட்டுச் சட் டம் பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் அவசியம். அவ்வறிவில் ஒரு சதவீதத்தை யேனும் இக்கட்டுரை உங்களுக்கு வழங்கு மாயின் இப்பொருள் பற்றி எழுதத் தொடங் கிய எனக்குப் பூரண வெற்றியே.

த. யோகானந்தன் 3-ம் வருடம்
மனிதனய் பிறந்த எவருக்கும் கடமை (duty) என்ற ஒன்றுண்டு. அக்கடமையி லிருந்து பிரியாது இணைந்து இருப்பது உரிமை (Right). ஆமாம்! ஒவ்வொரு மனிதனும் கடமை ஒன்றைப் புரியும் போது உரிமை ஒன்றை அதற்கு பிரதியாக எதிர்பார்க் கிருன். உரிமையில்லையேல் கடமையில்லை. கடமையின்றேல் மனிதனிடம் எ ஞ் சுவது கயமையே! உரிமை எதையும் எதிர்பார்க் காது செய்யப்படுவது தியாகமேயன்றிக் கடமையில்லை. கடமையையும் உரிமையை யும் தொடர்பு படுத்தி மனித வாழ்க்கையை ஒழுங்கு படுத்துகின்றது சட்டம். சட்டத் தின் மிக முக்கிய பிரிவாகிய கடப்பாட்டுச் (Flt-th (Law of obligatwin) Spuits கடமையையும் உரிமையையும் தொடர்பு படுத்துகின்றது. கடப்பாட்டுச் சட்டத்தின் ஒரு பிரிவாகிய ஒப்பந்தச் சட்டம் (Law of Contract) தனிநபர் ஒரு வர் தன் மீது தானகவே கடப்பாடு ஒன்றைச் சுமத்துவது பற்றி ஆராய்கிறது. மறு பிரிவாகிய தீங்கி Ligi FL.-b (Low of delict) 6T66.5 Gaul பாடுமின்றி எல்லா நபர்மீதும் ஒரேமாதிரி யான கடப்பா டொன்றைச் சுமத்துகின்றது. அதாவது அடுத்த நபர் ஒருவரின் உயிரிற் கோ உடலிற்கோ ஆதனத்திற்கோ அன்றி அவரின் நற்பெயர், கெளரவம் போன்ற வற்றிற்கோ கவனமின்மையாக அ ல் ல து scosig, Lair (Negligent or intentinaliy) தீங்கெதையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் அவ்விதம் தீங்கை ஏற்படுத்தியவரே அத் தீங்கால் ஏற்பட்ட இழப்பிற்கு பொறுப்பா வார் என்பதுமே தீங்கியல் சட்டத்தின் அடிப்படை.
ஒப்பந்தவியலில் சம்பந்தப்பட்ட கட்சிக்கா ரர்கள் இருவரும் கருத்தொருமித்து தம்மீது
எவ்விதமான கடப்பாட்டையும் சுமத்திக் கொள்ளலாம். இங்கு கட்சிக்காரரிடையில்
79

Page 82
பினக்கெழும் போது அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சடப்பாடுகளை நிறைவேற் றத் தவறினரா என்றுதான் நீதிமன்றம் நோக்குமே தவிர அவர்கள் தம்மீது சுமத் திக் கொண்ட கடப்பாடுகள் சரியானவையா என ஆராய்வதில்லை. உதாரணமாக நான் எனது பென்ஸ் காரை ஒரு ரூ பாவிற்கு இன் ணுெருவருக்கு விற்க உடன்பட்டால் அவ்வித உடன்படிக்கையை வலிதற்றது என கூட் டம் கூறுவதில்லை. அவ்வுடன் படிக்கை கட் சிக்காரர்களுக்கிடையே சட்ட ரீதியான உறவை ஏற்படுத்தும் கருத்துடன் (intention of Create legal Relation ship) stibui,50 பட்டதென மறுகட்சிக்காரர்ால் நிரூபிக்கப் பட்டால் அக்காரினை ஒரு ரூபாவிற்கு விற் கும்படி கூறக்கூட சட்டம் தயங்குவதில்லே சுருக்கமாய் கூறினுல் ஒப்பந்தத்தின் கூறுகளை (terms of the centreut) all (U5 a T is g5 lb சுதந்திரம் ஒப்பந்தக் கட்சிக்காரரின் இடத் தை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக ஒப் பந்தக் கூறுகளை உருவாக்குவதில்லை. அவர் களால் உருவாக்கப்பட்ட கூறுகள் சரிவர நிறைவேற்றப்பட்டனவா? என்றே ஆராய் கின்றன.
ஒப்பந்தத்தின் கூறுகளை உருவாக்குவ தில் சட்டம் தலையிடாத போதும் வலிதான உடன்படிக்கை ஒன்று உருவாகியுள்ளதா அங்கு சட்டரீதியாகக் கட்டுப்படும் கருத்து கட்சிக்காரர்களுக்கு இருந்ததா? அக்கருத் gub CDTFlg. (fraud) by 35-55 i (Duress) as6omaruflawTá 3) grói) suTig (undue in fluence)ப் பிரயோகம் ஆகியவற்றிஞல் பாதிக்கப் படாது சுயாதீனமாய் பெறப்பட்டதா? ஒப் u 55 effluuli 3 u TGD5ég5 (subject maltin of the contu.act) prSurts, Qudy LoSurgit 6T LDS Luapair (valuable consideration) aptist' பட்டதா? குறித்த உடன்படிக்கையின் வலி து .  ைம பிழை (mistake) பிறழ்பகர்வு (misrepresentation) ஆகியவற்ருல் பாதிக்கப் படாதுள்ளதா? உடன்படிக்கையின் கூறு களிற்கேற்ப கட்சிக்காரர்கள் ப ரஸ் பரம் தமது கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ள னரா? தவறியிருப்பின் பாதிக்கப்பட்ட கட் சிக்காரருக்கு உரித்தாயிருக்கக் கூடிய நிவா ரணங்கள் யாவை? உ ரு வா கி ய உடன்
80

படிக்கை சட்டமுரணுனதாகவோ (illegal) நாட்டின் பொதுக் கொள்கைக்கும் ஒழுக்கத் திற்கும் முரணுனதாகவோ இருக்கின்றதா? என்ற பல்வேறுபட்ட விடயங்களை ஆராய் வதன் மூலம் சட்டம் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தமொன்றில் தலையிடுகின்றது.
சாதாரணமாக கடைகளில் காட் சி அறைகளை (Show toons) நாம் காண்கி முேம், கண்களைக் கவரும் வகையில் பொருட் களைப் பரப்பி வைத்து சின்னஞ்சிறிய சீட் டில் விலையையும் குறித்து வைத்திருப்பார் கள். இச்செயல் மூலம் சீட்டில் குறித்த விலை க்கு அப்பொருளை விற்க இருக்கும் கடைக்காரரின் கருத்து புலப்படுகின்றது. ஆஞல் நீங்கள் கடைபினுள் சென்று குறித்த விலையைக் கொடுத்து அப்பொருளைத் தரும் படி கேட்கும் போது கடைக்காரர் அதை விற்கமறுத்தால் அவரிற்கெதிராக வழக்கிட உங்களுக்கு உரிமையுண்டா? உண்டென உங்களில் பலர் கருதலாம். இல்லையென நான் கூறினல் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். இதோ மிகப் பிரபல்யமான ஆங்கில வழக்கொன்றின் நிகழ்வுகளை (facts of the coxs) i 355 šias Git. fisher rs bell என்ற அந்த வழக்கின் பயங்கரமான ஆயு தம் எதையும் பகிரங்கமாய் விற்பளே செய் பவர் தண்டிக்கப்படுவார் என்ற ஒரு பாராளு மன்றச் சட்டம் (status law) நடைமுறை யில் இருந்தது. கடைக்காரர் ஒருவர் வில் லுக்கத்தியொன்றை (flick knife) விலைச் சீட்டுடன் தமது காட்சியறையில் வைத் திருந்தார். பொலிசார் மேற்குறித்த சட்டத் தின் கீழ் கடைக்காரருக் கெதிராக குற்றவி யல் வ ழ க் குத் தொடர்ந்தனர். ஆனல் கடைக்காரரின் செயல் குறித்த சட்டத்தால் தேவைப்படுத்தப்பட்ட, "விற்பனை செய்ப வர்' என்ற பதத்தைப் பூரணப் படுத்த வில்லை என்ற வாதத்தின் அடிப்படையில் கடைக்காரர் விடுதலை செய்யப்பட்டார். அதாவது கடைக்காரனின் செயல் விற்பனை யல்ல. விளக்கமாய் கூறப்போனல் விற்பனை
ஒப்பந்தத்தை உருவாக்கும் விற்பனவுக்கான
(peirasJ?a) (offer to sell) 3.63)Lá857 Trf புரியவில்லை. வாங்குதலுக்கான முன்வரலை (offer to purchase) suit is 60) as ut at 60psis

Page 83
தூண்டும் முன் வரலுக்கான அழைப்பையே (invitation to offer) Syari Guoffiò Gsm săiw டுள்ளார். அத்தூண்டலால் வாடிக்கையா ளர் முன் வரலைச்செய்ய கடைக்காரர் அதை ஏற்றுக்கொண்டாலேயே (accept) **விற்பனை செய்தவர்' என்ற பதத்துள் அடங்குவார் என்று கடைக்காரரின் சார்பில் செய்யப் பட்ட வா த த் தி ன் அடிப்படையிலேயே குறித்த வழக்குத் தீர்க்கப்பட்டது. இவ் வழக்குத் தீர்ப்பின் பின்னர் குறித்த பாரா ளுமன்றச் சட்டமே "விற்பனை செய்ய முயற்சி செய்பவர்கள்' என்ற பொருள் படத் திருத்தப் பட்டது.
கட்சிக்காரர்களுக்குத் தமக்கிடையில் ஏற்பட்ட உடன்படிக்கைக்குச் சட்ட ரீதி பாகக் கட்டுப்படும் கருத்து இருந்ததா? என்பது அடுத்த முக்கிய விஞவாகும். கருத்து சம்பந்தப்பட்ட வரையில் சட்டம் இருவிதமான ஊகங்களை (pressumptions) க் கொள்கிறது. அதாவது ஆக்கப்பட்ட ஒப் பந்தம் வர்த்தக ரீதியிலானதாயின் (commCrcial) அங்கு கட்சிக்காரர்களுக்கு அதற்குக் கட்டுப்படும் கருத்து இருக்கிறது எனவும் ஒப்பந்தம் குடும் ப இயல்புடையதாயின் (domestic) அதற்குக் கட்டுப்படும் கருத்து கட்சிக்காரர்களுக்கில்லை என்றுமே நீதிமன் நங்கள் ஊகம் கொள்கின்றன அவர் அவ் வூகம் பிழை என்கிருரோ அவர்மீதே தான் அ  ைத மறுதலிக்கும் நிரூபணச் சுமையு LDT suid. Balfour vs Balfour ST67 so onupšŝRav கணவன் தனது மனைவியைப் பிரிந்திருந்த காலத்தில் அவரது பராமரிப்பிற்காக வழங் குவதாய் உடன்பட்ட பணத்தொகையை வழங்காமையை முன்னிட்டு மனைவி வழக் குத் தொடுத்தபோது; அவ்வுடன்படிக்கை வலிதற்றது என நீதிமன்றம் கருத்துத் தெரி வித்தது. இவ்வழக்குத் தீர்ப்பை ஆதரித்து merritt vis merrt GT67 so i Gugpěšêdav aiSaraw 6Nu னுக்குச் சார்பாய் வாதிடப்பட்டது. குறித்த வழக்கில் கணவன் மனைவியர் பிரிந்து வாழ உடன்பட்டு வீடொன்று சம்பந்தமாய் பின் வருமாறு உடன்பட்டனர். அதாவது இரு வருக்கும சொந்தமான ஆணுல் ஈட்டிலுள்ள வீடொன்றை மனைவி ஈட்டில் இருந்து மீட் டால் அதனை மனைவியின் பெயருக்கு எழு

தித் தருவாய் கணவன் உடன்பட்டு: ஈட் டில் இருந்து மீட்கப்பட்டபோது கணவன் தமது க - ப்பாட்டை நிறைவேற்ற மறுத் தாா. கட்சிக்காரர்களுக்கிடையில் 'கட்டுப் படும் கருத்து' இல்லை என வாதிடப்பட் டது. எனினும் மனைவி ஈட்டிலிருந்து மீட் பதற்கு உபயோகித்த பணம் "கட்டுப்படும் கருத்தை’க் காட்டும் மதிபலன் (consideration) எனக் கூறப்பட்டு மனைவியின் சார் பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
வலிதான உடன்படிக்கை ஒன்று உரு வாகியுள்ளதா என ஆராய்வதற்குத் தேவை யான தே  ைவ ப்ப ா டு களில் பலதையும் -Arm üß5 carlile V S Carbolic Smoke ball co என்ற வழக்கை இங்கு கூறுவது சுவையானது. குறித்த எதிராளி கொம்பனி "இன்புளுயன்சா’’ தோ ய் க்கான மருந் தொன்றைத் தயாரித்து அதைப் பின்வரு மாறு விளம்பரப் படுத்தியிருந்தது. குறித்த மருந்தை தாம் குறித்துரைத்த விதத்தில் (priscribs) தொடர்ந்து இரு கிழமைகள் பாவித்த பின்பும் தாம் 'இன்புளுயன்சா" வால் வருந்துவதாய் காட்டும் எவருக்கும் கொம்பனி 100 தருவதாயும் இந்நோக்கத் திற்காக வங் கி யில் கொம்பனி 1000ஐ வைப்பில் இட்டுள்ளதாயும் அவ் விளம்பரம் கூறியது. திருமதி Carlie கொம்பனியின் நிபந்தனையைத் திருப்திப் படுத்தி 100க்காக வழக்குத் தொடர்ந்தார். கொம்பனி சார் பில் தமது பொறுப்பின்மைக்கு ஆதாரமாய் நான்கு எதிர் வாதங்கள் முன்வைக்கப்பட்ட போது அவை உகந்த முறையில் மறுதலிக் கப் பட்டன.
உலகம் முழுவதற்கும் தாம் முன்வருதல் ஒன்றைச் செய்ய முடியாது என்ற எதிர் வாதம், நிபந்தனையொன்றை விதித்துள்ள போது அதை நிறைவேற்றுபவர் மட்டுமே ஏற்றுக் கொள்பவராய் கருதப்படுவதால், முழு உலகினருக்குமே ஏன் முன்வரல் செய் யக் கூடாது என்பதற்கு எத்தக் காரணமும் இல்லையென்ற அடிப்படையில் புறக்கணிக்கப் Lull- & .
81

Page 84
இரண்டாவதாய் தாம் முன்வரலை ஏற் றுக் கொவதாய் Carlie தமக்குத் தெரியப் படுத்தவில்லை என்ற coஇன் எதிர்வாதம், நிபந்தனையை நிறைவேற்றலே போதுமாக ஏற்றுக்கொள்ளலாகும் என நிராகரிக்கப் பட்டது. மூன்ருவதாக f100 ஐப்பெறுவதற் கான மதிபலன் (consideratur) எதையும் வழக்காளி செலுத்தவில்லை எனப்பட்டது. குறித்த மருந்தை உபயோகித்ததால் அவ ரின் உடலில் ஏற்பட்ட வேதனைகள் (pains of the body) Gung, Lon 687 LD5u Gair 6T6.7 Jill-gs.
இறுதியாக அவ்வுடன் படிக்கைக்குக் கட்டுப்படும் கருத்து தமக்கு இருக்கவில்லை என்ற எதிர்வாதம் எதிராளி சார்பில் முன் வைக்கப்பட்டது. f1000 வங்கியில் வைப் பிலிடப் பட்டமை அவ்வுடன் படிக்கைக்குக் கட்டுப்படும் சருத்தை எடுத்துக் காட்டுகின் றது. என்ற அடிப்படையில் அவ்வெதிர் வா த மும் நிராகரிக்கட்பட்டு வழக்காளி f100க்கு உரித்துடையவர் எனத் தீர்க்கப்
ill-gil.
விளம்பரம் மூலமும் முன்வரலைச் செய் பலாம் என்பது மேற்குறித்த வழக்கால் எமக்கு விளங்குகின்றது. முன்வரல் ஒன்று அது மற்றவரால் ஏற்கப்பட முன்பு கை மீட்கப்பட முடியாது. உதாரணமாக காணு ம ல் போய்விட்ட தமது விலையுயர்ந்த பொருளொன்றைக் கண்டு பிடித்துத் தருப
asa
பல்கலைக்கழக மாணவ - மாணவி
இறைவா, சின்னஞ் சிறு அறைகளில் ஆ வாடகை அழுது கொண்டு லஞ்ச் என்ற டெ உதவியாக பலாக் கொட்டை - மொந்தன் இலை குழைகளையும் விழுங்கும் அவல நிலையில் கரையேற்று! எம் போன்ற மாணவ மாண அறிவாய் இறைவா, இவர்களுக்கு எதையுப் யும் கொடு! (காதில்
82

வருக்குச் சன்மானம் வழங்குவதாய் விளம் பரம் செய்த ஒருவர் அதனைக் கண்டு பிடித்து மற்றவர் கொணர்ந்து ஒப்படைக்கும் வரை அதைக் கைமீட்க முடியாது. அவ்வித முன் வரலை விளம்பரம் மூலமே ஏன் ஒருவர் கை மீட்க முடியாது என்பதும் நியாயமான கேள்வியேயாகும். அவ்விதம் கைமீட்டலைச் செய்தவர் தமது முன்னைய விளம்பர மூல மா ன மு ன் வரவிஞல் மற்றவர்களுக்கு ஏதாயினும் இழப்பு அல்லது பாதிப்பு (detriment) ஏற்பட்டிருப்பின் அதற்கு ஈடு செய்யும் பொறுப்பு முன்னவருக்கு உண்டு. உதாரணமாக கொள்ளைக்காரர் ஒரு வ ரி பற்றித் தகவல் தருபவருக்கு சன்மானம் வழங்குவதாய் செய்யப்பட்ட முன்வரல், கை மீட்கப்பட்டாலும் அம்முன்வரலால் தூண் டப்பட்டு அது சம்பந்தமாய் செயல்பட்டு பண இழப்பு போன்ற நட்டம் ஏதாவது அவ்விதம் முயற்சி செய்தவருக்கு ஏற்படின் அதை நிவர்த்திக்கும் பொறுப்பு விளம்பரம் செய்தவருக்கு உண்டு. எனவே ஆழமறியா மல் காலை விட்டு பின்னர் நீதிமன்றிற்கு வருடக் கணக்கில் அலையும் சிரமத்திற்குட் படாமல் ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கு நீங்களாக முன்வராமல்; உங்களுடன் முன் வரலை மற்றவர் செய்யும் படியான தூண் டலை நீங்கள் செய்வதே புத்திசாலித்தனம் அவர்களின் முன்வரலுக்கான கூறு க ள் (terms of the offer) 2-fia (Q5&ess Sol 5. அளிக்காவிட்டால் நீங்கள் அதனை வெறு மனே நிராகரித்துவிட்டுப் போய் விடலாம்.
பர் சிலரின் பிரார்த்தன.
னறு பேருடன் நால்வராக தலா 60 - 75/- யரில் கற்குவியல்களையும் அக்குவியல்களுக்கு வாழைக்கா ய் - இனி முற்ற இடமில்லாத ) இருந்து காப்பாற்றி விரைவில் எம்மை வியரின் உணவுக் கஷ்டங்களை நீ ஒருவனே ஜீரணிக்கும் சக்தியையும் நீண்ட ஆயுளை
விழுந்தவை)

Page 85
வருவோமா G ஒளியை நோக்கி? v
பல்கலைக்கழக மாணவன் என்ற நிலையில் மட்டுமன்றி ம னித சமுத்திரத்தின் ஒரு திவலை என்கிற முறையில் கூட சிலவற்றைச் சொல்லும் உரிமை எனக்குண்டு.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை - இனத்தை மதத்தை - நாட்டைச் சார்ந்து . நிற்காமல் யாதும் ஆரே யாவரும் கேளிர் என்ற நேச மனப் பாங்குடன் தான் இந்த உரிமையைப் பயன் படுத்துகின்றேன்.
மனத்தை இரத்தச் சேருக்கி எந்நேர மும் ஏற்பு வலியைந் தந்து கொண்டிருச்கும் உலகக் கொடுமைகள் சிலவற்றைக் கூற எண்ணுகின்றேன்.
எப்படி எப்படி எல்லாமோ வாழ வேண் டிய மனித இனம் தனக்குள்ளேயே அக்கிர மங்களை நடத்தி அழிகின்ற நிலை எவ்வளவு வேதனையைத் தருகின்றது.
ஆறறிவு படைத்த இனம் என்று பெரு மைப் படுகின்ருேம், பென்னம் பெரிய பெ ரு  ைம! கொடிய விலங்குணர்வுகளில் இருந்து விடுபட மட்டும் தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் விலங்குணர்வின் பிரதிபலிப்பு . சதிகள் - அரசியல் படு கொலை கள் போர், கழுத்தறுப்புகள். பட்டி யல் நீள்கிறது.
மனிதாபிமானங்கள் விலங்குணர்ச்சிக ளிற்கு இரையாகின்றன. நீதி தர்மம் என் பன அராஜகங்களாகின்றன. கொலைகள் கற்பழிப்புகள் கொள்ளைகள் சர்வ சாதார ங்களாகி விட்டன.
நிறம், மதம், ஜாதி, பிரதேசம், வர்க் கம் மொழி ஆகியவற்றின் பெயரால் ஒரு கூட்டம் இன்னெரு கூட்டத்தின் மீது நடாத் தும் தாக்குதல்கள் அடக்கு முறைகள் வன்

ந்தழல்-381
செயல்கள். படுகொலைகள் பற்றி இப்பொது யாருமே பெரிதாக எடுக்காத அளவு இவை கள் பழக்கப்பட்டு விட்டன. m
ஒரு இனம் இன்னுெரு இனத்தை விழுங் கிக் கொள்ள ஆசைப் படுகின்றது. பாம் பின் வாயிலகப்பட்ட தவளை ஜீவனுக்காகப் போராடினுல் அது அவ்வரவின் அமைதி யைக் குலைத்ததாகக் சருதப்படுகின்றது. சுய மரியாதையற்ற பிறப்புரிமைகளுக்காக நடக் கும் நியாய பூர்வமான அறவழிப் GLifrirm t."- டங்கள் இவற்றை மறுப்போர் பார்வையில் கலகங்களாகப் படுகின்றன.
பெரும்பாலான நாடுகள் சித்திரவதைக் களஞ்சியங்களாகி விட்டன.
உன் வீடுகளில் அதர்மங்களை வளர்த் தக் கொண்டு வெளியரங்குகளில் தர்ம புரி களாகக் காட்டிக் கொள்வதும், உரிமை களுக்கு குரல் கொடுப்பதும் முன்னேறிய ஒர் நாகரிகமாகப் போய்கிட்டது.
அரசு இயந்திரங்களில் உயிர்கள் அரை படுகின்றன. இடி அமீன், ஹக் போன்ருே ரின் விடுகின்ற சுவாசம் உலகெங்கும் பரவு கின்றதோ என்கிற அச்சம் எழுகின்றது. எல்லோர் மனங்களிலும்
பொபி சான்ட்ஸ் குழுவினர் எப்படி இறந்தனர்? இறக்கின்றனர்? அடக்கு முறைச் சாதனமான அரசின் இறுகிப் போன இத யத்தினுல்தானே.
இப்படியே பார்த் தால் அடுக்கிக் கொண்டே போகலாம். . .
லஞ்சங்கள் - ஊழல்கள் ஜாதிப் பிரிவு கள் மூட நம்பிக்கைகள். வைரஸ்கள் கோடி
கோடி!
83

Page 86
இப்ாடி இருந்தும் இன்னும் ஏன் :2ல கம் அழியவில்லை என்று கேட்கத்தோன்று கின்றது. விலங்குனர்வுகளைக் கொண்ட ஆத் மாக்கள் இருப்பதால்த்தான்! இவ்வளவு அக்கிரமங்கள் பற்றி இவர்கள் என்ன நினைக் கின்ருர்கள்? மனிதன் இயல்பில் கூடாதவன் அல்ல தேவைகள் நிறைவேற்றப் படுமிடத்து ஆசைகள் பேராசைகளாகின்றன. பிரயா ணங்கள் இல்லாமலே இன்னுெருவனை லஞ் சித்தே தான் வாழவேண்டும் என்ற நிலைக் குத் தள்ளப்படுகின்றன். ஆணவம் தலைக் கேறுவதனை அறியாமலிருக்கும் அவன் அது தலைக்கேறியதும் அவனையுமறியாமல் தலை கீழாக நடக்கிருன் இவ்வளவுக்கும் கார ணம் இருள் - ஆம் அறியாமை என்ற இருள்!
தீ மையாளர்கள் வைத்த தீ
அழகிய யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி கண்டு பொருமைத் தீயில் அவிந்தவர்கள் - தமிழரின் வளர்கின்ற பொருளாதாரக் குழந்தையின் தேஜஸ் மீது தீப் பார்வை கொண்டிருந்தவர்கள்
எமது ஒற்றுமை கண்டு எம்மீது அனல் கக்கிக் கொண்டிருந்தவர்கள்
நாம் அறிவு ஜீவிகளாகிக் கொண்டிருப் பதனப் பொறுக்கமுடியாத தீ வினையாளர் கள், நிஜத் தீயை வைத்து விட்டார்கள்!
குறிப் பி ட் ட ஒரு இடத்தவருக்கு, சொல்லப்பட்ட ஒரு சமூகத்தினருக்கு, சுட் டிக் காட்டப்படும் ஒரு இனத்தவருக்கு வைக்கப்பட்ட தீயா இது?
இலங்கை வாழ் மக்கள் அத்தனை பேருக் கும் (தீயை உமிழ்ந்தவர்கட்கும் தான்) வயிற்றில் - சிந்தனையில் இட்ட தீ!
பொருளாதார ரீதியாக நோக்கிஞல் இது ஒரு தேசிய நட்டம், தேசிய நோக்கில் பார்த்தால், நூலகத்தை எரியூட்டியதன் மூலம் - பிரபல புத்தகக் கடைகளை, ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தைச் சாம்பராக கிய தன் மூலம் முழு மக்களதும் அறிவிற்கு வைக்கப்பட்ட பெரு நெருப்பு!
84

அறியாமை என்ற கொடிய இருளில் மூழ்கிப் போனவன் தன்னைச் சுற்றி விலங்குணர்வு கள் என்ற முட்கம்பிகளால் வேலியிட்டுச் கொண்டான். அதன் விளைவுகளே மேலே நாம் பார்த்தவை இந்த நிரல்களை இப்போது விரும்புவது தான் என்ன?
உலகில் அமைதி வேண்டும். மனித இனங்களிடையே ஒற்றுமை அன்பு நிலவ வேண்டும்.
அதற்கு வழி என்னவென்று இவர்கள் கருதுகின்ருர்கள்?
அறியாமை இருளில் இருந்து விலங்கு ணர்வுகளான முட்கம்பிக்ளைப்பலம் கொண்டு அறுத்து ஒளியை நோக்கி வர வேண்டும்! eaufro 6a) 'ron ?
மு. கோபாலசிங்கம் 3-ம் வருடம்
அயோக்கியர்கள் - மிலேச்சர்கள் - காட் டுமிராண்டிகள் - நாசகாரர்கள் - அரக்கர்கள் ஒழுங்கற்ற பிறப்புகளைக் கொண்ட கொள் ளேக கூட்டத்தினுல்த்தான் இத்தகைய படு பாதகச் செயல்களைச் செய்திருக்க முடியும்
அபிவிருத்தி கருதி மாவட்டசபைகளை ஏற்படுத்தும ஒரு நாட்டில் - அபிவிருத்தி கருதி அடுத்த நாட்டுதவிகளைக் கோரி நிற் கும் ஒரு தேசத்தில் புல்லர்களின் நாசசாரச் செயலகளை - அராஜகங்களை அனுமதிப்பதும் அதற்காக வக்காலத்து வாங்க நினைப்பதும் மிகக் கொடுமை.
ஏற்கனவே அறிவிலிகள். அதுவும் முன் பின் பழக்கமற்ற மதுவைக் (மேல் நாட்டு மது வகை) கொள்ளையடித்து அதில் மூழ்கி எழுந்தால் விளைவுகள் பயங்கரமாக அன்றி வே று எப்படி இருக்கும்? முன்பும் ஒரு குரங்கு தான் இலங்கையில் தமிழ் மன்ன னின் ஆட்சிக்குட்டபட்ட இடங்களை எரியூட் டியது என்று கேள்விப் .டோம்.
இப்போதும் பல குரங்குகள் தான் இப் படிச் செய்தனவோ யா மறியோம்.
இறைவா இந்த நீசர்களையும்.இவர்களை யாராவது தூண்டியிருந்தால் அவர்களேயும் மன்னித்து விடு. அவர்களுக்கும் புத்தியைக் கொடு.

Page 87
மானே!
உன்னுலே
வான மதில் மேகமது மோகமதில் அலேயும் - தேனமுதப்
பானமகள் கோசமென தேகமதில் நெளியும்
நீலநதிப் பேரலைக்குள் நின்றலையும் சேல்கள் - அவை -ஞானவிதி மாற்றுகின்ற ஞானவொளி விளிகள்
பூமரததின் அரும்புகளை பணிவந்து மூடும் . அவை மாமரத்தின் மறைவினிலே ஒளித்து விஃாயாடும்
பூத்துநின்ற மென்மலர்கள் மோகத்திற் குவியும் - அங்கு காத்துநின்ற ஈரளிகள் உச்சமதில் உறையும்
இடைவெளியில் வந்துவிட்டு இடத்தேடிச் செல்லும் - சிறு இடைவெளிக்குள் சொர்க்கமதை உளம் கண்டு துள்ளும்
や நகைச்சுவை!
சம்பிரதாயத்துக்கு முரணுக
எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்ை யில்லாத் தீர்மானம் கொண்டு வர நினை பது. இப் டியே போனுல் நாடுகளில் எதி கட்சியே இருக்க முடியாது.

தானே! *சுசி. தமிழினி”
வணிகமணி- 3ம் வருடம்
வாத்தியத்தின் மேன்மையுறு வகையான வீணை - நான் வந்து விழுந்தாடும் வாய்ப்பான ஏணை
யானைதரும் தந்தமதில் வனப்பான கால்கள் - பெரும் சேனைதனைச் சுமந்துவரும் வாழைமரத் தேர்கள்
அன்னமெலாம் மறைந்ததங்கு உன்னலே தானே! - நீ பின்னமெலாம் கவிஞர்க்கு முன்ஞலே மானே!
திட்டமிட்டுப்பேரழகுத் தேவதையை பிரமனவன் படைத்தான் - டாக்டர் பட்டமதைப் பெறுவதற்கு கட்டுரைய: ப்க் கொடுத்தான்
எங்கெங்கு எதுவெதுவோ அதையெல்லாம் வைத்தான் - அவள் அங்கத்தை அச்சாக்கி இவ்வுலகை மேயத்தான்
நண்பன்; டாக்டர் உன் னை மதுவையும் சிகரட்டையும் விடச் சொன் ஞரே. எப்படி இருக்கின்றது?
அவன்; மனைவியும் பிள்ளையையும் சட் டத்தினுல் பிரிக்கப்பட்ட குடும் பத் தலைவனின் நிலையில் இருக் கின்றேன்.
85

Page 88
புரட்சிசெய் மனிதர்கள் நா
கோடி சனங்களிடைக் கூக்குரலால்
சாதியொழிகவெனச் சமத்துவத்தை நீதி பலபேசி மேடைதனை நீங்கியது கோடிதனில் கோடு போடுகின்ற ம
எவ்வுரிமை ஆண்களுக்கோ அவ்வுரி இன்னும் இவை போன்று எத்தனை கள்ளத்தனமாகச் சீதனங்கள் கேட்( புதுமை உலகத்தின் புரட்சிசெய் ம
பாதை தெருவோரம் பசியால் பரி பாதையிலா (அப்பாவிகளை பார்ை கேலிபலபேசிக் கேவலங்கள் ஆக்குகி இவ்வுலகின் புரட்சிசெய் மனிதர்கள்
பச்சை வடுமா ருப் பாலகரைச் சே எம்பதியில் வைத்து இம்சைபல பல பிஞ்சுமணத்திலெழும் ஏக்கமதைக் க போட்டு மிதிக்கின்ற புரட்சி மனித
பூசை அபிஷேகம் புண்ணியங்கள் ெ நாளும் பொழுது மிங்கு பாதகங்கள்
ஊரிற் பலகாலம் பசுத் தோலினுள் போலி உலகமதில் புதுமை மனிதர்
எத்தனை தான் பேசிடினும் எம்மனத் தப்புத் தாளங்களின் சராசரி மானி ஒப்புக்குப் பல சொல்லி ஊரை யெ புதுமை மனிதர்கள் நாம்! புரட்சி
* தமிழ் மீது தமிழர்களாகிய எமக்கு
இருக்கும் பற்றுக்கும் நிகர் (எமக்கு) உண்டோ? தமிழில், வித விதமான துண்டுப் பிரசுரங்களையும் அறிவிப்புகளை யும் விதிகளில் ஒட்டுவதும் அதன் மீது துப்புவதும், வண்டிகளை ஒட்டுவதும் மிதித் து நடப்பதும். e9 L-L-IT போங்கள், என்னே நமது மொழியின் மீது நாம் கொண்ட பக்தி!
S6

கல்வயல் சிவராஜன்
கோசமிட்டு க் காட்டி நின்று ம் னிதர்கள் நாம்,
மை பெண்களுக்கும் யோ பேசிவிட்டுக்
தி நிற்கும் னிதர்கள் நாம்.
நவிக்கும் வகளால் பார்த்து விட்டு ன்ற - நாமும்
தான்.
வகமாய் ண்ணுகின்ற ாலடியில்
ர்கள் நாம்,
சய்து கொண்டு பல புரிந்து ளிருக்கும்
கள் நாம்.
$தை மாற்றிவிடா டஞய்ப் 1ல்லாம் ஏய்த்திருக்கும் மனிதர்கள் நாம்!!
* ஆண்,காதலியைக் கைவிட்டால் அவன் ஒரு துரோகி. அதையே பெண் செய் தால்? A. நமக்கு எவ்வளவு "பிசி" என்று பாருங் களேன், தேவையில்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் மின் விளக்குகளை யும், சுழன்று கொண்டு இருக்கும் மின் விசிறிகளையும் நிறுத்திச் செய்யக் கூட நேரமும் - மனமும் இருப்பதில்லை,

Page 89
lெருகை
நீண்ட கோடை நாட்களுக்குப் பு மாரியின் தழுவலால் மகிழ்ந்திருக் கிராமியத்தின் தரிசனம்.
அலை தழுவும் குளக்கரை எங்கும் பசுக் கூட்டம் மேய்ந்தபடி நடக்கு படித்துறையில் சிகிரியா ஒவியங்க கறுப்பாய் மினு மினுங்கும். நீரில் பட்ட மரங்களில் "கூளக் கடாக்கள்' ஒலி எழுப்பும் நகரம் தராத அழகுக் கோலம்,
தார்மீக எருமைகள் கலக்க" மிதிச் அலைகரை எங்கும் "ஒலுப்பூக்கள் மதகு வழியே நீர்ச்சுழி ஒடும் காரல் மீன்கள் துள்ளி, தரை மீது துவஞம். நீர் படர்ந்து ஆறுதல் கூறும்.
காவற்குடிலின் நிழலில், துண்டை விரித்து, நெஞ்சை நிமி மல்லாந்த உழவனை நோக்கி உழத்தி வருவாள் "பழயது கொ அவர்களே நோக்கி, பாரிஜாதம் சூடிய தேவதை எப்போ வருவாள்
பெரு நிதி கொண்டு?
ಘೆ
is
s R. N. R.
General Merchants Prop: C.K. Ramasamy Che
33, MANIPAY ROAD,
s
s s s

ஹம்சத்வனி (1-1-81)
ன் நம்
மிதக்கும்
ர்த்தி
ண்டு
*狩
STORS
Commission Agents
JAFFNA.
渡 窥 ttiar. 渡 S. 渡 濂“
87

Page 90
வாழ்த்தி மகிழ்வேஈர்:
விக்கு றேடிங் கொம்பனி
பிரபல கமிஷன் ஏஜன்ட்,
இறக்குமதி ஏற்றுமதியாளர்கள்.
தொலை பேசி 26739
விக் ைறேடி
100. 4ம் குறுக்குத் தெரு,
கொழும்பு - 11

ங் கொம்பனி

Page 91
முத்தமிழே வாழ்க நீ, தமி
நெல்லியடியில்
மாணவர்களின் அபிமானத்தைப் பெ
“பிறைற் ெ
BRIGHT C
(G. C. E., O/L G. C.
கலை, விஞ்ஞானம், வர்த்தகம்,
s எங்கும் விற்பனையாகின்ற, 然 துரிதமான மீட்டலுக்கு 怒 அளவையியல் விஞ 然 ஆசிரியர்: சுண்டிக்குளி S.
3333333

ழ் மன்றமே உன் தொண்டு வாழ்க.
ற்ற ஓர் உயர் கல்வி நிறுவனம்.
è 9 9
சன்ரர்
ENTRE
E. All
决*
குவிடைக் களஞ்சியம்
S. மனுேகரன்

Page 92
அன்பளிப்பு;
விக்  ை
விக் ணு
விக் ணு
52, ஸ்ரா
யாழ்ப்

சென்ரர்
ன்லி வீதி,
பாணம்.

Page 93
இலங் ைகமருத்துவக் கல்வி
i
டாக்டர் கிறீன்
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் ஒர் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனல் இற்றைக்கு நூற்றி முப்பத்திரண்டு (132) ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் இ!ங்கியது என்ருல் பல ர் நம்பமாட்டார்கள். இக்
* அக்காலத்தில் வடபிரதேச அரசாங்க வி முயற்ச்சியால் பொது மக்களின் உதவியுடன் unt 600rigai Friend - in - Need Society anal அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு Jaffna
நறது. இதுவே தற்போதய யாழ்ப்பாணம் டெ Society வைத்தியசாலையில் டாக்டர் கிறீன் அதன் வளர்ச்சிக்காகத் தம் உழைப்பினை அர்
 

யின் முன்னுேடி
கனக, சுகுமார், (மருத்துவ மாணவன் நான்காம் வருடம்.
கல்லூரியை ஆரம்பித்து நடாத்தியவர் அமெ ரிச்கரான டாக்டர் கிறீன் என்பவராவார். இவர் 26 ஆண்டுகள் (1847 - 1873) இலங் கையர்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்கு மருத்துவக் கல்வியை ஊட்டுவதில் தனித்து வமான, காலத்தால் அழியாத பணியை யாழ்ப்பாணத்தில் ஆற்றிஞர். மேலே நாட்டு நல்லறிஞர் சாத்திரங்சள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதியார் கூற முன்னமே தமிழில் மேல் நாட்டு மருத் துவ இலக்கியத்தை வளர்க்க முற்பட்டார் டாக்டர் கிறின் அவர்கள்.
1848ம் ஆண்டு மானிப்பாயில் தனது மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்த டாக்டர் கிறின், மருத்துவக் கல்லூரியின் நோக்கத்தை பின்வருவாறு அறிமுகஞ் செய்கிருர்.
...to see the time when European medical practice shall become indegeneous here and mostly and if not quit displace the native system with the decline of which much superstition will be removed from the burdened necks of the people.
தான் கல்விகற்ற அமெரிக்க கொலம் பியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத் தின் அடிப்படையில் ஆங்கிலத்தை போதன மொழியாகக் கொண்டு வகுப்புக்களை ஆரம் பித்தார். மூன்று வருடப்பயிற்சித் திட்டத் தில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். மாணவர்கள், மி ஷ ன் டிஸ்பென்சறிக்கு ஒழுங்காகச் சென்ருர்கள். அத்துடன் சார as itself is its (clinics) - Friend- in - Need Society வைத்தியசாலைக்கு வாரத்தில் இரு முறை சென்ருர்கள்.
5Lupur (T53695 f535 Ackland Dyke STsierulamffleir
நிதி சேகரிக்கப்பட்டு 1850ம் ஆண்டு யாழ்ப் தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது 1907இல் ivil Hospital என்று பெயர் மாற்றம் பெற் 'u gpsuă guerréo eggb. Friend - in - Need களரவ சத்திர சிகிச்சையாளராயிருந்ததோடு 1ணித்தவரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
9 I

Page 94
டாக்டர்.கிறீன் மானவர்களை தடிது Ga Gaš66ifai (in their senior years) சேவையில் ஈடுபடுத்தினர். உதாரண மாக மானிப்பாய் டிஸ்பென்சறி ஏறத்தாழ முற்ருக அவரது ஓர் பழைய மாணவராலும் மூன்று சிரேஷ்ட மாணவர்களாலும் நடாத் தப்பட்டது. இவர்கள் ஆறு மாதங்களுக்குள் 11, 173 இற்கு மேற்பட்ட நோயாளிகளை குணப்படுத்திஞர்கள். மாணவர்கள் தமது படிப்பை முடித்து வெளியேறும் போது டாக்டர் கிறீன் அவர்களுக்கு கடனில் மருத் துவ உபகரணங்களையும், நிர்ணயிக்கப்பட்ட விலை யில் மருந்துகளையும் வழங்குவார். ஆரம்ப காலத்தில் டாக்டர் கிறீன் மாண வர்களுக்கு கற்பிப்பதற்கு தன்னை முழுமை யாக ஈடுபடுத்தியிருந்தார். காலம் செல்ல தன்னிடம் படித்து வெளியேறிய மிகவும் ஆற்றல்மிக்க மாணவர்களைத் தெரிவு செய்து, கனிஷ்ட மாணவர்களை கற்பிக்கும் பொறுப் பை அவர்களிடம் விட்டார். இது டாக்டர் கிறீன் குறுகிய கால விடுமுறையில் வெளியே செல்லும்போது வகுப்புகள் தடையின்றி நடைபெற உதவியது.
மேலே நாட்டு மருத்துவத்தை தமிழில் வளர்க்க வேண்டுமாஞல் மருத்துவ நூல்களே மொழி பெயர்க்க வேண்டிய அவசியத்தை யும், புதிய கலைச்சொற்களை உருவா க் க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் alarifismii. Cutter's Anatomy, Physiology and Hygiene என்ற நூலை மொழிபெயர்ப்புக் காக முதலில் தெரிவு செய்தார். மொழி பெயர்க்கத் தொடங்கிய போது அமெரிக்கா விலுள்ள தனது சகோதரிக்கு பின்வருமாறு எழுதிஞர்:-
"இவ்வேலை மிகவும் கடினமானதும் நாட்படக் கூடியதுமாயினும் மிக்க கவர்ச்சியுடையதுமா கும். இதனுற பெறும் பலாபலனிலேயே இப் போது செலவிடுஞ் சக்திக்கு ஏற்ற பிரதியுய காரத்தையும் நாம் அனுபவித்தல் கூடும்.” இந்த நம்பிக்கையுடன், பழைய மாணவர் களின் உதவியைக் கொண்டு ஆறு மாதங் களில் மொழி பெயர்ப்பை நிறைவேற்றினர். 1852 இல் அச்சுக்குத்தயாரான போது, பின் வருமாறு சகோதரிக்கு எழுதிஞர். 'எனது
92

ஆறுகிறத:காலமூற்ேச்சியில் நான் இருபலன் களை பெற்று விட்டேன். நல்லதோர் விடயத்தை தமிழிற் சேர்த்ததொரு பலன் தமிழில் எழுதும் அனுபவம் பெற்றது இரண்டாவது பலன். இவ் விடயத்தைக் குறிப்பாக எயக்கிருந்த ஆர்வத் தாலே மிகவும் அக்கறையுடன் எனது பணி யைக் கவனித்தேன். குறிக்கோளின்றித் தமி ழைக் கற்பதிலும் பார்க்க ஒரு நோக்கத்து டனே கவனமாகத் தமிழை அணுகி நல்ல அனுபவம் பெற்றுள்ளேன்’’.
இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் வெளியிடப்பட்ட நூல்களே தனது மொழி பெயர்ப்பிற்காகத் தெரிவு செய்தார். மொழி பெயர்ப்புப் பணிக்கு தனது பழைய மான வர்களுள் திறமை மிக்கவர்களை பயன்படுத் தினர். அவர்கள் கற்ற விடயங்களைத் தமிழில் எழுதுவித்து தமது தமிழறிவுக்கு எட்டிய வரை தமிழில் விடயங்களை எழுதினர். பின் அவர்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளுடன் தமது பிரதிகளை ஒப்பிட்டுச் சரிபார்ப்பார். அவர் ஒவ்வொரு வரியையும்தன்கு கனிேத்து, தமிழ் வசனத் தூய்மையையும், விஞ்ஞான ரீதியான பிழையின்மையையும் சரி.ார்த்து புத்தக உருவாக்கத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மேற்பார்வை செய்வார். இவ் விதம் தனது மொழிபெயர்ப்புப்பணியை ஆற்றிய டாக்டர் கிறீன் "நான் மேற் கொண்டுள்ள இம்முயற்சியானது தமிழில் மேல்நாட்டு வைத்தியம் பரவ ஒரு அத்திவார மாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டும்" என விரும்பினு". டாக்டர் கிறீன் அவர் களின் தமிழ் மருத்துவ நூல்கள் பின்வரு வன வாகும். இவற்றுள் சிலவற்றை அவரே ஆக்கினர், மற்றவை அவரின் மேற்பார்வை யுடன் மொழி பெயர்க்கப்பட்டன.
( 1 ) Li TL - 5 TibassiT
Cutter's Anatomy, Physiology and Hygiene அங்காதிபாத சுகரனவாத உற்பாலன நூல் 2nd Edition rress; Madras A therican Mission Press year: 1857 pages: 204

Page 95
TDruitt's Surgery
இரண வைத்தியம் Translated by Joshua Danforth (Head Dispenser to the Jaffna Friend in - need Society) Edited by Samuel F. Green M. D press: Manipay
year: 1867 pages: 504
3. The principles and practice of physiology
being a modified tamil version of Hooper’s
Physician's Vade Mecum வைத்தியாகரம் Translated by William Paul, Medical Practitioner. Supervised and amended by Dr. Samuel F. Green N. D.
press: Nagercoil London mission press year: 1875 pages; 917
Well's Chemistry
கெமிஸ்தம் Translated by Dr. Samuel F. Green M.D. press: Nagercoil London mission press
year: 1875 pages: 529
. Gray's Anatomy
மனுஷவங்காதி பாதம் Translated by Daniel W. Chap
an Supervised by Dr. S. F. Green press: Manipay
year: 1872 pages: 838
Maunsel is Obsteries year: 1857 pages: 258
Dalton's Physiology மனுஷ சுகரணம்

Translated by Daniel W. Chapman . Revised and Edited by Dr. S. F. Green press: Manipay
year: 1883 pages: 540
... Waring's Pharmacopoeia of
India
இந்துப் பதார்த்த சாரம் Translated by Daniel W. Chapman, Medical Practitioner. Revised by the late Dr. S. F. Green
press: Strong and Asbury Printers
year:- 1888 pages: 574
Practice of Medicine வைத்தியம் இரண்டாம் பகுதி by Dr. S. F. Green press: Maninay pages: 920
(2) கலைச்சொல்லகராதிகள்
2
(Vocabularies)
Physiological Vocabulary year: 1872 pages: 134
Vocabularies of Materia Medica and Pharmacy of Midwifery and the diseases of women and children and of Medical Jurisprudence பதார்த்த சாரம், சிகிச்சம், மருத் துவம், ஸ்திரி வைத்தியம், பாலர் வைத்தியம்
93

Page 96
by Dr. S. F. Green press: Nagercoil London mission press . . . year: 1875 pages: 161
இவரது * தமிழ்மொழிபெயர்ப்பு மருத்துவ நூல்கள் தென் இந்தியாவிற்கும் சென்றது. அங்கு மலையாள மொழியில் மொழிபெயர்ப் பதற்கான மூலநூலாகவும் இவரது தமிழ் நூல் பாவிக்கப்பட்டது.
போதன மொழி ஆயிரத்து தொளாயி ரத்து அறுபத்து நான்காம் ஆண்டிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்டது. தமிழில் போதிப் பதுடன் திருந்துகளின் பெயர்கள், நோய் களின் பெயர், இடாப்புகள் யாவும் தமிழிலே எழுதப்பட்டன. நடைமுறையில் முழுவதை "யும் தமிழில் நடாத்திக் காட்டினர். மருத் துவத் துறையில் அன்ருடம் நடைபெறும் ஆராய்ச்சிகள், கண்டுப்பிடிப்புகள் உடனுக்கு டன் தமிழில் தரப்படவேண்டும் என்பதில் மிகவும் கருத்தாக இருந்தார். இதற்கு a-asr prsatuor5 Human Physiology (uDgyang சுகரணம்) என்ற மனித உடற்ருெழியியல் மொழி பெயர்ப்பு நூலின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பதை காட்டலாம்.
The science of physiology is a rapid growing one, and would be more adequately represented by periodical issues than by a fixed volume. Let this however serve as a starting point of a career for the serve among the Tamils of the future, which may ably rival its history among the people of the west.
டாக்டர் சிறீன் அவர்களினுல் பயிற்றுவிக்கப் பட்ட தமிழர்கள் ஆண்டு போதன மொழி வெளியேறிய
டாக்டர்கள் 848 - 85 () ஆங்கிலம் 3 851 - 1853 4 H854 - 186 4 1856 - 1859 ' . 8
* டாக்டர் கிறீனின் பல தமிழ் மருத்துவ காப்புப் பகுதியில் (Archives) வைத்துப் பா
94

86 - 864 . 16
864 - 1867 தமிழ் 1867 - 1870 187 - 1873 1973 - 1875 J 18
நூல்களை மொழி பெயர்த்து வெளியிடு வதுடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை. இரு தடவைகள் (1854 - 1855, 1866 - 1887) வாந்திபேதி நோய் பெருமளவில் பரவி பல மாதங்களுக்கு நீடித்திருந்தது. நோய்களைப் பற்றி மக்களின் அறியாமையின் காரணத் தால் பல ஆயிரம் மக்கள் இறந்தார்கள். பாமர மக்களுக்கு சுகாதார அறிவை ஏற்ப டுத்த பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட் டார். இவரது அயராத இம்முயற்சிகளை அரசாங்கம் மெச்சியது. பாடசாலை சுகா தாரக்கல்விக்கு தேவையான நூல்கள் எதுவும் இல்லை என்பதையறிந்த டாக்டர் கிறீன் Anatomy, Physiology and Hygiene 6tairp நூலில் 3000 பிரதிகள் அச்சடிப்பித்து வெளி யிட்டார். இந்நூலை தென் இந்திய பாட சாலைகளும் வாங்கிப்பாவித்தன. இவற்று டன் தனது சொந்த ஆராய்ச்சிக் கட்டுரை களையும் எழுதினர் டாக்டர் கிறீன். தமிழ் unas Gusògo 6pa55ub (Tamil obsterics), as Égi guar 65) aliguth (Tamil surgery) ஆகிய டாக்டர் கிறிணின் இரு கட்டுரைகளை அமெரிக்காவிலிருந்து வரும் New York Medical Journal Toird F3556) as Straité
துள்ளது,
சுகாதார துண்டு பிரசுரங்கள் 1.
The Eye 11 pages 2 The Ear a 11 pages 3. The Hand 1 l pages 4. The Foot 12 pages 5. The Skin 16 pages 6. The Mouth 12 pages 7. The Body 15 pages 8. Be Clean 4 pages 9. Hints for cholera times. a 20 pages
10. Government tract on cholera 11 pages 11. The way of Health 4 pages
நூல்கள் யாழ்ப்பாண பல்கலைக்சழக ஆவணக் துகாக்கப்படுகின்றது.

Page 97
டாக்டா கிறீனின் முதலாவது
1869b - sia () ay iGl-rruri Lorrasub கொழும்பில் மருத்துவக் கல்லூரி அமைப் பது பற்றி தேசாதிபதி ருெபின்ஸஞல் (Sir Hercules Robinson, Governor of the Island) கூட்டப்பட்ட உபகுழுவில் விவாதிக் கப்பட்டது. அப்போது வடமாகாண அர சாங்க அதிபராயிருந்த திரு. ரஸல் (MR. H. S. O. Russel) gìị595 6ớìai T33$ìáy கலந்து கொண்டு டாக்டர் கிறீனின் மருத் துவக் கல்லூரியின் உபயோகத்தையும் சிறப் பியல்புகளையும் எடுத்துக் கூறிஞர். இது உபகுழுவின் கவனத்தை ஈர்த்தது. இதை அவரே கிறீனுக்கு எழுதினர்.
இதிலிருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இருபத்தொரு வருடங்க ளுக்குமுன்பே டாக்டர் கிறீன் யாழ்ப்பானத் தில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து எல் லோருடைய கவனத்தையும், பாராட்டுதலை யும் பெற்றிருந் தார் எனத்தெரிகிறது.
 

ருத்துவ வகுப்பு மா%ை வர்கள்
கொழும்பு மருத்துவக் கல்லூரி அதிபராக sớJ554, t-mở t_ri Goạử Gio 9)Toh) (DR. James Loos, Colonial Surgeon, Solombo) 'galia கையின் மருத்துவக் கல்வி டாக்டர் கிறீ னுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது" எனக்கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரி தொடக்கப்படுவதற்கு டாக்டர் கிறீன் முன்னேடியாக இருந்திருக்கிருர் என்பது தெரிகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்ருகத் திகழும் வேலூர் மருத்துவக் கல்லூரி கூட கிறீனின் மருத்துவக் கல்லூரியை பின்பற்றி நிறுவப் பட்டதாகும். 1872ம் ஆண் டு டாக்டரி கிறீன் இலங்கையை விட்டுச் செல்ல வேண்டி ஏற்பட்டதால் மருத் துவக் கல்லூரியும் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது.
95

Page 98
நீண்டகால மருத்துவ சேவைப் பாரம் பரியத்தையுடையதும், இந்நாட்டின் முன் னுேடிப்போதனு நிறுவனமுமான மானிப் பாய் கிறின் ஞாபகார்த்த வைத்தியச் ே இந்தியாவின் ம்ே ஆார் மருத்துவக் கள் லூசி போன்று முன்னேற்றம் பெற்று வளர்க சிய டையாமற்போனமை மிகவும் பருத்தத்திற் குரிய விடயமாகும் டாக்டர் கிரீன் அவர் கள் த  ைது சக்தியேயும், நேரத்தையும் தமிழில் போல நாடடு மருத்துவத் விதி அறி முகப்படுத்துவதற்கு செலவிட்டு வெற்றியும் கண்டார். ஆளுன் கரி வம் செல்ல ஆங்கிலத் தின் ஆதிக்கத்தால் அவர் பெற்ற சாதனே பின் முக்கியத்துவமும் அரிாவும் மறைக்கப் பட்டு விட்டது. இன்று எந்த மொழியில் மருத்துவக் கல்வியைப் புகட்ட வேண்டும் என்ற பிரச்சனே ஒரு புறம் இருக்ச, தமிழ் மொழிமூலம் மேல் நாட்டு மருத்துவத்தைக் கற்பிக்க முடியும் என்று துணிந்து செயலில் இறங்கி வெற்றி கண்ட வெளி நாட்டல் ராண் டாக்டர் கிறின் அவர்களின் அரும் பெரும் சேவைக்கு எமது தமிழ்ச் சமுதாயம் சுவேனங்குகிறது. வீரமாமுனிவர், போப் ஐயர், சீகன் பால்கு ஐயர், கால்டுவேல் ஐயர். ரேனியுஸ் ஐயர், பார்சிவல் ஐயர், வழியில் எமது பிரதேசத்தில் பணிபுரிந்த 4.ாக்டர் கிரீன் அவர்கள் ஒர் தவித்துவ மாண் தொண்டைச் செய்தார் என்றே கூறு வேண்டும் ஏனெனில் முன்னவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணத்தை வளர்த்தார்கள். டாக்டர் கிறீன் அவர்களோ தமிழில் மருத் துவ விஞ்ஞானத்தை அறிமுகம் செய்த முன்
மருத்துவ மாணவனுக் அறிவுரை.
A through knowledge of every Medical man buat mori The student shot stily lic aver. He shot di cisseet. L) cut, but how to cut. Never self rudely to treat the rem ations of the dece:Eset were
56

துேடியாக்த் திாழ்கிமூர் நாம் தமிழரின் இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் தொண் டாற்றிய பல ரு க் கு சிஃயெடுக்கிருேம், கெளரவிக்கிருே ஆகுள். தமிழர்கள் விஞ் ஆண் ஆர்வமின்றி அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்த காலுத்தில் தமிழில் விஞ்ஞானத்தை பரப்புவதற்காக அந்நிய ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் சகி பயின்: திபா மீன் வெறுப்பையும் பொருட் படுத்தாது, தமிழ்த் தாய்க்கு உழைக்குவென எங்கே பிறந்து வ எ ரீ ந் து, எமக்கிாக வாழ்த்து தொ எண் டா ற் றிய டாக்டர் கிரீனின் புனித வா ழ்வின் நிளேவு கூர்வது ஒவ்வொரு தமிழனதும் தஃலயாய கடனுகும் "தமிழர்களின் ம குத் துவ போதகன்" (Medical Evangelist to the Tarnils) STGirg எனது கல்லறையின் பொறியுங்கள் என்று ஆசைப்பட்டார் டாக்டர் சிறின் அமெரிக் காவில் கிரீன் நறில் (Green Hill) என்னு படத்தி அமைதியாா துரங்கிக் கொண்டி முக்கும் : ரது +* ஓறை அவர் ஸ்ரீரும்பிய வ1 க்கியத்தை தாங்கிக் கொண்டு தானிருக் கிறது. கிரீன் அவர்களது மருத்துவக் கல் ஆரரி இயங்கி பவ ஆண்டுகளுக்குப் பின்பே, எமது பிரதேசத்தில் அரசாங்கத்தால் ஓர் மருத்து கல்லுரரி ஆரம்பிக்கப்பட்டது. இம் மருத்துவக் கழி ஆாரியானது எமது பிரதேச APIE 35-ig மேசி நாட்டு மீதுத்துவத்தை புச்டடுவதற்கு தொண்டாற்றிய டாக்டரி கிறின் அவர்களே ஏ த து முறையில் கெளரவிக்க வேண்டும்.
5. டாக்டர் கிறீனின்
A natomy is important to e especiali bly to the surgeoil. th the Fouille at the cadlear lot only what to young na n, aliow youriii. Behawe as if ffe rel
reset,

Page 99
இக் கட்டுரையை எழுதுவதற்கு
Life and letters of Samuel Ebernezer Cutler, D. D., 18
Rajapakse, R. L. (1973) Chris A history of american relati thesis, University of Pennsy
Piyaratna, C. H. (1963) Am 1875), an Unpublished thesis,
அம்பிகைபாகன், இ. (1967) கிறீ Mills, Amirthanayagam (1966 rican Ceylon Mission in the Clinical Society: pages: 8 - 2
Centenary Souvenir (1950) G
With the best Compliments .
རྩ།།
CHITRA
310, Clo
JAFFN
Tel. 7618
 

பின்வரும் பிரசுரங்கள் உதவின.
Fisk Green M.D. compiled by
1.
tian Missions, Theosophy and Trade ons with Ceylon, An unpublished lvania.
erican Education in Ceylon (1816 -
University of Michigan.
of air sylglisguG (Trail of Dr. Green) ) Modern Medicine and the Ame
North, The Journal of the Jaffna 0. -
reen Memorial Hospital, Manipay.
ACCHAKAM
ck Tower Road,
A.

Page 100
apcs (DROUGHT)
உலகமானது பரப்புரீதியில் ஒரே அள வி ன தா சக் காணபபட்டாலும் மக்கள் தொகைரீதியில் பருத்துக் கொண்டே செல் லுகின்றது. இப்பெருக்கத்திற்கு ஏற்றவாறு இயற்கை வளங்கள் அதிகரிப்பதில்லை. இவ் வளங்களில் ஒன்ருன நீர் மக்கட் கொகை அதிகரிப்பிற்கேற்ப ஈடுகொடுக்காததனுலும் இயற்கையின் சடுதியான குளறுபடிகளின லும் தட்டுப்பாடான நிலைக்கு உள்ளாகிறது. இவ்வாருன நீர்ப்பற்ருக் குறைக்கு வறட்சி யும் ஒா காரணமாகும். வறட்சி கொடூர தன்மை கொண்டதோர் காலநிலைச் செயற் பாடாகும். வறட்சியின் முக்கியத்துவம் இன்று நன்கு உணரப்படுவதற்கு, அதன் கொடூரத் தன்மையும் அதனுல் ஏற்படும் பொருளாதார அழிவுகளும் நீர்ப்பற்ருக் குறையுமே காரணங்களாகும். குருவளிக ளும், வெள்ளப் பெருக்குகளும், புயல்களும் ஏற்படும்போது எவ்வாருண் உயிர்ச் சேதங் களும், பொருளாதார அழிவுகளும் ஏற்படு கின்றனவோ அவ்வாறே வறட்சி ஏற்படும் போதும் ஏற்படுகின்றன. இதனல் காலநிலை ய  ைம ப் பில் வறட்சியானது சாதாரண நிகழ்ச்சிகளின் ஒர் பகுதியாகும்.
வறட்சி பொதுவாக உலகெங்கும் ஏற் பட்டாலும்,சிறப்பாகக் குறித்த இடங்க ளையே பெரிதும் பாதிக்கிறது. அவுஸ்திரே வியா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, வட அமெரிக்காவில் சாஹல் பிரதேசம் போன் றவற்றில் வறட்சியின் உக்கிரம் அதிகமாகக் காணப்படுகின்றது. சோவியத் ஒன்றியம், மேற்கு கனடியப் பிரதேசம் வடகீழ் பிறே ஷில் போன்ற பிரதேசங்களிலும் வறட்சி யானது ஆதிக்கம் செலுத்துகின்றது. சோவி யத் ஒன்றியத்தில் 1972ல் ஏறபட்ட வறட் சியினல், அதன் தானிய உற்பத்தி வீழ்ச்சி கண்டது. அவுஸ்திரேலியாவில் வறட்சியை நோக்கும் போது இது கிராமியப் பொரு ளாதாரத்தை மிகவும் மோசமாகத் தாக்கி
98

ம. லியோன் றெவல் 4-ம் வருடம்
யது. இம்மதிப்பீட்டின் முன் இக்கண்டத் தின் 1/10 சதவீதத்தை வறட்சி தாக்கியுள்
ள தாக அறியப்படுகின்றது. வறட்சியின்
காரணமாக ஏற்ப ட் ட பொருளாதார
அழிவை மதிப்பிட முயன்ற ஹீத்கட் (1969)
பயிர்களினதும், கால்நடைத்தீனிப் பயிர்க ளினதும் குறைவு, கால்நடைகளின் இறப்பு நீர்ப்போக்குவரத்து, நீர்மின்வலு, உற்பத்தி
இழப்புக்கள் அவசர மதிப்பீட்டுச் செலவு
நீண்டகால புனர்வாழ்வுகள் என்பவைகளை
யும் குறிப்பிடுகின்ருர் 1900க்கும் 1966களுக்கு
மிடையில் அவுஸ்திரேலியாவின் முதன் நிலை உற்பத்திகளில் வறட்சியினுல் ஏற் பட்ட மொத்த அழிவாக ஏறத்தாழ 1600 மில்லி
யன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்
ளது. 1943 - 46 கால வரட்சியின் போது
26 மில்லியன் செம்மறியாடுகள் இழக்கப் பட்டன. சாஹல் பிரதேசத்தில் பெருந்
தொகையான கால்நடைகள் இறப்பது
மட்டுமல்லாமல் மக்களும் இறக்கக்கூடிய
தன்மை காணப்படுவதும் குறிப்பிடற்குரியது எமது இலங்கையிலும் விசேடமாக வரண்ட
வலயங்களில் வரட்சி அடிக்கடி ஏற்படுவ
துண்டு. இதனுல் இப்பிரதேச மக்களின்
விவசாயம் பாதிப்படைவதுண்டு. இக்காலங் களில் வரட்சி நிவாரண வேலைகளை மக்கட்கு வழங்கி, இதன் மூலம் பழைய குளங்களைத்
திருத்துதல், வீதிகளைச் செம்ைையாக்கல்,
நீர்க்கால்வாய்களைப் புனரமைப்புச் செய்தல்
போன்ற விவசாய வேலைகளும் மேற்கொள்
ளப்படுவது நீண்டகாலமாக இருப்பினும், 1974 - 75களைச் சூழவுள்ள காலங்களில்
இதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்
Dé5! »
வரட்சியானது இ ன் று மட்டுமல்ல புவிச்சரித வரலாற்றுக் காலத்திலும் காணப் பட்டிருப்பதாக யுவிச்சரிதவியலாளர்கள் தம் புகின்றனர். குறித்த காலகட்டங்களில் ஏற் பட்ட அருவியோட்டப் படிவுகளின் மூலமும்

Page 101
அடையற்படைகள் மூலமும் மரச்சு ைடுசள் மூலமும் இது அறியக்கிடக்கின்றது. கடந்த 3000 வருடங்கட்கான படிவு வீழ்ச்சிகளில் ஏற்பட்ட தளம்பல்களை அக்கால மரங்களில்
காணப்படும் மரவளையங்கள் காட்டுகின்றன.
சற்றுப் பிந்திய காலத்திற்கான தன்மை சளை மரச்சுவடுகளின் உதவியுடன் அறிய லாம். றியாசிக், காபோ னிபரஸ், டெவோ னியன் போன்ற புவிச்சரித காலங்களில் வரண்ட காலநிலைத் தன்மைகள் அவதானி
க்கப்பட்டிருக்கின்றன.
சூருவளிகளைப் போன்று வரட்சியும் முக்கியமான காலநிலையின் தோற்றப்பாடா னதனல் இதற்கான தெளிவான வரைவிலக் கனங்களை வகுக்கப் பல காலநிலையியலாளர் கள் முயன்றுள்ளனர். வரட்சி நிலையானது சாதாரணமாக ஈரப்பகுதிகளிலேயே அறியப் படுகின்றது. தாவரங்களின் வாழ்க்கையைக் கண்காணிக்க பண்ணில் ஈரம் போதாத போதும் பொருளாதார ரீதியில் மனிதனு டைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற் கான தேவைகளில் படிவு வீழ்ச்சி எப்போ த வது குறைவாக்க காணப்படும்போது வரட்சி நிலைமைகள் அவதானிக்கப் படுமென Hoyt (1942) குறிப்பிடுகின்ருர், வரட்சி என் பது மழை பனி உருகல் என்பவற்றின் குறை வைப் பின் தொடர்ந்து நிலங்கள், அருவிகள் வாவிகள், தேக்கங்கள் என்பவற்றில் ஏற் படும் நீர்ப்பற்குக் குறையைக் குறிப்பது வாகும். இது பயிரழிவையும் நீர் விநியோ கத்தில் குறைவையும் ஏற்படுத்துகின்றது. ஒரு மாத சராசரி மழைவீழ்ச்சிக் குறைவா னது தேககங்களின் நீர்விநியோகத்தில் தாக் கங்களை ஏற்படுத்தாத போதும் பயிர்கள் மண்ணில் வளரும் போது. ஏற்படுமாயின் பயிரழிவு கடுமையாக இருக்கும். இதனல் விவசாயிகள் வரட்சி பற்றி உணரும் போது நகர மக்கள் உணராமல் விடலாம் என அமெரிக்கக் கலைக்களஞ்சியம் கருத்து வெளி யிட நீண்டகால ரீதியில் மழையின் குறைவு காரணமாக நீரியலில் சமனிலை இன்மையை உண்டு பண்ணுவதணுல் நீர்த்தட்டுப்பாடு, பயிரழிவு, அருவியோட்டக் குறைவு, மண் ணிரப்பதன், நிலநீர் என்பவற்றில் குறைவு

ஏற்படுகின்றன. இது குறித்த காலத்தில் ஆவியாக்கமும் ஆவியுயிர்ப்பும் அதிகமாக தடைபெறும் போது இடம்பெறுகின்றது. ஏறத்தாழ உலகின் ஒவ்வொரு பகுதியிலு முள்ள விவசாயத்திற்கு வரட்சி ஓர் பெள தீக அழிவாக உள்ளது எனும் கருத்தை பிரித்தானிய புதிய கலைக்களஞ்சியம் வெளி யிடுகின்றது. தாவரங்களின் உத்தம நீர்த் தேவையை பூர்த்தி செய்ய நிலத்தில் சேமிக் கப்படும் நீரிலிருந்து அல்லது படிவுவீழ்ச்சியி லிருந்து ஈரப்பதன்வழங்கல் போதுமானதாக இல்லாத சமயங்களில் வரட்சி தென்படுகின் றது என Mathat உம் திருப்திகரமான தேவைக்கேற்ப நீர் வழங்கல் காணப்படாத போதுவரட்சி காணப்படுகின்றதென (1947) உம் கூறுகின்றனர். சாதாரண நிலைக்குச் சற்றுக்கீழ் அல்லது கீழ்மட்டத்தில் விரை வான மழை நிகழ்வுகளின் மூலம் நீரியல் வட்டப் பண்புகளில், குறிப்பாக பெளதீக நிலையை வரட்சி குறித்துக் காட்டுகின்றது. நீர் குறைவு எனும் போது குறித்த நிலைக் குக் கீழ் இருக்கும் நீரைவிட, தேவைப்படும் நீரின் அளவைக் குறிக்கின்றதென (1977) என்பவர் இருகருத்துப்பட விளக்குகின்ருர், எ வ் வாரு க இருப்பினும் வரட்சிபற்றித் தெளிவான எண்ணக்கருவோ, வரைவிலக் கணங்களோ இன்னமும் வெளியிடப்படாத போதும் இன்றைய காலநிலை அறிஞர்கள் புள்ளிவிபர அணுகுமுறை கொண்டு படிவு வீழ்ச்சியின் துல்லியமான நிகழ்வுகளை வரு டாந்த அல்லது பருவ கால அல்லது மாதாந்த ஒழுங்கில் அவற்றின் சராசரிப் போக்கினை அவதானித்து, அப்போக்கு எவ் வளவு வீதம் சராசரி நிகழ்வுகளிலிருந்து எதிர்கணியத்தில் விலகி நிற்கின்றதென்ப தனக் காண்பதன் மூலம் வரட்சியின் அள வினை க் கணித்தறிய முயற்சிக்கின்றனர். பெறப்பட்ட தரவுகளின் மிக அடிப்படை வழிகளில் வகுப்பாயிடைகள் அல்லது தனி எண்களின் நிகழ்தரப் பரம்பல்களும் ஒன்ரு கும். பரம்பல்களை உண்மையான நிகழ்வு களில் அல்லது விகிதாசார நிகழ்வுகளில் விளக்கப்படலாம்.
99

Page 102
வரட்சியைக் கிடைக்கப்பெறும் படிவு வீழ்ச்சியின் அளவுகளைக் கொண்டும் வரட்சி நிகழ்வுத் தன்மைகளைக் கொண்டும் பலராற் பாகுபாடு செய்யப்படுகின்றது. (1973) என் பவர் வரட்சியை படிவுவீழ்ச்சி வரட்சி வளி மண்டல வரட்சி, நீரியல் வரட்சி, என அணு கியுள்ளார். இப்பாகுபாடு வரட்சி நிகழக் காரணமாகவிருக்கும் மூலகங்களை அடிப் படையாகக் கொண்டு பாகுபடுத்தப்பட்டது. படிவு வீழ்ச்சி, வரட்சி, என்பது வளிமண்ட ல்வியலை அல்லது காலநிலையியலை அடிப் புடையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவ தாகும். சாதாரண வீதாசார மழை அல்லது அதிகரிக்காத முழு அளவுடனன மழை அல்லது மழை இல்லாத தன்மையுடனுன நீண்டகால அல்லது குறுகியகால (சில நாட் களிலிருந்து பல நாட்கள் வரை) அளவி லேயே இது அமையும். வளிமண்டல வரட் சியானது படிவு வீழ்ச்சிக்கும் வளிமண்டல நிலைமைகட்குமிடையில் ஏற்படும் சமமின் மையைத் தனித்த அல்லது சிக்கலான தன்மை கொண்ட வரைபுகள் மூலம் வெளிப் படுத்தப்படுகின்றது. ஒரு குறித்த இடத்தி னதும் நேரத்தினதும் நீரியல் ஒழுங்கு முறை யில் நீரின் வழங்கலிலும், இழப்பிலும் காணப்படும் ஓர் சமமின்மையான நிலையை பெளதீக தோற்றப்பாட்டு வரட்சி எனவும் இதைக் குறிக்கலாம். அருவியோட்டக் குறைவு குளங்களினதும் தேக்கங்களினதும் நீர்மட்டம் கீழிறங்கல் மண்ணீரப்பதனின் குறைவு என்பவற்றைக் கொண்டு நீரியல் வரட்சியானது அடையாளம் காணப்படு கின்றது. இது காலநிலை நீரியல்வட்ட f剑 யில் விபரிக்கப்படுகின்றது. பெறப்படும் படிவு வீழ்ச்சியின் அளவிற்கும், அதிகரிக்கும் ஆவி யாக்க ஆவியுயிர்ப்பின் அளவிற்கும் ஏற்ப நீரின் வெளி ஒடுகை காணப்படுகின்றது. காலநிலைப் பாகுபாட்டிற்காக வளிமண்டல மூலகங்களின் குறித்த இடத்திற்கான அவ தானிப்புக்களைப் பாவித்து அனுபவ ரீதி யான சமன்பாடுகளின் அடிப்படையில் நீரின் வெளியோடுகை அளவை எதிர்பார்ப்பது போதுமானதாகவுள்ளது. .
பிரித்தானியப் புதிய கலைக்களஞ்சிய மானது வரட்சியை நிலையான வரட்சி, பருவ
00

வரட்சி, எதிர்பாரr வரட்சி Srarč epeiropas <9/63) L-urrowth arrsiữr6ìpg]]. Thornth Waite என்பவர் தனது வரைவிலக்கணத்தின்படி வரட்சியை தான்காக அடையாளங் காண்” கின்ருர் முதலாவதாக நிலையான வரட்சி இது அனேகமாகப் பாலைவனப் பகுதிகளில் அவதானிக்கப்படுகின்றது. இங்கு நீர்த்தே வைக்குச் சமஞன படிவுவீழ்ச்சிக் காலமில்லை" அரிதான தாவரங்கள், விரைவான வளர்ச்சி இனப்பெருக்கம் என்பவற்றை மட்டுப்படுத் தப்பட்ட மழையில் செய்து கொள்ளுகின் நன. இரண்டாவது பருவவரட்சி. மழைக் காலமும் வறள் பருவமும் மாறிமாறி அமை யும் பிரதேசங்களில் இதை அவதானிக்கலாம் ஒவ்வொரு வருடங்களிலும் எதிர்பார்க்கக் கூடிய இவ்வரட்சி பெருமளவிலான பருவ கால சுழற்சி மாற்றங்களிளுல் உண்டாவ தாகும். வர ஸ் பருவத்தில் நீர்ச்சமனிலை பெரிதும் பாதிப்படைகிறது. மூன்ருவதாகத் தற்காலிகமாக ஏற்படும் நிலையற்ற வரட்சி. இது தொடர்ச்சியற்ற அற்ப மழையின் காரணத்தினுல் உண்டாவதாகும். குறிப்பி டத்தக்க காலங்களில் ஈரவலய, உபஈரவல யப் பாகங்களில் மழை இல்லாதபோது இவ் வரட்சி ஏற்படலாம். இவைகள் எக்காலத் திலும் நிகழக்கூடும். எனினும் இவைகள் பெருமளவிலான நீர்த்தேவைக் காலங்களில் நிச்சயமாக ஏற்படும். இவைகள் எதிர்வு கூற முடியாததனுலும், தக்க பாசன உதவி உடனில்லாத போதும் இவற்றின் தாக்கம் சற்று அதிகமாகின்றது. பயிர்களின் வாட லிலிருந்தும் கணிசமான விளைவிலிருந்தும் மேற்சுட்டிய வரட்சி வகைகளே அடையா ளம் காணலாம். நான்காவது புலப்படா வரட்சி. இவ்வரட்சி ஈரப்பிரதேசங்களில் எந் நேரமும் நிகழவல்லது. படிவுவீழ்ச்சிக் காலத் திலும் கூட நிகழலாம். தினசரி ஈரப்பதன் வழங்கல் தின ச ரி தாவர நீர்த்தேவைக் குறைவு ஏற்படும்போது மண் மந்தகதியில் வரண்ட தன்மையை அடையக்கூடும். இத ணுல் தாவர வளர்ச்சி தமது உத்தம அளவு வீத வளர்ச்சியிலிருந்து குறைவு படுகின்றது ஆனல் விவசாயிகளினுல் இவ்வரட்சித் தன் மையையோ, இதனுல் பயிரில் ஏற்படும்
வாடல் நிலையினையோ உணர முடிவதில்லை. பிரித்தானிய வளியியல் செயலகம் 1887ல்

Page 103
விரட்சி எப்போதும் படிவு வீழ்ச்சிக் குறை விஞலேயே ஆரம்பிக்கின்றதெனக் கூறி வரட்சியை முழு வரட்சி, குறைவரட்சி என இரண்டாக அடையாளம் காண்கின்றது. இதன்படி ஆகக்குறைந்தது தொடர்ச்சியா கப் 5 நாட்களைக் கொண்ட காலப்பகுதி யில் ஏதாவதொரு நாளில் 0. 2. மி. மீற்றர் மழைக்குக் குறைவாகப் பெறின் அது முழு வரட்சியையும், ஆகக் குறைந்தது தொடர்ச் சியாக 29 நாட்களைக் கொண்ட காலப்பகு யில் நாளந்த சராசரி மழைவீழ்ச்சி 0 - 2 மீற்றருக்கு அதிகரிக்காமலிருப்பின் அ து குறைவரட்சியையும் காட்டுகின்றது. வரட்த பற்றிய பாகுபாடுகள் மேற்காட்டிய விசி மாக பலராலும் பலவாறு செய்யப்பட்டி ருப்பினும் தெளிவான முழுமையான சர்வ தேசப்பாகுபாடுகள் இன்னமும் வெளிவிடப் படவில்லை எனலாம்.
வரட்சி தோன்றுவதற்கு இயற்கை அன் னையின் சீற்றம் போன்ற மூடக்காரனங் கள் கூறப்பட்ட போதும் இன்று பல அறி வியல் ரீதியான காரணங்களும் கற்பிக்கப் படுகின்றன. வரட்சிக்கு மனிதனே காரண மாவான். மனிதன் பயிர்ச் செய்கையிலேயே தங்கியிருக்கும் போது இயற்கையின் வளங் களை விட செயற்கை வளங்களை உண்டு பண்ணுகின்றன். அத்துடன் பொருளாதார விருத்திப் பிரதேசங்களில் வழமையாகத் தேவைப்படும் நீர்அளவிலும் பார்க்க அதிக தேவையை உண்டுபண்ணுவதும் வரட்சிக்குக் காரணமாகும். எனினும் வளிமண்டல ரீதி யில் நோக்கும்போது குறைவான படிவு வீழ்ச்சியும் உயர்வான வெப்பமும் நிகழும் போது வரட்சி தோன்றலாம். இவையிரண் டும் உடனடியான அதேசமயம் நேரடியான காரணங்களாகும். இவையிரண்டும் ஒருமித் துச் செயற்படும்போது வரட்சி மிகக் கொடு ரமானதாகக் காணப்படலாம். உதாரண Lorras 19366 Great Plains Gray Al-55)á) இவ்வாறு நிகழ்ந்தது. கனடாவில் Alberta, Saskatchewan, Manitoba arrasitar is air அதிகமாக முரண் குழு வளியை அனுபவிப் பதஞலேயே வரட்சியையும் அனுபவிக்கின் றனவென Villimow (1956) என்பவர் சுட் டிக் காட்டியுள்ளார். அத்துடன் இவர் அரு

வித்தாரையையும் தொடர்புபடுத்தி உள் ameriř. Namias (1956, 1960) என்பாரின் படி கடும் வரட்சியானது வளிமண்டலச் சுற்ருேட்டங்களின் வெளிப்படையான தற் செயலான மாற்றங்களின் பெறுபேற்றினுல் உண்டாவதாகும் எனக்கூறி வடகீழ் ஐக்கிய அமெரிக்காவில் 1962 - 1965க்கிடையில் பிர தானமாக கோடை வசந்தகாலங்களில் ஏற் படும் மழைக்குறைவை உதாரணமாகக் காட்டினர். கெனத்ஹேர் (1977) என்பவர் நிரந்தர தாவரங்களை அழித்தலும் மண்வ ளத்தைப் பாதுகாக்காமையும் அல்பிடோ வீதம்அதிகரிப்பதும்(அல்பிடோ சகாராப்பகு திகளில் அதிகரிப்பதனுல் நடுக்கோடையிலும் வளிமண்டலம் குளிர்வடைகின்றது. தாவ ரங்களின்மையால் காற்றேட்டங்கள் கீழ்மு கமாகப்படிய வரட்சி மேலும் தீவிரமடை கின்றது.) வரட்சிக்குரிய காரணங்களாகக் கருதுகின்றர். ஏற்கனவே விபரித்த அவுஸ் திரேலியாவின் வரட்சிக்கு வளிமண்டல அபாயங்களும் ஏனைய அபாயகரமான சூழ் நிலைகளுமே காரணமாக உள்ளனவென Tannchi என்பவரால் கூறப்படுகின்றது.
வரட்சிக்கு வேருேர் காரணம் காற்றுத் திணிவுகள் கீழ்நோக்கி அமிழ்வதாகும் என Namias கருதுகின்ருர். ஒரு நாளில் காற்று சில 100 மீற்றர்கள் வீதம் கீழ்நோக்கி அமிழ் வதால் காற்றின் அமுக்கமும், வெப்பமும் அதிகரிக்கப்படலாம். காற்று அதிக ஈரப்ப தனக் கொள்ளக்கூடிய தன்மையில் காணப் படினும் குறைந்த ஈரப்பதனையே கொண்டி குப்பதால் மேக மூட்டங்கள் ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு ஏறத்தாழ 5 இலட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் ஒரே சமயத்தில் ஏற்படலாம். இந் நிகழ்வு வளிமண்டல பொதுச் சுற்ருேட்டம் மேலேக்காற்றுக்களு டனும், கீழைக்காற்றுக்காற்றுக்களுடனும், தொடர்பு பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் பல வரட்சி நிகழ் வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. 1976 இல் ஐக்கிய அமெரிக்காவின் மேல் மத்திய பகுதி யில் அவதானிக்கப்பட்ட வரட்சி 22 வருட இரட்டை ஞாயிற்றுக்களங்க வட்டங்களு ட ன் தொடர்பு பட்டிருக்கும் சாத்தியக்
IOI

Page 104
கூறுகள் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய வரட்சி நிகழ்வுகளும் இதனுடன் தொடர்புடையதென நம்பப்படுகின்றது.
இன்று உலகின் நிலப்பரப்பல் 1/3 பங்கு பாலைவனப்பகுதிகளாகக் காண ப் பட்டுக் கடும் வரட்சியினுல் தாக்கப்படுவதனலும் அதேசமயம் ஏனய நிலப்பகுதிகளும் வரட் சியின் தாக்கத்திற்குள்ளாவதனுல் பெரும்
தமிழ் கலை மன்றத்திற்கு எமது
ரவர் கோப்பி அன் (வெலிங்டன் சினிமா முன்பாக) * யாழ்நகரில் ஐஸ்கிறீம் வகை
ரவர் கோப்பி அன் கூ மற்றும் சிற்றுண்டி வகைகள், குல
* சிறந்த சேவை *
விசேச வைபவங்களுக்கு ஆட கப்படும்.
324, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
102

அபாயங்கள் எதிர் பார்க்கப்ப்டுகின்றன. இதஞல் பிரித்தானிய வளியியல் செயலகம், உலகவளியியல் நிறுவனம், உலகவானிலைக் கவனிப்பு விஞ்ஞானக் கூட்டுறவுச் சங்கல் களின் சர்வதேசக் குழு, உலக வளிமண்டல ஆய்வுத் திட்டம் போன்ற சர்வதேச அமைப் புக்கள் வரட்சி பற்றி ஆய்வதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.
வாழ்த்துக்கள். ா கூல் (B) பார்
களுக்கு மறவாதீர்
ல் (3) பார் ரிர்பானங்கள்
"கள் உடன் சிறந்த முறையில் கவனிக்
7891 این 2

Page 105
O)ill the bos! 0.
TRANS LA
INVESTME
77 1 / 1 GRAND B
JAFFNA.

pl
NKA
NTS LTD.
AZAAR,

Page 106
ஒரு திருப்பத்தினை ஏற்படுத்
\ ""
எரிந்த நி
மே81, யூன் 1ல் தீக்சிரையான யாழ்ப் பாணத்துச் சம்பவங்களுடன் இலங்கை வாழ் தமிழினத்தின் வரலாற்றில் புதிய தொரு அத் தி யாயம் பிறந்திருக்கின்றது. ஏறக் குறைய முப்பத்திமூன்று வருடங்களாகத் தமிழினம் இலங்கையில் அடக்கி யொடுக்கப் பட்ட இனமாக இருந்து வருகின்றது. படிப் படியாகத் தனது உரிமைகளை இழந்து தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தாயகத்தில் தனது தனித்துவத்தைப் பாது காத்து வளர்ப்பதற்குத் தள்ளப்பட்ட நிலை யில் இருந்திருக்கின்றது. ஆனல் இம்முறை இப்பரம்பரையாக வாழ்ந்து வந்த தாயகத் திலேயே சிங்கள பேரினவாதத்தின் காவற் படையினர் தமிழ் மக்கள் மீது இதுவரை காணுத கொடூரமான அட்டூழியங்களில் ஈடு பட்டிருக்கின்றர்கள். 1958, 77ம் ஆண்டு தமி ழர்கள்மீது சிங்களவர்களது தாக்குதல் ஏற். பட்டவேளையில்,இலங்கையில் எந்தநகரத்தில் கூட யாழ்ப்பாணத்தில் இம்முறை இருநாட்க ளில் ஏற்பட்டசேதம்போல இடம்பெறவில்லை என்றெ கூறவேண்டும்.
104
 
 
 
 

ன் வரலாற்றில் துமா?
பொதுசன நூலகம்
இந்நிலையில் தமிழ்மக்கள் என்னவற்றைச் செய்யலாம்? செய்யவேண்டும்? என்ற விஞக் களே தோன்றுகின்றன. நாடாளுமன்றத்தில் யூன் 9ம் திகதி நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் ஒருவர் ஒரளவுக்கு நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களது செயல்பாடுகள் தமிழ்மக் கள் இனிமேலும் சிங்களப் பாராளுமன்றத் தில் நம்பிக்கை வைப்பதற்கு எந்த விதத்தி லும் உதவவில்லை. இதுவரை ஜனதிபதியோ, பிரதமரோ இச்சம்பவம் குறித்து மனவருத் தம் தானும் தெரிவிக்கவில்லை. பாதிக்கப் பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. இத்தகைய தொரு சூழ்நிலைக்குமத்தியில் தமிழ்மக்கள் ஒவ்வொருவரதும் உள்ளத்தில் புதியதொகு விழிப்புணர்ச்சி உருவாகியுள்ளது. எமது பிர தேசத்தின் பாதுகாப்பு இனிமேல் எங்கள் கையில் மட்டுமே இருக்கவேண்டும்; இருக்கி றது. இந்த உறுதியான நம்பிக்கை ஒவ்வொரு தமிழனதும் மனதில் பதியவேண்டும். இது

Page 107
வரை காலமும் எங்களது அரசியல் நடவடிக் கைகளில் பல கோரிக்கைகளைச் சமர்பித்திருந் தோம். கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகள் மொழி, குடியேற்றம், என்பன பற்றியெல்லாம் கோரிக்கைகள் அமைந்தன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் நிலையில் இவை யெல்லாவற்றையும் புறக்கணித்து எமது பிர தேசத்தை நாமே பாதுகாக்க வேண்டும். இந்த உரிமையை நாங்கள் பெற்ருல்தான், எமது பிரதேசத்தை அபிவிருத்திசெய்யலாம். எங்கள் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வ தற்கு வேண்டிய ஆற்றல் எம்மிடம் உண்டு. எங்கள் மக்களுக்கு உழைக்கவேண்டிய விருப் பம் பரம்பரை பரம்பரையாகவே இருக்கின் றது. தமிழ்மக்கள் இன்று கல்வியில் முன் னேற்றமடைந்துள்ளமைக்கு அவர்களது அய ராத உழைப்பும், சமூகப் பொறுப்புணர்ச்சி யுமே காரணம் எனலாம். ஆளுல் இவ்விலச் சியத்தை அடைவதற்கு, எம்மினம் நல்வாழ் வுபெற எம்மை நாமே ஆளவேண்டும். இது தான் சுயநிர்ணய உரிமை. இது என்ன வடி வத்தில் அமைய வேண்டுமென்பதனை வர லாறு நிர்ணயிக்கும். இவ்விடயத்தில் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் ஞானம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த 81ம் ஆண்டு சம்பவங்கள் மத்தியில் இவ்வரசியல் ஞானம் பிறப்பதற்கான அறிகுறிகள் தென் படுகின்றன. தென்னிலங்கையில் உள்ள பல இயக்கங்கள், கட்சிகள் இச்சம்பவம் தொடர் பாக அரசைக் கண்டித்துள்ளன. தென்னிலங் கையிலிருந்து இயக்கங்கள் சார்பாகவும், கட் சிகள் சார்பாகவும், தனிப்பட்டபிரமுகர்க ளாகவும், யாழ்ப்பானத்துக்கு வந்து, எரிந்த பகுதிகள்ேப் பார்வையிட்டு, அனுதாபம் தெரிவித்ததும் மட்டுமல்லாமல், யாழ்ப்பா
எழுத்தாளனது படைப்புக்களைப் படி: களையும் அவன்மீது "அபளை, பண்ணிப் பா வாசகனுக' மாட்டான்.

னத்தில் நடந்த சம்பவங்களுக்கு அரசாங்க மும் அரச காவற்படையினருமே பொறுப்பு எனக்கண்டனமும் தெரிவித்துள்ளனர். இத்து டன் நின்றுவிடாது கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் சுவரொட்டிகள் வெளி யிட்டுள்ளனர். சிற்சில தீயசக்திகள் தென்னி லங்கையில் இனக்கலவரத்துக்குத் தூ u ib இட்ட போதிலும் இம்முறை அவை வெற்றி யடையவில்லை. w
கடந்த சில வருடங்களாகப் பொருளா தார நிலை மிகவும் நெருக்கடியான கட்டத் தினை அடைந்துள்ளது. மக்கள்மீது பெரும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தகைய தோர் சூழ்நிலையில் இம்முறை தென்னிலங் கையில் ஏற்பட்டிருக்கும் இன அடக்குமுறைக் கெதிரான கண் ட ன வ ள ர் ச் சி, அல்லது போக்கு, ஈழத்தமிழினத்தின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக அமையுமா? அவ்வா றமையுமானல் சாதாரன தமிழ்மக்களுக்கும் சிங்களமக்களுக்கு மிடையே பகைமைகள் நீங் கி, அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் அர சாங்கங்களை எதிர்த்துத் தமிழ்மக்களும், சிங்களமக்களும் தங்கள் அடிப்படை மனித உரிமைகளைப் பெற்று,புதியதொரு சமுதாயத் தை உருவாக்க வழிபிறக்கும். இதற்கு 1981 மே யூன் சம்பவங்கள் கால்கோளாக அமைய லாம், ஆணுல் எல்லாவற்றுக்கும் மேலாகத் தென்னிலங்வுைம் தமிழ்மக்கள் மீது விக் கறையுடைய வெளிநாட்டு அரசுகளும், சர் வதேச ஸ்தாபனங்களும் தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இந்த அடிப்படையில் மட்டுமே இந்நாட்டில் *நீதியும் சமத்துவமும், சமாதானமும், நில
வமுடியும்.
ந்து விட்டு சம்பவங்களையும் பாத்திரங் ர்க்கும் தன்மை கொண்டவன் உண்மை
05

Page 108
அன்பளிப்பு
ஸ்ரான்லி விதி.
யாழ்ப்பாணம்.
Automotive par
SIVAGADA
Phone: Office 7729

ஸ்ரோர்ஸ்
t, Exide Batteries Y, and tube
DCHAM & Co.
JAFFNA.
Residence 7666

Page 109
தமிழ் பேசும் மக்கள் மீது
l.
10.
1956 to ஆண்டு ஆணி 5ம் திகதி தமிழ்த் தலைவர்களும் தொண்ட
1956ம் ஆண்டு ஆனி 5 சிங்களம் ம துறை நீலாவண தமிழ் மக்கள் தாக்கப்படல்.
1957 பெப்ரவரி 4ம் திகதி கொடியை அகற்றி கறுப்புக் .ெ சன் சுட்டுக்கொலை
1957 பூரீ எதிர்ப்புப் போராட்ட திலே பிரான்சிஸ், ஐயாவு என் சாரால் சுட்டுக் கொலை செய்ய
1958ல் வவுனியாவில் நடைபெற் மட்டக்களப்பிலிருந்து வந்த தொ தாக்கப்படல். இதில் ஒரு தமிழ்
1958ம் ஆண்டு இனக்கலவரம் 8
கள் பலர் கொலை செய்யப்பட்ட ளாக்கப் பட்டமையும் உடமை மானவையாகும்.
1961ம் யாழ் கச்சேரி முன் சத் காலச் சட்டத்தைப் பிரயோகி தாக்கியது.
1965 பங்குனி பேசாலை ஒடுக்குட கப்பட்டனர்.
1966ம் ஆனி குடாரப்பு என்ற பெண்களை இராணுவத்தினர் க.
1967 சித்திரை 7ல் முன்னைய R சிவஞானசுந்தரம் என்பவர் அக் கொல்லப்பட்டமையும் வல்வை
தாக்குதலின் போது இப்போை க. துரைரத்தினம் இராணுவத்

நடத்தப்பட்ட தாக்குதல்கள்
காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமும் ர்களும் தாக்கப்படல்
ட்டும் சட்டமும் அதைத்தொடர்ந்து சிங்களவராலும் இராணுவத்தாலும்
மணிக்கூட்டுக் கோபுரத்தில் சிங்கக் காடியை பறக்கவிட முனைந்த நடரா
மும் பொகலந்தலாவை தோட்டத் ற இரு தமிழ் இளைஞர்கள் பொலி ப்பட்டமை.
ற தமிழரசுக் கட்சி மகாநாட்டிற்கு ‘ண்டர்கள் பொலநறுவையில்வைத்து பொலிஸ்காரரும் கொல்லப்பட்டார்
றிலங்கா நாட்டில் வாழ்ந்த தமிழர் டமையும் பெண்கள் கற்பழிப்புக்குள் கள் பறிக்கப்பட்டமையும் முக்கிய
நியாக்கிரகமும் அரசாங்கம் அவசர த்து இராணுவம் சத்தியாக்கிரகத்
ாவில் மீனவர்கள் பலமாகத் தாக்
கரையோர மீன்பிடி கிராமத்தில் ற்பழிக்க முயற்சித்தமை.
V. G. பீடிக்கம்பனியைச் சேர்ந்த ரமாக இராணுவத்தினரால் சுட்டுக் மக்கள் தாக்கப்பட்டமையும் இத் தய பருத்தித்துறை பா. உ. வான ால் தாக்கப்பட்டார்.
፲07

Page 110
11,
l2.
هـ
1988ல் குருநகர் சந்தியோகுமைே கிறிஸ்மஸ் விழாவின் போது ெ வீணே போன்ற ஆலய தளபாட
1971ல் தாழ்வுபாடு என்னும் , கிராமத்தில் இராணுவத்தினர் முயற்சித்தமை
1972ம் ஆண்டின் பின்பு சிறீலங் தால் அடக்கு முறையின் வேக(
1973 ஐப்பசியில் புனித சம்பத்
தானத்தில் நடந்த உதை பந்த சில குருநகர் பொதுமக்களுக்குப்
வைத்துக்கொண்டு சேந்தாங்குள
14.
I5.
16.
கார் தீயிடப்பட்டதுடன் (A 4 வரைலான கரையோரப் பாதை கடைகளைக் கொள்ளையிட்டனர்.
1974 தை 10ல் தமிழ் விழா கொலை செய்யப்பட்டனர்.
1975 ஆனி 5ம் திகதி - சிவகுமா
1976 பருத்தித்துறை காணிவேலில்
துடன் காணி வேல்ப் பொருட்க
7.
8.
19.
20,
108
1976 ஐப்பசி 2ல் புத்தளம் பள் ஒன்பது பேர் பொலிசாரால் சு
1976 ஆவண்யில் நல்லூர் வங்கி யில் படுகொலை செய்தமை.
1977 ஆவணியில் நடந்த தமிழ் கரப் படுகொலைகள், உடல் ஊ தமிழருக்கு எதிரான ஒடுக்குத கூடியதாக தமிழ் ஈழத்தின் த
பொலிசாரால் எரியூட்டப் பட்
1978 ஆணி 27ம் திகதி தெல்லி குளத்தில் வைத்து புகையிரதத் ணுவத்தினரால் சுட்டுக் கொல்

யார் தேவாலயத்தில் (மார்கழி 24ம்) பாலிசார் மக்களைத் தாக்கியமையும் ங்கள் சேதப் படுத்தப்பட்டமையும்
மன்னர்ப் பகுதியில் அமைந்துள்ள வீடுகளைக் கொழுத்தி முற்றுகையிட
காவின் ஒடுக்குதல் வேகமும் தடுத்த மும் வருகை
தரிசியார் கல்லுரரி விளையாட்டு மை ாட்டத்தில் இராணுவத்தினருக்கும் நடந்த தகராற்றைச் சாட்டாக 'ச் சந்தியில் சங்கானை சங்கரத்தைக் ) சேந்தாங்குளத்திலிருந்து வல்வை களில் ஆங்காங்கே மக்களைத் தாக்கி
காணவந்த 10 பேர் பயங்கரமாகக்
ரன் மரணம்
இராணுவத்தினர் மக்களைத் தாக்கிய ளயும் சேதப்படுத்தினர்.
ாளி வாசலில் இஸ்லாமிய தமிழர் ட்டுக் கொல்லப்பட்டமை.
ஊழியர் பரராசாவைச் செம்மணி
ஈழத்தவர் மறுக்க முடியாத பயங் றுகள் தாக்குதல்கள், தீவு முழுவதும் ல் இவ்வொடுக்குதலில் குறிப்பிடக் லநகர்களில் ஒன்ருன யாழ் நகரம் م أليكس
பளை சுந்தரலிங்கம் என்பவர் மாங்
தில் பயணம் செய்யும் போது இரா }ப்பட்டார்.

Page 111
21. 1978 மார்கழி 16ம் திகதி தெ7 வல்வை, வசாவிளான் யாழ், 8 ஒட்டமாவடி தாக்குதல்களும்
22. 1979 - மயிலிட்டி, கச்சேரி (யாழ். சார் தாக்குதல்கள் போன்றவை
23. 1979 யூலை 13 - 1979 டிசெம்ட
செய்யப்பட்டு அல்லப்பிட்டியில் இந்திரராசா சிறையிலே அடித்து பரமேஸ்வரன், இராசேஸ்வரன், காதவாறு சுட்டு எரிக்கப்படல் வல்வெட்டித்துறை - சுமாள் கட போது சுட்டுக்கொலை செய்யப்ட உரும்பிராயைச் சேர்ந்த நவரத்
பதற்காக வெடி சுட்டபோது அ
செய்தது. ܗܝ 1981 மே 31 - யூன் 9 வரை பாலசோதி - அச்சுவேலி அல் பரமேஸ்வரன் - கோப்பாய் நவரத்தினம் - தெல்லிப்பளை
ஆறுமுகம் நடேசு - நீர்வேலி கோவிந்தசாமி - மல்லாகம் அத்த பத்து - மல்லாகம்
திருத்திக் கொள்ளுங்கள்: கட்டுரை: தலா வருமான
சுட்டெண்ணும்.
பக்கம் வரி தி 37 3 Physic 39 33 Qualit 40 O the n 40 Devel 40 15 Subje. 40 26 நெய் 4. 9. Resul
மே, யூன் 1981: கட்டுரை ஆ
பக்பம்; 91, இலங்கை மருத்

rடக்கம் 18ம் திகதி வரையிலான சிலாபத்துறை, முருங்கன், மட்டுநகர்
} வாழைச்சேனை இராணுவ பொலி கள் ஆகும். பர் 30 இன்பம், செல்வம் கொலை
வீசப்படல்
துக் கொலை
நவாலி பாலேந்திரா உடலே கிடைக்
-ற்கரை வீதியாக நடந்து செல்லும் ாடல்.
தினம் என்பவர் பிராணிகளைக் கலைப் அவரைத் தாக்கி இராணுவம் கொலை
வாய்
கொலை செய்யப்படல்
நன்றி: பொன். பூலோகசிங்கம்
ாமும் பெளதீக வாழ்க்கைத்தரச்
ருத்தம் cial quality of life index. ty of life. 1easure of Economic wel fare opment Indices ctive measures
பு - ஒய்வு
it,s
பூசிரியர் திரு. சிலன் கதிர்காமர். துவக் கல்வியின் முன்னுேடி
09

Page 112
நிதான விலை! தரமான
நீடித்த பாவனை.
கொழும்பு பன்சி ப )புதிய சப்பாத்துக்கடை) த. பிஞன்ஸ் கம்பனிக்கு முன்பாக
28, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

பொருட்கள்
5)6)
வாழ்த்துகின்ருேம்.
A W 须 KÖf Al, 2 3
தையல் தொழிற்சாலை,
12 பசார் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 113
நவ
RA
G
கூட்டுறவே நாட்டுயர்வு, வி
மக்கள் சேவையில் மகத்தான பன
நோ. சிடி 5F。
தென்மராட்சி மேற்கு
பலநோக்குக் கூட்டுறவுச் ச
கைதடி,

ஷனல் பனசோனிக் தயாரிப்புகட்கு யாழ்ப்பாண விநியோகத்தர்கள்
ADOS PATY
றடியோஸ்பதி
58. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
havens
ட்டுயர்வும் கூட்டுறவே.
ரியினைச் செய்து வருகின்ற,
ங்கம்

Page 114
எமது வாழ்த்துக்கள்
சகல பாடசாலைப் புத்தகங்கள், மக்மில்லன் மொனிட்டர்ஸ் கொப்பிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும், பெற்றுக்கொள்ள
மக்மில்லன் புத்தகசாலை 673, ஆஸ்பத்திரி, வீதி, யாழ்ப்பாணம்
G2a:
சாரதா ஸ்ரோர்ஸ் அன்ட் புத்தகசாலை யாழ்ப்பாணம்.
தமிழ் மன்றம் வாழ்க
கனிவான உபசரிப்பு
நிறைந்த திருப்தி,
சுவையான உணவு,
அருமை போசனசாலை
10, grito பள்ளிவாசல் விதி,
யாழ்ப்பாணம்,

சகலவிதமான மணிக்கூடுகளும்,
கமெரா வகைகளும்,
உத்தரவாதத்துடன்
திருத்திக்கொள்ள
*பகீரதன்ஸ்”
37, முனிஸ்வரன் றேட்,
யாழ்ப்பாணம்
குளிர்பானங்களுக்குச் சிறந்த
இடம்
வங்களாவடி
வேலணை

Page 115
அழகிற் சிறந்த
தங்க நகைகளுக்கு
சிறந்த ஸ்தாபனம்
கெளரி தங்க மாளிகை
209, கண்டி வீதி,
சாவகச்சேரி
உரிமையாளர் சீ. ஆர். தர்மதுரை
வேலணையில் சிறந்த
பலசரக்கு மாளிகை
அம்பிகை ஸ்ரோர்ஸ்
(ம.ம.வி. அருகாமை)
வேலணை-7

எமது வாழ்த்துக்கள்
சுவைமிக்க உணவு
சுத்தம்
திருப்தி
முல்லை பேக்கறி அன் கபே
முல்லைத்தீவு
உரிமை; அ. கேதீஸ்வரன்
எமது வாழ்த்துக்கள்
வியைகா ஸ்ரோர்ஸ்
கண்டி வீதி,
சாவகச்சேரி.

Page 116
எம். தமிழின யாழ் பல்கலைக்கழக
முத்தமிழ் விழா சிறப்புற
யாழ் மெட்டல் இன்
250, 254, கே. கே. எஸ். றேட்,
யாழ்ப்பாணம்,

த்தின் நம்பிக்கை விளக்குகளாம் 5 இளவல்களின் சீரிய பணியினை வாழ்த்தி மகிழ்கின்றர்கள்
அருணு
நிறுவனத்தர்ர்கள்
ருணு பீடித் தொழிற்சாலை
42, பிரதான வீதி, வறக்காப்பளை
வாழ்த்துகிறேம்
ாடஸ்றிஸ்

Page 117
நவீன வேலைப்பாடுகளுள்ள அழகிய
தங்க,வைர நகைகளுக்கு
இந்திான் ஆபரண மாளிகை
(தங்கப்பவுண் நகை வியாபாரம்)
இல: 5, கண்டி வீதி,
சாவகச்சேரி.
உரிமை ஆர். தெய்வேந்திரன்.
வாழ்த்துக்கள்
வேலவன் ஸ்
210 s ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

சுத்தம், சுவை நிரம்பிய
சைவ ஹோட்டல்,
சூரிய பவான்
கண்டி ருேட்,
கைதடி,
அழகிய தங்க, வைர நகைகளுக்கு
உத்தரவாதமுள்ள இடம்,
சருேஜா தங்க மாளிகை
உரிமை இராசையா இராசதுரை
பவுண், பொன், வெள்ளி
வாங்குபவரும், விற்பனையாளரும்
கண்டி வீதி, சாவகச்சேரி.

Page 118
தமிழ் மன்றம்,
தமிழ் விழா,
தமிழ்தூது
வாழ்க,
வேல்முருகா ஸ்ரோர்ஸ்,
வங்களாவடி, வேலணை.
நிதான விலை,
உயர் தரத்திற்கு,
பாலா பிறதேர்ஸ்
(பலசரக்கு வியாபாரம்)
வங்களாவடி,
வேலணை.

அழகிய தங்கப்பவுண் நகைகட்கும்,
வைர நகைகட்கும்,
சிறந்த ஸ்தாபனம்,
வி.எம்.கே. தங்க மாளிகை
தங்க வைர வியாபாரம்
தொலைபேசி: 288
கண்டி விதி,
சாவகச்சேரி.
சர வணபவன் ஆபரண மாளிகை
தங்க, வைர நகை வியாபாரம்
உரிமையாளர்: கே. கே. யோகநாதன்
கண்டி வீதி, சாவகச்சேரி
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்.

Page 119
BOCK MAK NG
NDUSTRIES
355A, K.K.S. Road,
(Upstairs)
JAFFNA
Manager:
T. L. ONG CARAM OORT HY

அன்பளிப்பு.
சிறந்த முறையில் புகைப்படங்கள் எடுப்பதற்கு நாடவேண்டிய ஸ்தாபனம்
ராஜன் ஸ்ரூடியோ
கண்டி றேட், கைதடி,
தலே கையகம்:
ஸ்ரில் படங்களுக்கு
ரா ஜ ன் ஸ் 35, புங்கங்குளம் வீதி,
அரியாலை, tᎥ !fᎢ bhᎿit ᏧᎥᎫᎶᎼᏱᎢ LᎠ.
மோட்டார் வாகனச் சொந்தக்காரர் களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் முளத்துவிட்டது
ஆம்!
துர்க்கா மோட்டோர்ஸ் ஸ்தாபனம்
உங்கள் சகல தேவைகளேயும் முன்னிட்டு உதயமாகியுள்ளது விநியோகஸ்தர்களும் இறக்குமதியாளர்களும் பேர்கின்ஸ், பன்மார்க் அன் லிஸ்டர் பக் (Buck) மரைன் என்ஜின் பாகங்கள்
245, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

Page 120
முத்தமிழ் விழ ; ଚର୍ମ୍ଯ
சிறந்து விளங்குக.
பூபாலச் புத்தகச்
(பஸ் நிலையத்திற்கு 4, ஆஸ்பத்திரி
யாழ்ப்பாணம்.

b தமிழ் மன்றமும்
ங்கிம்
Fload.
முன்பாக)

Page 121
அன்புள்ள சித்திரா,
உன்னிடம் வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று படியே சேவை செய்வது டே வேற்ருய். உனது பல்வேறு நான் அளித்த பாரிய பொறுட் எந்நேரம் நான் வந்தாலும் டன் வரவேற்றீர்கள். “அதன் என்றெல்லாம் நான் தொல் கொண்ட பொறுப்பை செவ் டும் என்ற கடமை உணர்வு மாக - தெளிவாக - அழகா கையை ஆக்கித் தந்தாய். உ தியாக யாரும் செய்து தந்தி கையை மட்டுமல்ல, அச்சு யும் ஒப்பற்ற முறையில் ெ இருக்கின்றது. இதனை அனை
எதிர்காலத்திலும் எம யாவும் உன் சீரான சேவை இப்படிக்கு பத்திராதிபர் தமிழ் மன்றம்

நீயும் உன் வீட்டவர்களும் அவர்களது விருப்பங்களின் ல் என்னையும் அன்புடன் வர வலை நெருக்கடிகளுக்குள்ளும் பினையும் ஏற்றுக் கொண்டாய். , உன் வீட்டவர்கள் அன்பு 7 மாற்று, இதனைப் போடு" ல தந்த விடத்தும் எடுத்துக் வனே செய்து முடிக்க வேண் டன் வெற்றிகரமாக - கச்சித க - கவர்ச்சியாக இச் சஞ்சி ன்னைப் போல் இவ்வளவு நேர்த் திருக்க முடியாது. இச் சஞ்சி சம்பந்தமான எந்த வேலைகளை சய்யும் திறமை உன்னிடமே வரும் உணர்வர்.
பல்கலைக்கழக வெளியீடுகள் பில் வளம்பெற விழைகின்றேன். உன் சேவையில் மகிழ்சியுறும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

Page 122
リ
அன்பளிப்பு
சுவைமிக்க தரமா
சைவ உணவுக்கு
의 U ,
(சைவ உணவகம்)
குறிப்பு:
பண்டிகைகளா, விே
வானுலும் ஒடர்கள் குறி கப்படும்.
408, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
క్లిన్సీకిళ్సీక్సిక్తికిక్సిక్సిక్తికి
சித்திரா அச்சகம், 310, மன

##:ಸಿ್
6T
JJ || ?
சட நிகழ்ச்சிகளா எது த்ெத நேரத்தில் வழங்
కిరీక్షికిక్సిక్లిక్సిక్తికి
ரிக்கூட்டு விதி யாழ்ப்பாணம்,