கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தழல் 1982

Page 1


Page 2
* தருமத்தின் வாழ்வுதனைச் சூ;
தருமம் மறுபடி வெல்லும் மருமத்தை நம்மாலே உலகங்
ஆசிரியர் :
பால. மனுே
தமிழ் ம 6 யாழ் பல்கலைக்
1983
 
 

து கவ்வும்
’ எனு மியற்கை
கற்கும்.
- பாரதி
கரன்

Page 3
உள்ளத்தில் உண்மையொளி யுண்டா
வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலை
கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்ட்ா
இங்கமரர் சிறப்புக் கண்டார்

பெரும்பொருளாளரும் காப்பாளரும்
கலாநிதி அ. சண்முகதாஸ்
தலைவர்: திரு. பொ. சத்தியகீர்த்தி
--துணைத்தலைவர்; russör செல்வி சி. பராசக்தி
செயலாளர்: திரு. தி. பத்மநாதன்
6)nth துணைச்செயலாளர்:
திரு. ச. அருந்தவநாதன்
பெருக்கும்
இளம் பொருளாளர்:
திரு. த. பாலகிருஷ்ணன்
-ட பத்திராதிபர்:
திரு. பால-மனுேகரன்
செயற்குழு உறுப்பினர்கள்: திரு. க. முருகானந்தன் திரு. கே. எம். அப்துல் பரீட் திரு.கே.எஸ்.இரத்தினகாந்தி திரு.மு.கோபாலசிங்கம் திரு. செ. மோகனசுந்தரம்
养

Page 4
செம்மையாக அமைய வாழ்த்துக்கள்!
முச்சங்கம் வளர்த்த தமிழை ய மன்றம் பல துறைகளில் வளர்த்து வரு றம், எழுத்துப் போட்டி முதலியவற்ை வெளியிட்டு வருகின்றது. மாணவரின் த யையும் வளர்ப்பதற்குத் தமிழ் மன்றம் டுக்குரியன.
தமிழ் மன்ற செயற்குழு உறுப்பி னும் இயங்கிவருகின்றனர். அவர்களின் ரின் விடாமுயற்சியினுலும் "செந்தழல்’ றது. ‘செந்தழல் செம்மையாக அமைந் பயனளிக்க எமது வாழ்த்துக்கள்.
'இருந்த தமிழே உன்னல் இமையவர்தம் விருந்தமிழ்
乔
ÄS

ாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் கின்றது. கருத்தரங்கு, பட்டி மன் ற நடத்துவதோடு சஞ்சிகையையும் தமிழ் ஆர்வத்தையும் கலையுணர்ச்சி எடுத்துவரும் முயற்சிகள் பாராட்
னர் துடிதுடிப்புடனும் ஆர்வத்துட ஒத்தாசையினலும் மலர் ஆசிரிய நான்காவது மலர் வெளிவருகின் து மாணவர்க்கும் சமூகத்திற்கும்
) இருந்தேன் தம் என்ருலும் வேண்டேன்’
ப்பிரமணியம் வித்தியானந்தன்,
துணை வேந்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

Page 5
செவ்வனே தன் பணிய ஆசிகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுவான மன்ம்ை தமிழ் மன்றமா களையும், இலட்சியங்களையும், ஆக்க மு களையும், தாங்கிவரத்தக்க வகையிலே என்னும் மலரினை வெளியிட்டு வருகின் தினர் "செந்தழல்’ மலரினை வெளி செய்திகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்
தமிழ் மன்றம் தன்னலான ட களுக்குச் சிறப்பாகவும் தமிழ் மக்களுக் களிலே ஆற்றிவருகின்றது.
கருத்தரங்குகள், சிறப்புச் சொ வாண்டு பாரதி நூற்குண்டு விழாவினை கொண்டாடியது, இப்பணிகளுள் ஒன் முயற்சி பல்கலைக்கழக மாணவர்களின் சித் திறனையும் வளர்ப்பதற்கு இத்தகை வதை நாமறிவோம்.
பல்கலைக்கழகங்கள் உருவாக்கி பேர் நாடறிந்த எழுத்தாளர்களா தான் அம்பலத்தில் ஆடவேண்டுமென் ளேயே தம் ஆய்வுத்திறனை வெளிப்படு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பணிக்குச் "செந்தழல்’ போன்
"செந்தழல்’ செம்மையாக அை என் அன்பான ஆசிகளை வழங்குகிறேன்

ாற்ற
த் தமிழ் மாணவர்கள் யாவருகிாகும் கும். அம்மாணவர்களுடைய உணர்வு மயற்சிகளையும், சிந்தனை வெளிப்பாடு அவர்கள் ஆண்டுதோறும் ‘செந்தழல் றனர். இவ்வாண்டும் தமிழ் மன்றத் ரியிடவுள்ளனர். அதற்கு இவ் வாசிச் ச்சியடைகிறேன்.
1ணிகளைப் பல்கலைக்கழக மாணவர் க்குப் பொதுவாகவும் பல்வேறு வகை
ற்பொழிவுகள் ஆகியவற்றுடன் இவ் rயும் சிறப்பாகத் தமிழ் மன்றம் ாருக அமைகின்றது. மலர் வெளியிடும்
ஆக்க இலக்கியத் திறனையும் ஆராய்ச் ய மலர்கள் காலங்காலமாக உதவிவரு
ய எழுத்தாளர்கள் எத்தனையோ "யுள்ளனர். அறை யில் ஆடி த் பதற்கிணங்க பல்கலைக்கழகத்திற்குள் த்ெதி கூர் பார்த்துவிட்டு வெளியே பொருத்தமாக அமையும். அத்தகைய rற மலர்கள் நன்கு உதவி வருகின்றன.
மந்து செவ்வனே தன் பணியாற்ற
r.
கலாநிதி அ. சண்முகதாஸ் பெரும்பொருளாளரும் காப்பாளரும் }வர்: மொழிபண்பாட்டாய்வுத்துறை
s

Page 6
எனது இதயத்திலிரு
தமிழன் எங்கெல்லாம் வாழ் அமைத்து தமிழ்வளர்த்த பெருமை சங்கம் அமைத்து தமிழ்வளர்த்த தொடர்ந்துகொண்டே போகின்ற அமைத்து தனது இனத்தின் ஒற்று லாட்சி அமைக்கும் நேரத்தில் த தோன்றிவிடுகின்றன. ஒற்றுமைை நேரத்தில் பிரிந்துநின்று பிளவு ஏ கின்றன். இதன்பயணுக அவன் இ தனது பழம்பெருமைகளை பேசிக் கின்றன். நசுக்கப்படுகின்ருேம் என் உணர்வுபெற்றுக் கண்ணை விழித்த கண்முன்னே நிற்கின்றன. என் செய என்று இராமல் எல்லோரும் இந்ந என்று சிந்திக்கின்ருேமோ அன்று களும், முரண்பாடுகளும் நீங்கி எ நீக்கி ஒளியைப்பாச்ச முடியுமென்
தமிழ்பேசும் மாணவர் உலகு த ஆகியவற்றைக் காணத்துடிக்கும் இ அமைத்து அவர்களது திறமையை றம் என்றும் பின்நின்றதேயில்லை. திறமைகளை வெளிக்காட்டக்கூடிய மாதம் ஓர் முத்தமிழ் விழாவைக்
இவை யாவற்றுக்கும் மத்தியி னது எமது பல்கலைக்கழக மாண காத்திரமான படைப்புக்களைத் தர வுப்பசியுள்ள மாணவர் உலகிற்கு மென்பது எனது நம்பிக்கை இம்ம சிறப்பாக வெளிவருகின்றதென்ருல் விடாத முயற்சியும், இதயசுத்தியுட
யாகும்.
எமது மன்ற காப்பாளரான களிடம் செல்லும்போதெல்லாம் ட எமக்குவேண்டிய ஆலோசனைகளைத்

நந்து cococc
கின்ருனே அங்கெல்லாம் சங்கம் க்குரியவன். சங்ககாலத்தில் தமிழ்ச் தமிழனின் பணி இன்றுவரை து. ஒரு கொடியின்கீழ் சங்கம் மையை வலுப்படுத்தி செங்கோ மிழன் மத்தியில் முரண்பாடுகள் ப மேலும் வலுப்படுத்த வேண்டிய ற்படுத்துவதிலும் வல்லவனுகி விடு ன்றுவரை நாட்ற்று நாதியற்றவனுக கொண்டு வீணே காலம் கழிக் ாற உணர்வு மேலோங்கும்போது ால் முரண்பாடுகளும் பிளவுகளும் ப்வோம், எம் இனத்தின் தலைவிதி ாட்டின் தலைவர்களென மனதார தான் எம்மத்தியிலிருக்கும் பிளவு ம்இனத்தின் கறைபடிந்த இருளை ற நம்பிக்கை எனக்குண்டு.
மது, கலை, கலாசாரம், பண்பாடு இவ்வேளையில், அவர்களுக்கு அரண் வெளிக்கொணர எமது தமிழ்மன் இந்தவகையில் மாணவர்களின் வகையில் வருகின்ற கார்த்திகை கொண்டாட உள்ளோம்,
ல்தான் எமது மன்ற செந்தழலா வர்களினதும் ஆசிரியர்களினதும் ாங்கியபடி வெளிவருகின்றது. அறி
இதுஓர் அருமருந்தாக அமையு லர் இவ்வளவு குறுகியகாலத்தில் எமது பத்திராதிபரின் இடை டன் கூடிய தனித்த உழைப்புமே
கலாநிதி அ. சண்முகதாஸ் அவர் மிகவும் பரந்த நல்மனத்துடன் தந்து எமது செயற்பாடுகளுக்கு

Page 7
ஆக்கமும் ஊக்கமும் அளித்த அ நினைத்துப் பார்க்கிறேன். அவர் துணைப்பேராசிரியராகக் கடமை மலர் வெளிவருவதையிட்டு மகிழ் பெரும் பொருளாளரின் இடைக் ளாக்குகின்றது. அவரது பணி உரித்தாகட்டும்.
எமது மன்ற செயற்பாடுகள் தோழ்நின்ற செயற்குழு உறுப்பி தலைவரையும், எனது நண்பர்கை 29-1-1982-இல் நடந்த தமிழ்ம6 லான பதினெரு செயற்குழு உ வாக்குகளால் வெற்றிபெறச்செய துவபீட, நுண்கலைப்பிரிவு மா மீட்டு விடைபெறுகிறேன்.
6W.
**96ŠTO JE "L-n
16-7-1982.

வரது ஒவ்வொரு செயற்திறனையும்
நைஜீரியாப் பல்கலைக்கழகத்தின் பாற்றச் செல்லும் இவ்வேளையில் இம் ம்ச்சியடையும் அதேநேரத்தில், எமது கால இழப்பு எம்மை கவலைக்குள் ண்ேடும் தொடர எமது நல்லாசிகள்
ரின்போது அவ்வப்போது தோழோடு னர்களையும், முன்னுள் தமிழ்மன்றத் ாயும் நினைத்துப் பார்க்கின்றேன். ன்றத் தேர்தலில் எமது தலைமையி உறுப்பினர்களையும் அதிகப்படியான ப்த கலைப்பீட விஞ்ஞானபீட மருத் ணவமணிகளை நன்றிப்பெருக்குடன்
ணைக்கம். “ல் உண்டு வாழ்வு"
பொ. சத்தியகீர்த்தி
தலைவர், தமிழ் மன்றம் யாழ் பல்கலைக் கழகம்

Page 8
  

Page 9
NNNNNNN
குஞ்சென்றும் மூப்பென்றும்
NB
உ
ண்
G LIT.
பாரதி
இனிய உள்ளங்க
மலடி நாதமிழந்த சலங் பாரதியாரின் மேத இந்துக் கிரியைகளி சங்கரன் சுடலைக்கு தமிழ்ப்பகுதிகளில் பாரதியாரின் வாழ சாடிக் கவிசமைப்ே
எத்தனைபேர் எத் கிறிஸ்தவ பண்பா மனிதனும் அழகு ஆங்கிலத்தில் தமி பாரதியார் பார்வை தமிழிசை யாழ்மாவட்டத்தின் ஆதிக் குடிகளும்
புதிய பொருளாத நாட்டில் ஏற்படுத்
வசைகள் சேர்மா
உளவியல் மேதை பாலியற் கருத்துக
நீங்களாவது செ ஆளுமையின்
இறுதியாகச் செய

ளுடன்
கைகள்
நாவிலாசத்தின் அடிப்பட்ைகள் lன் அடிப்படை நோக்கங்கள்
சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய வாதங்கள்
ற்க்கைக் குறிப்புகள்
ιμ5ότ
தனபேர்
டும் கலாசாரமும்
கும்
ழ் அசைகளின் செல்வாக்கு
பயில் பாவையர்
ா அன்மைக்காலத் தொல்லியல் ஆய்வும்
ாரக் கொள்கைகளும் மாற்றங்களும் தியவாதக விளைவுகள்
ானங்கள்
5 சிக்மண்ட் புஹாய்ட்டின் பார்வையில்
3ள்
ஈல்லுங்கள்
ன்னணி
பலாளருடன்
நன்றி கொன்ற மகற்கு

Page 10
இனிய உள்ளங்க
பாடித் திரிந்து பழகிக்களித்த ளுடன் நான்கு வருடப் பல்கலைக் க. செல்கின்ற வேளை, அந்தப் பசுமை ந தர்கள், போலித்தனங்கள், முரண் பனவும் கூடி; மறக்க முடியாத ஒன்
ஒரு வருடத்தில்; பிடிக்காது என ஆராத்தழுவியதையும் பிடித்தது இது மோசம் என துரக்கிப்போட்டமையை டேன். தனிமனிதனின் வாழ்வில் முர தான்; ஆனல் அவைகள் வளர்ச்சியில் மேயன்றி கயமைத்தனத்தையோ அ டிய ஒன்ருக இருக்கக் கூடாது.
வலுக்கட்டாயமாக வலிந்து காத்திரத்தையும் அகிம்சாவாதிகள் நிதானமிழந்து; கூட்டமாக கொத்தி தலையங்கம் தெரியாது கும்பலுட6 கோஷம் எழுப்பிய ஒர் எதிர்கால ச கடாவாக சந்தர்ப்பவாதம் போட்டு நண்பர்களையும் கண்டு எதிர் காலத்தி அறிவுபடன் கூடிய அரசியல் உருவா. திருக்கின்றேன்.
எவை எப்படி இருந்தபோதும் ! யும் அவனது வாழ்க்கையினையும் புரிந் தோம் என்ற குறுகிய கூனிய மன ருேம் - புரிந்து கொண்டோம் என்ற டாது, ஏற்படவும் முடியாது. அப்ே கூட பட்டதாரிகளை உற்பத்தி செ மாறி சிறுமையடைகின்றது. எனவே வோர் ஆமோதித்தும் சென்ருல் அது ஒரு பலவீனமான சிறுபான்மை இ6
கொள்ளமுடியும்.
மதம் ஆஸ்திக - நாஸ்திகமாக6ே சியத்திலோ நிலைமை ஏழ்மை - ப

ளுடன்.
அந்தப் பசுமை நிறைந்த நினைவுக ழக வாழ்க்கையினை முடித்துப் பறந்து நிறை நினைவுகளுடன் விசித்திர மணி எபாடுகள், அசிங்கத்தனங்கள் என் ாருகக் காணப்படுகின்றது.
அருவருத்தோர் பின்னர் அதனை தான் என்று இருந்தவர்கள் சுத்த யும் காலத்தின் மாறுதலாகக் கண் Fன்பாடுகள் தவிர்க்கமுடியாத ஒன்று  ைகாட்டுவனவாக இருக்க வேண்டு 1ன்றி சந்தர்ப்பவாதத்தையோ காட்
A
அழைத்து நடத்தியபோரட்டத்தின் கிளர்ந்தெழுந்து; ஆத்திரங்கொண்டு க் குதறியதையும்; போராட்டத்தின் ன் கோவிந்தா போட்டு உரத்துக் ந்ததியினரையும்; ஒரு சிலர் பலிக் முகங் காட்டி அபிநயம் பிடித்த ல் தன்னும் ஒர் ஆரோக்கியமான குமா என நினைத்து ஏங்கியும் இருந்
புத்தி பூர்வமாக மகத்தான மனிதனை து ரசிக்காதவரை படித்தோம் - முடித் நிலையே காணப்படும். மாருக கற் உயர்ந்த நாகரீகம் ஏற்படவும் மாட் பாதுதான் உயர்ந்த பல்கலைக் கழகம் ய்யும் பாரியதொழிற் சாலையாக இருப்பவர்கள் புரிந்தும் வெளியேறு வே போதுமானது; அப்போதுதான் ாம் ஆரோக்கியத்தைப் பெற்றுக்
1ா; நம்பிக்கை ஜனநாயக - கம்யூனி
ணக்கார நிலையிலோ இருக்கலாம்

Page 11
இவைஎல்லாவற்றையும் கடந்து முக்கிய பண்பு ஒன்றுதான்; இதுதான்நாகரிகப
அட்டைப்படம் இன்றைய சமூக, யற் தந்திரங்கள்; அசிங்கத்தனமா அடக்கு முறைகள் பரிதாபகரமான என்பனவற்றையெல்லாம் நூற்ருண் பொறுக்குதில்லை இவ்நிலைகெட்ட மனித நிலையில் சித்தரிக்கப்பட்டு நீதியும் என்பதை நீதியரசர்களின் தலைமுடியும்
பறக்கப் போகின்றேன் அதனுள்
வாழ்க்கை நினைவுகள் என்றும் மனே பெறுகின்றேன்.

பத்துவம் பெறுவது மனிதனின் சுய மானதாக இருக்கவேண்டும்.
த்தில் மலிந்த உணர்ச்சிகரமான அரசி ன வன்செயல்கள்; அநாகரிகமான ஏழ்மை; பாமரர்களின் அவலநிலை டுக் கவிஞன் பாரதி ** நெஞ்சு தரை நினைத்து விட்டால்; என்ற சமத்துவமும் காணப்படவேண்டும் (Wigs) தராசும் காட்டி நிற்கிறது.
) பசுமை நிறைந்த பல்கலைக்கழக கரமாக திகழ வாழ்த்துக் கூறி விடை

Page 12

(4Irenegori-æ) ; 1995 și 1991Irmg@se o so 4ırmųjeg uring)4/5 sire@noa (yle uu9@lino qi@rie)) (ųoluosofi) logo? o le gigs uneo(41119.11.19%) ur70 quoĠ) 1991ccessos@gao uri · @ (411895ītī£đo đò@@srm solo) 74ırı (psiko · que : og, (grig udgąori)1994 f. 6997 mouri ('1994/1995īņIŪ-a đì)©ąsmo(o)) 199@go 1991)o(o)(f) • •'q1.1, soloeso uqig) og to oggi uso 109G sẽ dễ · @919 osog) ‘q’offlegao uralog) · đĩ)(ụ1191'demolo) rītā) iş9@lugfotogą, ko · @
(&##1:Ár‘ē (4/fedog@) @@4gfm@ț¢ £o urtG) (4/191/democ)Apollonsori*圆
(quasiv sègsg)gı-ıõ) yılngƆŋ@ố
(gasre 1@gigìgı-ıő) yung-gigi

Page 13
| DGDI
IN NENO NON CNJ CNDN9
எஸ். மார்க்கண்டு (இறுதியாண்டு பொருளியற் சிறப்பு) LiiLMSLLLiLMLM0L LLiLMLLLLLLLLiiLMLL iLMLLiLMqSLL LLLL LLLL iLMLLLLLLLLiiLMMLLLLL

புதுக்குடிகாரனின் கண்போல வானம் சிவந்துகிடந்தது. அருவி வெட்டுக்காலம் நெருங்கிவிட்டதை நெற்களிடையே பூச்சி களின் சத்தம் ஞாபகமூட்டிக்கொண்டிருந் தது. டாண்.டாண்...என ஒலித்த சித் தங்குறிச்சி கந்தசாமி கோயின்மணியோசை காற்றேடு சேர்ந்து பூநகரி முழுவதற்குமே மாலைக்காலத்தை நினைவூட்டுவதாக இருந் தது. இத்தனையிலும் மனதைக் கொ டு க் காது எங்கோ. எதிலோ ஈடுபட்ட சிந்தை யுடன் வேலையில் ஈடுபட்டிருந்தாள் நல்
GLO DÒT
நல்லம்மா என்ருல் சித்தங்குறிச்சியில் தெரியாதவர்கள் குறைவு. இதற்கு பல கார ணங்கள் உண்டு. கலியாணம் செய்து ஐந் தாறு வருஷமாகியும் குழந்தையில்லையென் முல் ஒரே ஊரின் பெண்களுக்கு தெரியா மற் போகாது. கறுப்பாயிருந்தாலும் உறுப் பாயிருந்தால் - வளரவேண்டிய இடங்கள் வளர்ந்து பதியவேண்டிய இடங்கள் பதிந்து நெளியவேண்டிய இடங்கள் நெளிந்து இருந் தால் அந்த ஊர் ஆண்களுக்கு தெரியா மற் போகாது. சீதனமாகக் கொடுக்க சொத் துப்பத்தில்லை என்பதற்காக; குடித்துவிட்டு தெருவழியே படுக்கின்ற குப்பாடி ஒருத்த னுக்கு மூக்கும் முளியுமாய் இருக்கும் அழ கான பெண்ணுெருத்தி கிடைத்துவிட்டால் .அது ஊரார்கண்களை உறுத்தாமல் இருக் காது. இவை மட்டுமல்ல இன்னும் சிலவற் முல் நல்லம்மாவை சித்தங்குறிச்சி தெரிந்து வைத்திருந்ததில் வியப்பொன்றுமில்லை.
பொழுது கருகக் கருக நல்லம்மாவின் மனம் வாடுவதை முகம் காட்டினலும் அவ ளின் கைவேகம் குறைவதாகத் தெரிய வில்லை. நாளைய சமையலுக்கு புழு ங் கல் குற்ற நான்கு மணிக்குத் தொடங்கியவள் ஆறு ஆறரையாகியும் இன்னும் ஓய்ந்தபா டாயில்லை.
படலை திறக்கும் சத்தம் கேட் டு நல் லம்மா திரும்பிப் பார்க்கிருள். அவள் எதிர்

Page 14
(
பார்த்தது எதிர்பார்த்தபடி நடந்திருந்தது. நிற்க முடியாமல் நிலைதடுமாற படலையில் நின்ற பூவரசங்கிளையே தஞ்சமென நின் றிருந்தான் அழகேசன் அவன்தான் நல்லம் மாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணுளன் கணவன் .
பெயர்தான் அழகேசனே தவிர அவ னுக்கும் அழகிற்கும் சென்மத்திற் ப ைக, போதாக் குறைக்கு சிறுவயதுக் கெட் ட பழக்கங்கள் ஒன்றையும் அழகேசன் விட்டு வைக்கவில்லை என்பதை தொய் ந் த உ ட லும், பிதுங்கிய கண்ணும், இடிந்து போன கன்னங்களும் பறைசாற்றத் தயங்குவதில்லை. சும்மாவே நடக்கத் திராணியற்றவன். மது விலும் மூழ்கினல் எப்படி இருக்கும் என்ப தற்கு அழகேசன் நல்ல எடுத்துக்காட் டு. இத்தனைக்கு மத்தியிலும் மனைவியை ஏ ச வும், பேசவும் - தேவையானபோது கை வரிசை காட்டவும் அவன் தயங்குவதில்லை.
இன்றும் அப்படி ஒரு திட்டத்தோடு தான் ஆடிக்கொண்டிருந்தான் அழகேசன் மனைவியையோ, சொந்தக்காரரையோ, ஏன் ஊரையோ துன்புறுத்தக்கூடிய திட்ட ங் க ளைத் தயாரிப்பதில் அழகேசனின் நண்பர் களுக்கு சாணக்கியன் எம்மாத்திரம்..!
யேய். நல்லம்மா என்னடி அப்படிப் பாக்கிருய்.நானென்ன வெறிகாறனெண்டு நச்சியேடி.வாடி இஞ்சை.இந்தாடி. இந்தச்சாராயப் போத்தலைக் கொண்டே மூலேக்கைவை. அழகேசன் மனைவியுடன் கதைத்த இன்றைய முதல் வார்த்  ைத க ள் இவைதான். - - - -
ஆத்திரம் அடக்கமுடியாமல் வந் தா லும் நல்லம்மாவால் என்ன செய்யமுடி պւհ...... ! அவள்தான் கணவனுக்கு கட்டுப் படவேண்டிய-எதைச்சொன்னலும் செய்ய வேண்டிய, எப்படிப் பேசினலும் சகிக்க வேண்டிய கிராமத்துப் பெண்ணுச்சே.! மெல்லச்சென்று சாராயப் போத்தலை அவ னிடம் வாங்கி வீட்டு மூலையில் வைத்து விட்டு; மீண்டும் உலக்கையை எடுக்கி முள்.
“எடி நாயே..! நானிஞ்சை நடக்க மாட்டாமல் நிக்கிறன். நீ உலக்கை

2 )
எடுக்கிறியேடி. ஏன்ரி என்னை அடிச்சுச் சாக்காட்டினல் வேறையாரேன் வா ற னெண்டவங்களே. அழகேசனின் இரண் டாவது வசன அடுக்கும் ஒய்கிறது.
சேலைத்தலைப்பால் கண்ணை ஒற்றிக் கொண்டதைத்தவிர நல்லம்மா ஒன்றும் சொல்ல முயலவில்லை. ஏதாவது சொல்லி விட்டால் அதைக்கொண்டே ஆயிரம் கதை வளருமே...! அவனருகே சென்று கைத் தாங்கலாக அவனைக்கொண்டுவந்து வீட் டுத்திண்ணையில் இருத்துகிருள். சாராய வெடில் மூக்கைத் துளைக்கிறது. இருந்தா லென்ன; இதற்கெல்லாம் அவள் மூக்குப் பழக்கப்பட்டு பலகாலம்.
அவனை அப்படியே விட்டு விட்டு புழுங் கலைக் குற்றினல் சீறுவான் என்ற எண்ணத் தில் கோப்பையிலே சோற்றைப் போட்டு வந்து அவன் முன்னே வைக்கிருள்.
*மலட்டு நாயே..! உன்னை ஆரடி இப்ப சோறுகொண்டுவரச் சொன்னது.பத்தினி வேஷம் போடுறியே. பத்தினிவேஷம். மலடுகளுக்கெங்கே தெரியப்போகுது புரி யன்ரை அருமை."
"என்ன வேணுமெண்டாலும் சொல்
லுங்கோ . ஆனல். மலடி எண்டுமட் டும் சொல்லாதையுங்கோ. . . எத்தனை நாளாய் சொல்லுறியள். அதை என் னலை தாங்கேலாது. பொறுக்கமுடியா மல் வெம்பியபடி கூறிமுடிக்கிருள்
gR. . . . . . மலடி எ ன் டு சொன்னல் குறைஞ்சுபோமாக்கும். ஒழுங்காய் ஒரு புள்ளைபெறத் தெரியேல்லை. நீலிக்கண்ணிர் வடிக்கிறியே. நீலிக்கண்ணிர். அடிநாயே.. மலடு மாருேணுமெண்டால் கொஞ்சமெண் டாலும் புரியனிலே அன்பிருக்கோணு
tfits. . . . . .
*அன்பிருந்தால் மட்டும்போதாது. ஏன்... . நான்தான் மலடெண்டு உங்களுக் கென்னண்டு தெரியும். ஆம்பிளையஸ்ளை யும் மலடிருக்கு.
நல்லம்மா சொல்லி முடியவில்லை. 'பளார். என்று ஒரு அறை கன்னத்தில் விழுகிறது. யேய்...! எங்கடைபரம்பரையிலை

Page 15
(
மலடுகிடையாதடி. என்னடி சொன் னனி. தலைமயிரைக் கோதிப்பிடித்தபடி இயன்றவரை அடித்தோய்கிறது அழகே ச னின்கை.
குற்றிய புழுங்கலைஎடுத்து விளக்கொளி யில் புடைக்க முயல்கிருள். அவளால் பொறுக்கமுடியவில்லை. வெம்பி வெம்பி தனிமையில் அழவேண்டும்போல ஒரு எண் ணம் மனத்தை உறுத்த; குற்றிய புழுங் கலை அப்படியே வைத்துவிட்டு வீட்டினுள் நுழைகிருள்.
பாயை விரித்துப் படுத்த வளுக்கு யாரை நினைத்தழுவது. எதைநினைத்தழு வது. என்று எதுவுமே புரியவில்லையாயி னும் அழுகையை கட்டுப்படுத்த அவளால் முடியவில்லை. தலையணை தோ யும் வரை அழுதுகொண்டே படுத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவன் காலடி ஒசை அவளை அண்மிக்கிறது. அவள் அசை யவோ, பேசவோ இல்லை அப்படியே படுத் திருந்தாள். கண்கள் மட்டும் தம்வேலையை விடுவதாயில்லை...!
அருகில் வந்து படுத்தவனின் கைகள் அவளை நெருக்கிவிட்டு எங்கெங்கோ. எதையெதையோ. தேடுகின்றன.
நரகவே தனையென்று ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அவளால் கற் பனை கூடச் செய்ய முடியவில்லை. இருந்தா லும் என்ன செய்வது. வேண்டாமென்று முரண்டு பிடித்தால் இன்னும் சித்திரவதை தான் அதிகமாகுமே தவிர மீட்சி யா கிடைக்கப் போகிறது. என்ற எண்ணத் தில் வளைந்தபடி வளை கிருள் நல்லம்மா.
அதிலாவது அவளுக்கு.கிடையாதே. தன்னுடைய வெறியை இறக்குவதுதானே அவனுக்கு முக்கியம். சொற்ப சதைவெறி யாட்டம் ஒய்ந்தவுடன் அவன் தூங்கிவிட் டான். ஆணுல் அவள் ..?
இத்தனைக்கும் மத்தியில் மலட்டுப்பட் டம் அவளுக்கு, கட்டுபவனும்; கட்டக் கூடாத நிலையிலுள்ள கட்டிய கணவன்,
விடிந்து எட்டுமணியாவதை அ ய ல்
வீட்டு வானெலி அறிவிக்கும்போதுதான் நல்லம்மா கண்விழிக்கிருள். இரவு நெடு

3)
நேரம்வரை வெம்பிய அயர்வு இன்னும் நீங்கியபாடாயில்லை.
பக்கத்திலே பார்க்கிருள் அவனைக் காணவில்லை. வெளியேறுவதன்மூன் அவள் முகத்தைப்பார்த்தால் தன்னுடைய பலவீனம் தலை குனியவைக்கும் என்றடயூயத் திலோ என்னவோ அவன் தன்னுடைய வேலைக்கு - உழைத்துக்குடிப்பதற்குச் சென் றிருக்கவேண்டும்,
படுக்கையை விட்டு எழுந்தவள் கால் முகம் கழுவிவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்தபடி நீண்டுபரந்திருக்கும் வ ய ல் வெளியை வெறித்துப்பார்க்கிருள். அவள் பார்வையில் ஏதோ ஒர் ஏக்கம். எதிர் பார்க்கை.
** மலட்டு நாயே... பத்தினி வேஷம் போடுறியே. என்று அவன் நேற்றிரவு முழங்கிய சொற்கள் இப்போதும் அவள் காதுகளில் பேரிரைச்சல் எடுக்கின்றன.
"நான் மலடா. நான் குழந்தை பெறத் தகுதியற்றவளா..? என்ற எண் ணம் அவளை ஆட்டிப்படைக்கத் தொடங் குகிறது. "ஒருவேளை நான் குழந்தை பெற்று விட்டால் அவர் குழந்தைக்காகவேனும் திருந்தவும் கூடும். என்ற எண்ணங்கூட ஒருகணம் அவள் மனதில் மின்னலெனத் தோன்றத்தவறவில்லை.
இந்த எண்ணங்களில் மூழ்கியிருந்த கண்ணம்மாவை காலடி ஓசையொன்று இவ்வுலகிற்கு கொண்டுவரவே ஒசை வந்த திசையை நோக்குகிருள்.
அழகேசன் வீட்டுப் பின்புறப்பனைகளில் காலைக் கள்ளை இறக்குவதற்காக வழமை போல் கந்தன் வந்துகொண்டிருந்தான்.
சமூகக் கொடுமைகளிலொன்ருஜன சாதி அமைப்பின்படி கந்தன் தாழ்ந்த சாதியாய் கணிக்கப்படுபவன்தான்; ஆனல் அவனைக் காணும் பெண்கள் திரும்பிப்பா ரா மல் போவதோ அல்லது ஆண்கள் " தாங்கள் இப்படி இல்லையே' யென்று பொருமைப் படாமல் இருப்பதோகுறைவு. ஏனென்றல் எப்போதும் இறந்தபடி இருக்கும் அவனது எடுப்பான மார்பும், சுருள் சுருளான அழ கான கேசமும், வாயோரம் ச த 7

Page 16
  

Page 17
(
மூச்சுவிடாமல் கத்திருன். என்னெண்டு கேள். * அழகேசன் சொல்லி முடிக்கிருன்.
ஒண்டுமில்லையடா தம்பி. ଅଧଃଶୟ୍ଯ னுக்கு பால் நினைப்பு வந்திட்டுதுபோலை. இஞ்சை பாற்ரு அழகேசா. குழந்தை உரிச்சுப் படைச்சு உன்னைப் போலை யே இருக்கு. செல்லம்மா கதை முடிக்க வில்லை.
எனக்குப் பிறந்தால் பின்னை ஆரைப் போலை இருக்கும்...? உன்னைப் போலையே இருக்கும் .. " கூறியபடியே அருகே வந்த அழகேசன் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிருன்,
இப்போது ஏனே குழந்தை அழவில்லை எங்கோ பார்த்துச் சிரிக்கிறது.
நல்லம்மாவால் அழகேசனின் முகத் தைப் பார்க்க முடியவில்லை. முகத்தை மறைத்தவாறு கண்ணிர் வடிக்கிருள்.
WS So0S60Sbo->d<->06o S80s
பாரதி கண்ட u
கோவிந்த ஸாமிபுகழ்
குவலயத்தின் விழ தேவிபதம் மறவாத தீ சிதம்பரத்து நடர பாவியரை கரையேற்றுட் பரமபத வாயில்ெ காவிவளர் தடங்களிலே கழனிகள்குழ் புது
தங்கத்தாற் பதுமை ெ சமைத்துமவற் றி துங்கமுறு பக்தர் பலர்
தோழரே! எந்நா மங்களஞ்சேர் திருவிழிய
வானவர்கோன், சங்கரனென் றெப்போது
சரணடைந்தால்
<>9 000<>000) 00008){

5)
'உரிச்சுப் படைச்சு உன்னைப்போலையே இருக்கு." என்று செல்லம்மா கூறியதும், எனக்குப் பிறந்தால் பின்னை ஆரைய்போலை இருக்கும்’ என்று அழகேசன் கூறியதும் நல்லம்மாவின் காதில் ஓயாமல் இரைச்சல் எடுக்கவே மன அலைகள் ஊழித் தாண்டவம் புரியத் தொடங்கின. மீண் டு ம். மீண்டும். . . அதே ஒலிகள் நாலா திசை யிலும் நெருங்குவது போல ஒரு நினைப்பு நல்லம்மாவை ஆட்டிப் படைக்கலாயிற்று. அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முடிவு.
அடுத்தநாள் காலை "ஐயோ. என்னத் தைச் செய்து போட்டாள். என்னை விட்
s
டிட்டு குழந்தையோடை போட்டியே. என்று கிணற்றடியில் இருந்து அழகேசன்
அலறுவது கேட்கிறது. f
-00-0 0->00C00C OC-00-doo

Page 18
த, தனேஸ் கலைப்பீடம்
2ம் வருடம்
நாதமிழந்த
வண்ணமலர்ச் சேr
மலர்ந்த ரோஜா:ே அஸ்தமனப் பொ அலர்ந்த பாவப் பூக்கள் இந்த இரவு இராச்சியத் பட்டத்து ராணிக நீண்ட இத்தெரு நிறுத்தப்பட்ட நிர்வாணச் சிற்ப விபச்சார சந்தை பசிக்குப் பசியை பண்டமாற்று செய ஓ! இன்னுமின்னு எழுத்தாளக் கர் சுகப்பிரசவங்கள்.
வறுமை பசிக்குழ இங்கு 66 சுவீகார எந்த அதனல் எங்களை
ஓ! வண்ணமலர்ச் மலர்ந்த ரோஜா விடியலின் உதய எங்கள் வாழ்க்கை வாணி தேரியும் வரைஅந்த வசந்தத்தின் தெ இந்த மானிடப் வீசும்வரை ஆம்!! அந்த வெற்றிலைக முனியாண்டி சொன்னது போல் இவ்வுலகம் சிவக் நாங்கள்! சமூகச் சுவர்களின் பாவக் கறைகள்
சமூகச் சாலையின்
பாசிப் படிவுகள்

சலங்கைகள்
ாலையிலே
by
ய்கையிலே
நாங்கள்
தின்
5ள் வினிலே "
ங்கள்uിG്
ப்யும் வியாபாரிகள் "th... . . . . . .
ப்பிணிகளின்
யை மணந்தமையினல் ந்தைகட்கு தாயாகினேம்.
குழந்தைகளை ம் செய்யவோ பரமாத்மாவினலும் முடியவில்லை
யே சுவீகாரம் செய்கிருேம்.
சோலையிலே
வே
மென்று
லே
ன்றல்
பூங்காவிலே
க் கடை
கும் வரை
தான்!
தான்!

Page 19
பாரதியின் மேதாவிலாசத்தி
s
8
(
g
G
C
C
பேராசிரியர் கலாநிதி
幽 8 ( சு. வித்தியானந்தன் 6 துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம் (
g
C

ன் அடிப்படைகள்
பாரதியினுடைய மேதாவிலாசத் துக்குப் பல அடிப்படைகள் இருந்தன அவற்றுள் அவனுக்கு வழிகாட்டிகளாக அமைந்த தமிழ் மரபுகளும் பலவுள. அவற்றுள் ஒன்று தமிழ் நாட்டிலே இருந்து வந்த சித்தர் மரபாகும். தமிழ் நாட்டுச் சித்தர் மரபு திருமூலருடன் தொடங்கு கின்றதெனக் கூறுவர்.
மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மரபில்வரு மெளன குருவே" (மூலன்
என்று தாயுமானவர் தான் திருமூலர் மரபில் வந்ததாகக் கூறுகிருர். தமிழ் நாட் டிற் சித்தர் என்னுஞ் சொல்லைக் கொண்ட பெயருடையோர் பலர் வாழ்ந்துள்ளனர். பல செய்யுட்களையும் அவர்கள் பாடியளித் துள்ளனர். இடைக்காட்டுச் சித்தர், அகப் பைய்ச்சித்தர், குதம்பைச்சித்தர் கடு வெளிச்சித்தர், அழுகுணிச்சித்தர் ஆகிய பெயர்களை உதாரணங்களாகக்காட்டலாம் இந்த மரபிலேயே தாம் வாழ்ந்ததாகக் தணங்குடியார் பட்டினத்தார், பர்த்திர
திரியார், இராமலிங்க சுவாமிகள் போன் முேர் கூறியுள்ளனர். தமிழிலக்கிய வர 0ாற்றிலே இச்சித்தர் மரபினுடைய தனித் துவம் என்ன என்பதை நோக்கின் பாரதி
பின் மேதாவிலாசத்துடன் அது எப்படி அடிப்படையானது என்பதை உணர்ந்து
கொள்ளலாம்.
தமிழ் நாட்டிலே சமயப்பொருளைக் கொண்ட இலக்கியங்கள் பண்டைக்காலந் தொட்டே தோன்றிவந்துள்ளன. பல்லவர் ாலத்தில் எழுந்த இலக்கியங்கள் வேதங் ள். பிராமணங்கள், உபநிடந்தங்கள் ராணங்கள் ஆகியவற்றிலே கூறப்பட்ட ருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண் டன. வட நாட்டிலே வளர்ந்து வந்த ராமண ஆதிக்கம் தமிழ் நாட்டிலும் பருகலாயிற்று. பிராமணர்கள் தங்க ருடைய செல்வாக்கினை நிலைநாட்ட வேதங் ளும், விக்கிரக வணக்கமுறையும் கோயிற் ரியைகளும் பல்வேறு வகையான அனுட் ானங்களும் நன்கு உதவின. இவற்றை

Page 20
அவர்கள் தங்களுடைய செல்வாக்கினை நிலைநிறுத்த துஷ்பிரயோகம் செய்ததும் உண்டு. இந்நிலையினை வடநாட்டில் எதிர்த் ததுபோலத் தமிழ் நாட்டிலும் ஒரு குழாம் எதிர்த்தது. அக்குழாத்தினைச் சேர்ந்தவரா கவே சித்தர் விளங்கினர்.
தாவார மில்லை தனக்கொரு வீடில்லைத் தேவார மேதுக்கடி குதம்பாய் என்னும் குதம்பைச்சித்தர் பாடல் இஷ்ட தெய்வமாக விக்கிரகத்தை வைத்து வழிபடு தலைக் கண்டிக்கின்றது
மீனிறைச்சி தின்றதில்லை அன்று மின்றும் வேதியர் மீனிருக்கும் நீரல்லோ மூழ்குவதும் குளிப்பதும் என்னும் சித்தர் பாடல் வேதியர் கருதி துக்கும் நடைமுறைக்குமுள்ள மு ர ண் பாட்டைச் சாடுகின்றது. பழைய மரபில் எவை நல்லனவோ அவற்றை ஏற்று மூட நம்பிக்கைகள் வேண்டாத கிரியைகள் ஆகியனவற்றைச் சித்தர் சாடினர் இத் தகைய புதுப்பொருள் அவர்களு  ைட பாடல்களிலே இடம் பெறலாயிற்று.
சித்தர் பாடல்கள் எளிமையும் பே சோசைப் பண்பும் உடையனவாக அமை தன. உட்பொருள் சிக்கல் உடையவை ஆணுற் பாடல்கள் நடை எளிமையானது பேச்சு வழக்கோடு ஒட்டிய நடையுடையன சக்தியினைக் கண்ணம்மாவாக உருவகி கும் அடிக்குணிச்சித்தர். சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க உண்பாய் நீயென்று உழக்குழக்கு நெய் (வார்த்து முத்துப் போலன்னம் முப்பழமும் சர் [Ֆ6ծՄ պւ
தித்திக்கும் தேனமிர்தம் - என்கண்ணம்ம தின்று களை யாறேனே. என்று பாடியதை இங்கு உதாரணமாக G5fTL -l-6)fTLD• இவ்வாறு சமயப் புதுப்பொருளும் பே சோசைப் பாடற்பொலிவும் சித்தர் மர னைச் சார்ந்தன. இவ்விரு பண்புகளு பாரதியின் கவிதையில் தாக்கம் ஏற்படு தின. பாரதியின் மேதாவிலாசத்திற்கு

(8)
s
சான்றன அவ்ன் கவிதைகளின் ஒருவகீை யான பொருளும் எளிமையான ந்டைக்கும் சித்தர் மரபு அடிப்படையாக அமைந்தது அம்மரபினிலேயே தானும் வந்ததாகப் பாரதியே கூறுகின்றர். எனக்கு முன்னே சித்தர்பல ரிருந்தாரப்பா யானும் வந்தே னெருசித்தன் இந்த நாட்டில் மனதினிலே நின்றிதனை யெழுதுகின்ருள் மனேன் மணியென் மாசக்தி வையத்தேவி. என்று தன்னையும் ஒரு சித்தணுகப் பாவனை செய்யும் பாரதிக்கு அச்சித்தர்கள் பாடற் பொருளின் அடிப்படையும் பாடல் நடை யும் நன்கு உதவின. சாத்திரங் கோடிவைத்தாள் - அவை தம்மினு முயர்ந்ததோர் ஞானம்வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கையுறக்கண்டு நகைப்பதற்கே கோத்த டொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய்ந்நடையும் - இள மூடர்தம் கவலையு மவள் புனைந்தாள். என்று பாரதி கண்ணன் எ ன் த எ ப் என்னும் பாடலிலே பாடுகிறன்.
துறந்த நடைகளுடையான் - உங்கள் சூனியப்பொய் சாத்திரங்கள் கண்டு நகைப் என்று கண்ணன் என் தந்தையிலும் (பான் சால நன்கு கூறினீரையா, தருமநெறி பண்டோ ரிராவணனும் சீதைதனைப் பாத (கத்தாற் கொண்டோர் வனத்திடையே வைத்துப் (பின் கூட்டமுற மந்திரிகள் சாத்திரிமார் தம்மை
(வரவழைத்தே செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத் திடுங்கால் "தக்கது நீர்செய்தீர் தருமத்துக் கிச் செய்கை "ஒக்கும்’ எனக்கூறி யுகந்தனராம் சாத்திரி (மார் பேயரசுசெய்தால் பிணந்தின்னும் சாத்திரங் (கள்
என்று பாஞ்சாலி சபதத்திற் பாரதிபாடு வதைக் காணும்போது அவனுடைய சமயக் கருத்துக்களில் எவ்வகையிலே சித்தர்களின் தாக்கம் ஏற்பட்டுள்ள தென்பதை உணரக் கூடியதாயுள்ளது.

Page 21
நட்டகல்லைத் தெய்வமென்று
நாலு புஷ்பம் சாத்தி சுற்றி வந்து மொணமொணென்று சொல்ல மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
என்னும் தோரணையிலேயே சித்தர்கள் பாடினர். பாரதியின் பாடல்களிலே அப் போக்கினைப் பல இடங்களிலே காணக் கூடியதாயுள்ளது,
சித்தர் பாடல்களின் எளிமையான நடை பாரதியின் நன்கு செறிவுற்றது. எளிமையும் பேச்சோசைப் பண்புகளும் வெறுமையைக் குறிப்பனவல்ல. இலக்கியப் புலமையுள்ள சொற்களையும் பேச்சு வழக் குச் சொற்களையும் பொருத்தமுற இணைத் துப் பயன்படுத்துந்திறனையே சித்தர் பாடல்களிலும் பாரதியின் பாடல்களிலும் காண்கிருேம். தமிழ்ப் பாடல் களுக்கு ப் புதிய வாழ்வு அளிக்கவேண்டுமெனில் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள்
N 染
Χ தோழிநின் கடிதம் கண்டேன்
ஈழவர் நாட்டில் நீயும் இன்புறு
W ஆழியாய் அலைகள் மோத அழி
妨 பாழுமித் தமிழர் நாட்டின் ‘பா
A

9)
விரும்பும் மெட்டு ஆகியவற்றினைக் கையாள வேண்டுமெனப் பாரதியே கூறியுள்ளார். இதனைச் சித்தர்கள் ஏற்கனவே தமது பாடல் களிலே மேற்கொண்டிருந்தனர். ஆணுல், அவர்களுடைய பொருளோ ஒன்றே யொன்றுதான். பாரதி பல்வேறு வகையான விடயங்களைப் பாடுவதற்கு இவ்வெளிய நடையினைக் கையாண்டான். பாரதிக்கு முன்னர் பாரதி பாடிய எத்தனையோ விட யங்களை அழகுறவும் கற்பனை நயத்துடனும் பல புலவர்கள் பாடியுள்ளனர். ஆணுல், அப் புலவர் பெருமக்களின் பாடல்கள் சாதா ரண மக்கள் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியனவல்ல. ஆனல், பாரதி அவ்விடயங் களைப் பாடியபோது அவன் கையாண்ட எளிய நடை காரணமாகவும் தெளிவான பொருள் காரணமாகவும் சாதாரண மக்க ளும் அவன் பாடல்களை விளங்கிக்கொள் கின்றனர். பாரதி இன்று நூற்ருண்டுக்கவிஞ ஞக விளங்கக்கூடிய மேதாவிலாசத்தினை யுடையவனுகின்ருன், அவன் மேதாவிலா சத்திற்கு அடிப்படையான அவன் பாடல் களின் புதுப் பொருளும் எளிய நடையும் அவனுக்குச் சித்தர் மரபிலிருந்தே கிடைக் கப்பெற்றன.
SSSSISTSSSSISSSSIs
pOF SYNp>'
கண்டேன் WK
துவண்டது நெஞ்சம் ஐயோ!
கணவர் தாமும் 妨 பதை எண்ணுங் காலை 妨 'த்தை நினைக்கின்றேன் யான்! 妨
Δ
-கண்ணதாசன் Χ A

Page 22
இந்துக் கிரியைகளின் அடி
திருமதி மோகனு சிவதாஸ் இந்துநாகரிகம் சிறப்பு (இறுதியாண்டு)
LLLLSMLSL LLLLLLLLiiLMLSLLLLLLLiLiLMLLLLLLLLiiLMLALLiiLLLLLLLiiiLLLSLLLLLLLiLMLLLiLiLqLLLL

}ւնւ16ծ)ւ- நோக்கங்கள்
இந்து சமயம் மனித வாழ்வின் பல படி களிலும் கிரியைகளை அமைத்து அவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்தி வந்துள் ளது. இந்து மத நூல்கள் ஒரு சிசு கருவில் உற்பத்தியாகும் காலம் தொட்டு அது தாயின் உதரத்திலிருந்து வெளியேறிப் படிப் படியாக வளர்ச்சிபெற்று வயோதிபப் பருவ மடைந்து மரணத்தை எதிர்நோக்கும்வரை யும் பலப்பல கிரியைகளைச் செய்யவேண்டிய இன்றியமையாமையை விளக்குகின்றன. மனிதன் பூரணத்துவம் அடைவதற்கு வகுத் துள்ள நான்கு மார்க்கங்களில் கிரியா மார்க் கமும் ஒன்ருகும். ம்ணித வாழ்க்கையைச் சமய வாழ்க்கையாக மாற்றுவதற்குக் கிரி யைகள் பெரிதும் துணைபுரிவன. இவை இறை வனைப்பற்றிய அனுபவத்தை எந்நேரமும் மனதைவிட்டகலாது வைத்திருப்பதற்குப் பேருதவி பயப்பன. வேதங்கள், உபநிடதங் கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங் கள் ஆகிய அனைத்தும் இவற்றை விளக்கு கின்றன. ஒருவனின் சமய அனுபவத்தை மிகுதிப்படுத்துவதற்குரிய வழிவகைகள் எவையென ஆராய்ந்து பார்த்தால் அவை கிரியைகளே என்பது புலணுகின்றது. சமய உணர்வு மிக்கவனக மனிதன் வளரவேண்டு மானல் கிரியைபற்றிய ஞானம் அவனது உள்ளத்தில் நீங்காதிருக்கவேண்டும். சமய உணர்வைப் பெறுவதற்கு உள்ளத் தூய்மை இன்றியமையாதது. அவ்வுள்ளத்தூய்மை யைப் பெறுவதற்குக் கிரியைகளைப்போல் வே றெதுவும் அத்தியாவசியமானவை அன்று.
கிரியை செய்யும்பொழுது அதிலே மனப் பதிவும் அன்பும் அத்தியாவசியமாம். இவற் றைப் பெறுவதற்கு அதன் தன்மையும் நோக்கமும் கிரியை செய்வோருக்குப் புலப் படுதல்வேண்டும். ஞானமே மனித வாழ் வின் இலட்சியம். அந்த ஞானத்தை அடைய விரும்பும் ஒருவன் அதற்கு அடிப்படையான தேவைகளை அறிவதால்மட்டும் அதனை எய்திவிடமுடியாது. தேவைகளை அனுபவ வாயிலாக உணர்தல் அவசியம். இத்தகைய சமய அனுபவங்களே அடிப்படையாகக்

Page 23
(l
கொண்டு விளங்குபவை சமயக் கிரியைகளா கும். தூய்மையான மனத்தினைத் தனக்கு உரித்தாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கிரியை மூலமாக வலிமையுள்ள ஒரு ஆற்றல் உள்ளத்திலே மலர்கின்றது. இந்த ஆற்றலை ஒருவன் பெருவிட்டால் அவன் ஞான உண் மைகளை அறிந்துகொள்ளமாட்டான். இயற் கைக்கு அப்பாற்பட்டவை என்றும் அசா தாரணமானவை எள்றும் அழைக்கப்படும் அனுபவங்கள்கூட இத்திறனின் பயனல் விளைபவையே.
நாம் குறிப்பிடும் ஞானநோக்கு இயற் கையாகவே ஒவ்வொருவரிடத்தும் அமைந் துள்ளதைக் காணலாம். ஒருவருடைய மனம் அழுக்குற்றதாக இருக்கும்வரை அத் தகைய நோக்கு தெளிவற்றதாகவே அமை யும். மனமானது தூயதாகும்வரை நாம் குறிப்பிட்ட திறன் பயன்படும் அளவிற்குத் தொழிற் படாதிருப்பதற்குரிய காரணம் இதுவே. இந்த ஞான நோக்கத்தினலேயே இந்திரியங்கட்கு அப்பால், புத்திக்கு அப்பா லுள்ள மிக நுண்ணிய உயர்ந்த உண்மைகள் நமது உணர்விற்கு வருகின்றன. மனிதன் இந்நிலையினை அடையவேண்டுமாயின் இத் திறன் வளர்ச்சியடைய வேண்டும். இத் தகைய வளர்ச்சியின்போதுதான் மனிதன் முழுமைபெறுகிருன். எனவே மனத்தூய்மை யுடன் கூடிய நிலையில் மேற்கொள்ளப்படு கின்ற கிரியைகள் மூலமாக மிக உயர்ந்த உண்மைகளை நேரில் அனுபவிக்கக்கூடிய வாறு இத்திறன் வளர்ச்சியடைவது குறிப் பிடத்தக்கதாகும். சமயத்தை அனுபவமாக் குவதற்குரிய சிறந்த வழிவகைகள் இது வாகவே உள்ளது. இதன் இறுதிப் பயன் மெய்ஞானக் காட்சியாகும். மனத் தூய்மை செய்து இக்காட்சியைக் காண்பதற்குத் துணைபுரிபவை இந்துமத மரபில் வரும் கிரி யைகளாம். இவ்வகையில் பார்த்தால் ஆதி முதல் அந்தம்வரை இடம்பெறுகின்ற இந்து மதக் கிரியைகளின் அடிப்படை நோக்கங் களில் ஒன்று மனதைத் தூய்மைப்படுத்தலா GELO.
கிரியைகளின் மூலமாகத் தீர்க்கதரிசி களும் இறையடியார்களும் உயர்ந்த அனுட வுத்தைப் பெற்றிருக்கிருர்கள். சமயபே வாழ்வின் முழுமை எனக் கூறுமளவிற்குச்

)
கிரியைகள்மூலம் விளக்கமான நிலையை அடையலாம். சமய அனுபவத்தினுல் கிட்டு வது ஆன்மீகப் பார்வையாகும். இதனை திவ்ய ரகF" என அழைப்பர்; இப்பார்வை கிட்டும்போது இறைவன் சமயவாதியைப் பொறுத்தவரை உண்மையிலும் உண்மை யான ஆன்மீகப் பொருளை ஆன்மீகக் கண் கொண்டு பார்த்தல் அவசியமாகும். எம் மைப் பொறுத்தமட்டில் எமது புலனறிவுக் கும் கற்பணு சக்திக்கும் மன அறிவுக்கும் மேலானதொரு உள்ளுணர்வு இருந்துவரு கிறது. இந்த உள்ளுணர்வுபற்றிய விடயத் தைச் சமய நோக்கில் அவதானிக்கும்போது பயன் கருதாப் பணிகளிலும் அன்பு நெறி யுலும் இருப்பதாக அறியலாம். இத்தகைய அன்புநெறி பக்திநெறி என்றும் அழைக்கப் படுகின்றது. பிறிதோர் வகையில் இறைவ னேடு நாம் தொடர்புகொள்ளும் வகையில் கைகொடுத்து உதவும் அன்பு நெறியாகப் பக்தி நெறியை வவர்ப்பதற்குக் கிரியைகள் துணைபுரிகின்றன. இந்நெறி மூலம் இறை வன உணர்வதற்கு இந்து சமயக் கிரியைகள் மனிதனைப் பொறுத்தவரை காலாதி கால மாக உதவிவந்துள்ளன. பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் இறப்பிலிருந்து இறவாமைக்கும் ஒருவனை இட்டுச் செல்வதற்கு உதவுபவை அவனது உள்ளத்தில் எழும் சமய அனுபவமே. இவ் வனுபவத்தைப் படிப்படியாகப் பெறுவதற் குக் கிரியைகளே வழிவகுத்து நிற்கின்றன.
கிரியைகள் ஒருவனின் மனதை அடக் கிப் பண்படுத்த உதவுவதுடன் மனத்திற்கு ஆறுதலளிப்பன. அத்துடன் மனத்திற்கு உற் சாகத்தையும் அளிப்பன ஒருவன் வழி பாடு, யாகம், பூஜை ஆகிய சமயச் சடங்கு களில் ஈடுபடும்போது அவனது உள்ளத்தில் இறையுணர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒருவன் வேறு விடயங்களைச் சிந்திக்க முடியாதவாறு தன் சித்தனைகளை இறைவன்பால் செலுத்துவ தன் மூலம் மனம் தூய்மைபெற வழி வகுக் கின்றது. ஒரு சமய நெறியினை நடத்திச் செல்லும் சாதனமாக அமைவன கிரியைகள். சமயநெறி ஒன்றினை மனிதனது உடலமைப் போடு ஒப்பிடும் இடத்து கிரியைகள் அவ னது பாதத்தையும் ஒழுக்கம் அவனது கை

Page 24
(
களையும், வழிபாடு அவனது உள்ளத்தை யும் நிகர்க்கும். தத்துவம் அவன் தலையோடு உவப்பிக்கப்படுகின்றது. இவற்றுள் கிரியை களுக்குரியனவாகப் பேசப்படும் பாதங்கள் முக்கியம் பெறுகின்றன. இவை மனிதனைப் பொறுத்தவரை அவனைத் தாங்கிச் செல் லும் பெற்றிவாய்ந்தவை. அவையின்றி அவ ஞல் நடமாடவோ இயங்கவோ முடியாது. இதே ஒப்புமையைச் சமயக் கிரியைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் அவையின் றிச் சமய நெறியானது நிலைநிற்பது கடின மாகும். சமயம்பற்றிய ஆரம்பக் கருத்துக் துக்கள் பெரும்பாலும் கிரியைகள், சடங்கு கள் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வகையில் கிரியைகள் சமயத்தின் இன்றியமையாத உறுப்பாக விளங்குகின் றது. கிரியைகளை பிறிதோர் கோணத்தில் பார்த்தால் கிரியை மரபு முக்கியமான சமூக நிகழ்ச்சியாகவும் தென்படுகின்றது. ஒரு மொழிபோன்றுதான் சமயமும் பண் டைக் காலம் முதல் சமூக அம்சம் பொருந் தியதாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது. ஒரு மொழியைப் பொறுத்தவரை சொல்லும் பொருளும் துணைநிற்பதுபோல் கிரியையின் பின்னணியில் ஒவ்வொரு தத்துவார்த்தமும் உண்டு. கிரியைகள் நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படு கின்றன. ஒருவன் சமய வாழ்வின் இலட்சி யத்தை அடைவதற்கு அவனுக்குத் தன்னம் பிக்கை இன்றியமையாததாகும். இத்தன் நம்பிக்கையை ஒருவனிடம் உண்டாக்குவ தற்குக் கிரியைகள் பெரிதும் உதவுவனவா கும். வேதகாலம் முதல் இந்துமதம் கிரியை களை வற்புறுத்துவதன் முக்கிய நோக்கம் கிரி யைகளை மேற்கொள்ளும் ஒருவனது மனதில் நம்பிக்கையை ஊட்டுவதேயாகும். அக் காலத்தில் நம்பிக்கையே தெய்வமாக விளித்து ஒரு நம்பிக்கையே எங்களை நம்பிக் கையுடையவராக்குக என்று குறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிரியைழுலம் பெறப்படும் பிறிதோர் நம்பிக்கை அவற்றின்மூலம் ஒவ்வோர் தலே முறையும் அடுத்த தலைமுறையுடன் சமயத் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய சிறந்த வாய்ப்பு ஏற்படுகின்றது. நிகழ் காலத்தைக் கடந்த காலத்துடன் இணைத்து ஒரு

I2)
தொடர்ச்சியான சமய உணர்வின ஏற் படுத்துவதில் கிரியைகளின் பங்கு சிறப்பான தாகும். உதாரணமாக ஒவ்வோர் இந்துவும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்குச் சென்று புனித கங்கையில் நீராடவேண்டும் என்றும், ராமேஸ்வரத்திற்கு யாத்திரை செய்யவேண்டுமென்றும் சொல்லப்பட்டுள் ளெது.
இலங்கையில் பெரும்பாலான கிரியை கள் மதச் சின்னங்களாக அமைகின்றன. இது சமயத்தின் சின்னங்களாக விளங்கு வதை இந்துமத நூல்கள் மிக அழுத்தமாக கூறுகின்றன. பிரகதாரணிய உபநிடதத் தின் ஆரம்பத்தில் அஸ்வமேதயாகம் ஒரு தொடர் உருவமாக விளக்கப்படிருக்கின் றது. ஒரு குதிரையைக்கொண்டு அஸ்வ மேதயாகத்தை செய்வதன் மூலம் ஒருவன் உலகத்தை தன் காலடியின் கீழ்க் கொண்டு வர இயலும் என்று சொல்லப்பட்டிருக் கின்றது. சாந்தோக்கிய உபநி ட த த் தி ல் மனிதனுடைய உயிர் சோம வேள்விக்கு அடையாளமாகக் கூறப்படுகின்றது ஒரு வேள்வியை செய்து முடிப்பதுபோலவே அவ்வேள்விவை செய்வதன் முக்கியத்துவம் பற்றித் தியானம் செய்வதனுல் அவ்வேள் யைச் செய்வதனல் பெறக்கூடிய பயனை அடையமுடியும் என்ற கருத்து உபநிடதத் தில் கூறப்படுகின்றது.
வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்ற வேள்விக்குப் பதிலாகத் தற்காலத்தில் விக்கிரக வழிபாட்டுமுறை இந்துமதத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. இவ்வழிபாட்டு முறையில் இறைவனை மன தில் உபாசித்தல் முக்கிய அம்சமாகும். இவ்வகையில் பார்த்தால் மதச்சடங்குகள் மனிதனின் ஆரம்ப நிலையில் சமயவாழ் விற்குத் தேவைப்படுகின்ற ஓர் உபகரண மாய் இருப்பது தெளிவாகின்றது. ஆன்மீ கத்தில் ஒருவன் வளர வளர இத்தகைய வெளிப்புற உதவிகளை அல்லது சாதனங் களைச் சார்ந்திருப்பதன் அவசியம் படிப்படி யாகக் குறைவதும் கவனித்தற்குரியது. பெரும்பாலான கிரியைகள் சமய நம்பிக்கை களின் சின்னங்களாகும். தெய்வத்திற்கு நாம் காட்டும் மதிப்பும் நன்றியுணர்வும்

Page 25
(
நாம் படைக்கும் நிவேதனங்களாகவும் அவிர்ப்பாகங்களாகும் குறிப்பிடப்படுகின் றன. கோயில்களில் இறைவன் பேரரசனுக் குரிய பெருமதிப்போடும் அந்தஸ்தோடும் உபசரிக்கப்படுவதன் மூல எமது தெய்வீக சேவை உணர்வு வெளிப்படுத்தப்படுகின் றது. இவ்வகையில் இந்து ஒருவனது சமய உணர்வை வெளிப்படுத்துவதோடு சமூக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மதச் சின் னங்களையும் உளவியல் ரீதியாக இந்துக் கிரி யைகளின் பொருளை நாம் ஆராயுமிடத்து அவ்நிலையிலும் சமய உணர்வை வெளிப் படுத்துவதோடு சமூக வரலாற்று முக்கியத் துவம்பெற்ற மதச் சின்னங்களாகவும் உளவி யல் ரீதியாக இந்துக் கிரியைகளின் பொருளை நாம் ஆராயுமிடத்து அந்நிலையிலும் சமய உணர்வை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு சாதனமாகவே கொள்ளப்படுகின்றது. சம யக் கிரியைகளை ஒருவன் நம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் கைக்கொள்ளும்போதுஅவ னது உள்ளத்தில் மிகுந்த திருப்தி உண்டா கின்றது. ஒரு புனிதக் கடமையில் தான் ஈடு பட்ட உணர்வைப் பெறுகின்ருன்.
கிரியைகள் உ ள வி ய ல் ரீதியா க க் கொண்ட நோக்கங்களைத் தவிர அழகியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். கிரியை முறைகளை நாம் ஒரு கலையாகப் பார்ப்பதற்குரிய வகையில் முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இந்தியா முழுமை யாகவும் சிறப்பாக தென்னுட்டிலும், ஈழத் திலும் காணப்படும் பெரும் கோயில் களில் இவ்விரு அம்சங்களையும் தன்னுள் கொண்டு விளங்கும் சிறப்புடையவை. வரலாற்றுக் காலத்தில் சமயத்திற்கும் கலைக்குமிடையி லுள்ள தொடர்புகள் பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளன.
அடுத்து சமயக்கிரியைகள் அறிவியல் பண்பு கொண்டனவாகவும் விளங்குவதைக் காணலாம். ஒருவனது ஒழுக்கத்தை உறுதி செய்வதில் கிரியைகள் பெரும்பங்கினை வகிக்கின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு வரும் நலமாக வாழவேண்டுமானல் ஒழுங் கும் கட்டுப்பாடும் மிகவும் இன்றியமை யாது வேண்டப்படும். இவற்றைப்புறத்திலே மாத்திரம் பெற்ருற் போதாது. அகத்தி லேயும் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதற்கு விரதம் என்னும் கிரியை முக்கிய பங்கு வகிக்கின்றது. விரதம் என்ற சொல் லின் கருத்து வளர்ச்சியை ஆராய்ந்தால் வித' என்ற வடமொழிச் சொல்லுடன், மிக நெருங்கிய தொடர்புடையது ரிகம் என்பது ஒழுங்கு. இயற்கை ஒழுங்கு சில கட்டுப்பாடுகளை அமைத்திருப்பது போல

3)
மனிதவாழ்வும் ஒரு ஒழுக்கக் கட்டுக்கோப் புக்கள் இயங்குவது அவசியம். இத்தகைய ஒழுங்கை விரதம் என்னும் கிரியை தரு கின்றது. சமயக் கிரியைகளில் பெரும்பா லானவை ஒருவன் தன்னைத்தான் அடக்கிக் கொள்வதற்குரிய நுட்பங்களை கொண் டுள்ளது.
தன்னடக்கம் என்பது சமய அனுப வத்தின் இன்றியமையாத ஒர் அனுபவமா கும். ஆத்மீக விடுதலை பெறுவதற்குரிய பெரும்முயற்சியின் ஆரம்ப படியாகத்தான் இத்தன்னடக்கம் அமைகிறது. ஒழுக்கரீதி யில் பார்க்குமிடத்து யாகம், தியாகம், தவம் போன்ற கிரியைமுறைகள் ஒருவன் தூய்மை அடைவதற்குத் துணைபுரிகின்றன. இவ்வகை யில் பார்த்தால் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் தூய்மையடைவதற்கு கிரி யைகள் துண்ைபுரிகின்றன என்பது புலனகும். அடுத்து சமயக் கிரியைகள் தொடர் பாக நாம் குறிப்பிடத்தக்க மற்ருெரு விட யம் மறைஞானச் சிறப்பாகும். கிரியையின் இறுதி அனுபவம் ஞான உணர்வாகும்,
"கிரியை என மருவும் அவையாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்' என மெய்கண்ட சாஸ்திரங்கள் கூறுவது கவனித்தற்குரியது. இவ்வனுபவத் தின் மூலமே ஆத்மா தான் இறைவனுக்கு அரு கில் இருப்பதாக உணர்கிறது.
இவ்வகையில் கிரியைகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவையாக, மதச்சின் னங்களாக, கலாதத்துவங்கள் கொண்டவை யாக, அறவியல் சிறப்பு மிக்கவையாக மறை ஞான நுட்பம் பொருந்தியவையாக மிளிர் கின்றன. சமயமரபானது நன்கு பாது காக்கப்பட்ட ஒரு கோட்டையைப் போன் றது. சமய உணர்வுமிக்க ஆஸ்திகர்களைக் காலம்காலமாக அது பேணிப்பாதுகாக்கும் சிறந்த அரணுக விளங்கிவந்துள்ளது. சம யத்திற்கு காலம்காலமாக ஏ ற் பட்ட சோதனைகள். அழிவுகள் என்பவற்றில் இருந்து புத்துயிர் பெறச்செய்வதற்கு இக் கிரியைகள் பெருமளவில் பயன்பட்டு வந் துள்ளன.
சுருங்கக்கூறின் கிரியைகளின் நோக்கம் மிகமிக உயர்ந்தது. காலத்திற்கு ஏற்ற கோலமாக இம்மைக்குரிய சுகசெல்வ பேறு கள்தாம் கிரியைகளின் பலாபலன் என் றெண்ணப் போக்கு இக்காலத்தில் மிகுந்து வருவது ஏதோ உண்மைதான், இந்நிலைமிகத் தவருனது. இலெளகீக முன்னேற்றமே சம 11க் கிரியைகளின் இலக்கன்று. ஆன்ம முன் னேற்றமே அவற்றின் இலக்காகும்.

Page 26
சங்கரன் சுடலைக்கு
சுடலைக்கே சென்றுவிட்டான் சங்கரன்சுடலைக்கே சென்றுவிட்டான்
மானிடத்தின் சிலபேர்க்கு மானிடத்தார்தானடைத்த கதவத்தினுள் தானிருத்தல் தகாதென்றே - சுடலைக்கே சென்றுவிட்டான் சங்கரன்சுடலைக்கே சென்றுவிட்டான்.
பற்றுக் கொண்டு
பாதம்பற்றித் தொழ வருவோருக்கு பற்றுச் சீட்டுக் கேட்கும் பாவம் பார்த்தே - சுடலைக்கே சென்றுவிட்டான் சங்கரன்சுடலைக்கே சென்றுவிட்டான்.
ஊர்மனையிற் சிறுமழலை வெறுமுலையைத் தான்கடிக்க நீராறுபோல் பாலாறு - அபிஷேகம் வேண்டாமென்றே சுடலைக்கே சென்றுவிட்டான் சங்கரன்- - சுடலைக்கே சென்றுவிட்டான்.
(C60C0C00C00cc docS00C000<>00) (<>0 00 4<>00
பட்ட இன்னெருவரின் சம்மதத்திற் சம்மதப்பட்ட இன்னெருவரின் சம் பிறக்கிறது’. -ஜெயகாந்தன்

Page 27
தமிழ்ப் பகுதிகளில் சிங்கள
வாதங்
(
:
யோ. கிறிஸ்ரோபர் அரசியல் விஞ்ஞானம் (3ம் வருடம்)
சிறப்பு நெறி
g

க் குடியேற்றங்கள் பற்றிய
கள்
பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங் களையும் கொண்டதாக G! LOg] இலங் கைத்தீவு இருந்தபோதிலும் முக்கியமாக இரு மொழிகளைப் பேசுகின்ற இரு இனங் களுக்கிடையே ஏறத்தாழ மூன்று தசாப்தங் களுக்கு மேலாக பரஸ்பர ஒற்றுமையின்மை யும் அவநம்பிக்கையும் வளர்ந்துவருவதை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு இரு இனங்களதும் வரலாற்றுப் பின்னணியும் சமூக அரசியல் பொருளா தாரப் பிரச்சினைகளும் இரு இனங்களதும் வேறுபட்ட கலாச்சாரங்களும் இவைகளு டன் கூடவே பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்ட உறத்தல் மனப்பான்மை கொண்ட பிரித்தானிய காலனித்துவ காலத் தின் ஆட்சி முறையையும் சுதந்திர காலத் தின்போது அவர்களால் விட்டுச்செல்லப் பட்ட எச்சசொச்சமான அரசியல் சிந்தனை களும் அமைந்த போதிலும் இவற்றினை மேலும் துரிதப்படுத்துகின்ற காரணிகளில் ஒன்ருக சிங்களக் குடியேற்றங்களைப் பற்றி இருபக்க வாதங்களையும் நோக்குதல் இக் காலத்திற்குப் பொருத்தமானதாகும்.
மொழிப்பிரச்சினையையும் பாராபட்சக் தற்றச்சாட்டினையும்விட குடியேற்றத் திட் டம் என்ற காரணியும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வேற்றுமை வளரக் காலாகியுள்ளன. குடியேற்றத்திட் உங்களுக்கு எதிரான உணர்ச்சி அவற்றின் அளவிற்கும் அமைகின்ற இடங்களுக்கும் ாற்ப எழுந்தும் தணிந்தும் வருகின்றன.
டி. எஸ். சேனநாயக்கா கா லத் தி ல் இருந்து பாரிய விவசாயத் திட்டங்கிளும் பயன்தரும் பலதிட்டங்களும் இந்தநாட்டில் .தயமாகின. இவற்றுக்காக காடுகளைக் ளணிகள் ஆக்குவதிலும் குடியேற்றத்திட் டங்களை அமைப்பதிலும் பழைய குளங்களை னருத்தாரணம் செய்வதிலும் ஆட்சிக்கு பந்த அரசாங்கங்கள் ஈடுபட்டு வந்தன. ல்லோயா, வளவைகங்கை, ம க ரா வலி ங்கை போன்ற பல பாரிய திட்டங்க

Page 28
(1
ளின் எழுச்சிக்கு இச்செயற்பாடுகளே வழி வகுத்தன. நாட்டில் வளர்ந்துவரும் சனத் தொகைப் பிரச்சினையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் பொருளாதார வறு மையையும் தீர்ப்பதற்கு இயற்கையன்னை யின் உதவியை நாடவேண்டியது இயல்பே யாதலால் இதற்காக குடியேற்றங்களை ஏற் படுத்துவது தவிர்க்கமுடியாத ஒன்றே.
ஆனல் மேற்கூறப்பட்ட நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் வடமாகாணத்திலும், கீழ்மாகாணத்திலும் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களின் எல் லைப்புறங்களில் அமைவதாயிற்று. இத்திட் டங்களில் குடியேற்றப்படுபவர்கள் பெரும் பாலும் விவசாயிகளாக இருப்பதனுல் அது பலவித பிரச்சினைகளுக்கும் க ச ப் பா ன உணர்ச்சிகளுக்கும் வழிவகுக்கலாயிற்று. ஏற்கனவே நாட்டில் இருந்த மொழிப்பிரச் சினையாலும் பாரபட்சமென்ற குற்றச்சாட் டினலும் உந்தப்பட்டிருந்த தமிழ்மக்க ளுக்கு இது பேராபத்தாகத் தென்பட்டது வியப்புக்குரிய தொன்றன்று. இதன்பிற்பாடு அரசாங்கம் விவசாய விருத்தியிற்காட்டும் புதிய உத்வேகமும் வனங்களை வயல்களாக் கும் முயற்சிகளும் தமிழ்மக்களுக்கு மேற் கூறிய ஏக்கங்களை மேலும் உண்டாக்க லாயிற்று.
தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இத்தகைய குடியேற்றத் திட்டங் களின் தன்மையையும், அளவினையும்கண்டு பெரிதும் பயப்படுகின்றனர். அத்திட்டங்க ளில் விவசாய நோக்குஎன்ற நல்லநோக்கி லும் பார்க்க திட்டமிட்ட அரசியல் நட வடிக்கையையே அதிகம் காண்கின்றனர். வடமாகாணத்திலும், கீழ்மாகாணத்திலும் உள்ள தமிழ்ப்பகுதிகள் தமிழ்மக்கள் அவர் கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தாயகம் எனக் கருதப்படுகின்றது. தமிழர் தமது இனத்தைக் காக்கவேண்டு மெனில் இந்த தாயகத்தை கட்டிக்காக்க வேண்டியது அவசியமாகின்றது. பலஇன மக்கள் வாழுகின்ற நாட்டிலே சிறுபான்மை இனங்கள் தமது நிலையை உறுதிப்படுத்த வேண்டுமானல் அவ்வினங்கள் தமது அடிப் படை உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானல் தமது வாழ்க்கைமுறைகளை

5)
பேணிக்காக்கக்கூடிய ஒரு பிரதேசம்இருப் பது அவசியமென்பர். இவர்கள் தமது தாயகமான வடக்கையும் கிழக்கையும் பேணவேண்டியுள்ளது. ** பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் உரிமை களுக்காக மட்டும் வாதாடுவது அவர்களு டைய கோரிக்கைகளை அதிகம் பலவீனப் படுத்திவிடும்" என தமிழ்மக்கள் எண்ணுகின் றனர். எனவே அவர்கள் தமது தாயகத்தை பேணவேண்டியது அத்தியாவசியமான விட யமாகும். இந்தக் காரணத்துச்காகவே அவர்கள் அரசினரின் புதிய குடியேற்றங் களை மிகுந்த பயத்துடனும் வெறுப்புணர் வுடனும் நோக்குகின்றனர். தெற்கில் பல இடங்களில் காடுகளும் பள்ளத்தாக்குகளும் இருந்த காலத்திலும்கூட தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களில் இப்பாரிய குடி யேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டதை சந்தேகம்கொண்டு அவர்கள் நோக்குவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
இத்திட்டங்களில் சிங்களமக்கள் பெருந் தொகையாகவும் நீண்டகால அடிப்படை யிலும், அந்த அடிப்படையிலும் சகல வச திகளும் அரசினல் உருவாக்கிக் கொடுக்கப் பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையின் காரணமாக எல்லைப் பிரதேசங் களினல் இன்று தமிழ்மக்களுக்கு பாதக மாக அவர்களது விகிதாசாரம் மாற்றப் பட்டு வருவது கண்கூடு. இது எதிர்காலத் தில் தம்மை முழுமையாகவே விழுங்கிவிட லாம் என தமிழ்மக்கள் ஏக்கம் கொள் கின்றனர். வவுனியா, மன்னர் போன்ற பகுதிகளிலும் நாளும் பொழுதும் சிங்களச் சனத்தொகை பெருகுகின்றது எனக்கூறு கின்றனர். கீழ்மாகாணத்தில் பட்டுப்பளை அம்பாறை போன்ற பல இடங்களில் இந் நிலைமை மோசமாகி வருகின்றது எனச்சுட் டிக் காட்டுகின்றனர். அத்துடன் எல்லைப் பிரதேச தேர்தல் தொகுதிகளின் பங்கீட்டு முறையும் தமிழ்மக்களுக்குப் பாதகமாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது எனக் குரல் எழுப்புகின்றனர். இவ்வாரு?ன நிலைமைகள் தொடர்ந்தும் நடைபெறுபா யின் தமிழ்பகுதிகள் சிங்களப்பகுதிகளாக மாறுவது வியக்கத்தகு நிகழ்ச்சியாக இருக்க முடியாது. சிங்களமக்களின் அரசியல் அதி

Page 29
(
காரத்தையும், சிங்கள சனத்தொகைப் பெருக்கத்தையும். அவதானிக்குமிடத்து சிங்களக் குடியேற்றத் திட்டத்தை எதிர்க்க வேண்டியது தமது முக்கிய கடமைஎனத் தமிழ்மக்கள் கருதுகின்றனர்.
இந்தக் குடியேற்றங்களுக்குத் தெற்கில் உள்ள தமிழர்களின் குடியேற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. அங்கு வாழும் தமிழர் கள் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், வர்த்தகர்களாகவும் தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். எனவே அவற்றிற்குத் திட்டமிட்ட குடியேற்றம் என்றபெயர் சூட் டுவது பொருந்தாது. எந்த நாட்டினதும் தலைநகரங்களில் பல்வேறு இனமக்கள் வாழ் வது இயல்பே. அங்குவாழும் தமிழர்கள் சிங்களவர்களின் வாழ்க்கைமுறைக்கு எவ் வகையிலும் ஆபத்தாகஉள்ளனர் என்றுகூற இடமில்லை. ஆனல் தமிழ்ப்பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களின் தாயகத்தை அபகரித்து தமிழரின் வாழ்க்கை முறைகளை அழித்துவிடுவதற்கு ஏற்பட்ட முயற்சிஎன்று கருதுகின்றனர்.
ஆணுல் பல சிங்களவர்கள் தமிழர் குடியேற்றத் திட்டங்களுக்குக் காட்டும் எதிர்ப்பு அவர்களின் சுயநலத்தின் பிரதி பலிப்பாகவே தென்படுகிறது. அவர்கள் இலங்கை ஒரு நாடே என்றும் அந்தநாட் டில் எல்லாப் பகுதிகளும் எல்லா இனத் தவருக்கும் சொந்தமாக இருக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். தமிழ்மக்களுக்கு மட்டும் ஒன்பது மாகாணங்களிலும் சகல உரிமைகளும் இருக்க, தாம்மட்டும் வடக்கிலும் கிழக்கிலும் குடியேறமுடியாது என்ற நிபந்தனை அவர்களுக்கு வேடிக்கை யாக இருக்கின்றது. மேலும் சிங்களநாட் டில் விவசாயிகள் மத்தியில் வறுமையும், நிலப்பற்ருக்குறையும் இருக்கின்றது.இதற்கு நாட்டின் நடுப்பகுதியில் இந்தியத் தோட் டத்தொழிலாளருடன் பெருந்தோட்டங் கள் ஆரம்பிக்கப்பட்டமை ஒரு காரணம் என்பர். இந்நிலப்பற்ருக்குறையை போக் கவே பலபாரிய திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன என்பர். இக்குடியேற்றத் திட் டங்களில் சிங்களவர் மட்டுமல்ல தமிழரும்

7 )
நன்மையடைகின்றனர் எனவும் இங்கு தமி ழர் குறைவாக வாழ்வதற்கு அரசினர் காரணமில்லை எனவும் தமிழர் இத்திட்டங் களில் குடியேறுவதற்கு தமது வசதியான வாழ்விடங்களைவிட்டு வரத்தயங்குவதே காரணம் என்றும் நாட்டை இரண்டாக கூறுபோடுவது பிற்போக்கான கொள்கை எனவும் அவர்கள் வாதாடுவர். மேலும் வடகீழ் பகுதிகள் தமிழரின் தாயகம் அல்ல என்றும் அப்படி தமிழர் கூறுவது எல்லாம் தமது தனிநாட்டுக் கொள்கைக்கு வலு ஏற்படுத்துவதற்காக எனவும் கூறுவர். அத் துடன் குடியேற்றத் திட்டங்களில் பண் டைய வயல் நிலங்களை திருத்தும் முயற். சியை மேற்கொண்டதால்தான் அவை தமி ழர் வாழும் பகுதிகளுக்குள் நீண்டனவே யன்றி இங்கு எவ்வித அந்தரங்க நோக்கமு மல்ல எனவும் கூறுவர். மேலும் சிங்களக் குடியேற்றங்களும் தெற்கில் உள்ள தமிழர் குடியேற்றங்களும் முரண்பட்டனவென்று தமிழர் கூறிக்கொள்வது சிங்கள மக்களுக் குப் பொருத்தமாகத் தென்படவில்லை. தமிழர் வடக்கையும், கிழக்கையும் தமக் கென வைத்துக்கொண்டு ஏனைய 07 மாகா ணங்களிலும் சம்பாத்தியம் தேடவருவது அவர்களுக்கு நியாயமாகத் தென்படவில்லை. சிங்களக் குடியேற்றங்களைக்கண்டு கூக்குரல் இடும் தமிழர் சிங்களப் பகுதிகளில் தமிழ ருக்கு எதிரான கூச்சலையும் எதிர்நோக்க வேண்டுமென்பர்.
தமிழ்மக்கள் தற்கால சம்பவங்களை தமது இனத்தை வேரோடு அழித்துவிட மேற்கொண்ட முயற்சிஎன்றே கருதுகின்ற னர். ஒருமொழியினல் மட்டும் ஒற்றுமை ஏற்படும் என்று சதா கூக்குரல் இடுவதும் திட்டமிட்டு தமது கலாச்சாரத்தை இலங்கை எங்கணும் புகுத்துவதும் திட்ட மிட்ட குடியேற்றங்களை உருவாக்குவதும் இந்திய தோட்டத் தொழிலாளரின் குடி யுரிமைகள் புறக்கணிக்கப்பட்டு அவர்களது பூரண கல்விவசதிக்கு உதவி நல்காதிருப்ப தும் தமிழ்மக்களை சிங்களவராக்கக்கொண்ட நடவடிக்கையேயன்றி வேறில்லை என்பது அவர்கள் கருத்து.
தமிழ் மக்கள்தாம் அரசாங்கத்திலே அதிக சலுகைகளைப் பெற்ற இனம் என்ற கூற்றை

Page 30
(
ஆக்ரோஷத்துடன் மறுக்கின்றனர். மேலும் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைத் தற்போ தைய உத்தியோகப் புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் தமக்கு உரியதி லும் பார்க்க மேலதிகமாகப் பெறுகின்ற னர் எனக் கூற முடியாது. இவர்களுக்குச் சிறந்த கல்லூரி கிடைத்தமை பாரபட்ச மான தொன்றல்ல, கல்வியைப் பெற்றுச் கொள்வதில் இவர்கள் காட்டிய ஆர்வமும் அதன் பவாபலன்களை மற்றைய இனத்தவர் உணர்ந்து கொள்ளுமுன்னமே தாம் உணர்ந் திருந்ததுமே இதற்குக் காரணம். மேற்கூறிய காரணங்களால் அதிக கல்வியை பெற்ற இனத்தைத் தண்டிப்பது நீதியற்றதாகுப் எனவும், மேலும் தமிழர் தமது அரசியல் நடவடிக்கைகள் சிங்களவர்கட்கு எதிரானது அல்ல எனவும், வரலாற்று நிகழ்ச்சிகள் இத் தகைய பயத்தைத் தூண்டவில்லையெனவுப் மேலும் இலங்கையில் தோன்றிய தேசிய இயக்கங்களுக்கு எல்லாம் தாம் பூரணமாக ஒத்துழைத்தனர் எனவும், ஒத்துழையாமை ஏற்படக் காரணம் சிங்களமே இலங்கை என்ற கருத்தைப் பரவியமையே என்பதும் இவர்கள் கூற்று. சிங்களவர்கட்கும் தமிழர் கட்கும் இடையே சில காலமாகச் சண்டை கள் நடந்தாலும் பல காலமாக அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்ததற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டென்றும், எனவே இலங்கை வரலாற்றைச் சிங்களவர் - தமிழர் சண்டைக் கதையாகவும் சிங்களவர் அவ திப்பட்ட சோகக் கதையாகவும் காட்டி பல வீனமான உணர்ச்சிகட்கு சிங்கள மக்களை உட்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிரானவர் களாக அவர்களை ஆக்கும் முயற்சியும் மேலும் பல தமிழ் விரோத நடவடிக்கை களை மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் மேற்கொண்டன எனத் தமிழர் கருதுவதும், நடைமுறைச் சம்பவங்கள் சிலவற்றை இவர்
COC00C00C00C00COOCOC தன் இச்சைக்கு எளிதில் இணங்ச்
ஆணுக்கு மோகம் அதிகமாக ஏ! பெண்மீது வெறுப்புத்தான் ஏற்ப
- (5 ft 1 D ( பாகம்-5; அதிக

18 )
கள் ஆதாரங் காட்டி சிங்களக் குடியேற்றங்
களையும் அதன்வழி திணிக்கப்படுகின்ற சிங் களத் திணிப்பு நடவடிக்கைகளையும், நாம் ஒரு சிறுபான்மை இனம் என்ற காரணத் தால் சிங்கள பெளத்த பெரும் தேசியவாதத் தின் வளர்ச்சி தமது சந்தேகத்திற்கு சான்று பகர்கின்றதெனவும் தமிழர்கள் நியாயம் காட்டி மனம் வருந்துகின்றனர்.
முடிவாக, இருபக்க வாதப்பிரதிவாதங் களையும் எடுத்து நோக்குமிடத்து இருசாரா ரும் தத்தமக்குச் சாதகமாகக் கூறுகின்ற கூற்றுக்கள் நியாயமாகத் தென்பட்டாலும் உண்மையான நிலையினை நடுநின்று நோக்க வேண்டிய ஒருவன் இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றையும், தற்கால அரசியல் நிலைமைகளையும்" இந்த நாட்டில் நாளும் பொழுதும் நடக்கின்ற நிகழ்வுகளை யும் தமிழ் மக்களிடையே இழையோடியிருக் கின்ற இயல்பான உணர்வினையும், சிங்கள மக்களின் பெலவீனங்களையும் தன் கண் முன் நிறுத்தி மேலாக இரு வேறுபட்ட இனங்கள் வாழ்கின்றதொரு நாட்டில் தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வுகளால் தேசிய ஒற்றுமைச்கு மாருக வளர்ந்து வந்த இரு தேசிய வாதங்களூடே ஒருதேசியவாதத் திற்கு உட்பட்ட இனம் பெரும்பான்மைஇன மாகவும் ஆட்சியதிகாரத்தை தனது கை யில் வைத்திருக்கின்ற ஒரு இனமாகவும் அத் தேசிய இனத்துள் இருபெரும் அரசியற் கட்சி களே அதிகாரத்திற்காக போட்டியிடுகின்ற நிலைமையையும் வேறு வேறு குழுக்களாகப் பிரிந்துநின்ற சிறுபான்மை இனம் ஒர் அணி யிலிருக்கின்ற நிலைமையையும் வைத்து நோக்கும்போது யாருடைய கூற்று நியாய மானது என்பதை ஒரளவேனும் சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.
0 0C00

Page 31
geşeşeş36feşeşeşeşşeşeşeşeşeşeş
பாரதியாரின்
வாழ்க்கைக் குறிப்புகள் (1882 - 1921) ಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆ

1882 டிசம்பர் 11, சித்திரபானு, கார்த்
1889
1893
திகை, 27-ந் திகதி மூலநட்சத்திரத் தில் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மைந்தராகப் பிறந்தார். செல்லப் பெயர் சுப்பையா. பாரதியாருக்கு ஐந்துவயது நிரம்புமுன்னரே தாயார் இயற்கையெய்தி விட்டார்கள்.
தந்தை மறுமணம். சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிருன்.
எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பால க வி ைய பெருஞ்சபையில் சோதித்து வியந்து "பாரதி' என்ற பட்டம் சூட்டிப் போற்றுகின்றனர்.
1894-1897 திருநெல்வேலி இந்து கலா
1897
1898
சாலையில் ஐந்தாம் படிவம்வரை படிப்பு. தமிழ்ப்பண்டிதருடன் சொற் Guitri.
திருநெல்வேலி மாவட்டம் கீழ்கடை யத்தில் வாழ்ந்த செல்லப்பா அய்ய ரின் புதல்வி செல்லம்மாளுக்கும், பாரதியாருக்கும் திருமணம்.
தந்தை மரணம். துயரம், துன்பம்.
1898-1902 காசியில் அத்தை குப்பம்மா
ளுடன் வாசம். அலகாபாத் சர்வ கலாசாலையில் பிரவேசம். பரீட்சை யில் தேர்வு. சமஸ்கிருதம் ஹிந்தி யில் தேர்ச்சி. கச்சம் வால்விட்ட தலைப்பாகை, மீசை ஆகியவை பழக் கத்திற்கு வருகின்றன.
1903-1904 எட்டயபுர வாசம். மன்னருக்
1904
1904
குத் தோழர். மதுரை 'விவேகபாநு" வில் "தனிமை இரக்கம்" என்ற முதல்பாடல் அரங்கேறுகிறது. சமஸ் தான வேலையில் விருப்பமில்லை.
ஆகஸ்ட்-நவம்பர்: மதுரை சேது பதி ஹைஸ்கூலில் தமிழ்ப்பண்டிதர் வேலை.
சென்னை சுதேசமித்திரன்’ உதவியா சிரியர். ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய

Page 32
1905
1906
1907
I907
1908.
(20)
அய்யரிடம் சிட்சை. "சக்கரவர்த் தினி மாதப் பத்திரிகையின் ஆசிரி யர் பொறுப்பு.
வங்கப்பிரிவினை எதிர்ப்புக் கிளர்ச்சி யிலும் சமூக சீர்திருத்தத்திலும், பாரதி முழுமூச்சாக ஈடுபடுகிருர், மேலும் அரசியல் தீவிரவாதியாகி ருர். காசி காங்கிரஸ் சென்று திரும் புகையில் விவேகானந்தரின் தர்ம புத்திரி நிவேதிதாதேவியைச்சந்தித்து ஞானகுருவாக ஏற்றுக்கொள்கிருர்,
ஏப்ரல் சென்னையில் புரட்சிகரமான *இந்தியா" வாரப்பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். ந. திரு மலாச்சாரி மண்டயம் எஸ். பூரீனி வாஸாச்சாரி, சா. து  ைரசா மி அய்யர், வி. சக்கரைச் செட்டியார், வ. உ. சி. ஆகியோருடன் நட்பு. விபின் சந்திரபாலர் சென்னை விஜயம்
டிசம்பர்: சூரத் காங்கிரஸில் திலக ரின் தீவிரவாதக் கோஷ்டிக்கு ஆத ரவு. வ. உ. சி. மண்டயம். பூரீநிவா சாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியை சூரத் அழைத் துச் செல்லுகிருர், காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், வஜபதி ஆகியோரை பாரதி சந்திக்கிருர்.
அரசியல் எதிரி, பழுத்தமிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசீய கீதங்களில் மோகித்துப் போகிருர், 'சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் மூன்றுபாடல்கள் கொண்ட நாலுபக்கப் பிரசுரம் நிறைய வெளி யிட்டு இலவசமாக விநியோகிக் கிருர் கிருஷ்ணசாமி அய்யர்.
ஜ"லை: சென்னை தீவிரவாதிகள் கோட்டை "சுயராஜ்ய தினம் சென்
னையில் பாரதியாலும், தூத்துக்குடி
யில் வ. உ. சி., சுப்பிரமணியசிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலி யோராலும் கொண்டாடப்படுகிறது பின்னர் மூவரும் கைது. வ.உ.சி. சிவாவுக்குத் தண்டனை, சிறைவாசம் வழக்கில் பாரதி சாட்சி சொல்கிருர்,

1908
ஸ்வதேச கீதங்கள்" என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடு கிருர்,
1908 நவம்பர்: "இந்தியா' மீது சர்க்கார்
பார்வைவிழ சட்டபூர்வமான ஆசி ரியர் சீனிவாசன் கைதுசெய்யப்பட்டு
பாரதியார்மீது வாரண்டு பிறப்பிக்
கப்படுகிறது. பாரதி தப்பிப்போய் புதுச்சேரி சேருகிருர், பழக்கமற்ற ஊர், போலிஸ் தொல்லை, குவளைக் கண்ணன் சந்திப்பு.
1908-1910 இந்தியா'வும் புதுவை வந்து
1909.
1910
1910
1910
19
பிரெஞ்சிந்தியா எல்லைக்குள்ளிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்புமழை பொழிகிறது. பத்திரி கையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் நுழை யாதபடி பிரிட்டிஷ் சர்க்கார் தடுக் கின்றனர். " இந்தியா " நின்று போகிறது.
'ஜன்மபூமி" என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியிடப் பட்டது. "விஜயா தினசரி 'குரியோதயம்" வாரப்பதிப்பு, "பால பாரதா? ஆங் கில வாரப்பதிப்பு, “கர்மயோகி மாதப்பதிப்பு யாவும் நின்றுபோகின் றன. "சித்திராவளி’ ஆங்கில-தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.
ஏப்ரல்; மண்டயம் பூரீநிவாசாச்சாரி யும் பாரதியும் ஏற்பாடு செய்ய அரவிந்தர் புதுவை வருகிருர். வேத நூல் ஆராய்ச்சி நடைபெறுகிறது.
நவம்பர் "கனவு’, ‘சுயசரிதை முத லிய பாடல்கள் அடங்கிய "மாதா மணி வா சக ம் நூல்வெளியீடு; வ. வே. சு. அய்யர் புதுச்சேரி வரு கிருர்,
மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை புதுவை தேசபக்தர்கள்மீது சந்தேகம். பொலிஸ் கெடுபிடிகள்

Page 33
1912
புதுவையிலிருந்து தேசபக்தர்கை வெளியேற்ற முயற்சிகள். பார அன்பர்கள் பெருகுகின்றனர்.
உழைப்பு மிக்க வருடம். கீை மொழிபெயர்ப்பு, கண்ணன் பாட்( குயில், பாஞ்சாலிசபதம் முதல்பாக பிரசுரம்.
1913-1914 சுப்பிரமணியசிவத்தின் "ஞான
1917
1918
1918
பாநு" பத்திரிகைக்கு விஷயதானம் தென்ஆபிரிக்கா நேடாலில் "மாதா மணி வாசகம் நூல் பிரசுரம். முதல் முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவை தேசபக்தர் தொல்லைகள் அதிகரித் தல .
*கண்ணன் பாட்டு முதல் பதிப்பு பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறர்.
நெல்லையப்பர் சசுதேச கீதங்" களை *நாட்டுப்பாட்டு என்று வெளியிடு கிருர்.
புதுவை வாசம் சலித்துப்போய், புது வையை விட்டு நவம்பர் 20-ந் திகதி பாரதி கிளம்புகிருர், கடலூர்அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில் வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச்செல் கிருர், பாரதியாரின் உடல்நிலை சீ குலைந்துவிட்டது.
1918-1920 கடயம் வாசம். திருவனந்த
புரம், எட்டயபுரம், காரைக்குடி காணுடுகாத்தான் போய்வருகிருர் எட்டயபுர மன்னருக்கு சீட்டுக் கவி
OCOCOOCOOC00aco0COCOO
ஊரிலுள்ள மனிதர்கா ெ தேரிலே வடத்தையிட்டுச் ஆரினலு மறியொனத
பேதையான மனிதர்பண்
eco0C00C00-c60C04C00CO

(2I )
1919
92.0
1920
92
1921
1921
1921
கள் பயனில்லை. கிராமத்தில் வசிக்க முடியவில்லை. மார்ச்சு சென்னைக்குவிஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.
ஜான் 20 பொட்டல் புதூரில் "இஸ் லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற பொருள்பற்றி சொற்பொழிவு.
நவம்பர், சென்னையில் 'சுதேச மித் திர னில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரெங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி உலக விஷயங் களைப்பற்றி கட்டுரைகள் நிறைய எழுதுகின்றர்.
வெளியூர்களில் பாரதி சொற்பொழி வாற்றல்.
ஜுலை - ஆகஸ்ட், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை கீழே தள்ள யானைக் காலடியில் கிடக்கி ருர், தலையிலும் உடலிலும் காயம் செய்தி அறிந்த குவளைக்கண்ணன் காப்பாற்றுகிருர். அதிர்ச்சியால் நோயுறுகிருர்,
செப்டம்பர், யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந் தாலும், வயிற்றுக்கடுப்பு நோய் மரணப்பிடியாகப் பிடிக்கிறது.
செப்டம்பர் 12, 11-ம் திகதி நள்ளி ரவு கழிந்து 12-ம் திகதி காலை 1-30மணி சுமாருக்கு பாரதியார் இவ்வுலகவாழ்வைத் துறந்து விண்ண வருக்கு விருந்தாகிவிட்டார்.
00000 0000 000
ளாருமனதாய்க் கூடி
செம்பைவைத் திழுக்கிறீர்
ணும் புரளிபாரும் பாருமே:
பாதிசித்த நாதரை - O
--சிவவாக்கியர் பாடல் O
eco (a deedOookedO

Page 34
MMMMMMMM
தமிழன்பன்
யாழ் மருத்துவபீடம்
3ம் வருடம்
O சாடி
ஊணுறக்கமின்றி ஒ பாடு பட்டுழைக்கின் வாட்டி நிதிதிரட்டி வீணே உணவருந்தி சாடிக் கவி சமைப் சாவுமனி கேட்கும்
荣
பட்டினிக்குத் தீனியி பருத்தி யுடையினுக் பன்றிகளாய்ப் பிள் பார் பெருக்கும் ெ சாடிக்கவி சமைப்பே சாவுமனி கேட்கும்
ငါ့(ဒံ
நாட்டில் உரிமையெ கூட்டத்திலேநின்று வீட்டையடைந்து ெ வேதனைகள் செய்வா சாடிக் கவி சமைப்
சாவுமனி கேட்கும்
ငါ့ဝံ့
காலையிலே யொன்று அரவணைப்பிலொன்று காதலெனும் சோலையி பாதியிலே காதலரை சாடிக் கவிசமைப்டே சாவுமனி கேட்கும்6
ငါ့ဝံ့
ஆயிரமா யாசைகளை ஊறிவிட்ட ஆசைெ வெ(ய்)யிலுற்ற வெ6 வேடிக்கை பார்த்தி சாடிக் கவி சமைப் சாவுமனி கேட்கும்6

க் கவிசமைப்பேன் O
ருநாளை யோய்வு மின்றி(ப்)
ாற பாட்டாளி மக்கள்தமை
மாடி பலவுமுற்று வீட்டிலிருப் பாரை (ச்)
பேன் - அவர்
வரை.
ငါ့၃ ငါ့(3
லாப் பரிதாப வாழ்விருந்தும் கும் பஞ்சம் மிகவிருந்தும் %T52nt பற்றரை (ச்) பன் அவர்
வரை,
இ ஆல்
பல்லாம் நங்கையர்க்கு முண்டென்று கூவிமுழங்கிவிட்டு(ப்) - பின்
பண்ணை
rரை(ச்) பேன் - அவர்
வரை,
ငါ့၃ ငါ့(၃
பின்னர் மாலையிலே மற்ருென்று அதுமாறியபின் ஒன்றுபேசி(க்) பிலே பெண்ணைக் கவிபாடஅழைத்துவிட்டு(ப்) ரப் பழித்துநிற்கும் காளையரை (ச்) பன்-அவர்
வரை ,
కస్ ငါ့၃
ா அடிமனதில் ஊறவிட்டு-அவனின் யல்லாம் ஊற்றெடுக்கும் வேளையிலே ண்பனிபோல் வெளியேவிலத்திநின்று- ஆளை ருக்கும் வேல்விழியார் மாதர்தமை (ச்) பேன்-அவர்
160p.

Page 35
( 2.
முக்கால் வெளியிலிட்டு பிற்காலி மிச்ச மிருப்பவற்றை மென்னுை உத்தமியாய் வேஷமிட்டு ஒளிந உறைந்த பொழுதிலெல்லாம் உ
பாரதியின் பெண்களெனப் பை சாடிக் கவி சமைப்பேன்-அவர் சாவுமனி கேட்கும்வரை.
త్తు ငါ့(ဒံ
பெற்ற மகனவனை உற்ற கவன மெத்தப் படிக் சுவைத்துச் சித்தி சீதனத்துச் சந்தையிலே சேர்த்து செல்வப் பொருளீட்டும் சிந்தைய சாடிக் கவி சமைப்பேன்-அவர் சாவுமனி கேட்கும் வரை.
Ο எத்தனைபேர்! எ
巴P。
G.
கண்டவுடன் காதலுற்று, கனவி எண்ணியெண்ணி ஏங்கிடுவோர்
கொண்டவளை ஏங்கவிட்டு, கண்ட பண்டமில்லா ஆடவர்தான் எத்
சீ - தனத்துக்காகச் சில சாதனைகள் வேதனமும் பெறத்துடிப்போர்
வேதனையி லதுநினைவாய் வெம்பி மாதர்கள்தான் ஏழைகளில் எத்
மங்கையரைக் கண்டவுடன் மன தங்கையவ ளென்றுணர்வோர் எ எங்கெங்கோ அவளிருக்கும் இடர் தங்களையே மாய்த்திடுவோர் எத்
தெள்ளுதமிழ் வார்த்தைகளை த்ெ "எள்ளுருவில் எழுதிடுவோர் எத் மெள்ளெனவே ஊர்வாய்மெல் க பள்ளு பல பாடிடுவோர் எத்தனை
தனமுளதால் அனுதினமும் பாே மனநிறைவாய் வாழ்பவர்தான் எ தினமோர் வேளைதானும் உண்ணு தனமதில்லா ஏழைகள்தான் எத்

5)
ல் காலைவிட்டு டயால் மூடிவிட்டு ாள் பறக்கவிட்டு ரிந்தாடும் வாழ்வுமுற்று(த்)
-தம்மை (ப்) றசாற்றும் பாவையரை (ச்)
,器 மதாய பல பெற்றபின்னர்
விலைபேசி (ச்) பிலா தந்தையரை (ச்)
த்தனைபேர்!!
பிரணவ சோதி, 2ம் வருடம்,
பெளதிக விஞ்ஞானம்
னிலும் அதுநினைவாய் எத்தனைபேர் - இங்கு
வளோ டுறவாடும் தனை பேர்!!
i எடுத்தியம்பி
எத்தனைபேர்! - தினம் யே மடிகின்ற தனைபேர்!!
மயங்கு காளையரில் த்தனைபேர்! - இன்னும் தேடித் தினமலைந்து தனைபேர்!!
5விட்டாது காதலர்க்கு தனைபேர்! - அது ரும்பாக மாழுமல் r(3 iri!
லாடு பழமுண்டு ாத்தனைபேர்! - இங்கே அது ஏங்குகின்ற தனைபேர்!!

Page 36
கிறிஸ்தவ பண்பாடும்
அருட்சகோதரி பெயற்றிஸ் அலெக்சாண்டர்

} கலாசாரமும்
பண்பாடு என்னும் சொல் கலை, இசை, நாடகம், நடனம் மட்டுமன்று; முழுமை யான வாழ்க்கை முறையையும் குறித்து நிற் கின்றது. இது சமுதாயத்தின் மீது செல் வாக்குச் செலுத்தும் ஆற்றல்மிக்க மரபு. சமு தாயத்துக்குள் ஊடுருவி தன்மயமாக்கும் *ாதனம் சிந்தனை, சொல், அன்புறவுகள். பொழுதுபோக்கும்கூட பண்பாடு என்னும் சொல்லுக்குள் அடங்கும்.
அறிவை வளர்க்கவும் மகிழ்ச்சியை மிகுதியாக்கவும் எடுக்கும் பிரயாசைகளும் வாழ்வின் குறிக்கோளையும் பொருளையும் கண்டுணர எடுக்கும் முயற்சிகளும் எல்லாம் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் மை யக் கொள்கையையும் எடுத்துக் காட்டுகி ADSl. V
இந்த ஒளியில் கிறிஸ்தவ பண்பாட் டின் மையக் கொள்கை, மையப் பொருள் என்னவென்று நோக்குவோம். உலகனைத்தை யும் தழுவிய கிறிஸ்துவின் மீட்புச் செயல் ஆன்மாக்களின் மீட்பையும் தாண்டி முழு மனிதனையும் மனித இனம் முழுவதையும் ஆட்கொள்ளுகிறது. பண்பாடுகளையும் சம யங்களையும், சமயங்களைச் சாராத அனைத்துப் பண்பாடுகளையும் ஆட்கொள்கிறது. சுருங் கக் கூறின் எல்லா மனிதரையும் படைப்பி லுள்ள அனைத்தையும் ஆட்கொள்ளுகிறது. (உரோ 8: 18-25) உயிர்த்த கிறிஸ்துவின் ஆவி உலகம் அனைத்தையும் ஊடுருவி நிறைந் துள்ளது. இந்த ஆவிமூலம் உலகத்து அனைத்து சமயங்களும் மறுவுருவமெடுத்த கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இறைத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த அன்பின் ஆவிதான் அதாவது பிறருக்காகத் தனது உயிரையும் அர்ப்ப ணிக்கும் மேலான நிறைவுள்ள சகோதர அன்பே (அரு 15 13-35) கிறிஸ்தவத்தின் தனித்தன்மை, தனிப்பண்பு.
சமயமும் பண்பாடும் உயிருள்ள மெய் யியல்புகள். இவை ஒன்றையொன்று பாதித்

Page 37
(
தாலும், ஈர்த்துக் கொண்டாலும் தமக்குள் பகிர்ந்து கொண்டாலும் ஒன்றன் வளர்ச் சிக்கு ஒன்று உதவினலும் அவை தங்கள் தனித்தன்மையை இழப்பதில்லை. கிறிஸ்த வம் எந்தப் பண்பாட்டையும் சார்ந்திராத தனித்தன்மையுடையது. ஆனல் அவற்ருேடு பொருந்தாத் தன்மையுடையன அல்ல இறையரசில் வாழும் மாந்தர் அனைவரும் அவரவர் சூழலில் அவரவர் நாட்டில் அவரவர் பண்பாட்டில் வாழ்வதால் அவ் விறையரசு ஒவ்வொரு பண்பாட்டோடுப் தொடர்புடையதாகவே இருக்கிறது.
கிறிஸ்தவத்தின் தனித் தன் மை யை விளக்க தனிப்பண்பு ஒவ்வொரு சமுதாயட் பண்பாடுகளையும் தன்னுள் ஈர்க்கவல்லது. ஒவ்வொரு பண்பாட்டையும் கிறிஸ்தவ மயமாக்க ஆற்றல் கொண்டுள்ளது. உண் மையில் எத்தனை சமுதாயங்கள் எத்தனை பண்பாடுகள் உள்ளனவோ அத்தனையிலும் கிறிஸ்தவ பண்பாடுகள் உள்ளன என்றே கூறவேண்டும். எந்தப் பண்பாட்டைச் சார்ந்த மக்களும் கிறிஸ்தவ பண்பையும் அதன் தனித்தன்மையையும் தத்தம் பண் பாட்டில் வாழ இயலும். கிறிஸ்தவம் ஒவ் வொரு பண்பாட்டுடனும் தொடர்புகொள் ளும் பொழுதெல்லாம் தனித்தன்மையை இழக்காது புத்துயிர் பெற்று வளம்பெறு கிறது.
கிறிஸ்து மனுவுருவானபோது யூதகுல மக்களோடு ஒருவராகி அவர்களது அரேபிய மொழியைப் பேசி அவர்களது பழக்கவழக் கங்களையும், மரபுகளையும் பின்பற்றி அச் காலத்து யூதசமுதாயத்தோடு இணைந்திருந் தார். யூதமறையிலிருந்து மனம்திரும்பிய வர்களால் உருவான முதல் கிறிஸ்தவ சமூ கம் யூதர்களின் சமயமரபுகள், நடைமுறை கள், செபமுறைகள் இவற்றுள் சிலவற்றை கொண்டிருந்தது. கிரேக்க - ரோமானிய சமுதாயங்களில் கிறிஸ்தவம் புகுந்தபோது கிரேக்கமொழியும் இலத்தீன் மொழியும் அந்நாட்டு சமுதாயப் பண்பாட்டு அடை யாளங்களும் திருவழிபாட்டில் ஒன்றிணைக் கப்பட்டன. இறையியல் கிரேக்க - ரோமா னிய சிந்தனைத் தத்துவங்களின் அடிப்படை பில் விரிவாக்கப்பட்டது. பிளேற்றே-அரிஸ்

25)
ரோற்றில் என்பவரின் தத்துவக் கொள்கை கள் உதாரணமாயுள்ளன. கிழக்கு சீரியா விலும், எகிப்திலும், வட ஐரோப்பியநாடு களிலும் நற்செய்தி பரவியபோது இது போன்ற மாறுதல்களும் தழுவல்களும் நிகழ்ந்தன. அந்நாட்டு மக்களின் மொழி பண்பாடுகள்,அடையாளங்கள், குறியீடுகள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் ஆகிய அனைத்தும் ஏற்கப்பட்டன. அதன் விளை வாக புதிய நற்பண்புடைய நேரிய வழி பாட்டு முறைகளும் இறையியல் கொள்கை களும் ஞான நெறிகளும் உதித்தன. ஆகவே கிறிஸ்தவத்தை குறிப்பிட்ட ஒர் பண்பாட் டோடு இணைத்துவிடக்கூடாது.
மனுவுரு எடுத்த கிறிஸ்துவின் பரந்த மனப்போக்கையும் ஆழ்ந்த இறையியல் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் இசை இயல், நாடகம், நடனம், கலை, சிற்பம், ஒவியம், அடையாளங்கள்; வழிபாடுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன" இதன் பிரதிபலிப்புக்களும் தோற்றங்களும் நாட்டினதும் காலப்போக்கினதும் பண் பாட்டோடு இணையும்போது கலாசாரம் எனப் பகுக்கப்படும். வரலாற்றின் மறு மலர்ச்கிக் காலத்தில் சிற்பிகளும் ஒவியர் களும் கிறிஸ்துவின் வரலாற்றிலுள்ள கிறிஸ் தவ சிந்தனை கிறிஸ்தவ பண்புகள் புண்ணி யங்கள் ஆகியவற்றை ஒவியம் சிற்பங்களில் தீட்டியுள்ளனர்.
டாவின்சியின் இராப்போசனம் மைக்கல் அஞ்சலோவின் க  ைட சித் தீர் ப் பு இன்னும் வேறுபல கலைக்களஞ்சியத்தில் பாதுகாக்கப்பட்டு கிறிஸ்தவ கலாசாரத் தின் பெருமையையும், பழமையையும் அறைகூவுகிறது. ஆங்கில இலக்கிய வரலாற் றின் ஆரம்ப பகுதியில் கிறிஸ்தவ அம்சங் களையும் கருத்துக்களையும் கொண்டே நாட கம், இசை, நடனம் முதலியவற்றை உரு, வாக்கினர். முன்னேற்றப் பாதையில் ஒடிக் கொண்டிருக்கும் உலகத்தில் பண்பாடுகளும் கலாச்சாரங்களும் ஒன்ருேடொன்று கலந்து மதங்களின் உண்மைப் பொருள்களை வெளிப் படுத்துகிருர். கிறிஸ்தவத்தில் ஒருவனை முழு மனிதனுக்குவதற்கு தேவையான யாவும் பொதிந்துள்ளன என்பதற்கு கிறிஸ்தவத் தில் தனித்தன்மையை இழக்காது இணைந்து போகும் பொதுப் பண்புகள் சான்ருக இருக்கிறது.

Page 38
மனிதனும் அழகும்
ecoacobedOOCOCOCOOC00CO
ல. பாலம்பிகை
2ம் வருடம் (மெய்யியல் சிறப்பு) accookcocoacQ0C00COOC)

மனிதன் என்பவன் யார்? அழகு எப் படிப்பட்டது? இரண்டிற்கும் இடையே யுள்ள தொடர்பு எத்தகையது என்பது பற்றி ஆராயவேண்டியதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் ஒரு சொல்லுக்குரிய வரை விலக்கணமானது எம்மாலேயே போடப்படு கின்றது. எமது வசதி கருதியே சில குறிப் பிட்ட எல்லைகளைப் போடுகின்ருேம். அந்த ரீதியில் மனிதன் எனப்படுபவன் யாரென்ற கேள்விக்கு நாம் ஓரளவிற்கு விடையினைக் கூறலாம். அவன் எப்படி யெப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்வதனற்ருன் அவன் மனிதன் எனப்படுகிருன் என்றும், நிபந்தனைகளையும் சட்ட திட்டங்களையும் வகுத்து அந்த நியதிக்குள் அவன் வாழ வேண்டும் என்றும் கூறினர் அறிஞர். அவர் களும் தாம் தாம் எடுத்துக்கொண்ட விட யங்களுடனேயே பொருத்தி மனிதனுக்குரிய இலட்சணங்களைக் கூறினர். நாமும் இங்கு மனிதனை அழகுடன் பொருத்திப் பார்த்து ஆராயவேண்டியது முக்கியமாகும்.
அழகை ரசிக்கவும் அதனை ஏற்படுத்துவ தற்குமுரிய தகுதியுடையவன் மனிதன் ஒரு வனே, அழகிருப்பது அனுபவிப்பதற்காக. அனுபவிப்பவர்கள் இல்லாதபோது அழ கிருந்தும் பயனில்லை. அந்த அனுபவிப்பவர் கள் என்று கூறும்போது நாம் ரசிகர்களாக வுள்ளோம். நாம் ரசிகர்களாகவும், அதே நேரத்தில் ரசிக்கப்படு பொருளாகவும் இருக்கவேண்டும். அதற்காக அழகென நினைத்து அநாகரிகப் போக்கில் நர்த்தன மாடும் நம்மை மனிதரெனக் கூறமுடியாது. இங்கு வெறும் உடலழகைமட்டும் குறிக்க வில்லை. அழகுக்காகப் படைக்கப்பட்ட மனி தன் அழகோடு வளர்கின்றவன். இடை இடையே தன் அழகை மறந்து அழகை அவ லட்சணமாக்கும் சதைக்குள் சென்று விழு கின்றன்.
விவிலிய வேதத்தில் "மனிதன் ஆண்ட வன் சாயலாகப் படைக்கப்பட்டான்' என்று

Page 39
கூறப்படுகின்றது. அதாவது அம்மனிதன் அழகின் சாயலிலே படைக்கப்பட்டான் என் பதையே குறிக்கின்றது. இந்த வகையில் மனிதனின் வாழ்க்கைப் படிகள் ஒவ்வொன் றும் அழகெனும் ஏணியினூடாக போய்ச் கொண்டிருக்கிறது என்பதனை நாம் காணச் கூடியதாயிருக்கின்றது.
இனி, அழகு என்ருல் என்ன? அது எட் படிப்பட்டது? என்பதனையும் ஒரு வரை யறைக்குள் கூறமுடியாது. அழகானது மக்க ளால் காணவும், உணரவும் கிடைக்கின்ற ஒன்ருகும். மக்கள் காணுதவொன்றைப் பற்றி பேசார், காட்சிக்கும் உணர்வுக்கும் உரித்தான அதனை வார்த்தைகளில் வடிக்க இயலாது.
இந்த வகையில் மென் காற்றில் அசை யும் மெல்லிய துளிரிலும், உல்லாசமாய் உருண்டோடும் ஊற்று நீரிலும் அழகிருச் கின்றது. இவ்வுலகில் காண்கின்ற ஒவ் வொரு காட்சியிலும் கேட்கின்ற ஒவ்வோர் ஒசையிலும் ஊறிக் கிடக்கின்றது அழகு கொட்டிக்கிடக்கின்ற இவ்வழகினை அள்ளிட் பருகுவதற்காகவாவது கவலையைக் காற் றிலே கலக்கவிட்டு எப்போதும் மகிழ்ச்சி யோடு இருக்கக்கூடாதா? கவலையால் கருசி வரும் இதயத் தாமரைக்கு இதைவிடக் சிறந்த அமுது ஏது?
கண்டதும் கவிபாடும் கவிஞன் இவ்வ4 கினையே தன் கருப்பொருளாகக் கொண்டு கவி சமைக்கின்றன். இயற்கையின் வடிவே அழகு. ஆதலால் இயற்கையல்லாதனவெ6 லாம் அழகற்றவையெனக் கூற முடியாது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கல்லுவ கொண்டு தன் கற்பனையைக் கற்சிலையாக்கி விட்ட சிற்பியும் அதனில் ஒரு தனி இன்ப
தைக் காண்கிருன்,
அழகுக் கவிதை காவியம் என்னு போது நம் மனதில் எழும் உணர்வானது அப்பொருளின்மீது பிரதிபலிக்கின்றது. ஒ6 வொருவரின் உணர்வே ஒரு பொருளை அ காகவும் அழகற்றதாகவும் ஆக்குகின்றது இவ்விடயங்கள் அழகியலாளரின் ஆராய் சிக்கே உரியதாகும். இவ்வழகு ஆதிகால

27)
ச்
தொட்டுப் பேணப்பட்டு வருகின்றது என்ப தற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின் றன.
அவர்கள் அழகினைத் தெய்வமாகப் பூசித்துள்ளனர் என்பதனை முருகன்' என்ற கடவுளின் பெயரைக் கொண்டறியலாம்.
இனி, ஒருவனது வாழ்வில் இவ்வழகா னது எவ்விதத்தில் தொடர்புகொண்டுள் ளது? என்பதனை ஆராய்ந்து பார்ப்பின் அவ னவன் எந்த நிலைப்பாட்டினில் உள்ளானே அந்த நிலைப்பாட்டினில் நின்று ஒழுகுவான யின் அதுவே அவனுக்குரிய அழகாகும்.
ஒழுக்கவியற் கோட்பாடுகளும், உண் மைத் தத்துவங்களும் ஒவ்வொருவருக்கும் வேண்டிய கடமைப்பாடுகளை வலியுறுத்து கின்றன. இக்கடமைப்பாடுகளைச் சரிவரச் செய்யின் அதுவே அவனுக்குரிய அழகாகும்"
மனிதன் தனக்கேற்ற உடை தரித்தும் நல்லுணவினை உண்டும் மனதிற்கினியதைப் பார்த்துக்கொண்டு ஒழுக்கநெறி ஒழுகாதும் அறக்கடப்பாடுகளை அனுசரித்தும் விடுவான யின் அவன் வாழ்வில் அழகுக்கே இடமில்லை எனக் கூறலாம். ஒருவன் நல்லொழுக்கமாக வாழ்கின்றன் என்டதே அவனுக்குரிய அழகு இலட்சணமாகும்.
கவலை மிகுந்த வாழ்வில் அழகுக்கு அற்பமேனும் இடமில்லை. கவலையில்லா மனி தன் உலகிலில்லை என்று கூற்றிருந்தாலும் அதனை அவர்கள் அழகென்னும் அதி உன் னத உணவை உட்கொண்டு போக்கலாம். கவலையில்லா வாழ்வே அழகிய வாழ் வாகும்.
கல்வி என்பது அழகு, பண்பு, உய்த் துணர்வு, அறநெறி, மெய்ப்பொருளுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கல்லாத மாந்தருக்குத் தன்னுணர்வு ஒன்றே மிகுதி பல தலைமுறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட நல்லறநற்பண்பு ஒழுகலாறுகளை உள்ளத்தில் தேக்கி வாழவகை தெரியாது தடுமாறுகின் முன். கல்விகற்ற ஒருவனுக்கு விலங்கியல்பு மறைய தெய்வத்தன்மை மேலிட அமை வது அடித்தளத்திலிருக்க இன்பவாழ்வென்

Page 40
r.
னும் மாளிகை எழுந்து நிற்கின்றது. இக் கல்வியிலும் மனிதனுக்கு அழகைக் கொடுக் கின்றது.
சமுதாய வாழ்வின் முதுகெலும்பாக இருந்தது இல்லறமேயாகும். அதன் அன் பும் அதன்பயணுக அறமும் விளங்கின. அன் புடன் விருந்தினரை வரவேற்று உபசரிப் பது இல்வாழ்வின் தலையாய கடமையாகும். இன்சொல் கூறல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடமை, பிறர்க்குதவி செய்தல் ஆகி யன இல்வாழ்க்கைக்குரிய பண்பாக விளங் கியது. இவை இல்லறத்திற்கு தனியூட்டி மனிதனை அழகும் பண்பும் வாய்ந்தவனுகச் செய்ய உதவியது. இன்னர் இதற்குரிய கடமைகளையும் நெறிகளையும் பின்பற்றி வருவாராயின் அவர்கள் மனிதருள்மாணிக்
ལྷ་སའི་སུ་ཝ་ལེ་ཝ་ལེ་ཝ་ལེ་༤
பூரீ ராமகிருஷ்ணர் நோயுற். அவரைப்பார்த்து ' சுவாமி தா தியை தீர்த்தருள வேண்டுமென் ஏன் நோயை குணப்படுத்திக்
Σ)
ராமகிருஸ்ணர்:- ஸர்வேசுவரியை சரீர ஞாபகமே இல்லாது போ!
ரத்தில் இருப்ப்தில்லை. ஆதலா பிரார்த்தித்துக் கேட்பதில்லை.
 

8 )
கமாய் போற்றப்படத்தக்கவராவர்.இதுவே அவர்களை அணிசெய்கின்றது, அதாவது அழகைக் கொடுக்கின்றது. துறவறவாழ்க்கை யிலும் யான், எனது என்ற அகப்பற்றை யும், புறப்பற்றையும் துறந்து உற்றநோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யாத தவத் தினை மேற்கொள்ளுதல் அறிவிற்கழகாகும். புலால் உண்ணுமை, இன்னு செய்யாமை இவையாவும் அவர்க்கும் அணிகலனுகும்.
இவ்வாறு அழகானது அணியழகையோ அலங்கார அழகையோ குறிக்காது மானிட வாழ்வின் செல்நெறியே அழகாகச் சொல் லின் அதுவே அழகாகும் என்கிறது அறி வியல் நூல்கள். எக்காலத்தும் இவ்வழ கானது மனிதவாழ்வில் ஊறிக்கிடக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
r
NNNNNNMMMMMMMMX)
றிருந்தபோது சசாதர பண்டிதர் &S ங்கள் யோக சக்தியால் வியா று ஸர்வேசுவரியைப் பிரார்த்தித்து
கொள்ளக்கூடாது?’ என்ருர்.
நினைத்து விட்டால் எனது ஸ்தூல ன்ெறது அப்போது நான் அச்சரீ ) சரீரத்தைப்பற்றி ஒன்றையும்
MMA MM MM
Y6

Page 41
For Fashionable
Shirting
12, BAZAAR LANE - Ju
WITH THE BEST COMPLIMENTS
AMBAL SToi
Toys Lighter Gas, Oilman & Fancy G
17, PANCHIKAWA

Tailoring
, NINT 2 ×2)* AD is & Suitings
AFFNA.. .
FROM
Es
TTE ROAD - COLOMBO 10

Page 42
WITH THE BES
FR
SRINIIWASAN
EXPORTERS OF SRI LANK IMPORTERS AGENTS
EXPOR Ceylon Desic
TEA, SPICES, COFFEE BET FRSEH COCONUT, SEA SEEDS, COCOA BEANS, MADE GARMENTS CHARCC
102, SECOND FLOC COLOM
Cable: CRYSTAL Tel

T COMPLIMENTS
ROM
SCO LIMITTED
A PRODUCR & PRODUCTS
& REPRESENTATIVES,
TERS OF cated Coconut
LE NUTS, COCONUT O L, SAME SEEDS, MUSTARD BLACK PEPPER, READY COCONUT SHELL JAL ETC.
R, PRINCE STREET, BO - 1 1 .,
'phones: 24843, 26575 & 54833
Telex: 2 244 & 2859

Page 43
WITH THE BEST COMPL
JAE
WITH COMPLIMENTS
FROM
ESWARAN

[MENTS
FROM
REAM OUSE
FFNA. &
BROTHERS
ET ... COLOMBO, 11,
206 Tele 32599

Page 44
WITH THE BEST
M. P, VERERA
IMPORTERS, GENERAL MERI
AND DI
15. POWER
JA
AGENTS & DISTRIBUTOR
DARLEY BUTLER &
CEYLON NUTRTO
CEYLoN Biscuits
ELEPHANT LITE CO
THE MAHARAJAH (
RECKIT & CoLMAN
Head Office: 60, PERAKUMBA STREET, KURUNEGALA.
T. P. 327

COMPLIMENTS OF
VAGU) 8 CO.
CHANTS & COMMISSION AGENTS
STRIBUTORS
HOUSE ROAD,
FFINA. Phone; 6 O 4
RS FOR:
Co., Ltd.
NAL FOODS Ltd,
td. RPORATION Ltd.
DRGANISATION (Dist) Ltd.
OF CEYLON Ltd.
Branch;
114, JAFFNA ROAD, KILINOCHCHI.
T. P. 298

Page 45
  

Page 46
(
உதாரணமாக, கவனமான பேச்சு, விரைவான பேச்சை விட அசைகள் கூடுதலாகக் கொண்டது 1றுரட், 1976). அமெரிக்க ஆங்கிலத்தில் I am going to Buffalo GT6ör u Gods Moi 15 6d m 5 LÜ Cu 6R 69 ao i ae - em - gou -intíu - bef - e – lou ) 876OT 8 gyan 9க3ளயும், விரைவாகப் பே சினல்
(ng O I wn – tb of - 19 ) s76or 3 அசைகளையும் உடையதாகக் காணப் படுவதாக நூட் கூறுகிருரர்.
யாழ்ப்பாணத் தமிழ் அசைகள்
ará; Gualulco (Syntagmatico, GaFrối Qadr (pirs (Paradigmatic) foga யில் அசைகளிடையே காணப்படும் உறவுகளின் அடிப்படையில் அசை க%ள விளக்கலாம். அசைக?ள ஒப் பிடுவதன் மூலம் ஒரசை பிறிகோ ரசையுடன் எத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைக் கொண்டிருக்கின் றது எனக் காணலாம். உதாரண மாக யாழ்ப்பாணத் தமிழில் ஈ என்ற சொல் செட்டுயிர் அமைப்பு உடை யக : வா என்ற சொல் வ் + ஆ மெய் + நெட்டுயிர் ( CV ) அமைப்பை உடையது. வாக்கியவியல் அ டி ப் படையில் உயிர் ஒலிகளும் மெய் யொலிகளும் ஓர் அசைக்குள்ளும், அசைகளுக்கிடையே உள்ள உறவு களின் அடிப்படையிலும் ஆராயப் படுகின்றன.
ஒரு சொல்லிற்கு ஒர் உருபு சேர்க் கப்படும்பொழுது சில சமயங்களில் அசை எல்லையாக உள்ள ஒலி புதிய அசையுடன் சேர்ந்து கிற்கலாம்.

30)
உதாரணமாக, போகாய் என்பது போ - க் ஆய் என ஈர  ைசக ஆள உடையதாக இருக்கும்போது உள்ள ய் என்ற அசையீற்றமெய் ஆம் என்ற உருபு சேர்க்கப்படும்போது ஆம் என்ற உருபு கொண்ட அசைக்க போ - க் ஆ - ய் ஆம் என நகர்கின்
0:
அசைகளை இனங்காண்பது சிரம மான விடயம் எனினும் கட்டுர்ை ஆசிரியர், ஒரு மொழியைப் பேசும் மக்களுடைய உள்ளுணர்வு அடிப் படையிலான ஊகத்தை அசைகளாக இனங்காண அ டி. ப்ப டையாகக் கொன் கின்றார்.
யாழ்ப்பாணத் தமிழிலுள்ள அசை கள், அடிப்படையில் பின்வருமாறு அமை5து ள :
(அ) சொல்வின் முதல் நிலையிலுள்ள மெய், அசையின் முதல் கிலேக்குரியது (படம் = ப்அ - ட்அம்).
(ஆ) சொல்லின் ஈற்று நிலையில் உள்ள மெய் அசை ஈற்று மெய்யாகும் (குடில் ம ச்உ - ட்இல்) (இ) ஈருயிருக்கு இடைப்பட்ட மெய் அசை
பின் முதல் கிலக்கு உரியது (குளம் = க்உ - ள் அம்). (ஈ) ஈருயிர்களுக்கிடையே உள்ள மெய் யொலிகளின் கூட்டம் இரு வேறு அசைகளுக்கு உரியவை. இவற்றின் முதல் மெய் அசை இறுதிக்குரியதாக வும், இரண்டாவது மெய் அசை முத லுக்குரியதாகவும் உள (suhu ar அம் - ப்உ அத்தான் = அத் - த்ஆன் ). (உ) மொழி நடுவில் வரும் மூன்று மெய் களின் கூட்டு (ஈ) இல் காணப்படு வது போலவே இரு வேறுபட்ட அசைகளுக்கு உரியனவாக வரும் (வாழ்த்து - வ்ஆழ்த் - த்உ).

Page 47
(
யாழ்ப்பாணக் கமிழில் ( T ) உள்ள ஓரசைச் சொற்கள் பின்வரும் அமைப்பை உடையவை:
(1) V = ஈ | இ இ)
(2 CV = ajar (air a sy)
(3) CVC = G sull' (iš sru)
(4) CVC - பால் 'ப் அ அல்)
JT யில் உள்ள ஈரசைச் சொற் கள் மேற்கூறிய ஒரசைச் சொற்களி லூள்ள அமைப்பை உடையனவாக இருப்பதுடன் இரு மெய்யொலிகள்  ெகா டர் ந் து வரும் பே ா து மேற் கூறிய (ஈ), ஊ) விலுள்ள அமைப்பையும் உடையன. குற்று யிர் தனித்து ஒர் அ  ைசயாக வும் உதாரணமாக அது என் பதில் - šo = V - CV எ ன் ப து போல ) வரும் இவ்வாறே மூவசை, நாலசை, ஐயசைச் சொற்களிலும் அசைகள் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறையின் அடிப்படையில் வருகின் றன.
JT யிலுள்ள மெய்மயக்கங்கள் (Clusters) இரட்டித்த மெய்யொலிக ளூடன் சேர்க்கே வருகின்றன. உதா ரணமாக வாழ்த்து (வ்ஆழ்த் + க்உ) என்பதில் -ழ்த் - என்பன மெய் மயக்கங்கள். ஆ  ைல், - க்த் - என்பவற்றை முன் தொடர்ந்தே - ழ்வருகின்றது.
யாழ்ப்பாணத் தமிழரது ஆங்கிலத் சிற்கும் பிரித்தானிய தராதர ஆங்கிலத்திற்கு மிடையிலான அசை தொடர்பான கூட்டு மெய்யொலி உறவுகள்
மொழிகளும் கிளைமொழிகளும் வேறுபடுவதற்கு அம் மொழிகளில்

31 )
காணப்படும் தனிப்பட்ட ஒலிகள் மாத்திரமன்றி அவ்வொ லிக ளின் மயக்கமும் காரணமாகும். ஆங்கிலத் தில் உயிர் ஒலிக்குப் பின்னர் நான்கு மெய்களும் மயங்கி வரும் போது (prompts) எமது தமிழில் அதே சூழ லில் இரு மெய்களுக்குக் கூட மயங்கி வருவதில்லை. IT யில் கூடுதலாக மெய்கள் இரண்டின் கூட்டு இரு வேறு அசைக்கு உரியவையாகவே உள. சொல்லின் முதல்கிலையில் (நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் கவிர்ந்தனவற்றில்) மெய்மயக்கம் JT யில் இல்லை. இக்கார ண த் தா லே தான் ஆங்கிலம் பேசும் போது யாழ்பாணத் கவர், ஆங்கில மொழி ap s 6S 3) 6r or CC, CCC srečrp அமைப்பைப் பொதுவாக CVC என்ற அமைப்பாற் பிரதியிடுகின் றனர். சொல்லின் ஈற்று நிஜலயில் gp6t 6ur gă Gao CC, CCC, CCCC என்ற அமைப்பை யாழ்ப்பாண ஆங் Gabi Sab JTE CVC 6tar o gaudi பால் பிரதியீடு செய்வதில்ஜல; மாருக, C, CC அல்லது CCC என்ற அமைப் புக்களால் பிரதியீடு செய்கின் ருேரம். JT யில் மொழி ஈற்றில் கூட்டு மெய் களோ, மெய்மயக்கமோ வரும் மரபு இல்லை. ஆன ல் த னி மெய் கூடுதலாக மூக்கின மெய்க ள் பலவும், ம ரு ங் கொ லி க ள |ா ன 1 ( ல் , ! ( ஸ்/ழ் ) என்பனவும் y (ய் ) போன்றன வரும் மரபு உண்டு. எவ் வாறெனினும், ITE தனிமெய்கள் மட்டுமன்றிக் கூட்டு மெய்க இள யும், மெய் மயக்கங்களையும் மொழி ஈற்று நிலையில் கொண்டுள்ளது.

Page 48
( :
ஆங்கிலத்தில் (SBE) கூட்டு மெய்கள்
SBE கூட்டு மெய்களைப் பின் வருமாறு விளக்கலாம்:
A-வகை : அசைப்பண்பு இவ்வகை யிலுள்ள மெய்யொலிகளுக்கு
இல்லே. மெய்யொலிகள் ஒரே
அசைக்கே உரியனவாக இருக் தல் உதாரணமாக blood என்ற சொல்லிலுள்ள (bl.) என்பது
ஒரே அ  ைசக் கே உரியன. இதன் உபபிரிவுகளாக A1, A2, A3 வகைகள் உள
A1ட வகை: இப்பிரிவில் ஒர் அசையின்
அல்லது ஒரு சொல்லின் முதனில் அல்லது ஈற்றுவிலை இரு கூட்டுமெய் களேக் கொண்டிருக்கும். (சுருக்கமாக
ag A 1 — CC 6T6Iow Ü UG9th
A2-வகை: இப்பிரிவில் ஓர் அசையின்
அல்லது ஒரு சொல்லின் முதனிலை அல்லது ஈற்ற விலை மூன்று கூட்டு மெய்களேக் கொண் டி ரு க் கும் ( 9 (9 dišas LOTAS 95 åkar A2 - CCC எனப்படும் )
A3-வகை: இப்பிரிவில் ஓர் அசையின்
O
அல்லது ஒரு சொல்லின் ஈற்றுகில நான்கு கூட்டுமெய்களேக் கொண்டி (35&š5th ( ).Si A3 — CCCC 67 GOT அழைக்கப்படும் )
C00-d00C00C00<>00C00C0000->00-00-00---0-0 0->00->0
ஜெயகாந்தன்

Page 49
菇
கின்றது:
-ACC. 13 bright a -
CC a
يسعد . (gasp) -حه
---- CCC i -
(spring) க-3
Al-A2--CCC
CCC - -
-(twelfth) -
CCCC мы
-A3 -> CCCC (prompts) : -
CC CC D جس-B "
(bottle) - سمسم C-C CC جC"
(ignore)

ன TE பிரதியீட்டை இப்பிட்ம் விளக்கு
> CC (klaas) (glass)
CVC (kuloot (clothed) b C tuun (tune)
> CC (Vaast (vast) s C (fos) (first)
)CCC spring (spring ج CCVC skiriim (scream), an و I CC sreć, (stray)
> CCC [tgkst) (taxed)
CC tuvelt (twelfth) is > C \, [man) (months) o
)CCC [glimst) (glimpsed م > CC proms (prompts)
C-C- (sik-s (sixths) v.-- )C prom) (prompts ه
)CC CC aepl] (apple ح
e CVC (dae p - pil) (dappie) CC Ick - sept) (accept)

Page 50
SBE இல் உள்ள Aவகைக் கூடடு மெய்கள் JTEஇல் பரம்பியுள்ளமை:
SBE J TE பரப்பீடு (வீதத்தில் CCCC CCC 13-0 CC 650 COC o ccvc 4O CC C-C O-2 C 8-0 CVC - 10፡0
JTE 496 - CCCG all Salo அமைப்பு இல்லை. CC அமைப்டே மிகககூடுதலாகப் பயின் அறு வரும் கூட்டுமெய் வகையாக TE இல் காணப்படுகின்றது. இருந்தபோதும் CCTE 6T 63 tu s CCsBE @ GØ 600 Lú பிரதியீடு கள் மட்டுமல்ல; அவை CCCsBE, CCCCBE 5r 6ör LU 6Oravibsm96öy பிரதியீடுகளும்கூட SBE யிலுள்ள A1 வகைச் CC- அமைப்பு பின் வகு மாறு TE யில் பிரதிபிடப்பட்டுள
rெது. a .
முதனிலையில் **ற்று 83லயில் JTE u prů9G9% : * J TE; Lu prŮ 9G) % CC - 70-0 % - CC 84.0% C - 10 % -C 16.0% CVC - 29.0 %
JTE - apokổi%) * (ở ữ. ஈற்று கிலைக்கு மிடைய்ே, உள்ள வேறு பாட்டை அவதானித்துப் பின் வரும் அம்சங்களைக் கூறலாம். 1) ரTE - முதனிலை யில் உள்ள் CVC பிரதியீடு TE - ஈற்று கிலையில் இல்லை. (2) தனி மெய்ப் பிரதியீடு முத னிலையை விட (1%) ஈற்று கிலே யில் மிக அதிகம் (16% ). {3 முதனிலை 00-S அமைப்பை உச்சரிக்காமல் . தவிர்த்துவிடும் பண்பு காணப்படாதிருக்க ஈற்று

(34)
கிலே -CCs அமைப்பை உச் சரிக்காமல் சில சந்தர்ப் பங் களில் தவிர்த்து விடுவதைக் காணமுடிகிறது.
. பூாழ்ப்பாணத்தமிழில். தனிமெய்
யுடன் முடியும் சொற்கள் பல காணப்
படுவதால் SBE ஈற்று நிலைக் கூட்டு மெய்களையும் தனிமெய்களால் நம் மவர் பிரதியிடுகின்றனர். ஆங்கில ஈற்றுக் கூட்டுமெய்கள் எம்மவருக குப் பெரும் கெர்ல்லே களே க கொடுப் பனவாக உள. A வகையை முழு
மையாகப் பார்க்கும் போது எம
மவர்க்கு A1 வகையைவிட A2, A3 வகைகளில் உச்சரிப்புக் கஷ்டங்கள் கூடுதலாக உள்ளதை உணர முடி கின்றது. ی۔
-<--- | A 2 – 6j6op #5 (nun 8or CCCSBE அமைப்பு TE யில் பிரதியிடப்பட் டிருப்பதைக் கீழே காணலாம்.
முதனிலையில் ஈற்று நிலையில் JrE υφιεφ வீதம் ரTE பரப்பீடு % CCC- 63-0 — CCC 410
CC- O - CC 42-O -C C 1.O CCVC 36-0 -C 9.O
ஆங்கில அறிவுடைய IT F-GSuar
நர் பலர் ஆங்கிலச் சொற்களே க் தமி
ழிற் கலந்து பேசும்போது மொழிக்கு முதலில் கூட்டுமெய்களை உச்சரித் துப் பரிச்சயப்பட்டவர்களாக இருப்ப தால் மொழி முதல் கிலே க் கூட்டு மெய்களைக் கற்றுக்கொள்வது மொழி ஈற்றுகிலைக் கூட்டுமெய்களைக் கற் ப  ைத விட இலகுவானதாயுள்ளது.
, clerk, flask, plan, plate, glass, class
போன்ற சொற்களை நாம் அன்ருட

Page 51
வாழ்வில் அடிக்கடி பயன்படுத்துவதி இங்கு குறிப்பிடத்தக்கது.
A3ss வகையை நாம் ஒருபோ தும் 4 மெய்க்கூட்டொலிகளால் பிரதி யிடுவதில்லை என்பது மேலே கூறப் பட்டது. --CCCCSBB அமைப்பு -CCC என்ற அமைப்பால் 50 வீத மும் - CC என்ற அமைப்பால் 42 வீதமும் பிரதியிடப்படுகின்றது. CCC என்ற அ  ைம ப் பை -CCC யிற்குப் பிரதியிடுவதிலும் பார்க்க -CCCCSp என்ற அமைப் பிற்கு நாம் கூடுதலாகப் பிரதியிடு கின் ருேரம். யாழ்ப்பான ஆங்கிலத் தில் CC என்ற அமைப்பே மிகக் கூடுதலாக உள்ள மெய் ம ய க் க அமைப்பாகும்.
B - வகை தமிழில் இல்லை. ஆங்கிலத்திற்கூட மெய்யசை உண்டா இல்லையா என்பதில் ஆங்கில மொழி யியலாளரிடையே வேறுபாடு காணப் படுகின்றது. ஆங்கிலத்தில் மொழி ஈ ற் றில் வரும் இம்மெய்யசைகள் சிறப்பான தொழிற்பாடு எதையும் செய்யாததால் ‘மெய்யசைகள் என ஒரு தனிப்பாகுபாட்டை ஏற்படுத்தி வைக்க வேண்டியதில்லை (கொகென், 1952 : 63-64), நாம் இவ்வகை மெய் யசைகளை உச்சரிக்கும்போது எமது ஒலி ஒழுங்குமுறைக்க மைய இரு மெய்கள5க்குமிடையே ஓர் உயிரை இடையிட வைக்கின்ருேரம். இத னேயே இந்தியர்களும் தமது ஆங் தி ல த் தி ல் கடைப்பிடிக்கின்றனர் (ஸ் பி ற் ஸ் பா ட், 1976 32-33. இலங்கை ஆங்கிலத்திலும் பரவலாக இத்தகைய நிலை காணப்படுகின்றது (திரு. கந்தையா, 1965 : 163,

!
C - a gods yaoudll, SBE, JT, JTE ஆகியனவற்றிற்குப் பொது வாக உள்ள அமைப்பு ஆகையால் பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க அள வுக்கு இல்லை.
தமிழ் அசையமைப்பு காம் பேசும் ஆங்கிலத்தைச் சொல்லின் எல்லா
நிலைகளிலும் பாதித் திருப்பது
உண்மை. தமிழ் மாணவருக்கு ஆங் கிலம் கற்பிக்கும் ஆசிரிய உலகம் உச்சரிப்பதிற்குத் தனியாக ஒலி களில் மாத்திரம் அக்கறை எடுக்க காது அசைகளிலும் அக்கறை எடுக்க
வேண்டும். தரமாக ஆங்கிலத்தைப்
பேசுவதற்கு எமது தவறுகள் தான் எம்மை வழிநடத்த ஏற்ற சாதனங் கள், மாணவர் விடும் தவறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஆங்கிலம் கற்பிக்க வழிவகுக்கப்பட வேண்டியது அவசியமும் இன்றைய தேவ்ைய்ம் கூட உசாத்துணை நூல்கள் (l) Bloomfield, L. 1933. Language.
New York. Holt. (2) Cohen, A. 1952. The Phone
mes of English. A Phonemic , Study of the Vowels and Consonants of Standard English, Martinus Nijhoff. The Hauge. 3, Gleason, H. A. 1961. An Introduction to Descriptive Linguistics. Holt, Reinhart & Winston.
(4) Hocket, C. F. 1958, A Course in Modern Linguistics. Mc Millian Company, New York.
ఫ్రీక్లీ

Page 52
(5)
(6)
(7)
(
Jones, D. 1957. An Outline of English Phonetics. Heffner & Sons Ltd., Cambridge. Kandiah, Thiru 1965. Teaching English in Ceylon: Some Problems in Contrastive State. menta - Language Learning - 15 3, 4 : 147-166.
Pike, K. 1943. Phonemics,
University of Michigan Public
ation, Linguistics III.
குடும்புக்
நாப்பிளக்க பொய்யுரைக்து
கலமென்று மறியாத பூப்பிளக்க வருகின்ற புற்ற புலபுலெனக் கலகலென காப்பதற்கும் வகையறியீர் கவர்பிளந்த மரத்தொ8 ஆப்பதனை யசைத்துவிட்ட அகப்பட்டீர் கிடந்துழ
ܠܓ

36)
; (8) Rude, S. Lexical Represent
rations and Variables Rules in
Natural Generative Phonology se Glossa:0:ll'1-150
(9) Scripture, E. W.'s 1927: rriD1e: Silbigkeit under Silbe: Archiv: für das Studium der NeuerenSprachen, CL ll : 74.
(10) Spitzbart, H. 1976. Englishin.
India, a Vem Max Niemeye Verlag , Halle (Saale).
கட்டுப்பாடு *※
; கன்னிதியாக, தேடி காரியரைக் கூடிப் றிசல் போலப் ாப் புதல்வர்களைப் பெறுவீர்
கைவிடவு மாட்டீர் எயிற் கால்நுழைத்துக் கொண்டே
குரங்குதனைப் போல ல அகப்பட்டிரே,
பட்டினத்தார். "

Page 53
WITH THE BEST C
FRON
KUNDANMA
(TEA - SPIC
110, 114, MAIN STREET Sri Lan
T'Phone:
WITH COMPLIMENTS
FROM
M. G. Printing Works
10212, WOLFENDHAL S.
T'Phone:

'OMPLIMENTS
V
ALS LTD. CE DEPT)
- COLOMBO 11
ka
2364
M.
& Industries
r, COLOMBO 13.
3964

Page 54
WITH THE BEST COMPLI
Rafiya Indi
Estd
87, GRANDPASS RO4
SRIL
KAPOK MLLERS & EXPORT (SPICE
A SPECIALITY FERRE
Telephone: 28845
Cabe;
Bankers: Bank of c Grindlays

MENTS
FROM
ustries Ltd.
AD - COLOMBO - 14
ANKA
ERS OF SRLANKA PRODUCE S) KAPOK
OUS NON FERREOUS
Telex, 2 i 835 JARAF
)man Ltd.
Bank Ltd.

Page 55
யாழ் நங்கையரி
உரு
* கல்யாணி
கேட்டு வாங்கி பு
பலசரக்கு, பால்மா வகைகள், இறக்குமதி செய்யப்பட்ட் டின் மீன்கள், பழரச வகைகளே
மொத்தமாகவும் சில்லறையா
கவும் பெற்றுக்கொள்ள
ஆன

ன் கரங்களினுல்
வாகும்
பீடியை *
கைத்து மகிழுங்கள்.
ந்தா ஸ்ரோர்ஸ்
9, 60, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்

Page 56
சினி வீடியோ
பெருமையுட்ன் வெளியிட்ட
மூலப்பிரதிகள் கைவச
ராம்ஜி, ராதிகா
k 6): ւգ 6
கமலஹாசன், பூணியிரி
* சிம்லா
மூலப்பிரதிகள் ஓ
5.
அடுத்த வெளியீடுகளுக்கு இப்ெ
C NE
50, NEW C)
COL

ஸ்தாபனத்தார்
- இரு தமிழ்த் திரைப்படங்களின் ம் விற்பனைக்குக் கிடைக்கும்.
, வனிதழரீ நடித்த வங்கள் )
கவர்
யா, மனுேரமா நடித்த
iஸ்பெஷல் )
等领)
வ்வொன்றின்
750-00
பாழுதே பதிவுசெய்துகொள்ளுங்கள்
W D EO
HETTY STREET,
OMBO - 13
T'Phone: 2097

Page 57
பாரதி பார்வையில் ட
C
e
t
(I
G
6.
Ց
o
C
(G
G
0C00C00

Page 58
( 38
என்று பாடும் பாரதியின் நடுநிலையை என் னென்பது? தான்கூட ஒரு பெண்ணுக இருந் தும் தையற் சொற் கேளேல்" என்று பாடிய ஒளவையின் வழிவந்த பாரதி தையலை உயர்வுசெய்" என்று கூறுவதை நோக்கும் போது யாருக்கும் இருக்காத ஒரு வாய்மை யான வன்மை பாரதியிடம் இருந்ததை நாம் காண்கின்ருேம். \ வான்புகழ் வள்ளு வனை ஏன் இவன் பாரதி எதிர்த்தான்: மூதாட்டி ஒளவைக்கு எதிரடி ஏன் கொடுத் தான்? பாரத இலக்கியத்திற்குப் பக்கப்பாட் டுப் பாடியவர்களின்றும் மாறுபட்டுப் பாஞ் சாலிசபதம் சமைத்தது ஏன்? இவையெல் லாம் ஏன் ஏன் என்ற வினவுக்கு விடைதான் பாரதியின் பகுத்தறிந்து பண்பட்ட உள்ளத் துப் பக்குவப் பார்வையே.
பாரதி பெண்களை நோக்கும்பொழுது அவர்கள் ப்ழைய புராண இதிகாசகாலப் பெண்களானலும்சரி அவன் வாழ்ந்த தாலத் துப் பெண்களானலும்சரி அவர்களின் பழைய மூடப்பழக்கங்களை எதிர்த்து எதி லும் புதுமையையே காணமுயல்கிமூன்பாரதிக்கு முன்பு மகாபாரதக் கதையை பாடிய அத்தனை கல்விகளுமே பாரதத்தின் எல்லாக் கதாபாத்திரங்களிலும் குறிப்பாக பாண்டவரில் இரக்கிப்பட்டுக் கவனம் செலுத்தினர். ஆனல் பாரதியின் கருணை யும் கவனமும் பாஞ்சாலியின் பக்கமே நின்றதனல் பாஞ்சாலி சபதம் பாடினன். ஏனையோர் பாரதத்தைப் பார்த்த பார்வை வேறு, பாரதி பார்வைவேறு. -
செருப்புக்குத் தோல் வேண்டியே-இங்குக் a கொல்வரோ செல்வக் குழந்தை யினை விருப்புற்ற சூதினுக்கே - ஒத்தபந்தயம் , மெய்த் தவப் பாஞ்சாலியோ?* 3 என்று பாஞ்சாலி நிலைகண்டு வெதும்பும் பாரதியார் அவளைக் 'கல்லானலும் கணவன் புல்லானுலும் புருஷன் என்ற சமுதாய மரபில் வந்த ஒரு பெண்ணுகப் பட்ைக்க வில்லை. V "நாயகர் தம்மைத் தோற்றமின் - பின்னை நல்குமுரிமை அவர்க்சில்லை - புலைத் தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன
சுதந்திரத் தாலெனத் தோற்றிட்டார் - அவர்

தாயத்தி லேவிலைப் பட்டீவர்- 4வி
தாங்கும் துருபதன் கன்னிநான் - நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால்
− - பின்பு தார முடமை அவர்க்குண்டோ? என்று முற்றிலும் பழமையிலிருந்து விடு பட்ட ஒரு புதுமைப்பெண் நீதிகேட்பது போன்றுள்ளது. இவ்வாறுபழைய நாயகி யான பாஞ்சாலிக்காகக் குரல் கொடுத்த பாரதி சகுந்தலையை மறந்தாரில்லை.
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங் கத்தினைத்
தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.
என்று கூறுகின்றனர். பரதன் துஷ்யந்தன் சகுந்தலைக்குப் பிறந்த பிள்ளையானலும் அப்பிள்ளை சிங்கத்தைத் தட்டி விளையாடக் காரணமான வீரம் சகுந்தலையிடமிருந்து மட்டும் அதற்குக் கிடைத்துவிட்டதாகச் சொல்லிக் கவிதையில் நாகரீகமாகவும் நளி னமாகவும் தன்கருத்தை வெளிப்படுத்து கின்றர். இவ்வாறு பழைய காவியநாயகி களைக்கண்டு. அவர்தம் நிலைக்கு வருந்தி, அவர்களின் புதுமையைக் காணவிரும்பினன். இவ்வகையில் பழைய நாயகிகளைப் புது மைக் கண்ணுேட்டத்தில் நோக்கினன்,
பழைமை நாயகிகளையே புதுமையாகக் காண விரும்பிய பாரதி புதுமைப் பெண் னில் புதுமையைக் காணுது இருப்பான? "புதுமையிற் புதுமை பூவையர்க்கு வேண் டும்" என உணர்கிருன். "பெண்ணுகி வந்த தொரு மாயப் பிசாசாம்’ என்றும், நுண் ணறிவுடைய நூலொடு பழகினும் பெண் ணறிவென்பது பேதமைத்தே" என்றும் பாடிய பழங்கவிகளின் வழிவந்த பாரதி,
"ஏட்டையும் பெண்கள்
தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர்
மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர்
தலை கவிழ்ந்தார்'

Page 59
என்றும் ,
'பெண்ணுக்கு அறிவை வைத்தான் -புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுக்கின்ருர்'
என்றும் பெண்ணடிமை நிலை மாறிவர முன்னையோர்களை முதலிற் சாடுகின்றர்.
எந்தவொரு சமுதாயத்திற்குரிய க்ருத் துக்களைக் கூறுவதானலும் அதனை அச்சமு தாயக் குழந்தைகளிடமும் பெண்களிடமும் தான் கூறளேண்டும். ஏனையோரைவிட இவர்களிடம்தான் கருத்துக்கள் ஆழமாகப், பதிவதுடன் மேலும் வளர்க்கப்படும். இவ் வகையில் பாரதியும் தன் கருத்தைக் குழத் தைகளிடம் கூறுகின்ருர். அதிலுங்கூட அவ ருக்குப் பெண்குழந்தையல்லவா கிடைக்கின் ருள். பாரதியின் பாப்பாப் பாட்டில்வரும் 'அடி" என்னும் சொல்லிலிருந்து இதை உணரலாம். உதாரணமாக, "பசுமிக நல்லதடி பாப்பா", "மனிதனுக்குத் தோழ னடி. போன்ற பாடல் வரிகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. பெண் குழந்தை யிடம் தன் பாடலைப்பாட பாரதி முற்படக் காரணம் அவரது சொந்த வாழ்வின் காரண மாகலாம். அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. என்ருலும்கூடப் பாரதி தன் கருத் பாப்பாவானுலும் சிறு பாவைதானே என்ற நிலையில் நாளைய சமுதாயத்தில் வளரும் தாய் என்ற அடிப்படையில் இதனைக் கூறிய தில் வியப்பொன்றுமில்லை.
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்' என்று குழந்தைகட்கு சாதிப்பிரிவினை எடுத்துவிளக்கிய பாரதி ஆண். பெண் சாதியைமட்டும் அந்தப் பிஞ்சுள்ளங்களில் அனுமதிக்க விடுவானு? என்ன?
பாரதி எங்கும் எதிலும் தாய்மையைக் காணும் சக்திதாசனுக இருப்பதைக் காண லாம். பாஞ்சாலி சபதம் பாரததேசத்தை பாஞ்சாலியாகவும் பாண்டவரை இந்தியா வாகவும் கெளரவரை வெள்ளையராகவும் கொண்டு பாடப்பட்டுள்ளது. பெண்ணடி மையை எதிர்த்த பாரதி

39)
'வேள்விப் பொருளினையே-புலை நாயின்முன்
மென்றிட வைப்பவர் போல்’’
என்று பாஞ்சாலியைப்பற்றிப்பாடுகின்றன். திரெளபதி சபைநடுவிலே அவமானமுற்று நிற்பதைப் பாரததேசம் சுதந்திரமின்றி நிற்கின்ற நிலையாகக்கொண்டு கொதிக்கின் முன் இப்பாரதி.
* பெண்ணுெளி வாழ்த்திடுவார்-அந்தப்
பெருமக்கள் செல்வத்தின் "பெருகுதல்
கண்ணயிரான் அருளால் - தம்பி 7
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் - அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன"'
என்று பாஞ்சாலி துகில் கண்ணனினல் மீண்டு செல்லும் அந்த உணர்ச்சிமயமான கட்டத்திலும்கூட மறக்காது பெண்ணுெளி வாழ்த்திடும் பெருமக்கள் செல்வம் பெரு குதல் போல்' என்று இந்தக் கவியினுல் தன் இலட்சியக் கருத்தையே உவமையா கச் சொல்வதற்கு முடிகின்றது. என்ருல் பாவையரைப்பற்றிப் பாரதி கொண்டிருந்த நோக்கின் ஆழத்தை என்னென்று சொல் வது? மொழியைத் தமிழ்த் தாயாகவும், நாட்டை பாரதமாதாவாகவும், சுதந்திர இயக்கத்தை சுதந்திர தேவியாகவும் பெண் ணையே தொழுகின்ற ஒரு தன்மையைக் காணமுடிகிறது.
தன்நாட்டில் மட்டுமல்லாது பிஜித்தீ வில் வாழும் தமிழ்ப்பெண்கள் துன்பத்தி ஞல் வாடும் நிலைகூடப் பாரதிக்கு புரிகின் றது. கரும்புத்தோட்டத்தில் அவர்கள் விம்மி விம்மி அழும்குரலை அவ்வழிமால் வரும் காற்ருவது கேட்டுக்கொண்டு வராதா என்று கடல்கடந்து யாழும் தாய்க்குலப் பெண்களுக்காக ஏங்குகிருர் பாரதியார். இந்நிலையில் பெண்களின்மீது பாரதியார் எத்தகைய கண்ணுேட்டம் கொண்டிருந்தார் என்பது புலணுகின்றது.
"விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்களழுத சொல்
மீட்டுமுரையாயோ - அவர்
விம்மி யழவும் திறங்கெட்டுப் போயினர்'

Page 60
(
என்று பாடும் பாரதி தாமே அப்பெண் களாக மாறிநின்று அழுவதுபோன்று உ6 ளது. அந்த அளவுக்குப் பாரதியின் பார்வை நோக்கு என்பன மக்கள் துன்பத்துடன் ஒன்றியிருப்பதைக் காணலாம். மேலும், ச திரிகையின் கதையில் பாரதி பெண் உரிை யையும், விதவை விவாகத்தையும் வ6 யுறுத்துகின்றர்.
பெண்களைப் பாடிய பாரதி பெண் தெ வங்களைப் பாடாமல் இருப்பான என்ன ஆதிலும் ஒரு புரட்சியும் புதுமையும் செ கின்ருன். ஆண் தெய்வங்கட்குத் தா காதலியராகி நாயக - நாயகி பாவத்தி பாடும் மரபுண்டு. ஆனல் ஆண் தெய்வ தைத் தன் காதலியாக்கி ஒரு புதுமைசெய்! முன் பாரதி. அதுதான் கண்ணம்மா என் காதலி. அதைவிடப் புதுமை பெண் தெ வங்களுக்குத் தான் காதலனுவதுதான் சரஸ்வதி, லக்ஷமி, காளி ஆகிய மூன்று தெய வங்களிலும் தான் கொண்ட காதலை பாரதியார் பாடுகின்ருர் - தெய்வீகக் கா: லில் சரீரத்தன்மை இராது என்பர் சிலர் ஆனல் பாரதியின் காதல் மானிடக் காத போல் உள்ளது. தான் மானிடனகையின6 தெய்வங்களையே மானிடராக்கும் அன்பு வ6 லமைபோலும் அவனுக்கு. அத்தகைய ஒரு நெருக்கமான காதலில் பாரதி பாடுகின் முன்
கூடி மகிழவம் என்றல் - விழிக் கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள் அம்மா. என்று சரஸ்வதி காதலிலும்,
* முன்னின்று பார்த்திடுவாள். அந்த
மோகத்திலே தலை சுற்றிடுங் காண்என்று பாரதி லட்சுமி காதலிலும் பா( கிருர். அடுத்துக் காளியின் காதலைப் பாட முனைகிருர். தலைப்பு என்னவோ காளி காத தான். ஆனல் என்ன நடந்தது? எதை பா டி ஞர். பாரதியார் சக்திதாச அன்னையிடமும் ஆசைநாயகி விளையாட்டா அவருக்கு அது பிடிக்கவில்லை. ஆரம்பத்தில்
பின்னெர் இராவினிலே - கரும்பு பெண்மை அழகொன்று வந்தது கண் முன் கன்னி வடிவமென்றே - களி

40)
r
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா! - இவள் ஆதி டராச்க்தி தேவியடா - இவள் இன்னருள் வேண்டுமடா - பின்னர் யாவும் உலகினில் வசப்பட்டுப் போமடா" என்று பாடுகிருர்,
பராசக்தி அழகை ரசிக்க வந்தவர் அவளை அழகி என்றுகூடச் சொல்லாது மென்மை அழகி என்று பெருமையாகக் கூறு கிருர், கன்னி வடிவு காதலியாகாது அன்னை யாகவே நிலைக்கின்றது. முன்னிரெண்டிலும் புரட்சியும் அன்பு நெருக்கமும் கொண்ட காதலனக பாரதிக்கவி காணப்பட்ட பின்ன யதில் ஒரு பக்திதாசனக - மகனக மாறுவ தைக் காணமுடிகின்றது.
இதுகாறும் நோக்கியவற்றிலிருந்து சமு தாய வளர்ச்சிக்கு மூலங்களான பாவையர் பற்றிப் பாரதிகொண்டிருந்த கண்ணுேட் டத்தைப் பல வழிகளில் கண்டோம். பெண் களை மிக உயர்வாக வழிபடும்போது சக்தி யாகவும் அன்னையாகவும் கண்டான்.
* அன்பு நெருக்கத்தில் நளின வழிபாட் டில் காதலியாகவும், நாடாக வழிபடு மிடத்து பாரத மாதாவாகவும், இயக்கமாக வழிபடும்போது சுதந்திர மாதாவாகவும், இளகிய அன்பில் பாப்பாவாகவும் கண்டு மகிழ்ந்தவர் பாரதி.
பாவையரைப் பல கோணங்களிலும் வைத்துப் பார்த்த பாரதி அவர்தம் நல் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் கூறிய கருத்துக்களும், அவர்களின் அடிமை நிலை கண்டு சீறிய சீற்றமும்தான் இன்றளவும் ஒலித்துக்கொண்டுள்ளது. அதனல் ஏற்பட்ட மாற்றங்கள்தான் பாரதியாருக்குக்கிடைத்த
வெற்றிகள். வெற்றியின் முழுமையினை
இயன்றளவும் எட்டாதபடியால் இன்றும் அவன்குரல் ஒலித்துக்கொண்டேயுள்ளது. அதன் தேவை காலச்சக்கரக் கைகளில்
கிடக்கின்றது.

Page 61
தமிழிசை
<>00<>000000<>00<>00

Page 62
(
துணர்வு பெறவில்லை. மிருகங்கள் பறவை கள் கூட இசையினல் புத்துணர்வு பெற்றன அசுணம் எனும் பறவை மூங்கில் காடுகளில் வீசும் காற்ருேசை எழுப்பும் இசைஉணர் விலேயே உயிர்வாழும் எனவும் இப்பறவை களை பிடிக்கவிரும்பின் இப்பறவை இருக்கும் மூங்கில்மர அடியில் யாழை சுரந்தவருது வாசித்துவிட்டு திடீரென குழறுபடியாக்கி ஞல் அவ் இசைப்பிறழ்ச்சியை பொறுக்க முடியாமல் இப்பறவை மண்ணில் விழுந்து தற்கொலை செய்யுமெனவும் அகநானூற் றுச் செய்யுள்கள் செப்புகின்றன. எனவே இவ்வாறு இயற்கையையே ஆக்கிரமித்த இசை, இயற்கையோடியைந்த வாழ்க்கை வாழ்ந்த சங்ககால மக்களையும் ஆக்கிர மித்ததில் வியப்பில்லை.
சங்ககாலத்து இசை அக்காலத்து மக்க ளின் வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின் றது. சிறப்பாக நிலமானிய சமுதாயத்தின் ஆரம்பகாலமான சங்ககாலத்து மக்கள் குழுக்களாக வாழ்ந்ததையும் குழுத்தலைவர் கள் செல்வந்தர்களாக விளங்க அவர்களைப் பாடிப் பரிசில்பெற்று வாழவேண்டிய நிலை யில் பாணர்கள் விறலியர்கள் போன்ற இசைவல்லுநர்கள் விளங்கியமையும் ஆற் றுப்படை இலக்கியங்களின் வாயிலாக வெளி வருகிறது. இவ் ஆற்றுப்படை இலக்கியம் எனும் வடிவம் தமிழிலக்கியத்துக்கு மட் டுமே உரிய ஒன்ருக உலகஇலக்கிய அரங் கிலே தனித்தன்மை பெற்றுத் திகழ்கின்றன. பொருள் அளிக்கும் தலைவனிடம் வறுமை யில் வாடும் இசைவல்லுநனை வழிப்படுத்து வதாக ஆற்றுப்படை இலக்கியங்கள் இலங் குகின்றன. எனவே தமிழ்இனத்தின் பிரிவு கள் அமைவதற்கு பொருளாதாரம் அடித் தளமிட்ட கதைக்கு கட்டியம் கூறுவதாக தமிழிசை விளங்குகிறது. அத்துடன் "பண்’ என்ற சொல் பண்ணைகளில் வழங்கிய இசையினைக் காட்டுவதாகக் கருதின் நில மானிய சமுதாயம் வேரூன்றியதும் நிலக் கிளார்களை மகிழ்விக்கும் கருவியாகவே கலை வளர்ச்சி ஆரம்பமாவதையும் நாம் ஊகிக்க முடிகிறது.
மேலும் சங்கத்து காதலை யாழும் வீரத்தை முரசுப் பறையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பாணர்கள், பெரும்பாணர்

42 )
சிறுபாணர் எனப்பகுக்கப்பட்டு இருந்தனர். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி. விளிரி, தாரம் எனும் ஏழுஸ்வரங்களையும் ஒலிக்கக்கூடிய 21 தந்திகளை உடையதாக வும் மூன்று ஸ்தாயிகளைக் கொண்டதாக வும் அமைந்த யாழ் பேரியாழ் எனப்படும். பேரியாழை இசைப்பவர் பெரும்பாணர். ஏழு தந்திகளை உடைய சிறிய யாழான செங்கோட்டியாழை இசைப்பவர் சிறுபா ணர். ஆயினும் சங்கமருவிய காலத்து 14 தந்திகளையுடைய சகோடயாழும் 17 தந்தி களையுடைய மகரயாழும் இசைவளர்ச்சிக் கேற்ப வளர்ச்சிபெற்று பின்னர் 1000 தந் திகளையுடைய நாரதப்பேரியாழாகவும், 100 தந்திகளையுடைய கீசகயாழாகவும் 9 தந்தி களையுடைய தும்புரு யாழாகவும் ஒரே தந் தியுடைய மருத்துவ யாழாகவும் பரிணமிக் கின்றன.
வாழ்க்கை நிலையாமையைச்சுட்டி அறங் கூறிய சங்கமருவிய காலத்தில் கலைஉணர் வூட்டும் இசை, நடனவடிவங்கள் பரத்தை யர் குலஒழுக்கமாக்கப்பட்டு வறுமைக்கு பொருள் இருந்த இசைவல்லோரை இரவ லர் எனவும் பாடிச் செல்கிறது. ஆயினும் கலைஞரின் தூய்மையின் பிரதிபலிப்பாக மாதவிப் பெருமடந்தை இளங்கோ நாவில் நடனமாடுகிலுள். வேகமாகப்பரவிய சமண பெளத்த கருத்துக்கள் கலைஉணர்வை தமிழ கத்தில் மழுங்கச்செய்து இறுதியில் வாழ்க் கையையே மறுதலிக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளியது. இதனுல் மீளவும் சமுதாய விழு மியங்களை மேன்மையுற வைக்கப் புறப் பட்ட தேவார மூவர்களும் ஆழ்வாரும் மாணிக்கவாசகரும் இசையுணர்வை மக்க ளிடை மூட்டுவதன்மூலமே தம்திருப்பணி யைச் செய்கின்றனர். முதல்நடை, வாரம் கூடை, திரள் எனும் இசையியக்கங்கள் நஎன்கிலும் தாழ்நடையும் வீறுநடையும் இல்லாது இடைப்பட்ட வாரப்பாடல் களையே மூவரும் பாடியமையாலேயே தே எனும் இறைவனைப் பாடுதல் எனும் சிறப் படையையும் பெற்று தேவாரம் என வாரம் பக்திநெறியாக மாறுகிறது.
'தமிழ் ஞானசம்பந்தன் - தமிழோடு இசை பாடுசம்பந்தன்' என்றெல்லாம் தன்னைப்பாடி தமிழிசையுடன் தன்னையும்

Page 63
(
மக்களையும் திருஞானசம்பந்தர் பிணித் தமையாலேயே சுந்தரர் " " ஏழிசையாய் இருப்பவனே' என பின்னர் இறைவனின் புறஉருவங்களில் ஒன்ருக இசையை சுட்டு கிருர். இவ்வாருக தமிழிசையை பொங்கிப் பாயவைத்தே புகழ்மிகு சோழர்காலத்தை நம்முன்னுேர் உருவாக்கினர். சோழ ர் காலத்தே தமிழிசை அரச அவைஏறும் பேரிசையாக மாறி மண்ணையும் தன்னையும் வளமாக்கியது.
நாயக்கர் காலத்தே தெலுங்கிசை வடி வங்களோடு தொடர்புற்ற தமிழிசை கர் நாடக இசையாக அறிவியல் வளர்ச்சி கொள்கிறது. ஆயினும் மீளவும் இருபதாம் நூற்றண்டில் தமிழகத்தின் அடிமைக் கோலத்தை உடைத்தெறியும் உளியாக
யாழ். மத்தியகல் பேர்சிவல் பா
நாவலர் போலிச் சைவர்கள் அங்ங்ணமே பாதிரியாரும் மிகு கஷ்டப்பட்டார்.
நாவலருடைய நோக்கமும் மும் ஒன்றுக்கொன்று நேர் வி தது. ஆனல் அவ்விருவரும் னல் ஒருவரோடொருவர் மே யந்த நண்பர்களாய் அவ்விருவி
நாவலருக்கும் பேர்சிவல் மன ஒருமைப்பாடு ஒரு சை கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவனு
இல!

43)
தமிழிசை பாரதியால் கையாளப்படுகிறது, சிந்து வடிவங்களே பாரதியின் சித்திக்கு சத்தாகின்றன. பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர் களும்கூட சமூகசீர்திருத்தக் கருத்துக்கள் மக்கள் மனங்களைத் தொடவைப்பதற்கு தமிழிசை வடிவங்களின் த யவையே நாடினர்.
இவ்வாருக தமிழர் வாழ்வோடு தாழ் வ்ோடு எழுச்சியோடு புகழ்ச்சியோடு பிரிக்க முடியாத் தொடர்பை தமிழிசை கொண்டு நிற்பதினலேயே தொல்காப்பியர் 'இயல் இசை - நாடகம்' என தமிழை முத்தமி ழாய் சுட்டிச் சென்ருர், சுருக்கமாகச் சொன்னல் தமிழிசை தமிழர் வரலாற்றைக் கூறும் ஒலிக்குறிப்பு எனலாம்.
லூரி நாவலரும் திரியாரும்
ால் மிகு கஷ்டப்பட்டார். போலிக் கிறிஸ்தவர்களால்
பாதிரியாருடைய நோக்க ரோதமானவையாக இருந் உன்மைச் சமயிகள். அத "திக்கொள்ளவில்லை. அத்தி ரும் வாழ்ந்தனர்.
ரைக்குமுள்ள தொடர்பு, வனுக்கும் சைவனுக்கும்,
க்கும் இருந்ததில்லை.
கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Page 64
யாழ் மாவட்டத்தின் அ6 தொல்லியன்
6<>00<>000 கலாநிதி சி. க. சிற்றம்பலம் COOC00-C00C00

Page 65
(
இத்தகையதொரு குறையை 1967-ம் ஆண்டில் இப்பகுதியில் மேலாய்வுநடத்திய திருமதி விமலா பேக்லே என்ற தொல்லிய லாளர் நிவர்த்தி செய்தார். (Begley-1967) இம்மேலாய்வின்போது கிறிஸ்துவிற்கு முற் பட்டகால மட்பாண்ட ஒடுகள் இவரால் அடையாளம் காணப்பட்டதுடன் இப்பகுதி நிச்சயமாக அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டிய இடம்என இவரை உணரவைத் தது. திருமதி விமலா பேக்லே அவர்களால் கந்தரோடையுடன் வல்லி புரம், நாகர் கோயில் குடத்தனை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டமேலாய்வும் இப்பிரதே சங்களின் தொன்மையை விளக்கின. இருந் தும் இங்கே சேகரிக்கப்பட்ட மட்பாண்டங் களைக்கொண்டு இவற்றின் காலத்தைக் கூறுவது கடினம் என்பதை இவர் கூறத் தவறவில்லை. கந்தரோடை அகழ்வுபற்றி குறிப்பிடமுன்பு தொல்லியல் துறையில் ஆர்வங்காட்டிய அறிஞர்களாகிய முதலி யார் இராசநாயகமும் (1926) ஞானப்பிர காச சுவாமிகள் (1928) C. S. நவரத்தி னம் (1958) ஆகியோரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. யாழ் குடாநாட்டின் கிழக்குப்பிரதேசத்தின் முக்கியத்துவத்தை விளக்கினமையே இம்மூவருக்கும் இடை யிலே காணப்படும் ஒற்றுமையாகும். உதா ரணமாக முதலியார் இராசநாயகம் அவர் கள் ஆரம்பத்தில் வடபகுதியின் தலைநக ராக கந்தரோடை (கதிரமலை) விளங்கிப் பின்பு கிழக்குக் கரையிலுள்ள சிங்கை நக ரும் இறுதியில் நல்லூரும் விளங்கின என வாதாடினர்.
இவரது கருத்தை ஆதரித்த ஞானப் பிரகாசரும் சிங்கைநகர் கிழக்குக் கரையில் அதுவும் வல்லிபுரத்துக்குக் கிட்டவுள்ள பகுதியில் அமைந்திருந்ததுஎன வாதிட்ட னர். எவ்வாறயினும் யாழ்ப்பாண அரச ரின் சேது நாணயங்களில் மன்னர்கள் பெயர் குறிப்பிடப்படாத நேரத்தில் முதல் முதல் இவை யாழ்ப்பாணப் பேரரசின் நாணயங்களென அடித்துக்கூறிய பெருமை முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப் பிரகாசர் ஆகியோரையே சாரும் என்
பதை நாம் மறக்கமுடியாது. கிழக்குக்கரை

49)
யில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை மையமாவைத்து நவரத்தினம் அவர்களும் சிங்கைநகர்பற்றி இவர்கள் கூறிய கருத்தை ஏற்றதோடு சிங்கை நகரிலிருந்து குடா நாட்டின் நடுப்பகுதிக்கு ஒரு பிரதானபாதை சென்றிருக்கவேண்டும் எனவும் கூறி அம்பன் நாகர்கோவில் குடாரப்பு, செம்பியன் பற்று, முள்ளியான், வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களிலுள்ள தொல்லியற் சின் னங்களையும் குறிப்பிடத்தவறவில்லை.
கந்தரோடை அகழ்வை அடுத்து அனு ராதபுரத்தின் பழைய தலைநகர் பகுதியிலும் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. (Deraniya -gala S. 1972) இவ்வகழ்வின்போது இப் பகுதியில் ஆரம்பத்தில் வேடர்களின் முன் னேடிகளாகிய குறுணிக்கற்கால மனிதர் உபயோகித்த கல்லாயுதங்களும், இடை வெளிக்குப்பின்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கறுப்புச்சிவப்புநிற மட்பாண் டங்களும் இவற்றைத் தொடர் ந் து வரலாற்றுக்கால மட்பாண்டங்களும் ஏனைய சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன. இவ்வாய்வை நடத்திய திரு. சிரன் தெரணி யாகலை என்ற அறிஞர் இப்பெருங்கற்காலம் கி. மு. 400ம் ஆண்டளவில் இங்கு ஆரம் பித்திருக்கலாம் என்றும் வரலாற்றுக்காலம் கி. மு. 200-ம் ஆண்டில் தொடங்கி இருக்க லாம்எனவும் கருத்து வெளியிட்டார்.
முதன் முதல் பெருங்கற்கால மக்களே இப்பகுதியில் குளந்தொட்டு நெல்விவசாயம் , மேற்கொண்டதற்கான சான்றும் கிட்டியது. இவ்வாய்வு பலவிதத்த்திலும் முக்கியம் பெற் றது. இதன்மூலம் இலங்கையில் முதன் முத லில் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மட்டுமின்றி இந்நாட்டின் நாகரி கத்தை உருவாக்கியவர்கள் பெருங்கற்கால மக்களே என்பதும் வரலாற்றுக் காலம் இம் மக்களின் நாகரிகத் தொடர்ச்சி என்பதும் வெளியாயிற்று. இவ்வாய்வில் திட்டவட்ட மாக வட இந்தியாவிலிருந்து இங்கு சிங்கள மக்கள் குடியேறியதிற்கு எதுவித சான்றும் கிடைக்கவில்லை என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது.

Page 66
இத்தகைய சூழ்நிலையில்தான் 1970 ஆண்டில் கந்தரோடையிலும் புத்தள மாவட்டத்திலுமுள்ள பொம்பரிப்பிலு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இ6 வகழ்வுகளை நடத்தியவர்கள் பென்சில்வேன யப் பல்கலைக்கழகத்தினரே. சிலருக்கு யாழ் மாவட்டம்பற்றிய ஆய்வில் ஏன் அநுரா; புரம், பொம்பரிப்பு ஆய்வுகள் சேர்க்கப்பட வேண்டுமென்ற ஐயுறவும் ஏற்படலாம் உண்மையில் யாழ் மாவட்டம் தற்கால தில் ஏற்பட்ட ஒரு நிர்வாகப் பிரிவுமட்டுமே இப்பகுதி பண்டைய நாகதீபம் என பாள நூல்களில் விவரிக்கப்படும் ஒரு பெரும் நில பரப்பின் ஓர் பகுதியாகும்.
இந்நாகதீபம் தற்போதைய வடமாக ணம், அனுராதபுரம் மாவட்டம், புத்தளப் மாவட்டம், சிலாபம் களனியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியமாகக் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத் துடன் தொல்லியல் ஆய்வில் யாழ்.மாவட்ட தொல்லியற் சான்றுகளுக்கும் மேற்கூறட் LJLL- மாவட்டங்களில் காணப்படும் தொ ல் லி ய ந் சான்றுகளுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதால் யாழ் மாவட்டத் தொல்லியற் பழமையையும் பாரம்பரியத்தையும் சரிவர விளங்கிக்கொள் வதற்கு இவைபற்றிய அறிவும் அவசியமா கிறது.
கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வு பற்றி ஒரு விரிவான அறிக்கை இன்னும் வெளிவராவிட்டாலும்கூட ஒருகட்டுரையை திருமதி விமலா பேக்லே (Begleyv. 1973) அவர்கள் வெளியிட்டிருக்கிருர்கள்.
இதில் கந்தரோடையில் மேற்கொள்
ளப்பட்ட அகழ்வின்போது நில மட்டத்திலி ருந்து கிட்டத்தட்ட 4 மீட்டர் அளவுள்ள குழி வெட்டப்பட்டதையும் இதில் வெளி வந்த சான்றுகளை மூன்று காலப் பிரிவாக
.கவும் பிரித்துள்ளனர்.
இதில் மூன்ருவதுதான் (இறுதிப் பிரிவு) வரலாற்றுக் காலப்படையில் காணப்படும் சான்றுகளை உள்ளடக்கியதால், பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், இரு ம் பு ஆயுதங்கள். மட்பாண்டங்கள்

(50)
|b
:
இலட்சுமி நாணயங்கள் ஆகியவற்றை O60 யனவாகவும், ருேம மட்பாண்டங்களையும் கொண்டு காணப்பட, இவற்றிற்கு முன்
புள்ள படைகளில் வரலாற்று உதயகால
அம்சங்களுடைய மட்பாண்டங்கள் காணப் பட்டன. எவ்வாருயினும் இவ்விரு படை களிலும் பெருங் கற்காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் காணப்பட்டதால் இப்பகுதியின் ஆரம்பக் குடியேற்றம் பெருங்கற்கால கலாசார வழி வந்த மக்களால் ஆரம்பிக்கப்பட்டதென்பது தெளிவாகியது.
இம்மட்பாண்டங்கள்பற்றி திருமதிவிமலா பேக்லே அவர்கள் குறிப்பிடுகையில், இவை தென்னிந்திய இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின் றன என்றும், இத்தகைய ஒற்றுமை கந்த ரோடை - தென்னக மக்கள் ஒரு கலாசார வழிவந்தவர்கள், அல்லது இரு பகுதியின ரும் மிக நெருங்கிய முறையில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றதெனவும் எடுத்துக்கூறி, இங்கு
ஆதிக் குடியேற்றம் கி. மு. 4ம் நூற்ருண்டில்
நடந்திருக்கலாம் எனக் கொண்டாலும் கூட அகழ்வின்போது கிடைத்த தொல்லியற் சான்றுகளை தொல்லியற் கணிப்பில் காலம் கணித்தால் ஆதிக் குடியேற்றத்தின் பழமை பற்றி இன்னும் விரிவாக அறிய முடியும் என G|lb Japóle) i. (Bcgley v. 1973)
இத்தகையதொரு அகழ்வு வட பகுதி யைப் பொறுத்தமட்டில் தே  ைவ யா ன தொரு அகழ்வே. இதே குழுவினர் பொம் பரிப்பிலும் அகழ்வு நடத்திய பின்பு இலங் கையின் வரலாற்றுதய காலத்தில் (நாகரிக ஆரம்ப காலத்தில்) கந்தரோடை, அனுராத புரம், திருக்கேதீஸ்வரம், பொம்பரிப்பு
ஆகியவை முக்கிய பிரதேசங்களாக விளங் கின என எடுத்துக் கூறினர்.
பொம்பரிப்பில் கிடைத்த சான்றுகள் ச ங் க இலக்கியங்கள் குறிப்பிடும்
தாழி அடக்கமுறையை எடுத்துக்காட்டும்
ஈமச்சின்ளங்களை வெளிக்காட்டியது.
இச்சந்தர்ப்பத்தில் இவ்விடம் பாண்டி நாட்டின் தென்கோடியிலுள்ள தாமிர

Page 67
(
பரணி நதிதீரத்திலமைந்த ஆதிச்ச நல்லு ருக்கு நேர் எதிரில் அமைந்திருந்ததென்ட தும் குதிப்பிடத்தக்கது.
இப்பொம்பரிப்புச் சான்றுகளை விரி வாக நாம் ஆராய்ந்தபோது இரு தாழிச் காடுகளுக்குமிடையே காணப்பட்ட தொல் வியற் சான்றுகளில் நெருங்கிய ஒற்றுமை யைக் காண முடிந்தது. (Sitrampalam S. K. 1980) இத்தகையதொரு ஒற்றுமை விமலா பேக்லேயின் கருத்தையே மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பெருங்கற்கால பண் பாடு என்ருல் என்ன? என்ற கேள்வி எழு கிறது. இப்பண்பாட்டை உருவாக்கியோர் ஒரு கால கட்டத்தில் இறந்தோரை அடக் கம் செய்வதற்கு பெரிய கற்களை உபயோ கித்ததால் பெருங்கற்காலம் என்ற பெயரை இது பெற்றது.
எனிலும், இவ்ஈமச்சின்னங்களை அமைக் கும்போது கற்கள் மட்டுமன்றி தாழிகள், குழிகள் ஆகியவற்றில் பெரிய கற்களை உப யோகிக்காமல் மேற் கொ ள் ள ப் பட்ட அடக் கமுறைகளும் இப்பண்பாட்டில் அடங் கின. இதற்குக் காரணம் இவற்றுள் காணப் பட்ட பொருட்களிலுள்ள பிரதான ஒற்று மையாகும்.
இவ்வம்சங்களில் இரும்பு ஆயுதங்கள் முக்கியம் பெற்றதால் தொல்லியலாளர் இக்காலத்தை இரும்புக் கால மெ ன வும் அழைப்பர். அத்துடன் கறுப்பு, சிவப்பு நிற முடைய மட்பாண்டங்களும் இப்பண்பாட் டுக்குள்ள இன்னெரு சிறப்பு அம்சமாகும். இவற்றேடு நீர்ப்பாசனம், மந்தை வளர்ப்பு, நெல் விவசாயம் ஆகியவற்றிலும் இம்மச் கள் பயிற்சிபெற்றிருந்தனர். பொதுவாக இப்பண்பாட்டின் முக்கிய காரணிகளாக நான்கு அம்சங்கள் விளங்கின. அவையா வன மக்கள் இருப்பிடங்கள், அவர்கள் ஆக் கிய ஈமச்சின்னங்கள், படைத்த குளங்கள், தொழில்கள் மேற்கொண்ட வயல்கள் ஆகிய நான்கும் இப்பண்பாட்டின் பிரதான அப் சங்களாக விளங்கின. இன்று தென்னிந்தியா வில் திராவிட மக்கள் வாழ் பிரதேசங்களில்

51 )
இவ்ஈமச் சின்னங்கள், படைத்த குளங்கள், தொழில்கள் மேற்கொண்ட வயல்கள் ஆகிய
நான்கும் இப்பண்பாட்டின் பிரதான அம்
சங்களாக விளங்கின, இன்று தென்னிந்தியா வில் திராவிட மக்கள் வாழ் பிரதேசங்களில் இவ் ஈமச்சின்னங்கள் பரந்து காணப்படுகின் றன; இவற்றை விரிவாக ஆராய்ந்த அறி ஞர் இவை திராவிடருடையதே என்றும், கி. மு. 1000 ஆண்டளவில் இவர்கள் இத் தகைய ஈமச்சின்னங்களைப் படைக்கத் தொடங்கினலும் கூட இப்பண்பாட்டு அம் சங்கள் சிறிஸ்துவிற்குப் பிற்பட்ட ஒரு சில நூற்ருண்டுகளுக்கும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன எனவும் கருதுகின்றனர்.
கந்தரோடையில் கிடைத்த பெருங்கற் கால ச் சான்றுகளும் அனுராதபுரத்தில் கிடைத்த பெருங்கற்காலச் சான்றுகளும் மக்கள்வாழ் இடங்களில் கிடைத்த சான்றுக ளாகவே அமைந்துள்ளன. கந்தரோடையில் இப்பழைய ஆதிக் குடியேற்றம் நிகழ்வதற்கு வழுக்கை ஆறும் ஒரு பிரதான காரணியாக இருந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக் கது. ஆதிகாலத்தில் சிறு சிறு வள்ளங்கள் மூலமாக மக்கள் இப்பகுதியை அடைந்தனர் என்றும், கந்தரோடையில் கிடைத்த ருேம நாணயங்கள்.மட்பாண்டங்கள் போன்றவை அரிக்கமேடு போன்று இங்கும் ஆதிவர்த்த கம் சிறப்புப் பெற்றிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் இப் பகுதி மக்கள் பலவகை மீன்கள், மாடு, ஆடு போன்ற மிருகங்களை வளர்த்தும், உண்டும் மகிழ்ந்தனர் என்பதை மிருகங்களின் எலும் புகள் உறுதிசெய்கின்றன. இவ்வெலும்பு களில் குறிப்பாக பன்றி, மாடு ஆகியவற் றின் எலும்புகள். அக்கால மக்கள் இவற் றைத் தமது உணவுக்காகப் பயன்படுத்தி னர் என்பதை விளக்குவனவாக அமைந்துள் ளன. இதனல் மாட்டைக் கொலைசெய்து
உண்ணுதல் பாவம் என்ற உணர்வு நம்மவர்
மத்தியில் பிற்காலத்தில்தான் வளர்ச்சி பெற்றதொரு மரபு என நாம் எண்ணத் தூண்டுகிறது. இங்கு கிடைத்த பொருட் களில் இரும்பு ஆயுதங்கள்: வெண்கலப் பொருட்களில் சூலம் ஒன்றும் குறிப்பிடத் தக்கது.

Page 68
(
கந்தரோடையின் பழமையை, கடந்த ஆண்டு இப்பகுதிக்கு தொல்லியல் ஆய்வுக் காகச் சென்றபோது நாம் நேரே காண முடிந்தது. இப்பகுதியில் இன்றும் வெட்டட் படும் மல சலசுடக் கிடங்குகள், கிணறுகள் ஆகியவற்றுள் தொல்லியல் சான்றுகள் பல வற்றைக் காணக்கூடியதாகவுள்ளது. நாம் சென்றபோது ஒரு வெட்டப்பட்ட கிணற் றையும் அதன் உட்புறக் கரைகளில் காணப் பட்ட எலும்புகள் சாம்பல்கள் ஆகியவை நிலத்துக்கடியில் ஆதிக் குடியேற்றம் பற்றிய அசையாத சான்றுகளை நகரம் அடக்கிவைத் திருப்பது தெரிந்தது. இக்கிணற்றில் வெட் டப்பட்ட மண் சுன்னுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அங்கு சென்று எமது பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு அவற்றை அரித்துப் பார்த்தோம். அப் போது சதுர வடிவிலமைந்த ஒரு செம்பு நாணயம் கிடைத்தது.
இதன் ஒரு புறத்தில் யானை, மரம், தண்டில் அமைந்த சுவஸ்திகா, மலை அல்லது ஸ்தூபியும் காணப்பட்டது. மறு பக்கத்தில் மலையும் தண்டிலமைந்த சுவஸ்திகாவும் காணப்பட்டது, இத்தகைய சின்னங்களில் தண்டிலமைந்த சுவஸ்திகா போன்றவை இலங்கையில் காணப்படும் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களிலுண்டு.
அதேபோன்று மலை அல்லது ஸ்தூபி, யானை, மரம் ஆகியவை ஆதி நாணயங்களில் காணப்படுகின்றன. இதனுல் இவை அக் காலத்தில் வணக்கத்திற்குரிய பொருட்க ளாக விளங்கின என்ற கருத்து பொதுவாக ஏற்பட்டிருந்தாலும் இலங்கையிற் சிலர் யானை, மரம், சுவஸ்திகா, மலை ஆகியவை புத்தரது வாழ்க்கையில் நடைபெற்ற நான்கு முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்து கின்றன எனக் கூறி, இவை முறையே புத் தர் பிறப்பு, ஞான ஒளி பெறுதல், தர்ம போதனை, பரிநிர்வாண நிலை அடைதல் ஆகி யனவற்றைக் குறிக்குமெனவும் வாதிட்டுள்ள னர். இதனுல் இவை கி. மு. 2ம் நூற்ருண்டு தொடக்கம் வழக்கிலிருந்ததால் புத்த மதக் கோட்பாடுகளை வெளிக்காட்டும் சின்னங் களே இவை என்பது இவர்கள் வாதம்.

52 )
எவ்வாருயினும் இத்தகைய நாணயங்கள் கந்தரோடையின் ஆதிக் குடியேற்றத்திற்கு மறைக்கமுடியாத சான்றுகளாகும். கந்த ரோடையில்தான் சேர்போல் பீரிஸ் மீன் வடிவு பொறித்த பாண்டியர் நாணயங் களைப் பெற்றர். இத்தகைய மீனையே குறி யீடாக குறிக்கும் விதத்தில் எட்டுவடிவில் மேலிரண்டு கோடுகளும் விரிந்த அசோக பிராமி 'ம' வடிவிலமைந்த மட்பாண்டத் திலமைந்த குறியீடு ஒன்றும் 1978-ம் ஆண் டில் இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது நமக்குக் கிட்டியது. இத்தகைய குறியீடுகள் இலங்கையில் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக் களிலும் காணப்படுவது ஈண்டு குறிப்பிடத் தக்கது.
1980-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வழுக்கையாற்றுக் கழிமுகத்துக் கிட்ட உள்ள தும் கடற்கரையோரமாக உள்ளதும் காக்கைதீவு வளை குடாவிற்கு நேரே எதி ராக அமைந்ததுமான ஆனைக்கோட்டை மண்கும்பிகளில் ஒன்றில் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த கலாச்சாரப் பொருட்கள் கிட்டின. இம் மண் கும்பியில் உள்ளமண் வெட்டி எடுக்கமுற்பட்டபோதே இத்தகைய சான்றுகள் வெளிவந்தன. இவற்றை இப்பகுதியில் மேலாய்வில் ஈடு பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக் குழுவினர் கண்டபோது இவற்றின் முக்கியம் புலப்பட்டது. இக்குழுவில் வர லாற்றுத்துறை துணை விரிவுரையாளர்களா கிய திரு. பொ. இரகுபதி, திரு. செ. கிருஷ்ணராசா ஆகியோரும் மாணவர்
களான செல்வன் பொ. சிறீகாந்தா, மு. குணசிங்கம், பொ. புஸ்பரத்தினம், செல்வராசா, p5L-T IT FIT ஆகியோரும்
மாணவிகளான அஞ்சலாதேவி, இந்துமதி, ஈஸ்வரி, விஜயலட்சுமி. ஆகியோரும் வர லாற்றுத்துறை ஆராய்ச்சியாளரான செல்வி வசந்தமாலாவும் இடம் பெற்றனர். இதன் முக்கியத்துவத்தைக் கண்ட வரலாற்றுத் துறை பேராசிரியர் கா. இந்திரபாலாவும் நாமும் இவ்விடத்தைச் சென்று பார்த்த வுடன் இங்கு அகழ்வு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்து இவ்வகழ்வில் பேராசிரி யர் கா. இந்திரபாலா அவர்கள் தலைமையில்

Page 69
( .
நாமும் திரு. பொ. இரகுபதியும் சேர்ந்து ஈடுபட்டிருந்தோம். இது நமது வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு நல்லதொரு பயிற் சிக் களமாகவும் அமைந்தது.
இங்கு வெளிக்கொணரப்பட்ட தொல் வியற் சின்னங்களில் பெருங்கற்கால பண் பாட்டின் சிறப்பம்சமாகிய கறுப்புசிவப்பு நிற மட்பாண்டங்களும் சிப்பிகள், சங்குகள், ருேம மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள், ! லட்சுமி நாணயம் ஒன்றும் ஒரு வெண் கலத்திலமைந்த முத்திரை, இரண்டு மனித எலும்புக் கூடுகளும் குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு பற்றி முழு அறிக்கையும் வெளி வராத நிலையில் முழுவிவரத்தையும் தா முடியாவிட்டாலும் ஏற்கெனவே பிரஸ் தாபிக்கப்பட்ட இம்முத்திரை, இவ்விடத் தில் காணப்பட்டுள்ள இரு மனித எலும்புக் கூடுகளின் முக்கியத்துவம் ஆகியன பற்றி நாம் கடந்த ஆண்டு (23-3-81-ல்) கொழும் பில் ஜெர்மனிய தூதரகம் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் கூறிய கருத்துக்களையே இங்கு தர விரும்புகிறேன்.
ஆனைக்கோட்டை அகழ்வின்போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வடமாகாணத்தைப்பொறுத் தமட்டில் இங்கு கிடைத்த இரண்டாவது எலும்புக் கூடுகள் இவைதான். முதலாவது எலும்புக்கூடு திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த திரு. சண்முகநாதன் மேற்கொண்ட அகழ் வாராய்ச்சியின்போது கிடைத்தது. ஆனைக் கோட்டை எலும்புக்கூடுகள், மண்பிட்டியில் நான்கு அடி ஆழத்தில் காணப்பட்டுள்ளன. இப்பிட்டி எல்லாமாக நான்கு மண்படை அமைப்புக்களை கொண்டுள்ளது. முதற் படையில் அண்மித்த வயல்களைத் திருத்து வதற்காக அவற்றை அகழ்ந்தபோது தூக்கி மேலே போடப்பட்ட ஊரியும், இரண்ட" வது படையில் செம்மஞ்சள் மண்வகையும், மூன்ருவது படையில் ஒருவித இருவர்ட்டிக் களிமண்ணும், நான்காவது படையில் கட்டற் கரையில் காணப்படும் இயற்கை ஊரியும் காணப்பட்டுள்ளது. இவ்வெலும்புக் கூடுகள் கடைசிப் படையில் தங்கி, இருவாட்டிப் படையிலே புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை

53)
வசதிக்காக A, B என இரு அடக்கங்களுக் கும் பெயர் சூட்டப்பட்டது. இவ்விரு அடக் கங்களும் சுமார் 10 அடி இடைவெளியில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் வெலும்புக் கூடுகளின் நீளமும் சுமார் 5 அடி யாகும். இவற்றின் A எலும்புக் கூட்டின் முழுப்பாகமும் பூரணமான நிலையில் கிடைக்கவில்லை. இடைமட்டுமுள்ள பகுதி பூரணமான நிலையிலும் ஏனையவை பாகங் களாகவும் கிடைத்துள்ளன. ஆனல் B
எலும்புக்கூடோ எனில் பூரணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவற்றுள் A எலும்புக்
கூட்டைப்பற்றி சற்று விரிவாக ஆராய்ந்
தால் இதன் இடைவரை கைகள் நீளவிடப் பட்டு கைகட்டிய நிலையில் காணப்பட்டு இதன் தலை இடப்பக்கம் சரிந்தும் காணப் படுகிறது. B எலும்புக்கூட்டைப் போன்றே இதனின் தலைப்பக்கம் மேற்குத் திசையிலும் கால்ப்பக்கம் கிழக்குத் திசையையும் நோக்கி காணப்படுகிறது. A எலும்புக் கூட்டின் தலைமாட்டில் ஒரு மட்பாண்ட வட்டிலில் சுரு மாலையையும் ஒரு வெண்கல முத்திரை யையும் கொண்ட கறுப்பு சிவப்புநிற வட் டில் காணப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் திருக்கேதீஸ்வரத்
திலும் இத்தகையதொரு எலும்புக்கூடு 1950-1953-ம் ஆண்டுக் காலப் பகுதியில் திரு. சண்முகநாதனல் அகழ்ந்தெடுக்கப்பட் Lg). (Shanmuganathan S. 1960) by 6ta?gylb அது அமைந்திருந்த திசையை பொறுத்த மட்டிலும் ஏன் ஆனைக்கோட்டை A எலும்
புக்கூட்டைப்போல் கைகட்டியநிலையிலும் ஒத்துக்காணப்பட்டுப் பூரணமான நிலையில்
காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வெலும்புக்கூடு அமைந்த மண்படைக்குச் சற்று மேலுள்ள படையில் கிறீஸ்தவ சகாப்தத்தை அண்டிய ரோம மட்பாண் டங்களும் காணப்பட்டுள்ளது. இத்தகைய நிலையே ஆனக்கோட்டையிலும், திருக்கே தீஸ்வர எலும்புக்கூட்டைச்சுற்றி ஒருசில மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. ஆனைக் கோட்டையிலும் சிப்பிப்படையில் மேலே தாக்கப்பட்ட இவ்வெலும்புக்கூடுகளைச்சுற்றி சங்குகளும் உடைந்தநிலையில் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள், சிவப்புநிற மட்பாண் டங்கள் ஆகியனவும் காணப்பட்டுள்ளன.

Page 70
(
இவற்றில் கர்ணப்படும் மிருக எலும்புகள் குறிப்பாக ஆடு, மாடு, பன்றி போன்றவை இவை உணவுப்பொருட்களாக இக்காலம களால் பயன்படுத்தப்பட்டதுடன் இடுகாட டில்கூட இக்கால மக்களால் இறந்தோரு குப் படைக்கும் முறைகளுக்குப் பயன்படு: தப்பட்டதையும் வெளிக் காட்டுகின்றன.
இவ்வாறு இறந்தோரைக் குழிகளில் புதைக்கும் வழக்கத்தைச் சிந்துவெளி நா. ரிக காலம்தொட்டுக் கண்டாலும் தென்னி தியாவில் புதிய கற்காலத்திலும் அதன்பில் வந்தபெருங்கற்காலத்திலும்இவ்வழக்கம் ம. களின் அடக்கு முறைகளில் கடைப்பிடிக்க பட்டதை புறநானூற்றில் வரும்;
'இடுகவென்ருே, சுடுகவென்ருே படுகுழிப்படுக்க' என்ற குறிப்பும்,
மணிமேகலையில்:
'இடுவோர் சுடுவோர் தொடுகுழிப் படுப்போர்"
போன்ற சான்றுகளும் உறுதிப்படுத்துகின் றன. இத்தகைய வழக்கம் பெருங்கற்கால பண்பாட்டு மக்களால் பேணப்பட்டதோ( வரலாற்றுக் காலத்திலும் இக்கலாசார நீடித்தபோது இதுவும் நிலைத்திருந்தது என பதை ஆனைக்கோட்டை, மாந்தை போன், இடங்களில் கண்டுெக்கப்பட்ட மனித எலு புக் கூடுகள் உறுதிப்படுத்துகின்றன. திருக்ே தீஸ்வரத்தில் கிடைத்த மனித எலும்பு கூட்டை ஆராய்ந்த அறிஞர் இது தென்னி திய வர்க்கத்தைச் சேர்ந்தது எனக் கருத்து Gg, fas5576iraltarif. (Shanmugam and Jay
wardane 1956) பொம்பரிப்பில் கிடைத்
மனித எலும்புக் கூடுகளும் தென்னிந்தி
நெடுங்கற்காலப் பண்பாட்டை உருவாக்கி
திராவிடருடையதே என்ற கருத்தை கெ
னடி அவர்கள் வெளியிட் டு ஸ் ள |ா ர் க 6
(Kennedy - K. A. R. 1975) sig, Gutfrag.
மட்பாண்ட sorryFrturd சான்றுகளு
இதையே உறுதிசெய்கின்றன.
இப்பின்னணியில் நோக்கும்போது ஆை கோட்டை மனித எலும்புக்கூடுகளும் தெ னிந்திய கலாசாரத்தை இங்கு புகுத்

前
4. )
திராவிடருடையதே என்று கொள்வதுதான் பொருந்தும். இவற்றை விரிவாக மானிட இயல் ஆய்வுதான் எடுத்துக் காட்டும். இருந் தும் இத்தகையதொரு முடிவை எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட வெண்கல முத்திரை ஒன்றும் எடுத்துக் காட்டுகின்றது.
இதை வாசித்த பேராசிரியர் கா. இந் திரபாலா இதுவொரு இருமொழிச் சாசனம் என்றும், முதல் வரியில் சிந்துவெளியை ஒத்த சித்திர எழுத்துக்கள் காணப்படுகின்றன என்றும் இத்தகைய சித்திர எழுத்துக்கள் பெருங்கற்கால மட்பாண்டங்களிலும் உண் டெனவும் எடுத்துக்காட்டி இதன் கீழ்வரும் பிராமி எழுத்துக்களின் உதவிகொண்டு இச் சித்திர எழுத்துக்களை வாசிக்க முற்பட்டு இம்முத்திரைக்கு கோவேதன், கோவேந்தன் என்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளார். (Indirapala K. 1981)
எமது ஆய்வுக்குழுவில் இன்னுெரு அங் கத்தவராக திரு. பொ. இரகுபதி இம்முத் திரை வாசகத்தைப் பின்வருமாறு வாசித் துள்ளார். அவையாவன கோவேதம், கோவேத (இரகுபதி பொ. வீரகேசரி 14.6. 1981). இவ்விளக்கத்தில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய அம்சம் யாதெனில் முதல் வரியில் வரும் சித்திர எழுத்துக்கள் மூன்ருக உள. முதலிரண்டும் திரிசூலவடி விலும் கடைசி எழுத்து பிராமி "ம வடி விலும் உள்ளதேயாகும். சூலவடிவிலமைந்த முதலிரண்டு எழுத்துக்களும் "கோ" எனவும் *வே" எனவும் உச்சரிக்கப்பட்டமை ஈண்டு நோக்கற்பாலது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில் இவ்விதம் இவற்றை உச்சரிக்க லாம் எனத் தற்காலிய ஜப்பானிய சீன மொழிகளின் உதாரணங்களைக் கொண்டு கூறினலும்கூட "கோ"வையும் வே'யையும் குறித்து நிற்கும் இந்த திரிசூலம் மட்பாண் டங்களிலும், இலங்கையின் ஆதிப்பிராமிக் கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும், மந்தைகளின் பட்டிக்குறியாகவும் காணப் படுவதை நோக்கும்போது இத்தகையதொரு வாசிப்பு உண்மையில் பொருந்துமா என்ற கேள்விதான் எழுகின்றது. மட்பாண்ட ஒடு களில் கூட மற்றைய தெளிவற்ற குறியீடு களுடன் சில இடங்களில் முதலிலும் சில இடங்களில் இடையிலும் சில இடங்களில் கடைசியிலும் காணப்படுவது இதன் உச்

Page 71
சரிப்புப் பற்றி மேலும் ஐயத்தை எழுப் கிறது. சிந்துவெளி நாகரீக எழுத்தை இற்றைவரை பலர் வாசிக்க முயன்று வெற்றிபெறவில்லை. இவ்விதம் வாசித்தோ கூட திரிசூலமாக வரும் குறியீட்டுக்கு வேறு பல உச்சரிப்புகளைக் கொடுத்துள்ளனர் *னவே இம்முத்திரை ஒரு முக்கிய தொ6 லியல் சான்ருக அமைந்தாலும்கூட இதில் காணப்படும் எழுத்துக்களின் எண்ணிக்ை மிகமிக குறைவாக இருப்பதாலும் இ6ை பற்றி ஐயந்திரிபுற வாசிக்கமுடியாத நிை யில் இருப்பதாலும் எகிப்திய நாகரீகத்தில் எழுத்தை வாசிக்க ருெசெற்ருக் கல்வெட்( உதவியதுபோன்று இதுவும் சிந்துவெளி படி றிய புதிரைத் துலக்கவைக்க உதவும் என் பது பற்றித் திட்டவட்டமாக எதுவும் கூ! முடியாத நிலையில் இருக்கிருேம். எவ்வாரு யினும் கீழ்வரியில் வரும் பிராமி வரிவடிவ பற்றிய பேராசிரியர் கா. இந்திரபாலாவின் வாசிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இe வாருண் பின்னணி திராவிட மக்கள் அது வும் கி. மு. 3-2ம் நூற்ருண்டுகளில் பிராட மொழியை அறிந்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதனுல் வட பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் காணப்படுவதுபோன்று பிராமிக் கல்வெட டுக்கள் காணப்படாவிட்டாலும் இங்கு சிங்களமக்கள் வாழவில்லை என்பது பொ( ளல்ல என விசனிக்கும் பரணவித்தாளு Guitair Gapabig (Paranawitana - 1970) g) தகைய சான்று வடபகுதி மக்கள் திராவிட மொழி பேசிய மக்கள், பிராமி மொழிை யும் அறிந்திருந்தனர் என்பதை எடுத்து காட்டுகின்றது. இதையே கந்தரோடை மட்பாண்டங்களில் இதே காலத்தில் வரு பிராமிவரி வடிவங்களும் வல்லிபுரப் பொ6 சாசனத்தில் வரும் கி. பி. 2-ம் நூற்ருை டைச் சேர்ந்த பிராமி வரிவடிவங்களு எடுத்துக்காட்டுகின்றன. ஆனைக்கோட்ை அகழ்வின்போது கிடைத்த சான்றுகள் குறிப்பாக சட்டிகளில் காணப்பட்ட மிரு எலும்புகள், சங்குகள் போன்றவை சங் இலக்கியங்களில் இறந்தோருக்கு இடப்படு

55)
ம்க்
if
of
பலிப்பொருட்களை நமது கண்முன்னே நிறுத்துகின்றன. புறநானூற்றில்
நோகோ யானே தேய்கமாகாலை பிடியடியன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண்டனன்
w கொல் உலகு புகத்திறந்த வாயிற் பல ரோடுண்டன் மரீஇயோனே.
(புறம்-234) எனவரும் குறிப்பில் இறந்தோருக்கு சோற் றுத்திரள் பலிப்பொருளாக படைத்தலும் அகநானூற்றில்
நடுகள் பீவி சூட்டித் துடிப்படுத்துத் தோம்பிக் கன்னெடு துரூஉப்பலி
கொடுக்கும் (அகம் 35-8-9) எனவரும் செய்யுளில் ஆடுபோன்றவை பலி இட்டதையும் உணர்த்துகின்றது. மனித எலும்புக் கூடுகளுடன் காணப்படும் சுரு எலும்புகள் அக்காலத்தில் இவர்கள் வாழ்க் கையில் மீன்பிடித்தல் ஒரு முக்கிய இடத் தைப் பெற்றதால் சுருவை ஒரு வணக்கத் திற்குரிய பொருளாகக் கொண்டு அதன் எலும்புகளை இம்மக்கள் அணிந்திருந்ததை யும் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தொரு வழக்கம் சங்கத்தமிழ் மக்கள் குழு வினராகிய * பரதவர்' இடையே காணப் பட்டது. இதையே பட்டினப்பாலையில் வரும்,
சினைச் சுருவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினல் மடற்றழை மலர் மலைந்தும் பினர் பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலையிரும் பரதவர் பைந்தழை மா மகளிரோடு பாயிரும் பணிக்கடல் வேட்டஞ்
சொல்லாது உவவு மடிந்துண்டாடியும்.
(பட்டினப்பாலை-88-93)
என்றகுறிப்பில் பெரும்பாற்ைறல் படையில் சுறவுவாய் அமைந்த சுரும்புகழ் சுட்ர்நுதல்
(பெரும்பானுற்றுப்படை 385).

Page 72
என்ற குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றது.
சுரு வணக்கம், சுழு எலும்புகளை மாலை யாகக் கோர்த்துச் சூடுதல் சங்க காலத்தில் பாண்டி நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த பரதவர் மத்தியில் காணப்பட்ட வழக்கமா கும். தமிழ் நாட்டிலும் தென்கோடியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் அமைத்த ஈமச்சின்னங்களில் குழியில் அடக்கம் செய் தல் பெருவழக்கமாக இருந்ததும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு நேரே இருந்த வடமாகா ணக் கரையிலும் கற்கள் பரவலாகக் காணப் Lll fig5 காரணத்தால் இவ் வழக்கம் காணப்பட்டதெனக் கொள்ளலாம். அத் துடன் பரதவர்பற்றிய குறிப்பு சங்க இலக்கி யங்களில் வருவதுபோன்று ஈழத்தின் ஆதி
பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுவ
W
sitdi (Sitrampalam S. K. 1980) gaord கோட்டை, மாந்தைக் கரையேரரங்களிலும் இவர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கொள் ளக் கிடக்கின்றது.
இப்பகுதிகளில் குறிப்பாக காக்கைதீவு வளைகுடா, மாந்தை போன்றவை துறை முகங்களாக விளங்கின எனவும் கொள்ள லாம். இக்கருத்தையே இங்கு கண்டெடுக் கப்பட்ட ருேம மட்பாண்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மாந்தைபற்றி சங்க இலக்கி யங்கள் பேசுகின்றன. இவற்றில் இது "குட்டு வன் மாந்தை” என விளிக்கப்படுகிறது. ஏன் மகாதீர்த்தம் எனவரும் பாளிப் பெயர் மாந்தையையே குறித்தது. மகாதீர்த்தம் உண்மையில் பெருந்துறையின் பாளி மொழி பெயர்ப்பு எனக்கொள்ளலாம்.
பாண்டி நாட்டிலும் திருப்பெருந்துறை என அழைக்கப்பட்ட துறைமுகம் இருந்தது
வரலாறு: ஈழத்திலும் ஆதியில் பாண்டி
நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோர் இங்குள்ள துறைமுகத்துக்குப் பெருந்துறை என்ற பெயரை வழங்க அது பாளி நூலோரால் பாளி நூல்களில் மகாதீர்த்த என அழைக்
கப்பட்டதெனக் கொள்வதே தர்க்கரீதியான
கருத்தாகும்.

56)
ஏனெனில், அண்மையில் இங்கு கண்டே டுக்கப்பட்ட பெருங்கற்கால கலாசாரத்தின் சிறப்பம்சமாகிய கறுப்பு, சிவப்பு நிற மட் பாண்டங்களும்; கடந்த நூற்ருண்டில் இதில் அகழ்வுசெய்த போக் என்ற அறிஞ ரும் ஆதியில் இப்பகுதி தென்னிந்திய மக் கள் குடியேறிய பகுதி எனக் கூறியதும்
இங்கே குறிப்பிடத்தக்கது. (Boake 1887)
மாந்தைபற்றி ஆராய்ந்த செனரத்தின Senaratne s, p, f. 1965) இதுவும் தமிழ்நாட் டில் உள்ள அரிக்கமேடு போன்று ஒரு பெயர் பெற்ற துறைமுகம் என்பதை எடுத்துக் கூறத் தவறவில்லை. இதன் சிறப்பை பின் வந்த விமலா பேக்லேயும் விளக்கியுள்ளார்.
வெளிநாட்டு வர்த்தகத்தில் தமிழ்நாட் டில் புகார், அரிக்கமேடு போன்று ஈழத்தி லும் மாந்தை போன்ற துறைமுகங்கள் சிறந்து விளங்கியதை இங்கு காணப்ப்டும் ருேம, சீன மட்பாண்டங்களே எடுத்துரைக் கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் ஆகநாநூற்றில் மாமூலனர் இத்துறைபற்றிக் கூறுவது மேலும் இதன் சிறப்புக்கு அசையாத சான்
ருகும்.
*நன்னகர் மாந்தை
முற்றத்தொன்னர் பணிதிரை கொணர்ந்த
பாடுசேர் நன்கலம் பொன் செய்பாவை
வயிர மொடாம்ப லொண்ணுவால் நிறையக்
குவை இயன்றவ ணிலத்தினத் துறந்த
நிதியத்தனன்" (அகம் 127) மாந்தை நகரின் அழிபாடுகளான வீதி கனைச் சண்முகநாதன் தன் ஆய்வில் எடுத் துக் கூறியுள்ளார். இன்றும் விமானத் படத் தில் அகழிகளுடன் கூடிய இத்திரு நகரின் படம் தெட்டத் தெளிவாக இதன் தொன் மையைப் பறைசாற்றுகின்றது.

Page 73
தமிழகத்திற்கும் இ த ற் கு மு ள் 6 தொடர்பை இன்று இங்கு இதனருகி ஓடிக்கொண்டிருக்கும் நதியாகிய மல்வத்து ஒயா எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. மக வம்சம்போன்ற பழைய பாளி நூல்களில் இது கடம்பந்தி என அழைக்கப்படுகின்றது தமிழக சமூகப் பிரிவில் கடம்பர் பெற்ற இடத்தை புறநாநூறு
துடியன் பாணன் பறையன்
கடம்பனென்றின் நான்கல்லது
குடியுமில்லை"
(புறம் 335)
எனக் கூறுவதை நோக்கும்போது கடம்ட ரால்தான் இப்பெயர் இந்நதிக்கு இடப்பட் டதோ அன்றி தமிழர் போற்றிய முருகனின் கடம்ப மரம் இப்பகுதியில் செறிந்து காணப் பட்டதால் இப்பெயர் இதற்குக் கிட்டியதோ என ஐயுறவேண்டியுள்ளது. எவ்வாறயினும் பண்டைய தமிழகம் இப்பகுதியுடன் நெருங்கி உறவாடியது தெளிவாகிறது. சங்க இலக்கி யங்கள் பேசும் குட்டுவன் மாந்தைகூட ஒரு சமயம் சேரர் இப்பகுதியில் கொண்ட மேலா திக்கத்தைக் குறிக்கலாம்.
ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப் பட்ட சிப்பிகள், சங்குகள் போன்றவை இப் பகுதி மக்கள் கடலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும், மட்டி போன்ற உணவு வகைளை இவர்கள் உண்ட தையும், சங்குத் தொழிலில் இவர்கள் ஈடு பட்டதையும் நமக்கு எடுத்துக் காட்டுகின் றன. பாண்டி நாட்டிலும் பரதவர் குலத்த வர் இத்தொழிலில் ஈடுபட்டதைச் சங்க இலக்கியங்கள் விபரிக்கும்.
ஆனக்கோட்டையில் கிடைத்த இரும்பு ஆயுதங்களில் ஈட்டிகள், கத்திகள், வேலை ஒத்த கருவிகள் குறிப்பிடத்தக்கவை. வேலை ஒத்த ஒருதலைச் சூலம் பொம்பரிப்பிலும் காணப்பட்டது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இஃது இந்நாட்டில் வேல் வணக்கத்தின் தொன்மைக்கு அசையாத சான்று பாண்டி நாட்டில் ஆதிக்க நல்லூரிலும் இத்தகைய
வேல்கள் காணப்பட்டன.

, 57)
இலங்கையில் வரலாற்றுக் கால தொல் லியல் படைகளில் காணப்படுவது போன்ற * லட்சுமி நாணயத் தகடு ஒன்றும் ஆனைக் கோட்டையில் கிடைத்துள்ளது. இதன் ஒரு பக்கத்தில் இலட்சுமியின் உருவமும் மறுபக் கத்தில் தண்டின் மேலுள்ள சுவஸ்திகாவும் காணப்படுகின்றது.
இத்தகைய தகடுகள் கந்தரோடை, முல் லைத்தீவு, அனுராதபுரம் போன்ற இடங் களில் காணப்பட்டுள்ளன. தண்டுடன்கூடிய சுவஸ்திகா பொதுவாக இலங்கையின் ஆதி நாணயங்களில் குறிப்பாக செப்பு நாணயங் களின் பின்பக்கத்தில் காணப்படும் ஒரு குறி யீடு மாத்திரமல்லாமல் ஆதிப் பிராமிக் கல் வெட்டுக்களிலும் இத்தகைய குறியீடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மட்பாண்டங்களைப் பொறுத்தமட்டில் இங்கே காணப்பட்டுள்ளவற்றில் பெருமள விற்குக் கறுப்புச், சிவப்புநிற மட்பாண்டங் களே காணப்படுகின்றன. இத்தகைய மட் பாண்டங்களே தென்னுட்டுப் பெருங்கற் கால மட்பாண்டங்களிலும் காணப்படுகின் றது. பெரும்பாலும் எல்லா மட்பாண்டங் களும் உடைந்த நிலையிலேதான் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இவை தோற்றத்தில் கிண் ணங்கள், வட்டில்கள், பானைகளாகவுமுள. கிண்ணங்களும் வட்டில்களும் பலவித வடிவி லும் தடிப்பிலும் காணப்பட்டாலும் இவற் றின் தோற்ற அமைப்பு இவற்றுக்கும் கந்த ரோடை, அனுராதபுரம், பொம்பரிப்பு, திஸமகாராம போன்ற இடங்களிலுள்ள மட் பாண்டங்களுக்குமிடையே இளைவிட்டோ டும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது: இருந்தும் பானைகளில் சிவப்புநிற மட்பாண் டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் சில உள்ளே கறுப்பும் சில முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தாலும் ஆனவையாகும். வெளிப்பகுதிகளில் பலவித வண்ணக் கோடு களினல் அலங்கரிக்கப்பட்டும் இவை காணப் படுகின்றன.
ருேம மட்டங்களில் குறிப்பிடப்தக் கவ்ை லவுலட் கோடுடை மட்பாண்டங்களாகும். பொதுவாக மட்பாண்டங்களில் குறியீடு

Page 74
( :
களின் எண்ணிக்கை குறைவாகவே காணப் பட்டாலும் சிலவற்றில் வழக்கமாகக்காணப் படும் இரு கரமும் விரிந்த பிராமி "ம வடி வில் காணப்படும் குறியீடு குறிப்பிடத்தக் கது. இது உண்மையில் மீனை உருவகப்படுத் தப்படும் குறியீடேயாகும். இத்தகைய குறி யீடு கந்தரோடை அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண் டங்களிலும் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக் களிலும் காணப்படுகிறது.
இவ்வாறு நோக்கும்போது ஆனைக் கோட்டை ஈழத்தின் வரலாற்றுக்காலம் இடு காடுகளில் ஒன்ருகவே காணப்படுகிறது.சங்க இலக்கியங்கள் இத்தகைய அடக்குமுறை களைத் தொடுகுழிப்படுப்போர் எனப் பேசு கின்றன.
பெருங்கற்காலப் பண்பாடு விவசா யத்தை மையமாக வைத்து வளர்ந்தாலும் இம்மக்கள் விவசாயத்தோடு தம் பிரதான தொழிலாகக் கடற்ருெழிலையும், வாணிபத் தையும் மேற்கொண்டனர் என அறியமுடி கிறது.
இம்மக்கள் வாழ்ந்த இல்வாழ்விடம் பற்றி தற்போதைய நிலையில் அறியமுடியாம விருக்கிறது. ஆனைக்கோட்டை மண்மேடுகளி லன்றி அண்டியுள்ள குடியிருப்புக்களிலோ இதற்கான சான்றுகள் இற்றைவரை கிட்ட வில்லை. ஒரு சில இடங்களில் மட்பாண்டங் கள் காணப்படுகின்றன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றண்டுகளுக்குட் பிந்தியதாகவேயுள.
கடந்த ஆண்டு நாமும் புவியியல்துறை விரிவுரையாளரான நண்பர் அ. கணபதிப் பிள்ளையும் வழுக்கையாற்றுக் கழிமுகத்திலி ருந்து மே லா (ய்வு மேற்கொண்டபோது வழுக்கையாற்றுக்குச் சிறிய தூரத்திலுள்ள மேட்டில் தற்போது களையோடை அம்மன் கோயில் இருக்கும் இடத்திற்கருகாமையில் மட்பாண்ட ஓடுகள், இரும்பு. கழிவுட் பொருட்கள் ஆகியவற்றைக் கண்டெடுத் தோம். இருந்தும் இம்மட்பாண்டங்களும் ஆனைக்கோட்டையில் கிடைத்த மட்பாண்

58)
டங்களைப் போன்று காணப்படாது கிறிஸ் தவ சகாப்தத்தை அண்டியுள்ள மட்பாண் டங்களாகவே காணப்படுகிறது.
கரையோரமாக மேற்கொண்ட ஆய்வில் புன்னலை கிருஷ்ணன் கோவிலின் மேற்குப் பகுதியில் சில கறுப்பு சிவப்புநிற மட்பாண் டங்கள் கிடைத்தன. இவற்றில் கிண்ணங் களின் பாகங்களும் வட்டில்களின் பாகங் களும் அடங்கும். இருந்தும் தற்போதய நிலையில் பெருமளவு இவை காணப்படாத நிலையில் ஆதிக்குடியிருப்புக்கள் இங்கிருந்தன என நிச்சயமாகக் கொள்ள முடியாவிட்டா இம்கூட கடந்த ஆண்டு நாமும் வரலாற் றத்துறை துணை விரிவுரையாளர் திரு, பொ. இரகுபதியும் இக்கரைக்கு அப்பால் உள்ள கள பூமியில் கண்டெடுத்த கறுப் சிவப்புநிற மட்பாண்டங்களை நினைவுகூரும்போது இப் பிராந்தியம் பெரும் கற்கால மக்கள் நட மாட்டத்திற்கு உட்பட்டதொன்ருகவே இருந்திருக்கவேண்டும் எனக்கொள்ளலாம். கந்தரோடையில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களில் உள்ள மினுமினுப்புத் தன்மை புன்னலை மட்பாண்டங்களில் காணப்படுவது. இவை நிச்சயமாக கிறிஸ் தவ சகாப்தத்தின் சில நூற்ருண்டுகளுக்கு முன்னதாக வழக்கில் இருந்தன எனக்காட் டுகின்றது. சங்க இலக்கியம் குறிக்கும் மாய வன் வழிபாடுதான் பின்வந்த கிருஷ்ணன் வழிபாட்டோடு சங்கமித்தது வரலாறு. தற்போதய திருவடி நிலைக்கு அருகிலுள்ள மழுவையிலும் ஆதிக்குடியேற்றத்திற்கான எச்சங்கள் தென்படுகின்றன. இவற்றில் கூரையோடுகள், பெளத்த கட்டிடங்களை அமைக்க பயன்படுத்தப்பட்ட துணையுடைய தூணின் அடித்தளங்கள் சிவப்பு மட்பாண் டங்கள், கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங் கள், கழிவு இரும்புப் பொருட்கள் குறிப் பிடத்தக்கவை. இருந்தும் இங்கு காணப் படும் கறுப்புநிற மட்பாண்டங்கள் புன்னலை அல்லது களபூமி மட்பாண்டங்கள் போன்று ழமையானவையாகக் காணப்படவில்லை. ஜாதகக் கதைகளில் குறிப்பாக அகிதஜாத கவில் காரைதீவு குறிப்பிடப்படுவதால் இப் பிராந்தியம் கடல்வாணிபத்தில் அக்காலத் தில் சிறப்புப்பெற்றிருந்தது எனலாம். ஏன்

Page 75
(5
மழுவை அமைந்த பகுதியும் ஒரு வளைகுடா வாகவே தற்பொழுது காட்சிதருகிறது. வேலணையிலுள்ள சாட்டிபோன்று கப்பல் கள் தரித்து நிற்பதற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளதால் பாளி நூல்களில் குறிப் பிடப்படும் ஜம்புகோளபட்டினம் இப்பகுதி யில் அமைந்திருக்கலாம் என எண்ண இட மிருக்கிறது. வட இந்தியாவோடு இலங்கை கொண்டிருந்த கலாச்சார தொடர்பில் இத்துறைமுகம் முக்கியமாகக் குறிப்பிடப் படுகிறது. இதற்கப்பாலுள்ள மாதகல்துறை காங்கேசன்துறைப் பகுதி ஆகியவற்ருேடு ஒப்பிட்டு நோக்கும்போது மழுவைப் பகுதியே கிறிஸ்தவ சகாப்தத்தில் முக்கியம் பெற்ற இடமாக விளங்கியது தெரிகிறது. எவ்வாறயினும் விரிவான அகழ்வாய்வு தான் இத்தகைய கருத்தை மேலும் உறுதி செய்யும்.
தீவுப்பகுதிகளில் ஆனைக்கோட்டைக்கு நேரெதிரிலுள்ள வேலணை குறிப்பிடத்தக் கது. வேலணையிலுள்ள கும்புறுப்பிட்டி மண் கும்பானிலுள்ள சாட்டி காரந்தனையிலுள்ள தும்பாசிமால், பஞ்சள்கேணி ஆகிய இடங் களில் கூரைஒடுகள், கறுப்புசிவப்புநிற மட் பாண்டங்கள், கழிவு இரும்பு ஆகியவை சிறப்பாகக் காணப்பட்டாலும் இம்மேலாய் வில் கிடைத்த தகவல்களை மட்டும் மைய மாக வைத்து ஆராயும்போது இவற்றை கிறிஸ்தவ சகாப்தத்தை அண்டியுள்ள கால மாகவே கொள்ள இடமுண்டு. இச்சந்தர்ப் பத்தில் அல்லைப்பிட்டியில் கி. பி. 8, 9-ம் நூற்ருண்டைச் சேர்ந்த சீனமட்பாண்டங் கள் காணப்பட்டதும் இப்பிராந்தியம் ஆதி வர்த்தகத்தில் பெற்ற முக்கியத்துவம் தெளி வாகிறது. கும்புறுப்பிட்டியிலுள்ள சிலபகுதி யில் பெளத்த தாதுகோபுரத்தின் அழிபாட் டிற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இத்தகைய சான்றுகள் காரைநகரிலுள்ள வேரப்பிட்டியிலுள்ள இதைஒத்த சான்று களை ஒத்துக்காணப்படுவதும் ஈண்டு குறிப் பிடத்தக்கது. புங்குடுதீவு, நீயினுதீவுச் சான்றுகளும் கிறிஸ்தவ சகாப்தத்திற்குச் சில நூற்றண்டுகளாவது பிந்தியவையே. அறிஞர் மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் "புயங்குதீவ" என்பதுதான் புங்குடுதீவு என

9)
கொண்டு மகாவம்சம் குறிக்கும் சம்பவம். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முற்பட்ட கால மாக இருக்கிறது எனக் கொண்டாலும்கூட இதை உறுதிப்படுத்தும் தொல்லியற் சான் றுகள் இங்கு காணப்படாதது குறிப்பிடத் 7 தக்கது. நயினுதீவும் இவ்வாறே. நெடுந்தீ வில் உள்ள வெடியரசன் கோட்டை என நம்பப்படுமிடத்தில் காணப்படும் பெளத்த தாதுகோபுரங்களின் அழிபாடுகள் கந்த ரோடை தாதுகோபுரங்களே நினைவூட்டி, காலத்தாலும் இவற்றை பிற்பட்ட அநுரா தபுர காலம் அல்லது அதற்குச் சற்று பிந் தியகாலமாகவே கொள்ள முடிகிறது.
அடுத்தாற்போல் பூநகரிப் பகுதியில் மேற்குக் கரையோரத்தில் கல்முனைவரை யுள்ள பகுதிகளில் மேலாய்வு மேற்கொண் டோம். இச்சந்தர்ப்பத்தில் கிரேக்க அறி ஞர்கள் கல்முனை பற்றிக் குறிப்பிடுவதும் இங்கு லட்சுமி தகடுகள் எடுக்கப்பட்டது பற்றி இராசநாயகம் முதலியார் தமது நூலில் எடுத்துக் காட்டுவதும் நினைவுகூரற் LITT Gvgl.
கிறிஸ்துவை அடுத்த சகாப்தங்களில் வணிக க் கப்பல்கள் இக் கல்முஃப் யைத் தொட்டு யாழ் குடாநாட்டையும் கிளி நொச்சிப் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் வழியாக சுண்டிக்குளம் மூலமாக கிழக்குத் திசையை அடைந்ததை முதலிபார் இராச நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதனல் சுண்டிக்குள பகுதி பிற்காலத் தில்தான் கிளிநொச்சிப் பகு தி யு டன் இணைந்ததென்பர் அறிஞர். பூநகரிப்பகுதி யில் மண்ணித் த%ல, வினுசி ஒடை, வெட் டுக்காடு போன்ற இடங்கள் நம்மால் ஆரா யப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மண்ணித் தலையில் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த ஈமக்கிண்ணங்களில் ஒன்றன கல் வட்டமும், இலட்சுமி தகடுகள், மணிகள் போத்துக்கேயர் உபயோகித்த சுங்கான் ஆகியவையும் காணப்பட்டுள்ளதாக திரு. பொ. இரகுபதி அறிவித்துள்ளார். (Daily News 6-10-81) இருந்தும் இக்கல்வட்டம் உண்மையில் பெருங்கற்கால ஈமச்சின்னங்

Page 76
6.
களிலொன்ருன கல்வட்டம் என்பது கேள் விக்குறியாகவே இருக்கிறது.
மண்வளம் நிரம்பியுள்ள இப்பகுதிகளில் குழிகளில் அடக்கம்செய்து ஈமச்சின்னமாக கல்வட்டத்தை அடுக்கிவிடுதல் நடந்திருக் கலாம் எனக்கொண்டாலும்கூட சரியான ஆய்வின்றி ஒருவட்டத்தை மட்டும் எடுத் துக்கொண்டு இதை உறுதிப்படுத்தும் வேறு சான்றுகளின்றி இவற்றை கல்வட்டம்என விரித்துக்கூறல் பிழையான முடிபுஎன்பதை இப்பகுதியில் நாம்மேற்கொண்ட மேலாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. வெட்டுக்காட்டில் நமக்குப்பல நாணயங்கள் கிடைத்தன. இவற்றை அளித்தவர் திருமதி சோமாவதி வடிவேலு அவர்களாகும். இவற்றில் பழை யது ஒரு வட்டவடிவினதாகிய ருேமநான யமாகும். கந்தரோடை, மாந்தை போன்ற இடங்களோடு ஈழத்தின் பலபகுதிகளிலும் ருேம நாணயங்கள் கிடைத்திருப்பதால் இங்கு இவை கிடைத்தது ஆச்சரியப்படத் தக்கதொன்றன்று. அடுத்தாற்போல் பெண் சிங்கத்தை ஒருபக்கத்திலுள்ள ஒரு நாண யமும் கிடைத்தது. 'கொட்றிங்கன்" போன்ற நாணயவியல் மேதைகள் இதை மகாசே னன் காலத்தவை எனக்கூறி இதன் காலம் கி. பி. 4-ம் நூற்ருண்டென்பர். இத்தோடு 12-ம் 13-ம் நூற்றண்டு சிங்கள மன்னர் கள் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள் ளன. இவற்றுள் சாகசமல்ல, புவனேகபாகு விஜயபாகு, பராக்கிரமபாகு ஆகியோர் காலத்து நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு நாணயங்களை மட்டும் சான்ருக வைத்து இப்பகுதியின் ஆதிக்குடியேற்றம் பற்றி ஆராய்ந்தால் கிறிஸ்தவ சகாப்தத் திலிருந்தே இங்கு மக்கள் குடியேறியதை இலட்சுமி தகடுகள் பின்வந்த ருேம, சிங் கள காசுகள் எடுத்துக்காட்டுகின்றன. துர் அதிஷ்டவசமாக இங்கு காணப்பட்டுள்ள மண்மேடுகளில் மிக அழகாக உள்ளனவற் றில் கண்டெடுக்கப்பட்டனவற்றில் உள்ள பானை ஒடுகள், இரும்புக் கழிவுப் பெ ருட் கள் ஆகியவை ஈழத்து மத்தியகாலத்தை சேர்ந்த சின்னங்களாகவும் பிற்காலத்தில் போத்துக்கேயர் நடமாடியதற்கான சான்று களாகவும் உள

60)
வினுசி ஒடையில் பெளத்த உருவத்தை உள்ளடக்கும் மண்டபத்திற்கான கால்களை நாட்டுவதற்காக துளைகள்கொண்ட கற்க ளும் காணப்பட்டுள்ளன. எவ்வாருயினும் இப்பிரதேசத்தில் சில பரீட்சார்த்தக் குழி கள் மூலம் அகழ்வு மேற்கொள்ளுதல் அவ சியம். அத்துடன் சிறுசிறு மலைகளாகக் காணப்படும். இம்மண்மேடுகளின் தோற் றம், செயற்பாடுபற்றி புவிசரிதவியல் கண் ணுேட்டத்தில் ஆய்வதும் அவசியம்.
அடுத்தாற்போல் நமது ஆய்வில் முக் கியம் பெறுவது கிழக்குக் கரையாகும். இதிலும் வடமராட்சிப் பகுதியிலமைந்த வல்லிபுரம், குடத்தனை, நாகர்கோவில் ஆகி யவை முக்கியமானவை. வழுக்கையாற்றில் கந்தரோடை எவ்விதம் தொல்லியல் களஞ் சியமாகத் திகழ்கின்றதோ அவ்விதமே கிழக்குக்கரையில் வல்லிபுரமும் ஒரு தொல் லியல் களஞ்சியமாகும். இவ்விடத்தில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒருசில நூற்றண்டுகளில் வழக்கிலிருந்த புராண நாணயங்களை போல்பீரிஸ் தமது ஆய்வில் கண்டெடுத்தது, இப்பகுதி கிறிஸ்தவ சகாப் தத்துக்கு முன்பு ஒருசில நூற்ருண்டுகளா வது மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாக விளங்கி இருத்தல் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இத்தகையதொரு கருத்தினை அண்மையில் நாம் குடத்தனையில் மேற்கொண்ட ஆய்வின்போது கண்டெடுக் கப்பட்ட "புராண நாணயமொன்று எடுத் துக் காட்டியுள்ளது. வல்லிபுரத்தின் பழ மைக்கு இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆதி நாணயங்களோடு கி. பி. 2-ம் நூற்ருண் டைச் சேர்ந்த பொற்சாசனமும் உறுதி பகர்கிறது. இவற்றைவிட இவ்வல்லிபுரத் திருத்தல வழிபாட்டு முறையும் இப்பிரதே சத்தின் பழமைக்கு சிறந்த உரைகல்கூட நிகண்டில் வல்லியம் என்ருல் ஆயர் என்ற பொருளுண்டு. புரம் என்ருல் கோவில் என்ற பொருள்தரும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்கள் கோவில்அமைந்த இட மாகும். இவ்வாயர் பெருமான் வேறுயாரு மல்ல - மாயவனே. இம்மாயவன்தான் சங்கத்தமிழ் இலக்கணமாம் தொல்காப்பி

Page 77
(
யம்கூறும் தமிழரின் முதற்கடவுள் மாயவ ரும். வடநாட்டு ஆரிய செல்வாக்கினல் இம்மாயவன்தான் பின்பு விஷ்ணுவோடு சங்கமமாயினன் என்பது வரலாறு. ஏற் கனவே குறிப்பிட்டது போன்று புன்னலைக் கோவிலுக்கு அண்மித்துக் காணப்படும் கறுப்புசிவப்புநிற மட்பாண்டங்களும் இதன் எதிரே காரைநகரில் கண்டெடுக்கப்பட்ட கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங்களு இக் காலப் பகுதியில் பெருங்கற்கால திராவிடர் நடமாட்டத்திற்கான மறுக்கமுடியாத தட யங்கள். புன்னலை மாயவன்போன்றே வல்லி புர மாயவனும் கடற்கரையில் கோயில் கொண்ட வள்ளங்கள்.
ஈழத்தின் பிராமிக் கல்வெட்டுக்களில் "ஆயர்" என்ற இடையர் வகுப்பினரே "அய’ என வந்ததை குறிப்பிடத்தக்கது. (Sitrampalam S. K. 1980) firstra சமுக பிரிவில் ஆயர் ஒரு முக்கியபகுதியினர். எனவே இன்று இப்பிராந்தியத்தில் மேலாய் வில் ஈடுபடும்போது மந்தை மேய்க்கும் கூட்டத்தினர் எம் கண்ணெதிரே தென்படு தல் பொது வழக்கு. இத்தகையதொரு கூட்டமே ஆதியில் கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்திய ஒருசில நூற்ருண்டுகளில் வாழ்ந் திருக்கலாம் என்பதை இங்கு நிலைத்திருக் கும் கிருஷ்ணன் வழிபாடும் ஏனைய ஆதி கால நாணயங்களும் எடுத்துக்காட்டுகிறது.
செல்வச் சந்நிதியும் வடமராட்சியில் ஒரு முக்கிய பகுதியாகும். இங்கு கடற் கரையில் கோவில்கொண்டிருக்கும் முருக னுக்கு நடைபெறும் வழிபாடு சங்ககாலத் தில் “வேலன்' எனப்பட்ட குருமாரால் மேற்கொள்ளப்பட்ட கந்தழி வழிபாட்டை அறிவுறுத்துகிறது. இவ்வழிபாட்டிற்கும் கதிர்காம வழிபாட்டிற்கும் நெருங்கிய ஒற் றுமை உண்டு. செல்வம் என்பது எல்லாம் என்பதின் திரிபு எனக்கொண்டால் ஒளி படர் இடமாக கதிர்காமத்தைப்போல் இது வும் விளங்கியது என்பது தெளிவு. முருகன் ஒளிக்கடவுள் அல்லவா? தொல்காப்பியம் மாயவனுக்கு அடுத்து சேயோனையே முக்கிய கடவுளாக விழிக்கிறது. ஈழத்து ஆதிக் ட வுளரினும் மகாவம்சத்தில் விஜயன் கதை யில்வரும் உப்புலவன் (நீலத்தாமரை நிறத்

5
l
)
தவன்) உண்மையில் இங்கு நிலைபெற்ற
மாயவன் வழிபாடு பற்றிய குறிப்பே.
மாயவனுக்கு அடுத்து இன்றும் சிங்கள மக்கள் முக்கிய கடவுளாக வழிபடுவது கதிர்காமக் கடவுளையே. இவ்வாறு நோக் கும்போது பெருங்கற்கால பண்பாடு வழி வந்த சங்கத்தமிழர் வழிபாட்டுத் தெய்வங் களின் ஆதிவணக்கத்திற்கான சான்றுகளை இவ்விடத்தில் நாம் காணமுடிகிறதெனக் கொண்டால் பிழையாகாது.
குடத்தனையின் பழமையை எமது மேலாய்வின்போது கிடைத்த புராண நாணயமொன்று எடுத்துக்காட்டியுள்ளது. இந்நாணயம் ஏனைய நாணயங்களைப் போன்று கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒருசில நூற்ருண்டுகளில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் புழக்கத்தில் இருந்த பழைய நாணயமாகும். இதன் ஒருபக்கத் தில் சக்கரம் மிருகம்போன்ற சின்னங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மறுபக்கத்தில் எதுவித சின்னங்களும் இல்லை. பொதுவாக மறுபக்கத்தில் சின்னங்கள் இல்லாத நாண யங்களை காலத்தால் முந்தியவை என்பர் அறிஞர். இப்பின்னணியில் பார்க்கும்போது குடத்தனையின் வரலாறுகூட கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கி யிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். எமது ஆய்வில் பள்ளிக்கூட சிறுவர்கள் அதிக அக்கறை காட்டியுள்ளனர். பலவகை யான பலவித அளவுள்ள டச்சு, ஆங்கில அரச கால நாணயங்கள் &லவும் எமக்குக் திட்டியது. இச்சேகரிப்பில் குறிப்பிடத்தக் கது. யாழ்ப்யாண ராட்சியத்தின் நாணய மாகிய "சேது நாணயமாகும் இம்மாவட் டத்தின் பல பகுதிகளிலும் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்நாணயம் இப் பிராந்தியத்தில் தனிக்கொடியுடன் நந்தியை தமது நாணயத்தில் பொறித்து அதன்கீழ் *சேது" என்று தமிழில் வாசகம் எழுதி வைத்த தமிழரசின் ஒப்பற்ற அழிவற்ற நா ன ய சான்று கும். இம்மன்னர்கள் ராமேஸ்வரப் பகுதியிலுள்ள சேதுவை தமது புனித பூமியாக கருதியதால் போலும்

Page 78
4.(
சேது" என நாணயங்களில் வாசகத்தை பொறித்தனர்.
அடுத்தாற்போல் முக்கியம் பெறுவது தான் நாகர்கோவில் ஆய்வாகும். நாகர் வடபகுதியில் வாழ்ந்ததையும் அவர்களின் ஆதிவழிபாடு நாகவழிபாடு என்பதையும் இன்றும் எடுத்தியம்பும் தலம்தான் இதுவா கும். நாகவழிபாடு பின்பு 'தம்பிரானன’ சிவவழிபாட்டோடு சங்கமித்து வளர்ச்சி பெற்ருலும்கூட நாகவழிபாடு இப்பிராந் தியத்தின் அசையாத ஆதிவழிபாடு. பண் டைய சேரநாடாகிய இன்றைய கேரளத் தில் இன்றும் செல்வாக்கு பெற்றது இவ் வழிபாடு என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இப்பகுதியிலும் பல்வகையான டச்சு நாண யங்கள், விஜயபாகு நாணயம், மீன்பொ றித்த பாண்டியகாசு, ஆங்கிலேய நாண யங்கள் பலவும் எமது ஆப்வின்போது அன் பர்கள் தந்துதவினர்.
வல்லிபுரம், குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு யாதெனில் இவை மணல் மேடுகளாக - வெண்ணிற மணற்கும்பிகளாகப் பல மைல் தூரத்தில் காட்சி தருவதே. இத்தகையதொரு நிலை யைத்தான் மேற்குக் கரையிலும் மண்ணித் தலை, வெட்டுக்காடு போன்ற இடங்களிலும் காணமுடிகிறது.
இவற்றேடு ஒப்பிடும்போது வேலணைப் பகுதியிலும் விசேடமாக சாட்டி பகுதியும் மேலாய்வுக்கு உட்படும்போது இவற் றிடையே இன்றும் இழைவிட்டோடும் ஒரு பொதுத் தன்மையைக் காண முயலலாம். தென்மராட்சியில் வெற்றிலைக் கேணி, சுண் டிக்குளம் ஆகியவையும் இத்தகையவையே. இருந்தும் இங்கெல்லாம் பொதுவாகக் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்புநிற மட்பாண்டங்கள், சாம்பல் நிற மட்பாண் டங்கள் போன்றவை சாதாரணமாகக் கிடக்
கின்றன.
இக்கறுப்பு சிலப்புநிற மட்பாண்டங்களை ஆராயும்போது இவை கலாசார ரீதியில் பெருங்கற்கால பண்பாட்டிற்குப் பிந்திய தொரு நிலையையும் வரலாற்றுக் காலத்தில்

'62)
கிறிஸ்தவ சகாப்தத்தின்போது வழக்கிலி ருந்ததையும் காட்டுகின்றன. பெருங்கற் காலப்பண்பாட்டு ம. ட் பா ன் ட ங் களி ல் காணப்படும் வினைத்திறனையோ அல்லது அவற்றில் சிறப்பு வாய்ந்த வடிவங்களையோ இவற்றில் காணமுடியவில்லை. எனவே, கறுப்புச் சிவப்பு நிறம் வரும் வண்ணம் சுடும் முறை வழக்கிலிருந்ததைக் காட்டும் அதே நேரத்தில் இப்போதைய ஆய்வில் இவற்றை பெருங்கற்காலப் பண்பாட்டோடு சே ர் ப் பது ஒரு கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது.
இவ்விதம் சேர்ப்பது ஈமச்சின்னங் களோடு தொடர்புடைய இப்பண்பாட் டுக்கு நாம் கொடுக்கும் தவழுன வியாக்கி யானத்தையே எடுத்துக் காட்டும். வெறும் மட்பாண்டங்களை மையமாக வைத்து, ஈமச் சின்னங்கள் காணப்படாத இடத்து எடுத்த எடுப்பின் பெருங்கற்காலம் எனக் கூறுவது அறிஞர் உலகினல் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தன்று,
அத்துடன் குறிப்பாக மண்ணித்தலை, குடத்தனை ஆகிய இடங்களில் போத்துக் கேயர் உபயோகித்த சுங்கான் போன்றவை கிடைத்தன. போத்துக்கேயர் காலம்வரை இவை மக்கள் நடமாட்டத்திற்குரிய பிரதே சங்களாக விளங்கியவை தெளிவாகிறது. இருந்தும் இப்பகுதியில் கிடைத்த நாணயங் கள் குறைந்தது கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலாவது மக்கள் நடமாட்டம் இப் பகு தி யி ல் ஆரம்பமாகிவிட்டதென்பதிை எடுத்துக்காட்டுவதும் இவற்றை இன்னும் மட்பாண்ட ஆய்வுமூலம் நிரூபிக் வேண்டின் குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனை ஆய் வும் குழிகள் இட்டு அகழ்வாய்வு மே ற் கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும். வெறும் மேலாய்வுமூலம் திட்டவட்டமான எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடமுடியாது.
இச்சந்தர்ப்பத்தில் வல்லிபுர பிரதேசத் தில் கடந்த நூற்றண்டில் குறிப் பாக 1846ல் கிடைத்த 7000 நாணயங்கள்பற்றி நாம் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. (J. R. A. S. V. I. 1 No.3) g)a0) @J 6?15 LD 6oĥ5

Page 79
சடலத்தோடு முட்டியில் புதைக்கப்பட்டிரு தன. இதுபற்றிய விபரமோ அல்லது இ நாணயங்கள் எங்குள்ளன என்பது பற்றி விபரமோ நமக்குக் கிடைக்கவில்லை. இ தெல்லாம் நம்மவர் நம் பாரம்பரியத்தில் பழமையில் கொண்டுள்ள அசிரத்தையை யும் பாராமுகத்தையுமே காட்டுகின்றன
இத்தகைய அசிரத்தையினல்தான் வல்லிபுரம். மணற்காடு, குடத்தனை, நாக கோவில் தீவுப்பகுதிகளில் சாட்டி போன்ற இடங்களிலுள்ள மண்மேடுகளும் அவ ருேடு சேர்ந்துள்ள வரலாற்றுப் பொக்கிஷங் களும் நம்மவர்களால் தினம் தினம் அழி கப்படுகின்றன.
இத்தகையதொரு அழி வி ன் போ து கிடைத்த ஒரு வரலாற்றுச் சான்றுதான் ஆனக்கோட்டை மண்மேடு. இதில் பெரு பாகம் அழிக்கப்பட்டுவிட்டது. இதனுல் இக் குடாநாட்டிற்கான பழமையான தடயங்கள் பலவும் அழிக்கப்பட்டன என்பதை யார் உணர்வர்? யாழ்ப்பாணப் பேரரசின் தலைநச ரான நல்லூர் இன்று அழிக்கப்படுகிறது. வரலாற்று உணர்வுடன் ஒரு சமூகம் வாழும் போதுதான் அதற்கான எழுச்சியும் உண்டு என்பதை யார் மறுப்பர். இனியாவது இத் தயை சின்னங்களோ அன்றி நாணயங்களோ கிடைக்கும்போது யாழ். வரலாற்றுத்துறை யின் ஒர் அங்கமாகிய தொல்லியற் துறைக்கு அறியத்தரின் இம்மாவட்டத்தின் உயர்கலைட் பீடத்திலுள்ள நூதனசாலையில் இவற்றைப் பேணிப் பாதுகாப்போம் என்றும் உறுதி தருகிருேம்.
இத்தகையதொரு நிலை வரும் போது தான் இச்சின்னங்கள் நம் எதிக்கால சந்ததி யினருக்கு நல்ல வழிகாட்டியாய் அமையும்.
முடிவுகள்
எமது மேலாய்வின் மூலம் ஒரளவு சில முடிவுகளைக் கூறக்கூடியதாக உள்ளது. இப் மாவட்டத்தின் ஆதிக் குடியேற்றம் பெருங் கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்க ளோடுதான் தொடங்குகிறது. இவர்களுக்கு முன்பு யக்சர்கள் என மகாவம்சம் விளி
கும் குருணிக்கற்கால மக்கள் இந்நாட்டில்

(63)
:
u
வாழ்ந்ததற்கு பெருங்கற்காலப் படைக்குக் கீழ் இவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் பற்றி அனுராதபுரத்தில் கிடைத்த தகவல் கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாயுதங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த குருணிக்கற்கால மக்களோடு பெருமளவு ஒத்துக் காணப்படுவதால் தமிழ்நாட்டு குரு ணிக் கற்கால மக்கள் ஈழத்திலும் பரந் திருக்கலாம் எனக் கொள்ளலாம். தமிழ் நாட்டின் தென்கோடிக்குக் கிட்டவுள்ள பிராந்தியம் மட்டுமல்லாமல் சீதோஷன நிலையிலும் அதோடு ஒத்த ஒரு பிராந்திய மாக யாழ். மாவட்டம் காணப்படுவதால் இம்மக்கள் ஏன் யாழ். மாவட்டத்தில் கால் வைக்கவில்லை என்பது இற்றைவரை ஒரு புதி ராகவே காணப்படுகிறது. இதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று இதுபற்றிய முடிவான ஆய்வு இற்றைவரை நடைபெருமை. இரண்டாவது இம்மக்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் மூலப்பொருட்களாகிய குவாட்ச் எ ன் ற கணிப்பொருள் இப்பகுதியில் காணப் படாமை; அல்ஜின் தம்பதிகள் இம்மாவட் டத்தில் இவ்வாயுதங்கள் ஒரிடத்தில் காணப் பட்டதாகக் கூறும் தகவல்கள் உண்மையில் திருகோணமலையை மனதில்வைத்தே கூறி யுள்ளனர் என்பதை திரு. செரன் தெரணி யாகலை அவர்கள் நமக்கு அறியத்தந்துள்
இதற்கு அடுத்தாற்போல் வருவதுதான் பெருங்கற்காலம். யாழ். மாவட்டத்தின் வழுக்கையாறு இதன் மையப் பிரதேசமாக அமைந்துள்ளது. கந்தரோடை, ஆனைக் கோட்டை ஆகியவற்றில் கிடைத்த சான்று கள் பி. மு. 4ம் - 5ம் நூற்ருண்டுகளிலாவது இப்பகுதியில் இம்மக்கள் நடமாடினர் என் பதை உறுதிப்படுத்துகின்றன.
இக்காலத்தை அண்டிய குடியிருப்புகள் புன்னலை, களபூமி, மழவை ஆகிய இடங் களில் ஆரம்பித்திருக்கலாம் எனக் கொள்ள லாம். வேலணை, சரவணை ஆகியவை ஆனைக் கோட்டைக்கு நேர் எதிரில் இருப்பதால் ஆனைக்கோட்டை போன்றே இப்பகுதியிலும் ஆரம்பக் குடியேற்றங்கள் நடைபெற்றிருக்க

Page 80
(
லாம் என்றுகொள்வது தர்க்கரீதியாக ஏற் றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தாக இருந் தாலும் கூட இங்கு காணப்படும் தொல்லி யல் சான்றுகள் (அதுவும் மேலாய்வின் மூலப் பெறப்பட்டவை) கிறிஸ்துவ சகாப்தத்தை அண்டியுள்ள காலப்பருதியில்தான் இங்கு குடியிருப்புகள் தோன்றியிருக்கலாம் என் பதை வலியுறுத்துகின்றன.
இத்தகையதொரு நிலையே மண்ணித் தலை, வெட்டுக்காடு, நாகர்கோவில். குடத் தன. வல்லிபுரம்போன்ற கரையோரப்பகுதி யிலும் வெற்றிலைக் கேணி போன்ற இடங் களிலும் கிடைத்த சான்றுகள் உறுதிட படுத்துகின்றன, எனினும் இத்தகைய முடிவ கள் மேலாய்வுமூலம் பெறப்பட்டவையே வெறும் மேலாய்வை மையமாகவைத்து அவ சரமாக எந்த முடிவுக்கும் நாம் வருவது பிழை. பரீட்சார்த்தரீதியான அகழ்வுகள் இவைபற்றி மேலும் பல விபரங்களைத் தரும்
எமது மேலாய்வின் பெறுபேருக ஆரம்ட குடியேற்றங்கள் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்ததையும், நீர் வசதி, சுலபமா கப் பண்படுத்தக் கூடிய மண் ஆகியவை இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடத்தைப் பெற்றதையும் உறுதிசெய்கின் றன. செம்மண் பிராந்திய குடியிருப்புகள் மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் நடை பெற்றிருக்கவேண்டும் என்பதை இங்கு அரு கிக் காணப்படும் தொல்லியல் சா ன் று களோடு யாழ்ப்பாண வைபவ மாலை கைலாய மாலை போன்ற இலக்கியச் சான்று களும் எடுத்துக்காட்டுகின்றன.
கடின மண்ணும் மிக ஆழமாகப் பெறட பட்ட நீர்நிலைகளும் போதிய வசதிகளற்ற ஆதிகாலத்தில் மக்களால் ஆக்கிரமிக்கட் படாத பிரதேசங்களாகவே இருந்தன பொதுவாக பெருங்கற்காலமக்கள் குளத்தை மையமாகவைத்து வாழ்வை வளம்படுத்தின லும்கூட யாழ். மாவட்டத்தின் தரை தோற்றம் இயற்கையாக ஒரு பகுதியில் நீr தேங்கிவந்து நிற்கவும் மிகக் குறைந்த சிரம தில் இந்நீரைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் இல்லாத பிரதேசமாக இரு தது. இதனுல்தான் கிணற்று நீரில்மட்டுட வாழவேண்டிய மக்களுக்கு கரையோரப் பி

64)
:
3
தேசம். செம்மண் பிரதேசங்களைவிட வாய்ப் பான ஒரு இடமாக அமைந்தது. ஆனல் இத்
தகையதொரு நிலை அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் காணப்படவில்லை.
செம்மண் பிராந்தியமாகிய இதில் இயற் கையாகவே நீர் தேங்கிநிற்கக்கூடிய விதத் தில் தரைத் தோற்றம் அமைந்திருந்ததால் ஆரம்பத்திலே இருந்து முழுக்க முழுக்கக் குளங்களை மையமாக வைத்து இச்செம்மண் பிராந்தியத்தில் மக்கள் பரவல் ஏற்படத் தொடங்கின.
இப்பின்னணியில் இலக்கிய ஆதாரங் கள் இம்மாவட்டக் குடியேற்றம் பற்றி க் குறிப்பிடும் தகவல்களைச் சற்று விரிவாக ஆராய்வது பலனுடையதாகும்.
யாழ்ப்பாண வைபமாலை போன்ற நூல் கள் இப்பிராந்தியத்தின் குடியேற்றம் கி.பி. 8-ம் நூற்றண்டில் வாழ்ந்த யாழ்பாடியி னல் ஆரம்பிக்கப்பட்டது எனக்கூறுவது பொருத்தமற்ற தொன்ருகவே காணப்படு கின்றது. இவ் யாழ்பாடிக்கதை கி. பி. 16ம் நூற்ருண்டில் வாழ்ந்த அந்தகக் கவிவீரரா கவர் கதையைப் பின்பற்றி எழுந்தது மட் டுமன்றி 13-ம் 14-ம் நூற்ருண்டுகளில்தான் இம்மாவட்டத்திற்கு இடப்பட்ட மணவை மணற்றிடர் போன்ற பெயர்களையும் இணைத்து எழுந்தது என்பர் அறிஞர். (இந்திரபாலா - கா. 1972) அத்தோடு ஏற் கனவே ஆராய்ந்த தொல்லியல் சான்றுகள் ஆதிக் குடியேற்றம் யாழ்பாடியோடோ அன்றி கி. பி. 8-ம் 9-ம் நூற்ருண்டுகளில் வாழ்ந்ததாக நம்பப்படும் உக்கிரசிங்கன் மாருதப்புரவல்லி கதைகளிலோ இல்லை என் பது தெளிவாகின்றது. எனினும் பாளி நூலாகிய மகாவம்சம் இப்பிராந்தியத்தின் பழமைபற்றித்தரும் ஆகப்பழைய இலக்கிய சான்றை நாம் ஆராயாமல் விடமுடியாது.
மகாவம்சத்தில் கி. மு. 6-ம் நூற்ருண் டில் இங்கு (நாகதீபத்தில்) மகோதர குளோதர என்ற அரசர்கள் சிம்மாசனம் வேண்டிப் போரிட்டதையும் அப்போது புத்தபிரான் தமது இரண்டாவது விஜயத் இன்போது இவர்கள் சண்டையை சமாதா னப்படுத்தியதாகவும் கூறுகிறது. இத்தகைய

Page 81
(
தகவல்களைத்தான் ஒருவிதத்தில் கி. பி.3-ம் நூற்ருண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் மணிமேகலையும் தருகிறது. மணிமேகலையில் மணிபல்லவம்பற்றி பேசப்படுகிறது. இம் மணிபல்லவம் யாழ்மாவட்டத்தைக் குறிக் கிறதென்பர். இராசநாயகம் முதலியார், மணிமேகலையிலும் மணிமேகலை புத்தபீடியை வணங்கியது பற்றிய குறிப்பு வருகிறது. அத்துடன் மணிமேகலையில்
‘மணிபல்லவத்திடை மணிமேகலை தா வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையுங் தண்புனற் பொய்கையுந் தாழ்ந்தன நோக்கி எனவரும் குறிப்பும்
‘துறையும் துறைசூழ் நெடுமணற் குன் றமும்' எனவரும் குறிப்பும் இப்பிராந்தி யத்தில் நாகர்கோவில், வல்லிபுரம்,வேலணை காரைநகரிலுள்ள வேரப்பிட்டி போன்ற இடங்களை எம்மனக்கண் நிறுத்துகின்றன. வல்லிபுரத்திற்கூட கி. பி. 2-ம் நூற்ருண் டைச்சேர்ந்த பொற்சாசனம் ஒரு பெளத்த ஸ்தூபிபற்றியே பேசுகிறது. வேலணையி லுள்ள குறும்பிட்டியா காரைநகரில் உள்ள வேரப்பிட்டி ஆசியவற்றின் அழிபாடுகளும் இக்காலத்தில் பெளத்த ஸ்தூபிகள் இங்கு இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. எனவே மணிமேகலைச் செய்தி திராவிட மொழி பேசிய மக்களில் ஒருபகுதியினர் பெளத்த மத செல்வாக்கிற்கு உட்பட்டதை தெளி வாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்தநாட்டில் வாழ்ந்த தமிழ்க்குடிகள் எவ்வாறு பெளத்த மதத்தை ஆதரித்து பாளிமொழி செல்வாக்கால் தமது பெய ரையே மாற்றினர் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்தில் கிடைத் துள்ள பிராமிக் கல்வெட்டு சான்றுபகர் கின்றது. இக்கல்வெட்டின் காலம் கி. மு. 2, 3-ið LUIT fib(o? GổoT AT Gg5 h(Paranavitane 1970) இதில் தமிழ்வணிகனுகிய விசாகன் பெளத்த மதத்திற்கு கொடுத்த கொடைடற்றிக் கூறப்பட்டுள்ளது. வணிகன் "தமிழ’ என இக்கல்வெட்டில் அவன் பேசிய வொழியின்
பெயரால் அழைக்கப்படுவதை நோக்கும்

65)
போது தமிழுக்கே உரிய சிறப்பான எழுத் தாகிய ‘ழ’ கரத்தை உச்சரிக்கும் மக்கள் இப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பது தெளி வாகிறது. இங்கே குறிப்பிடப்படும் 'தமிழ’ என்ற பதம் உண்மையில் தமிழின் முதல் வடிவமாகும். எனவே இக்கல்வெட்டில் இருந்து திராவிடர்கள் அவர்களில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒரு பகுதி யினர் பெளத்தத்தை ஆதரித்தது தெரிகி றது. வல்லியுர பொற்சாசனம் ஒரு பெளத்த விகாரையைக் குறித்தாலும்கூட அதில்வரும் ‘படகரை' என்றபதம் உண்மையில் வட் கரை’ என்றதன் பிராகிருத வடிவம் என் பதும் இசிகிரிய என்றபெயர்கூட "ராயன்' போன்ற பெயர்கள் பெற்ற திரியின் வடி வமே எனக்கொண்டால் பிழையாகாது, எனவே இக்காலத்தில் வடகரை முக்கியமாக வல்லிபுரத்தை மையமாக வைத்து தனி சிற்றரசாக விளங்கியிருக்கலாம் எனக்கொண் டால் பிழையாகாது. எனவே வல்லிபுர பொற்சாசனமும் தமிழர் பெளத்தத்தைத் தழுவியதை எடுத்துக்காட்டுகின்றது எனக் கொள்ளலாம்.
எமது தொல்லியல் மே ல் ஆய்வு ம் வழுக்கை ஆற்றுப் பகுதியில் ஆனைக் கோட்டை கந்தரோடை ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வும் யாழ்மாவட்டம் குறைந்தது கி. மு. 4-ம் நூற்ருண்டிற்கு முன்பே திராவிட மக்கள் வாழ்ந்த இட மாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றது. இதனல் மகாவம்சத்திலும் மணிமேகலையி லும் இப்பிராந்தியம்பற்றி வரும் குறிப்புகள் இங்கு நிலைபெற்றிருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றரசுகள் பற்றிய ஒரு மரபையே பிரதிபலிக்கின்றன எனக் கொள்ள இடமிருக்கிறது. இச்செய்திகள் மட்டுமன்றி சம்மோக வாகினி என்ற மிகப் பழைய பாளி நூலில்கூட கி. மு. 4-ம் நூற் முண்டில் நாகதீபத்தைக் கண்ட ஒருகண் குருடுடைய மன்னன்பற்றிக் குறிப்பு வரு கின்றது.
மணிமேகலை இப்பகுதியை * நாக நாடு' என அழைக்க மகாவம்சமும் வச பனின் கல்வெட்டும் ‘நாகதீப" என அழைக்

Page 82
(
கின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத் தைச் சேர்ந்த மிகுந்தலையில் உள்ள பிராமிக் கல்வெட்டொன்று "தீபராஜ பற்றி பேசு கிறது. இக்கூற்று ‘நாகதீப" மன்னனையே குறித்து நின்றதென்பர் பரணவிதான, அத் துடன் நாம் பேசும் ஆதிக்குடியேற்ற காலத் தில் பரந்த அளவில் நாகதீபம் தற்போதய 6 –LDfTS stador Lib அநுராதபுர மாவட்டம் புத்தளம், சிலாபம் ஆகிய பிராந்தியங்களைக் குறித்து நின்றது என்பதை பாளிநூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இப்பகுதி நாக தீபம் ' என அழைக்கப்பட இதன் தென் பாலுள்ள பகுதி 'இரத்தின தீபம்’ என அழைக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்தில் அநுராதபுரநகரில் ஆட்சிசெய்த சிங்கள மன்னர் பட்டியலில் ‘நாக" என விகுதியுடன் முடிவடையும் பெயர்கள் பலவும் காணப் படுகிறது. ஏன் ஈழத்தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களில் கூட நாகர்கள் பெயர்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.
மேற்கூறிய கருத்துக்கனை மனதில் கொள்ளுவது அவசியம் மென்டிஷ் (Monds 1965) பரணவிதான போன் ருேர் இவர்களை அமாஷ்யர்கள் அதாவது மனிதரில்லாத கூட்டத்தினர் எனக் கூறியது வியப்பாக உள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் பற்றிக் கூறவந்த பரணுவிதான இப்பிராந்திய ஆதிக்குடிகளான நாகர்கள் பற்றிக் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் மகாவம்சம், மணிமேகலை போன்ற நூல்களில் மட்டுமன்றிப் பொதுவாக பழைய பாளி சமஸ்கிருத இலக்கியங்களில் நாகர்கள் மனிதர்களாக சித்தரிக்கப்பட வில்லை என்றும் உண்மையில் இவர்கள் அமாஷ்யர்களாகவே சித்தரிக்கப்பட்டு பாதாள உலக வாசிகளாகவும் குறிப்பிடப் பட்டு இவர்களின் இயல்பான தோற்றம் பாம்பாக இருந்ததாகவும் ஆனல் நினைத்த மாத்திரத்தில் எத்தோற்றம் பெறும் சக்தி படைத்திருந்தார்கள் எனவும் எடுத்துக் காட்டி ஈழத்தில் உள்ள நாகதீபம் கல் யாணி போன்ற இடங்கள் இவர்கள் வாழ் இடங்களாக குறிப்பிடப்பட்டாலும் இவர் கள் மனித பிறவியினரல்லர் என்பதை கெளதம புத்தர் இங்கு மேற்கொண்ட

66 )
விஜயங்களின் போது இங்கு பிறவியினர் இல்லாதிருந்தனர் என மகாவம்சத்தில் வாழ் கூற்று உறுதிப்படுத்துகின்றது என் றும் இன்ருேர் இடத்தில் நாகர்களை மனித பிறவியினர் எனக் கொண்டாலும் கூட எக் காரணம் கொண்டும் இவர்களை திராவிடர் எனக் கொள்ள முடியாதென்றும் விளக்கி யுள்ளார் (Paramaviana 1961). ஆனல் இவருக்கு ஈழத்தின் ஆதிக்குடிகள் பற்றி யிருந்த தடுமாற்றத்தை இலங்கை பல்கலைக் கழக வரலாற்று நூலில் எழுதிய கட்டுரை யொன்று எடுத்துக்காட்டுகின்றது. அதில் இந்நாட்டில் இன்று சிங்களம், தமிழ்மொழி பேசியோரின் பெரும்பான்மையினர் இந்தக் கற்கால ஆதிக்குடிகளின் வழித்தோன்றல் கள் என்றும், இவர்கள் பற்றி விரிவான தகவல் எமக்குக் கிடைக்கவில்லை என்றும் எடுத்துக் காட்டித் தமக்குக் காணப்பட்ட மயக்கத்தைப் புலப்படுத்தி உள்ளார் (Ray 1959).
ஆனல் இந்நாகதீபத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகனை விரிவாக ஆராயும் போது நாகர்கள் வாழ்ந்த பிராந்தியம், (ஏன் மகாவம்சம், தீபவம்சம் போன்ற பாளி நூல்களில் விஜயன் ஆதியில் வந்து கால்வைத்துப் பின்பு அநுராதபுரத்தில் அரசமைத்ததாக கூறப்படும் இப்பகுதி) ஆதிகாலம் தொட்டு மனித நடமாட்டத் திற்கு உட்பட்ட பகுதியாகவே காணப்படு கிறது. இற்றவரை நமக்குக் கிடைத்த மனித எலும்புக்கூடுகள் விசேஷமாக பொன்பரிப்பு மாந்தை ஆகியன இரண்டும் தெட்டத் தெளிவாக தென்னிந்திய மக்கட்கு பூவி னரினதே என்பதை உணர்த்தி உள்ளன. ஆனைக்கோட்டை எலும்புக்கூடு மானிட இயலாளரால் இன்றும் விரிவாக ஆராயப் பட வேண்டி இருந்தாலும் கூட அதில் மாந்தை எலும்புக் கூட்டின் சாயல் இருப் பதும் அவ் எலும்பு கூட்டோடு கிடைத்த முத்திரை குறிக்கும் பெயர் ஆதி திராவிடச் சொல்லாக இருப்பதாலும் மானிட இயல் சான்றுகளை ஒப்பிட்டு ஆராயும்போது நாகர் கள் மனிதர்களே என்பதும் ஆதி திராவிடர் என்பதும் வெள்ளிடை மலை, இன்றும் யாழ் மாவட்டத்தின் பல பகுதியில் வழக்கிலிருக்

Page 83
(
கும் சங்ககாலத் தமிழர் வழக்கிலிருந்த சொற்கள் பல இந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தப்படவேண்டும், என்ருலும் ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம். ஐந்து, உது, உவன், அதன் வந்தாரே போன்ற சங்ககால சொற்கள் தமிழகத்தில் வழக்கில் இல்லாவிட்டாலும் கூட இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் பேசப் படுகின்றன. ஏன் தொல்காப்பியத்தில் பெண்குழந்தையைக் கூட "மகனே' என அழைத்த வழக்குண்டு. இன்றும் இத்தகைய தொரு வழக்கு யாழ்ப்பாணத் தமிழில் உள்ளது. (Ray 1959:43) நாம் மேலாய்வில் ஈடுபடும்போது புங்குடுதீவு, வேலணை போன்ற இடங்களில் பண்டைய சங்கச் சொற்கள் வழக்குபற்றி பல அறிஞரால் எமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்தால் நல்ல பலன் கிடைக் கும். இப் பின்னணியில் நோக்கும்போது கடைச்சங்கப் புலவர்களான ஈழத்துப் பூந்தேவனுர், முடிநாகராயன் போன்றேர் வடமாகாணத்திலிருந்து தமிழ் வளர்த்த மதுரைக்குச் சென்றிருக்கலாம் என்பது புலனுகின்றது. முக்கியமாக மாந்தை பற்றிச் சங்ககால நூல்கள் குறிப்பதும், சமூகப் பிரிவில் சங்கத் தமிழரின் ஒரு பகுதியின ராகிய கடம்பரை ஞாபகமூட்டும் விதத்தில் மல்வத்து ஒயா என இன்று அழைக்கப்படும் நதி அன்று பழைய பாளி நூல்களில் விளக் கப்படுவதையும் மேலும் உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம். வவுனியா மாவட் டத்தில் கிடைத்த இரண்டு பிராமிக் கல் வெட்டுகளில் (கி. மு. 2-ம்8ம்நூ. சேர்ந்தது) தமிழ் வணிகன் விசாகன் பெளத்தமதத் திற்குக் கொடுத்த கொடை பற்றிக் குறிப் பிடுகின்றன. இதே காலத்தைச் சேர்ந்த அநுராதபுர கல்வெட்டிலும் தமிழ் வணிகர் பேசப்படுகின்றனர். வவுனியா மாவட்டத் தில் ஏற்கனவே குறிப்பிட்ட பெரியபுளியங் குள கல்வெட்டில் தமிழுக்கே சிறப்பாக அமைந்துள்ள "ழ’ என்று எழுத்து காணப் படுவது தமிழைப் பேசிய மக்கள் கூட்டம் பெளத்தமதத்தை அனுஸ்டித்தவர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என எடுத்துக்காட்டு கின்றது. ஏன் மகாவம்சம் குறிப்பிடும் வர

57 )
லாற்றுச் சம்பவங்களான கி. மு. 2-ம் நூற்ருண்டைச் சேர்ந்த சேனன், குட்டிகளும் பின் வந்த எல்லாளன் ஆட்சியும் அன்று கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு இப் பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசியோர் வாழ்ந்த தை உறுதிப்படுத்துகின்றன: வவுனியாவில் உள்ள 'மாமடுவ" என்ற கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமசின்ன வகைகள், கற்பதுக்கைகள், கல் வட்டங்கள் ஆகியனவும் "இம்மாவட்டத்தில் பழந்தமிழர் பெற்ற செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றன. முல்லைத்தீவில் கண்டெடுக் கப்பட்ட ஆதி நாணயங்கள் கந்தரோடை வல்லிபுரம், குடத்தனை, மாந்தை, அநுராத புரம் போன்ற இடங்களில் காணப்பட்ட ஈழத்தின் ஆதி நாணயங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சின்னங்களிற்கும் பெருங்கற்கால பண்பாட் டைச் சேர்ந்த பானை ஒடுகளில் உள்ள குறி யீடுகளிற்கும் இடையே இளைவிட்டோடும் ஒற்றுமையைக் குறிப்பிடத்தக்கது. இதனல் ஈழத்தில் இன் நாணயங்களை வெளியிட்” டோர் ஆதிதிராவிட மக்களே என்பது புலனுகிறது. அண்மையில் மாந்தையில் மேற் கொள்ளப்பட்ட பரீட்சார்த்த அகழ்வு இப் பகுதியின் ஆதிக்குடிகள் பெருங்கற்காலப் பண்பாடு வழிவந்த திராவிடரே என்பதை உணர்த்தியுள்ளது. ஏன் மகாவம்சம் குறிக் கும் ஈழத்தின் ஆதிப்பெயரான தாம்பிபர்ணி கடத் தமிழகத்தில் உள்ள பாண்டிநாட்டு நதியாகிய தென் பொருணை அல்லது தண் பொருணையின் பாளி வடிவமே என்பர் அறிஞர். இதனல் ஆதிக் குடியேற்றம் இப் பகுதியிலிருந்து இங்கு நடைபெற்றிருக்க லாம் என்பது வெளிப்படை, புத்தள மாவட்டத்தில் g2. Git GMT பொன்பரிப்பு ஆதிக்க நல்லுருக்கு நேரெதிரிலமைந்துள்ள தும் இவை இரண்டுக்குமிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமையை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
இவ்வாறு நோக்கும்போது ஈழத்தின் ஆதிக்குடியேற்றத்தில் பாண்டிநாடு முக்கிய இடத்தை வகித்தது தெளிவாகிறது. பாண்டி நாட்டில்தான் பழந்தமிழர் நாகரிகம் முத லில் செழித்தது என்பதை கொற்கை

Page 84
(
போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் உறுதிப்படுத்துவதால் இத் தகையதொரு கருத்து ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது. விஜயன் கதையிலும் ஏனைய இடங்களிலும் "பண்டு என வரும் பதம் பாண்டியரேயே குறித்தது என்பதை நிக்லஸ் போன்ற அறிஞர்கூட ஏற்பதாலும் ஈழத் தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களின் பிராமி வடிவம் கூட தென்னுட்டு வரிவடிவ வழிவந்தது என அறிஞர் ஏற்பதாலும், பெளத்தமும் வடஇந்திய பிராமி வரிவடிவ மும் இங்கு புகுத்தப்பட முன்பு அமாஷர் கள் என விபரிக்கப்படும் நாகர் திராவிட மொழி பேசியோராக இருந்தனர் என்பது தெளிவாகிறது. வரலாற்றுக் கால சிங்கள மன்னர் பலர் நாக என விகுதியுடன் முடி வடையும் பெயர்களைச் சூடியிருந்ததை உற்று நோக்கும்போது இக்கால சிங்கள மக்களின் மூதாதையர்கூட ஆதிதிராவிடமொழி பேசி யோர் என்பது தெளிவு. இதைத் தற்கால சிங்கள மொழி தன்மையும் எடுத்துக் காட்டு கிறது. சிங்களம் என்று நாம் காணும் இனம் பற்றி ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களில் குறிப்பு இல்லை. இந்நாட்டுக்கு இடப்பட்ட பெயராக இது பழைய பாளி நூல்களிலும் இந்திய இலக்கியம் கல்வெட்டு ஆகியவற் றிலும் கி. பி. 3-ம் நூற்ருண்டுக்குப் பின்பே கீாணப்படுகிறது.
இவ்வாறு பிந்திய நிலையில் காணப்படும் சிங்களம்" என்ற சொல் ஈழத்தின் வழி வந்த சொல்லாகும். எலு என்ற மொழி பேசியதால் ஈழம் என இந்நாடு அழைக்கப் பட்டது. இதனைப் பட்டினப் பாலையில் வரும் "ஈழத்துணவும் காழத்து ஆக்கமும்’ என்ற குறிப்பும், தமிழ் நாட்டில் திருப்பரம் குன் றத்தில் காணப்படும் ஈழத்துக் குடுமிகள் என்ற குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே இந்த ஈழத்துக்குச் "சிறீ என்ற அடைமொழியைச் சேர்த்ததன் விளைவாகத் தான் 'சிங்களம்' என்ற சொல் பிறந்து, இது முதலில் நாட்டையும் பின்பு ஒரு மக்கள் கூட்டத்தையும் குறித்தது என்பது தெளிவு. மக்கள் கூட்டத்தைக் குறித்த நேரத்தில் சிங்கத்தைக் கொன்றவன் (சிங்+கல) வழிவந்த இனமே சிங்கள இனம்

58)
என்ற நாடோடிக் கதை மரபு மூலம் ஈழத் தில் இருந்து வளர்ச்சியடைந்த சிங்களத் திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. சிங்கள தமிழ் மக்களிடையே மானிடவியலாளர், சமூகவியலாளர் காணும் ஒற்றுமையும் இதை மேலும் வலுப்படுத்துகின்றது.
இவ்வாருயின் சிங்களத்தின் ஆதிமொழி யாகிய 'எலுவும் தமிழைப்போல ஒரு திராவிட மொழியே. ஏன் தமிழ்நாட்டிற் கூடத் தொல்காப்பியர் காலத்தில் பற்பல பிராந்தியங்களில் பேசப்பட்ட 12 கிளை மொழிபற்றியும் குறிப்புண்டு. (Meenakshisundaram T. P. 1968) gasbsóló) g)ø) GLpfrgs) வழக்குகள் ஏனையோரால் விளக்கப்பட வில்லை. எனவே இந்த எலுவும் இத்தகைய ஒரு பிராந்திய மொழிவழக்காக ஈழத்தில் தமிழுடன் அல்லது வேறு திராவிட மொழி வழக்குகளுடன் புகுந்தது எனலாம். பெளத் தமும், பாளியும் இந்த நாட்டில் புகுத்தப் பட்ட பின்பு *எலு' இவற்றின் செல் வாக்கால் வட இந்திய சாயல் பெற்று தமிழ்போன்ற திராவிட மொழி தன்மையில் இருந்து வேறுபடத் தொடங்கியது. இவ் வாறு பிறந்ததுதான் சிங்கள மொழியாகும்.
எனவே தொல்லியல் நோக்கில் நோக் கும்போது பரணவிதான குறிப்பிடுவது போல் யாழ் மாவட்டத்தில் காணப்படும் தொல்லியல் எச்சங்கள் இத்தீவின் ஆதி காலத்தில் ஏனைய மாவட்டங்களில் காணப் படும் தொல்லியல் எச்சங்களோடு ஒத்தே gGIT GIOTU JUGG6örsp6OT. (Paranavitana 1961) ஆனல் அவர் கூறுவதுபோலத் தீவின் ஏனைய பகுதியில் காணப்படுபவை வட நாட்டின் ஆதிக்குடியேற்றங்களின் எச்சங்கள் அல்ல. இவை தென்னக மக்களின் எச்சங்களே. இவற்றேடு யாழ் மாவட்ட, வட மாகாண ஆதிதிராவிட மக்களின் எச்சங்களும் ஒத்துக் காணப்படுவது ஆச்சரியப்படக்கூடியதொன் றல்ல.
எனவே தற்போதய நிலையில் அகழ் வுகள் விரிவாக மேற்கொள்ளப்படாத நிலை நமது மேலாய்வை மையமாகவும் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட முக்கிய இடங்களில் கிடைத்த தகவல்களை சான்ருகவும் வைத்து

Page 85
(
ஆரஈயும்போது யாழ்மாவட்டத்தில் நடை பெற்ற ஆதிக குடியேற்றம் அநுராதபுரம், மாந்தை, பொன்பரிப்பு, திஸமகாரகம போன்ற இடங்களில் நடைபெற்ற ஆதிக் குடியேற்றங்களே ஒத்ததே என்பதும் ஆகக்
குறைந்தது கி. மு. 5-ம் நூற்ருண்டிலாவது இப்பகுதியின் சில முக்கிய இடங்களில் சங் கத் தமிழரின் மூதாதையரான பெருங் காலபண்பாட்டு மக்கள் வாழ்ந்தனர் என் பது உறுதி.
இத்தகைய ஆதிக் குடியேற்ற தலங் களில் வழுக்கையாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கந்தரோடை ஆனைக்கோட் டைத் தொல்லியல் சான்றுகள் யாழ்மா வட்ட ஆதிக்குடியேற்றத்தில் இதுபெற்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இராசநாயகம் முதலியார் ஞானபபிரகாசர் போன்ருேர் கந்தரோடைதான் பண்டைய நாகர்களின் தலைநகர் என்றுகூறிய கருத் தும் கிழக்குக் கரையிலுள்ள சிங்கைநகர் கந்தரோடைக்குப்பின்பு இப்பிராந்தியத்தின் தலைநகரக எழுச்சிபெற்றது பற்றிய செய் தியும் தற்போதைய தொல்லியல் ஆய்வின் பின்னணியில் பரிசீலனை செய்யவேண்டிய கருத்துக்களாக அமைகின்றன. எவ்வாருயி ஒதும் இப்பகுதி ஆதி அரசியல் வளர்ச்சிபற் றியோ அன்றி ஏனைய அரசியல் சம்பவங் கள் பற்றியோ போதிய இலக்கிய ஆதா ரங்கள் இல்லாதவிடத்து அறிந்துகொள்வது கடினமாக இருந்தாலும்கூட மகாவம்சத் தில் (கி. மு. 6-ம் நூற்றண்டு) நாகர் அரசு பற்றிவரும் குறிப்பும் மணிமேகலையில் (கி. பி, 3-ம் நூற்ருண்டு) நாகநாடுபற்றிய குறிப் பும் விசேடமாக மணிபல்லவம் என அழைக் கப்படும் இப்பிராந்தியத்தின் ம்ன்னனன வளைவாணன் மகள் பீலிவளேக்கும் சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கும் இடையே யுள்ள தொடர்புபற்றி வரும்
நாகநாடு நடுங்கின்ருள் பவன் வ்ாகை வேலன் வளைவாண்ன் றேவி வாகை மயிலை வியிற்றுட் தோன்றிய
பீலிவளை
(மணி - காதை XXiv 11, 54)
குறிப்பும் வசபன் கல்வெட்டில் கி. பி. 2ம்

69)
நூற்ருண்டில் அநுராதபுரத்திலாண்ட வச பன் காலத்தில் நாகதீபத்தை அவன் அமைச் சருள் ஒருவனகிய இசிகிரயன் என்பவன் மாகாண அதிகாரியாக இருந்து பரிபா லித்து வந்த காலத்தில் பியகுகதிசன் என் பவன் ஒரு விகாரை அமைத்ததுபற்றிவரும் செய்தியை நோக்கும்போது இப்பகுதி அர சியல்ரீதியாக தனிப்பிராந்தியமாக விளங் கியது தெரிகிறது. இத்தகைய பிராந்தியம் ஒரு பேரரசு நிலைக்கு எழுச்சி பெருவிட் டாலும்கூட ஒரு சிற்றரசாக விளங்கியிருக் கலாம். இத்தகைய அரசின் தலைநாராக ஆரம்பத்தில் கந்தரோடையும் பின்பு கிழக்கு கரையில் சிங்கைநகரும் விளங்கியிருக்கலாம் எனக்கொண்டால் பிழையாகாது. ஏன் அநு ராதபுர மன்னர் அரசியல் வரலாற்றைக் குறிக்கும் மகாவம்சத்தில்கூட தேவநம்பிய தீசன் ஆட்சிக்குப்பின்பு மூன்று நூற்ருண்டு கட்கு மேலாக இப்பகுதிபற்றி எந்தவித செய்தியும் குறிக்கத் தவறியதில் இருந்தே இப்பகுதி ஒரு தனிப்பிராந்தியமாக வளர்ச்சி பெற்றது என்பது வெள்ளிடைமலை. இத்த கைய சிற்றரசுகள் யாழ்மாவுட்டத்தில் மட்டு மன்றி வடமாகாணத்தின் பல இடங்களி லும் குறிப்பாக மாந்தை, வவுனியா, முல் லைத்தீவு போன்ற இடங்களில் வளர்ச்சி பெற்றிருக்கலாம் எனவும் கொள்ளலாம். இவை பெரும்பாலும் அரசியல் ரீதியில் சுதந்திரமாகவே விள்ங்கியது என்பதை சிங் கள வரலாற்று நூல்களில் வரும் குறிப்புக் கள் மறைமுகமாக எடுத்துக்காட்டுவதோடு ஐர்ோப்பியர் ஆட்சியிலும் குறிப்பாக "வன் னிப்பகுதி சுதந்திர நிலையில் இயங்கிய தன்மையும் சான்று பகர்கிறது சிங்கள வரலாற்று முதல் மன்னனுகிய தேவநம்பிய தீஸன் கூட வடபகுதி|மீது கொண்ட தொடர்பு அரசியல் ரீதியானது அன்று. இது வெறும் கலாச்சார தொடர்பே இவனுக்குப் பின்பு மூன்று நூற்ருண்டுகளுக் குப் பின்பு கி. பி. 2-ம் நூற்ருண்டில் அநு ராதபுர மன்னணுகிய மகல்லநாக, கனிட்ட திஸ் போன்ருேர் மேற்கொண்ட பெளத்த கட்டிட பணிபற்றியே மகாவம்சம் குறிக் கின்றது. கி. பி. 3ஆம் நூற்றண்டில் இன் னெரு சிங்கள மன்னணுகிய வெகாரிகதிஸ்ஸ மேற்கொண்ட பெளத்த பணி பற்றிக்

Page 86
(
குறிப்பு வருகிறது. (M. V. 33-35) இதன் பின்பு கி. பி. 7-ம் நூற்ருண்டில் அநுராத புரத்தை ஆண்ட இரண்டாம் அக்கிரபோதி இங்குள்ள பெளத்த நிறுவனத்திற்கு மேற் கொண்ட உதவிபற்றிப் பேசப்படுகின்றது. (C.V. 42-62) எனவே வடபிராந்தியத்தைப் பொறுத்தமட்டல் சிங்கள மன்னர் காலா காலங்களில் இப்பகுதியில் தளைத்த பெளத் தத்திறகு அளித்த உதவி பற்றிய சான்றுகள் காணப்படுவதாலும் அரசியல் ஆதிக்கம் பெருமளவுக்கு இவர்களால் மேற்கொள்ளப் படவில்லை என்றே கூறலாம். இதனல் இப் பகுதி அரசியல் ரீதியில் சிறுசிறு சிற்றரசு களாக இருந்திருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது. இலக்கியக் கல்வெட்டு ஆதா ரங்களின் சான்றுகள் இல்லாத நிலையில் முழுக்கமுழுக்க தொல்லியல் சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வரசுகளின் அரசியல் வரலாறு பற்றி நாம் திட்டவட்ட மாகக் கூறமுடியாத நிலையில் உள்ளோம். எவ்வாருயினும் பெளத்த கலாச்சார அலை இப்பகுதி மக்களையும் கவர்ந்தது என்பதற் கான சான்றுகள் உள. இதனுல் ஒரு சில காலங்களில் மட்டும் இப்பகுதி மீது அரசி யல் ஆதிக்கத்தில் அநுராதபுரமன்னர் ஈடு பட்டிருக்கலாம், என்பது தெளிவாகிறது. இதற்குச் சான்ருக கி. பி. 2-ம் நூற்றண்டில் இங்கு நிலைபெற்ற வசபன் ஆட்சியும் கி.பி. 8-ம் நூற்றண்டில் அநுராதபுரத்தில் 2-ம் மகிந்தன் ஆட்சிசெய்த போது வட மாகா ணத்தை உள்ளடக்கிய உத்தரபிரதேசத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி பற்றிச் சூளவம்சம் (C. V, 48; 83-84) தரும் குறிப்பும் அமைகின்றன. வட பிராந்தியம் ஒரு சில காலங்களில் அநுராத புர மன்னர் அரசியல் செல்வாக்குக்கு உட் பட்டிருந்தாலும் பெரும்பாலான காலத்தில்
இக்கட்டுரையாழ் பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்

)
Ο )
இது சுதந்திரமாகவே விளங்கியது என்பதை அநுராதபுர மன்னர் தொடர்ச்சியாக இப் பகுதி|மீது மேற்கொண்ட அரசியல் ஆதிக்கம் பற்றி மகாவம்சம். தீபவம்சம், களவம்சம் போன்ற சிங்கள மக்களின் வரலாற்று நூல் களில் போதிய ஆதாரம் காணப்படாத தொன்றே எடுத்துக்காட்டுகின்றது. இருந் தும் இப்பிராந்திய மக்களின் ஒகு பகுதி யினராவது பெளத்தத்தின் வருகையாலும் பாளிமொழிச் செல்லாக்காலும் தங்கள் மொழி கலாச்சாரத் தனித்துவத்தை முற் ருகப் பேணமுடியவில்லை என்பதை இங்கு காணப்படும் சிங்கள இடப்பெயர்களும் ஆங்காங்கே காணப்படும் பெளத்த சின்னங் களும் எடுத்துக் காட்டுகின்றன. எவ்வாரு யினும் கி. பி. 10ஆம் நூற்ருண்டில் ஏற் பட்ட சோழப் படையெடுப்பு இப்பிராந்திய மக்களை தமிழ் இந்துமத வழியில் முழுக்க முழுக்க நெறிப்படுத்த கி. பி. 13-ம் நூற் ருண்டில் ஏற்பட்ட மாகன் படையெடுப்பு சிங்கள மக்கள் அரசியல் செல்வாக்கிற்கு உலைவைக்க இக்காலம் தொட்டு ரோப்பி யர் வரும்வரையும் ஒரு தனித்தமிழ்ப் பேர ரசு நந்திக் கொடியுடன் இப்பிராந்தியத்தில் வளர்ச்சிபெற முடிந்தது.
எவ்வாருயினும் யாழ். மாவட்டத்தில் நாம் மேற்கொண்ட மேலாய்வு உண்மை யில் மேலோட்டமாகமட்டுமே மேற்கொள் ளப்பட்டவை. தொல்லியல் மேலாய்வு உண் மையில் கால் நடையாக பகுதி பகுதியாகச் சென்று விபரமான தகவல்களைத் தரும்வகை யில் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றே. இத்தகைய விரிவான ஆய்வு நடைபெறும் போது எமக்கு மேலும் மேலும் புதிய தக வல்கள் கிட்டலாம்.
மன்றக் கருத்தரங்கில் 16-6-82 ல் கட்டுரை

Page 87
உசாவியநூல்கள்.
அகநானூறு 1961 (p. காசி
இந்திரபாலா கா 1972 யாழ்ப்ப இரகுபதி பொ. 1981 வீரகேசரி சதாசிவம்பிள்ளை வி. வி. 1884 யாழ்ப்பா புறநானூறு 1962-64 சு. துரை பெரும்பானற்றுப்படை 1962 பொ. வே ஞானப்பிரகாசர் 1928 யாழ்ப்பா வேலுப்பிள்ளை க. 1918 யாழ்ப்பா மணிமேகலை 1956 உ. வே.
முத்துத்தம்பிப்பிள்ளை அ. 1912 யாழ்ப்பா
ஜோன் என். 1879 யாழ்ப்பா
Begey Vimala 1967
Archaeological Exploration in vol. 9 No. 4 Summer 1967. p
,, 1973
• Proto historical material from im Kennedy. K. A. R. and Po: of South Asian Pre-history pp
Boake W. J. S., 1887
‘ “ Tirukketiswaram, Mahatirtha, (C. B.) vol. X No. 35. pp 10' ,, 1888
Manner A Monograph (Colombo 1954 Skeletal remains from Tir Section G. vol, V Pact-2
Cularamsa 1953
(Trans Geiger. W Colombo
Deramiyagala S. 172.
The Citadel of Anuradhapura 19 Ceylon No-12. PP 48-62,
Indrapala K. 1981
The Hindu. April 26.
J. R. A. S. (C. B.)
Journal of the Ccylon Branch oft
Kennedy K. A. R., 1975
The Physical Anthorpology of Sri Lanka (Canberra)

e o u a e o e s a
நாதச் செட்டியார் பதிப்பு (திருநெல்வேலி) ாண இராச்சியத்தின் தோற்றம் (கண்டி)
(14-6-1981)
ாண வைபவம் (சென்னை) ச்சாமிப்பிள்ளை பதிப்பு (திருநெல்வேலி) 1. சோமசுந்தரரும் பதிப்பு (திருநெல்வேலி) ாண வைபவ விமர்சனம் ாண வைபவ கெளமுதி (வசாவிளான், யாழ்ப்) சுவாமிநாத ஐயர் பதிப்பு (சென்னை), ாணச் சரித்திரம் (யாழ்ப்பாணம்) "ணச் சரித்திரம் (யாழ்ப்பாணம்)
Northern Ceylon' Expedition р 21-29,
Sri Lanka (Ceylon) and Indian Contacts' ssehl G. L. (ed) Ecological Back grounds
191 - 196. ” ر
Motoddam or Mantoddai, in J. R. A. S. 7 - 14
) Chanmugam P. K., and Jayawardane F.L. We ukketswaram im Ceylon Journal of Science,
59, Excavation in the Gedig Area. Ancient
he Royal Asiatic Society.
he Megalith builders of South India and

Page 88
( ,
Lćwis J. P. 1895
Mannual of the Vanni District (Co
Mahavamsa 1960
(Trans) Geiger W (Colombo)
Meenakshisundaram T, P. 1965
A History of Tamil language (Poon
Mendis G. C. 1965
The Vijaya legend in Jayawickrama volume (Colombo) PP 263-279
Navaratnam C. S. 1958
Tamils and Ceylon (Jaffna)
- Pārker H. 1885
Report of the Archacologeical disc prvoince in J. R. A. S. (C. B.) vil
Paranavitane C 1961
The Arya kingdom of North Ceylo1 Part (ii) PP 1-42 1970 Brahmi InscriPtions of Ceylo Pieris P, E. 1917
. . . Nagadipa and Buddhist remains ita J
vol. (xxvi) No 70. PP 11-67
1919
Nagadipa and Buddhist remains in vol. (xxviii) No. 72 PP 40-67
Ragupathy P. 1931
Daily News 6-10-1981 Rasanayagam S 1926
Ancient Jaffna Madras
Ray H. C. 1959
History of Ceylon, vol (i) Part (i
Senaratne S. P. F. 1965
The Later Prehistory and Poto-hist in Journal of the national museum (
(3-19)
Shanmuganathan S. 1960
Fxcavations at Tirukketiswarm Va. (colombo) PP 83-84
Sitrampalam S. K. 1980
The Megalithinir culture of Srilanka (Unpuplished ph. D Thesis, Poona)

2 )
lombo,
a)
M. A. (Ed.) Paranavitane Felicitation
overies of Tissmaharama in Th Southern -
No. 27 PP 95-92
J. R. A. S. (C. B) N. S. vol. (vii)
n (Colombo)
affna Part (i) J. R. A. S. (C.B.)
Jaffnaa. Part (ii) J. R. A. S. (C R):
) Colombo
ory of Ceylon, some preliminary problems f ceylon vol (i) Part (i) colombo PP
tthianthan K. (ed.) Tirukketiswaram papers

Page 89
WITH THE BEST
OF
ALL CEYLON
LEADING IMPORT
ON
MEDICAL, ACCOUNTANCY, ENC TEXT BOOKS IN EN NOVELS IN ENG ENGLISH R. TAMI||
FOR YOUR REGUIRE ALWAYS RE
ALL CEYLON D
Head Office:
371, DAM STREET. (Adjoining Courts Post Office) COLOMBO. 12 P. O. Box 96 Phone: 34529 Cable: KENNADIES'
All orders placed by post or
within ci

COMPLIMENTS
»ISTRIBUTORS
TERS OF BOOKS
GINEERING ADVANCED LEVEL
GSH AND TAMIL GLISH 8k TANML. L PERIODICALS.
MENTS ON EBOOKS MEMEBER
DISTRIBUTORS
Branch.
119 1/1, K. K. S. ROAD,
(Mylands Building) JAFFNA. P. O. Box 94.
Phone: 8234 Cable: AECEDEE
telephone will be delivered ty limits.

Page 90
షాక్రస్తాక్షసైక్ష
S
S
S
s
W. y ŽIK У W W W W 激 செந்தழல் சிறப்புற வாழ்த்துகிறேம். ; 妨 W
缀 குமாரவேல் கொமபனி
y y V
217, 5ம் குறுக்குத்தெரு, 4.
கொமும்பு - 11 W தொலைபேசி: 21057 y y y Seseeeseeeeå
邻
喙
爱 GJF2DTI r சிவபாதலிங்கம் வைரக்கல் நகை வியாபாரம் 磁
சிறந்த வேலைப்பாடுள்ள
தங்க வைர நகைகளை விரும்பிய டிசைன்களில் பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணம்,
Glumrøör: 7794
ငါ့၊ ငဲ့၊
220, கஸ்தூரியார் வீதி,
s ငါ့)၊ ငါ့)၊
***************

s
FDBSDDSDDSBSDDS 妨 级
யாழ்நகரில் சுவையான ஐஸ்கிறீம் 3.
குளிர்பான வகைகளுக்கும் 缀 கேக் பற்றிஸ் வகைகளுக்கும் y سه به % % கல்யாணி கிறீம் ஹவுஸ் 4 73, கஸ்தூரியார் வீதி, 3. y யாழ்ப்பாணம், W W W WK GB in 67 80.77 W W Χ W W W. % Χ % &nnanaananay
*ஜீஜீஜீஜீஜீஜீஜீஜீஜீஜ்ஜஜ்ஜிஷ்
With the Best Compliments
from
W. R. K. Traders
42, Jampettah Street,
Colombo - 13

Page 91
SPACE DONATED IN
Memory of Al久e
Late ?ଷିକ
Mr. P. Navaratnam :
ALYY0SLYK0SK0AYeAKYKKKAAAASAKAYKAAKAzYYYA AALAAA 7S7S7S7S7S7S7S7S7S7S7S7S7S7S
qALAAKKKKLSLsKzYsAKAsLALLAzLSALYKzYKASKsKAA È. 7S7S1S 7S7S7S7S7S7S7S7S7S 7గా గొg S2 S842 芬 ମୁଁଘଁ 2ܐܸܠܹ ܐܸܠܼ S. 3. 杀 类 àś TW II) 直血命娄 ジミミで う。さ 3 TLIIGD 95)ICII $ନ୍ତି 1S o G 6i 7)N 类 முதன்மைபெறற ஸதாபனம 崇
W 亲 崇
நொடிப்பொழுதில் 3. 2ଷିକ ラミ இ2 TV ஏரியல் கோளாறுகளை இ w 2jY சரிசெய்யயலாம். پلاح ጓኾጽ 2ܠܹܐܠܹ للا< O محصے இ சுபநிகழ்ச்சிகளை வீடியோ படத்தில் இ ମୁଁଷି P تمہات ? حی:۔۔۔۔۔۔۔۔ہ ... ۰۔ ۔۔۔ محہ ہے எடுப்பதற்கு குறைந்த கட்டணம் sSE عجاج &ନ୍ତି 酸 KÈ S S2 2ଵି வீனஸ் 1NS S2 مراجع
S2 றெக்கோடிங் றேடியோ S2
N ۔ வாச் வேக்ஸ் گS CS 3. N? M/ 杀 பூரீதர் தியேட்டர்மு ன், 亲 亲 யாழ்ப்பாணம் 类
2ܐܸܠܹ
ჯ>
N 杀 类 AeAAYLALALAKLSLALASK0ALLLAAASKLLAYYALeKYKLSYAKLKALAL 示示ミラーラ派Sラミポラミラミラミフーミラミ零下奈 崇 有荣誉 类
 

岛之S奖s坐s竺s竺S坐s垩s丝S竺s媛生 フ示エミフ旅ドラミテミラーフエミリミラー 崇 杀杀恭养
ግ 影崇
S.
2
S
崇
ܛ
駝2 S.
匙
SとS as $2
ܐܠ
(3 S.
ZýS 类 With Best Compliments 类 崇 兴 ØS from S2e جSح S ? Šo 一兴 عجاج S ନି?ଞ 亲 S2 N S. S2 ZřS SZ- sSe 不
ZN> Se 22ܛܟ݂
窓 are: �ଞ 乙 S. ମୁଁଙ୍କି 崇 S2 2ܛܽܠܲܕ݂܂ #7ଞ iS S2 ?ଞ
S 杀 42 S 芬 兴 S2 ØNS Z2ýS 类 养
S S2 N2 Zī 芬 S2 علاج 2ଵି ୪୩୪ ܐܸܠܲܢ 2!ܠܲ Zá ମୁଁଟି ܐܛܽܠܸܕ݂ 2ܛܽܠܼ KE 2S sX-s {2 ?ଵି フミ LALKAA0LLAALAYLSLAAqAALASLALASAAALSYLKYYYSYLSSsLLL OBBO BOrOOBLOLOLOBL BOLBO0OkkBOBBLBOLL BOLkB OOLLOLL LMYO
S2S2S2S2S2S2s2S2s 崇崇糕崇粥染崇 戀染ラ示零ミラー家 崇 ମୁଁ କିମ୍ନର୍ବିଶ୍ୱାଷ୍ଟ୍ରୁଟି? ଐଷ さ。 S42 ମୁଁଷି }
S2 ମୁଁଷି S2 ܘܐܸܬܼܠܲ
() 剑 i t ... a
※ With the Best Compliments 亲 sSNZ2 Se 2ଵି ラー from S2 ܐܛܽܠܹ 7S い S2 类 ZS 7Ne S2 يجع Y ŽINI * AMBIHAPATHY śą WS S ܐܸܠܼ مراجع YS S TEXTILES S ܐܐܸܠܼ 3}} KG Sa S2 2ର୍ବି for ମୁଁଠୁଁ
Se SAZ
Fancy Goods and ମୁଁଟି eSlees S2 2S Quality Textiles 7ýS
S. S. 杀 66, Grand Bazaar, 杀 SAZ S. 亲 Jaffna. 杀 S2 %2ܐܸܠܼ S S2 S2 $ନ୍ତି } S. S2 STS ኀሸS~ 崇梁崇崇崇染梁染梁崇崇崇崇梁崇崇 ラ歴下赤ラやラミ示ラミ考蒸ラミネラミリミ零ラ否示零ラ赤

Page 92
6GETs'
*சொன
ஏக விநியோகஸ்தர்களின் அரிய
T V (தொலைக்காட்சி
மற்றும் மின் உபகரண விற்
அதைத் தொடர்ந் இங்கிலாந்தில் விசேட அண்மையில் தொழில்நுட்
TV, றேடியோ தொடக்
மின் உப பழுதுபார்த்தலுக்கு ஏற்றுக்ெ
தரமான சேவையெனில் யா சீடில்ஸ் சி
363, கஸ்தூரியார் (கன்னதிட்டிச் ச
 

தரத்தில் தனி
Ո7ահ6ծI
புதிய யாழ்க்கிளை அளிக்கும்
சேவை!
à), வீடியோ. றேடியோ
ாங்கள் உத்தரவாதத்துடன்
பனை
து விரிவான சேவை
தராதரப் பத்திரம்பெற்று
நாடு திரும்பிய ப வல்லுநரால்
கம் பலதரப்பட்ட இலத்திரன்
கரணங்களும் - ம் பேணற்சேவைக்கும்
காள்ளப்படும்
ர்தான் விரையமாட்டார் அங்கு.
னி றேடியோ
வீதி - யாழ்ப்பாணம்,
திக்கு அருகாமையில்)

Page 93
புதிய பொருளாதாரக் கொ மாற்றங்களும் நாட்டில் ஏற்படு
செல்வி அமுதா இராமநாதர் G பொருளியல் சிறப்பு இறுதி வருடம்)

ள்கைகளும்
த்திய பாதக விளைவுகள
1977ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி "சாங்கம் பதவியேற்ற காலந்தொட்டு ட்டின் அரசியல் பொருளாதாரத் துறை ரில் பல அடிப்படையான மாற்றங்கள் படுத்தப்பட்டன. குறிப்பாக வெ. நா: த்தகத்தில் தாராள முறை, வெ. நா. ணயமாற்றில் திருத்தங்கள், வெ. நா. னியார் முதலீடு அதிகமாக வரவழைத் ப, விலைக் கட்டுப்பாடுகளில் நீக்கம், தனி "ர்துறை முயற்சிக்ளுக்கு அதிக ஊக்கம் வித்தல்போன்ற முக்கிய அம்சங்களாக மைந்தன. ം
இவ்வடிப்படையான பொருளாதாரக் 5ாள்கைகளும் அவற்றின் நோக்கங்களும் -ன்ற இரு தசாப்த காலத்தில் நிலவிய பாருளாதாரக் கொள்கைகளிலிருந்து பெரு ாவுக்கு விலகிச் செல்லும் தன்மையுள்ள ாகவுள்ளன. இவை நாட்டின் முன்னேற் ம் கருதி அரசாங்கத்தாற் செயற்படுத்தப் டுகின்ற தெனினும் அதனுல் நாடு பெரும் rதக நிலைமைகளையும் எதிர்நோர்குவதை றியமுடிகிறது. அவற்றை ஆராய்வதே இக் ட்டுரையின் நோக்கமாகும். w
கொள்கைகளின் முக்கிய அம்சமாகத் றந்த பொருளாதார ஒழுங்குகள் அமை ன்றன. இதில் ஒருபுறம் உள்நாட்டில் பல் வறு அபிவிருத்தி முயற்சிகளுக்கும் தேவை ான முதலீடுகள், மற்றும் உள்ளீடுகளை றக்குமதி செய்வதற்கான வசதிகள்
ாராளமாக வழங்கப்பட்டன.
மறுபுறம் தயாரிப்புப் பொருட்கவின் |றக்குமதிகள் சுங்கத் தீர்வைகளின் அடிப் டையில் அதிகமாக அனுமதிக்கப்பட்டனே தனல் நாடு பல பாரதூரமான விளைவு ளையும் எதிர்நோக்குகிறது. இதற்கு முற் ட்ட ஆண்டுகளில் பாதுகாப்புக் கொள்கை ல் உள்நாட்டில் பல பொருட்கள் உற்பத்தி ாகின. உற்பத்திப் பொருட்கள் யாவுமே

Page 94
சுமுகமான முறையில் கொள்வளவுசெய்ய பட்டன.
ஆனல், தாராள இறக்குமதிக் கொள் கையின்கீழ் பல திலீட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்நிலையி உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை மக்க கைவிட்டு அதற்குப்பதிலாக இறக் மதியாகும் வெளிநாட்டுப் பொருட்களை ம கள் நாடினர். v.
ஒருவகையில் வெ. நா. பொருட்க தரமுளதாக இருந்ததனுற்ருன் அவர்கள் நாடினர் எனக் கூறப்புகினும், அதற்கா முற்று முழுதாக உ. பொருட்கள் த மற்றவையெனவும் ஒதுக்கிவிடமுடியாது தரமுடையவையாக இருந்த போ தி லு ! வெளிநாட்டு நுகர்வு நாட்டம் காரணமா *வும் அதனை நாட முற்பட்டனர். இந்நிலைகள் நாட்டில் பாதகவிளைவுகளையும் ஏற்படுத்த காலாயிற்று. முக்கியமாக வெளிநாட்டு பொருட்களுடன் போட்டியிட முடியாது உ. . நா பொருட்கள் நலிவடைய முற்பட டன. சில தொழில் நிறுவனங்களை முற்கு கவே மூடி விட வேண்டியும் ஏற்பட்டது உற்பத்தியாள்ரது ஊக்கம் குறைய முற்பட டது. முக்கியமாக சிறிய கைத்தொழில் *ள்ல் இத்தாக்கம் அதிகமாகக் காணப்பட டது. இவற்றிற்கு உதாரணமாக துண உற்பத்தி, மரம் கடதாசி, கண்ணுடி, இ "சான்யனப் பொருட்கள், உலோகப் பொருட *கள் உற்பத்தி என்பவை பெரிதும் பாதி
க்ப்பட்டதனைக் கூறலாம்.
மேலும் இத்தாராள இறக்குமதி கொள்கையில் ஆடம்பரப் பொருட்களு முக்கிய இட்ம் வகிக்கின்றன. இப்பொருட கள் சமூகத்தில் ஒருசிலரால் மட்டுமே பெற கூடியன்வாகவுள. பெரும்பாலானேரிட இப்பொருட்களைப் பெறும் தகுதி இல்லை இக்காரணத்தினல் ஆடம்பரப்பொருட்கள் இறக்குமதி; சமூகத்தினரிடையே வறியவ செல்வந்தர் எனும் ஏற்றத்தாழ்வில் அதி இடைவெளியை ஏற்படுத்தி சமூகரீதியாக பெரும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய தொன்ருக அமைகின்றது.

74)
t
s
குறுகியக்ாவ வர்த்தகப் பற்றக்குறைக் கும் இவ்வரசாங்கப் பொருளாதாரக் கொள் கைகள் வழிவகுத்தன. அதாவது புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பெருமளவு மூலப்பொருட்கள் குறிப்பாக பெற்றேலியப் பொருட்கள், இரும்புருக்கு இயந்திர வகைகள் மின்னியல் பொருட்கள் இயந்திர நுண்பாகப் பொருட்கள், வாக னங்கள் என்பன தேவைப்பட்டன. வெளி நாட்டிலிருந்து கிடைக்கும் உதவியைக் கொண்டு அபிவிருத்தி வேலைகளுக்குத் தேவையான இவ்வியந்திரங்கள் மூலப் பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்ய முற்படுமிடத்து இது குறுகியகால வர்த்தகப் பற்ருக்குறைக்கு வழிவகுப்பதாக அமைந்தது. இப்பாரிய கைத்தொழில் மூலப் பொருட்களால் நீண்டகாலத்தில் நன் மையை எதிர்பார்க்க முடியுமே தவிர குறுங் காலத்தில் பயனை எதிர்பார்க்க முடியாது. வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இந்நீண்ட காலத்திட்டம் பொருந்துமே தவிர வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்குப் பொருந் தாததொன்றே. அத்துடன் அரசியற்பிரச் சனைகளுக்கும். இத்திட்டம் வழிவகுப்பதாக அமையலாம். ஏனெனில் குறிப்பிட்ட குறு கிய காலத்தினுள் செயற்திட்டத்தின் முடி வினை அனுபவிக்காத மக்கள் தேர்தற் காலங்களில் ஆட்சியாளர்களே மாற்றவும் கூடும்.
மேலும் பாரிய சிறிய கைத்தொழில் முதவிடுகளுக்கான நிதி எதிர்பார்க்கப்பட் டதைவிட அதிகநிதி வளங்களுக்கான கோரிக்கையைத் தாண்டியது பொதுத் துறை முதலீட்டுத் திட்டங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த அளவில் பெருமளவு நிதிகளைத் தொடர்ந்து கோரிவந்துள்ளன. இதனுல் ஏற்பட்ட விளைவு யாதெனில் நிதி சார் குறிக்கோள்களின் நலன்கள் ஒன்றே டொன்று முரண்பாடு கொண்டனE அதா வது ஒருபுறம் பொருளாதாரத்தில் வளர்ந்து வந்த இத்தேவைகளுடன் சிறப்பாகச் சமப் படுத்திய பாதீடுகள் அல்லது உபரிப் பாதீடு கஃாக் கொண்டுவந்து நிதிசார் உறுதிப் பாட்டை அதிகஅளவில் ஏற்படுத்த வேண் டிய அவசியம் இருந்துவந்தது. மறுபுறம்

Page 95
(
முதலீட்டுத் திட்டங்கள் உத்வேகம் பெற் றதுடன் மேலும் மேலும் அதிக நிதிகளே மூலதனமாக இடவேண்டியும் ஏற்பட்டது இதனுல் பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்கும் வழக்கத்தை அரசாங்கம் கைக்கொண்டது.
இது நிதிசார் ஒழுங்கீனத்தை ஏற்படுத் தியதுடன் அரசாங்கச் கிெலவீனங்களைச் கணிசஅளவில் அதிகரிக்கச்செய்தன. 1977ல் 1000 கோடி ரூபாவிற்குக் குறைவாகஇருந்த அரசாங்கச்செலவினம் 1980ம் ஆண்டில் 2800கோடி ரூபாவாகவும் 1981ம் ஆண்டில் 3000 கோடி ரூபாவாகவும் துரிதமாக அதி கரித்தது. 1980-ம் ஆண்டில் பெறப்பட்ட கடன்களின் பெறுமதி முந்திய வருடத்தை விட 35% அதிகரிப்பைக் காட்டியபோதி லும் கிடைக்கக்கூடியனவாயிருந்த வெளி நாட்டுக் கடன்நிதிகள் பயன்படுத்தப்பட்ட விகிதம் ஒரு குறைவையே பதிவுசெய்தது. இவ்விடத்தில் புதிய கொள்கையினுல் அர சாங்கம் பெறும் நன்மையிலும் பார்க்க தீமையான விளைவே அதிகமாக இருப்பதனை அறியமுடிகிறது:
மேலும் ஏற்றுமதி சார்பான கைத் தொழில் அபிவிருத்தியினை வெளிநாட்டு முதலின் உதவிகொண்டு அமைப்பதற்கான பிரதான ஒழுங்குமுறையாகச் சுதந்திரவர்த் தக வலயம் அரசாங்கக் கொள்கையில் பிரதான இடம் பெறுகின்றது. கட்டுநாயக் காவைச் சுற்றிய 450 ஏக். பரப்புடைய பிரதேசத்தை உள்ளடக்கிய தொன்ருக இவ் வலயம் அமைந்துள்ளது. இத்திட்டம்மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த நன்மைகள் எதிர் பார்த்த அளவிற்கு ஏற்படவில்லையென்றே கூறலாம். முக்கியமாக இது திட்டமிட்ட படி நடைபெறவில்லை. 1980-ம் ஆண்டு வரை 137 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு இருந்தன. இதில் 64 திட்டங்களே கைச் சாத்திடப்பட்டிருந்தன. இதிலும் 23 நிறு வனங்களே 1980முடிவில் உற்பத்தியில் ஈடு பட்டிருந்தன. பெருமளவு ஆடைக்கைத் தொழில்களே இங்கு உற்பத்தியாகின. எனினும் இத்தொழில் இறக்குமதியாகிய மூலப்பொருட்களைப் கொண்டிருந்ததால் இத்தொழிற்றுறை மூலம் தேசிய உற்பத்

75)
பத்திக்குச் சேர்க்கப்பட்ட பெறுமதி மிகக் குறைவானதேயாகும். அத்துடன் இத்திட் டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சுமார் 50,000 இளைஞர்க்கு அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென அறிவித்தபோதும் இது வரையில் குறிப்பிட்ட தொகையில் அரைப் பங்கினர்க்குக்கூட வழங்கப்படவில்லை. இது இத்திட்டத்தின் ஆரம்பமுதலீட்டை வீணுக் குவதாக அமைகிறது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு தமது கைத் தொழில்களை ஆரம்பிப்பதால் எமது அரசி யலில் தலையிட்டு எமது இறைமையையே பாதிப்பிற்குள்ளாகலாம் எனவும் அஞ்சப் படுகின்றது. அத்துடன் இலங்கைத் தொழி லாளிகளை றெளிநாட்டு முதலாளிகள் சுரண் டவும் இது ஏதுவாகலாம்.
வெளிநாட்டு வர்த்தகத்தில் தாராண் மைக் கொள்கை புகுத்தப்பட்ட அதேவேளை நாணயமாற்று வீதமுறையிலும் மாற்றங் கள் கொண்டுவரப்பட்டன. ஏற்கனவே இருந்த இரு நாணயமாற்று வீதங்களையும் ஒன்ருக இணைத்து தனியொருநாணயமாற்று வீதமுறை இம்முறை புகுத்தப்பட்டது.
இந் நா: மா. வீதம் பெருமளவு பெறு மதி இறக்கத்தினையும் கொண்டதாக அமைந் ததினுல் இது விலைமட்ட உயர்வுக்கும் வழி கோலியது. அத்துடன் பொருளாதாரத்தில் பலவகையான விலைக்கட்டுப்பாடுகளும் நீக் ப்பட்டுள்ள சூழ்நிலையில் நா. பெ. இறக்கத் தின் தாக்கம் உள்நாட்டு விலைகளில் அதிக ஆதிக்கத்தைச் செலுத்துவதாக அமைகின் றன. மேலும் சேமிப்பினை ஊக்குவித்தல், கொள்வனவைக் கட்டுப்படுத்துதல் எனும் நோக்குடன் நாணயத்தின் வட்டிவீதங்கள் உயர்த்தப்பட்டமை சிறு முதலீட்டு முயற்சி யாளர்களுக்குத் தீமையளித்ததுடன் முயற்சி யாளர் ஊக்கத்தினையும் பாதிக்கச் செய்தன.
மேலும் 1977ஆம் ஆண்டின் பின் முகாமை பரவற்படுத்தும் செய்முறை தடுக் கப்பட்டு ஓரளவு அரச முதலாளித்துவம் ஏற் படுவதற்கும் இக்கொள்கை மாற்றங்கள்வழி வகுத்தன.

Page 96
( ,
உதாரணமாக 1978லேயே கூட்டுறவு முறையிலிருந்து இரு பெரும் முகாம்ை நிறு வனங்களாக விளங்கிய உசவசம, ஜனவசம ன்ன்பவை விவசாய காணி அமைச்சின் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டு பெ. தோ, கை. தொழில்கள் அமைச்சின் ப்ொறுப்பில் விடப்பட்ட்ன. ر- f,
இதனைத் தொடர்ந்து உசவசம முற்ருக இல்லாழல் ஆக்கப்பட்டு அதன் முகாகைமை யின் கீழ் இருந்த நிலங்கள் ஜனவசமவிடமும் பெ. தோ. கூட்டுத்தாபனத்திடமும் ஒப் படைக்கப்பட்டன. தனியார்துறை பொதுக் கம்பெனிகள் வசமிருந்த பெ. தோட்டங்கள் அரசினல் தேசிய மயமாக்கப்பட்டமையும் பின் அவற்றைத் திரும்பவும் பிற நிறுவனங்
ଖୁଁଛି
sze-Nuesespese NPN 9 N. ŽSe"- 2 gos-3C os-3 cos 2 co-2eos 2 Gos
சத்தியாக்கிரகம் என்ப தம். அதனது வலிமை அை ஆத்மசுத்தியில்தான் தங்கியு தன்னை வருத்தி - செய்யப்ப தான் உண்மையான சத்தி யின்றி வெறும் கோஷத்திற்க சத்தியாக்கிரகத்தை மேற் உண்மையான சத்தியாக்கிர
V
( - e C,
N.
CNs)
Gos
(حه)
Dح~--
N

6)
களிடமும் முகாமை கருதி ஒப்படைத் தபை, யும் போன்ற நிலைமைகளை நோக்கின், இது நிலச் சீர்திருத்த வரையறைக்குள் நின்று கொண்டு சீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கங்களின் தாக்கத்தினைக் குறைப்பதா கவே அமைந்தது. இச்செய்முறை ஓரளவு அரச முதலாளித்துவம் ஏற்படுவதற்கு வழி வகுத்தது எனலாம்.
எனவே முடிவாக நோக்குமிடத்து நாட் டின் முன்னேற்றம் கருதி புதிய கொள்கை மாற்றங்கள் செயற்படுத்தப்பட முனையும்
போது அதனுல் நாடு அதிகதூரம் பாதக விளைவுகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்
தது எனலாம்.
*、
2 Ce C-2Cu3O CeCe 9 Cels S LLLLLLLiiiLLLSSSLLLSLiLiLSSLLLLLSSLiLSS ALLLLiLiLSMS LLLLLLLSiLiLMSSSLLLLLSLLLSLLLLLSLLLMLS L
RSで
து. மிகவும் சக்திவாய்ந்த ஆயு த செயற்படுத்துபவனுடைய ள்ளது. தன்னை உணர்ந்துடுகின்ற சுயநலமற்ற தியாக ந் பாக்கிரகமாகும். ஆத்மசுத்தி ாகவோ வேஷத்திற்காகவோ கொள்ள முற்பட்டால் அது கமாக மாட்டாது.
Z 亲
:
LLLLiiiLLLSMSLiLiLSSLLLSiiiLMSLLLLLiLiLSSLLLLLSSLLLS SAL LLSLLiLSSLLLiLiLMq ALLJ
a-Soa
SiiiLLSLLLSiiiiLSALLSSLSSLLSLSALL LLSSLLLLS SLLLLSLSSLLLiiiLLLSSSSAA SEELL

Page 97
WITH THE BEST COMPLI
OF
Σ) Σν Σ.Σ.Σ.) Σ) Σ) Σ
Σ) 驾 X7X7X7 XD XV )
DEPOSIT, HIRE PURCHASE AND MA
3rd FLOOR, 463, GALLE ROAl COLOMBO - 3 (Sri Lanka)
Br No. 82, KANNA
JA
gFft G3 இராே மாவட்ட அபி
தேே
மில்க்வைற் சேவையை விசாலிப்
மில்க்வைற் தயாரிப்புகளுக்கு அபி
களின் ஆதரவு பெருகுதல்வே
ஆதரவு பெரு

MENTS
)))))
a FINANCE Ltd.
ARKETING DIVISION
D, Tele; 89.90 & 87680
* Cable: "HOMEFINANC"
anch: ATHIDDY ROAD, FFNA.
வாதயம் மாதயம் விருத்தி
சாதயம்
தற்கு
шоп бої)
ண்டும்.
னுேல் அறப்பணி பெருகும்.

Page 98
WITH THE BEST COMPLIM
AMBALAVA
DEA
ELECTRICALS & P
196, K, K. S. RC Phone: 829
WITH THE BEST COMPLIM
Sri Durga Ha
General Importers, Suppl Sanitaryware & | Carpenta
125, STANLEY
Telephones :

MENTS
FROM
NAR & SONS
LERS IN
APER MERCHANTS .
DAD. - JAFFNA.
Grams: VANARSONS
MENTS
FROM
urdware Stores
iers of Building Materials, Engineering and ary Tools.
ROAD - JAFFNA.
778 & 760

Page 99
WITH COMPLIMENTS
FROM
CENDURA
EXPORTERS OF ALL S
P. O. Box 41-1/3, OLCOTT COLOMIE
Sri Lk
WITH THE BEST COME
FROM
Promo Compa
844, Point P
 

& CO, TD,
RLANKA PRODUCE
234
MAWATHA,
3O - 1 1
nika
PLIMENTS
ters Engineering iny Ltd
'edro Rd, Nallur. Jaffna. Srilanka

Page 100
யாழ்நகரில் வெளிநாட்டிலிருந்து
வர்ணப்படங்
சிறந்த ஒலி ஒளி அமைப் * பாரத் ஸ்
841, கஸ்தூரியா Telep
-( பாரத் 178, நவீன ச Tele
WITH COMPLIMENT
SWASHANMU
GENERAL MERCHAN
AND EXP
Dea
All kinds of Ekel Brooms, Co
Paper Bags and a
45, 4th CF COI Telepl

தருவிக்கப்பட்ட பின்னணி அமைப்புட்ன்
கள் எடுக்கவும்
புடன் வீடியோ படமெடுக்கவும் ஸ்ரூடியோ )
ர் வீதி - யாழ்ப்பாணம். hone, 252
சென்ரர் X ந்தை - யாழ்ப்பாணம் phone: 8265
TS FROM
GARAJAH & CO.
TS, COMMISSION AGENTS
ORT SUPPLIERS
lers in:
bir Brooms, Coir Yarns, Jute Twime,
all other Local Produce
ROSS STREET,
OMBO 1 1
One: 36077

Page 101
நாகேசு விக்னராஜா
வணிக மானி (B. Com.)
இறுதிவருடம்
வரிசைகள்
நீண்ட தெருவே கால்கள் நகர ம அந்த மரங்களின் வருடிய காற்றுக் என்னைத் தொடு: மீண்டும் . . .
வசந்த அழைப்பு கால்கள் நகர ம
கோடுகள்
வரிசைகள், நீண்டு தெ டழமைகள்
நீண்டுகிடக்
உறங்கிக் கிடக்கு ஏதோ காலத்து சாய்ந்து கிடக்கிற
அந்த பழைய கவி
கவிதைகள் இரண் அந்த பக்கத்துவீட் அந்த யதார்த்தத் என்மனம் ஏதோ
அந்தப் பழைய க கவிதைகள் இரண் மீண்டும் - வரிசை

சேர்மானங்கள்
Tg Lib
றுக்கிறது-நீண்ட
மென்மையை
கள்-மீண்டும்
வதுபோன்ற ஓர் பிரமை எனக்கு
க்கள் :
றுக்கிறது
இட்ட அந்தக் கோலங்களின்
சேர்மானங்கள் துல்லியமாய்
ரிகிறது . . அந்த
என்மனதில் சல்லடையாய் . .
கும் அந்தத் தண்டவாளம்
ம் அந்த பழைய கட்டிடமும் நினைவுகளை மீட்பதுபோல்
............ +{ا-L" டு வானெலியில் மிதந்துவர தை புரியாத அவனைப்பற்றி
பிசுபிசுத்தது
"டடி என்மனத்துள் கள் சேர்மானங்கள்

Page 102
செல்வி
மங்களராணி
கிரிஸ்தோபர்
வரலாற்று ச்சிறப்பு
இறுதி வருடம்
நீங்களாவி
கண்ணிர்த் துளிக
எந்த ன் உள்ளக்கு
வெந்நீர் பாய்ச்சி
விளைவித்த வேத8
கற்பனை ம கன்னி கெ
நிந்தனை ெ அதைச் ெ
நீண்ட மூக்
பாய்ந்து re
அதைப் ப
உணர்வுகே
என்னில் 6
கனவுகள்ா
மிஞ்சும் நி:
நினைவுகளே நீங்க நிகழ்ந்ததை நிழ நிஜமற்ற நிழல்க நெஞ்சம் நிலைகு

பது சொல்லுங்கள்
ளே கூறுங்கள் குமுறலின் ஒலங்களை ய் பிதா சொற்கள் னயின் காயங்கள்
லர்களே கூறுங்கள் ாண்டிபட்ட ஆசையின் கோலங்களை
சிய்ததன் ஆழங்கள்
சாப்பனமாக்கியதன் சோகங்களை
Fசுக்களே கூறுங்கள் தஞ்சை அழுத்துகின்ற எக்கங்களை ரவிநின்ற சொல் அம்புகள் ாழ்படுத்திவிட்ட துயரங்களை
ளே நீங்கள் கூறுங்கள் ாழுந்து நீங்கள்தரும் தொல்லைகளை ய் அவை மாறுகையில் னேவுகள் வாட்டுகின்ற கொடுமைகளை
1ள் கூறுங்கள்
லாக்கும் உங்கள் ஜாலங்களை ளென அதைநான் உணர்கையில் ன்றித் தவிக்கின்ற அந்நிலைகளை

Page 103
2222222222222222
0.
(2
விரும்பிய டிசைன்களில் பெற
A. K. S. JEWEL HOUSE
68. Kannathiddy - Jaffna.
Phone: 519
ല്ലഗ്ഗിസ്സി
മുമ്ലഗ്ഗ
With the Best Compliments
from
Balakrishnan Stores
Sole Agents for
Lion Brand
S OF T D R N KS
153, Manipay Road,
Jaffna.
S3222.232.222.232.2N

S
§ഗ്ഗ
S
செந்தழல் சிறப்புற
வாழ்த்துகிறேம்
faIIDri GI ritsiv
282, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்
ଦ୍ବିନ୍ଧି222222222222222
S
2
2.
2
2.
2
2
2
2
2
2
2
2
2
ØS
FNS
தரமான புடவை வகைகளுக்கு
崇
JG.MFÍ svGrtir
63, 78, கே. கே. எஸ். முேட்,
யாழ்ப்பாணம்.
S2222222222N222N
s

Page 104
BOOBOB BOBOuOOBOBOBOBOOBOOBOBOBOBOBO ܠܼ عليه 47 Ne a. 亲 养
S SALZe S. 苯 7 & With the Best Compliments à S2 ܠܹ ଐନ୍ତି S墨冬 ܠܲ FS of Z ܠܲ ܝܵܬܹܐܸܠܼ dŽINS 列 ܐܸܠܼ ܐܸܠܼ ŽINS 不 ܠܼ ܐܹܠܹ �) AMBAL 3. ܠܹ 2ܠܟ݂ ୱିଜଃ
勾 wa Ca தx 3, TRADING COMPANY 3 多紫 ° ジ Z إج ܀ 2ܛܳܠܸ } General Merchants, and 3. s ܐ ܐZܛܠܼ S. Commission Agents S2 { s § for Local Produce . See : tec ମୁଁଷି' ' ግሽ S. S 杀 78, 4th Cross Street 养 S2 إخ ୱିଜଃ Colombo 11 QNZp * ZNS
& 崇 Phone: 29374 游 ܐܸܠܼ ܕ ܝ2ܠ̄ܓ 秃 A ግ AqLALASLeAeAessqSeLeAsseLALSLLASYYYAYzsYYsAYAAALA OzYzOOSzJYOYOJzJSJeOOuS OLOLk OO OJOBY
துல்லியமான ஒலி
துலக்கமான காட்சி
இயற்கை வர்ணம்”
J. V.C Glಖಿಖಿತಮೇಹವೆ!
Northern T. V. Centre
158, Manipay Road. Jaffna
;
ع. مع ఎ* محرم
MANANAMBAKIMINIMEMMIN
X
 
 

*
2 مراجع 2S  1. 3S §නිද : 2!ܬܸܓ 2S JEWEILLER
42 : نS 3. ჯ]
N S. 类 Kannathiddy - Jaffma'. 类 SAZ eNM.
S 数 কুঁ
sa 杀 ମୁଁଷି 养她 崇
2N : יאן A0ALS0LKKSLALAeAseA0SAYAAsASKASASLLALS OrLLkEJYLLSLJEJEL0LEJJOO BOSYLLLL LLLLLLY r
நவநாகரிகத் தையல்களுக்கு
REFINEDRESS
MANUFACTORY.
3, Jummah Mosque Lane,
Jaffna,
须
rMMuVMV'
%

Page 105
உளவியல் மேதை சிக்மண்ட பார்வையிற் பாலியற் கருத்
வை. சுந்தரேசன்
3-ம் வருடம்

ட் புஹாய்ட்டின் துகள்
சிக்மண்ட் புஹாய்ட் 1856-ம் ண்டு மே மாதம் 6-ம் திகதி ஆஸ் ரோ - கல்காரியன் ஆட்சிக் குட் ட்ட ஒர் நகரான பிறேய்வேர்க்கில் ள்ள சாதாரண நடுத்தரக் குடும்ப மான்றிற் தோற்றியவர். அறிவுத் றனும் ஆற்றலும் அசாதாரண அவ ானமும் கூர்மையான ஞாபகசக்தி ம் இயல்பாகவே அமையப்பெற்ற ஹாய்ட் அதி சிறந்த உளவியல் மதையாக மிளிர்ந்ததில் அதிசயம் ல்லை. அவரின் உளவியற்கருத்து ர் சில நடைமுறை அனுபவத்தில் ற்கத்தகுந்தவை அல்ல என ஏனைய ளவியலாளர்களும் விமர்சகர்களும் நதிலுைம் அவை சித்திக்கத் தகுந் வை என்பதை அவர்கள் மறுக்க ல்லை. மனித உளப் பாங்குகள் னேத்தையுமே பாலியல் உணர் டன் தொடர்புபடுத்தி நோக்கும் பற்சியில் புஹாய்ட் சிந்தனையின் டித்தளத்தையே தொட்டுவிட்டார்
புஹாய்ட்டின் சிக்தனை விருட் ந்துக்கு வித்தாக அமைந்தவை வரின் சொந்த அனுபவங்கள் ன்றுதான் கூறத்தோன்றுகிறது. ச்தையாரான ஜேக்கப் புஹாய்ட் நெசவு ஆலை அதிபர். ஜேக்கப் ஹாய்ட்டின் இரண்டாவது மனைவி “ன அமலியா மதன்சன் என்ற ழகிய இளம் பெண்ணின் முதற் நல்வனுகத் தோற்றியவர்தான் சிக் ண்ட் புஹாய்ட் குழந்தைப் பரு த்தின்போது ஓர் சமயம் பெற்

Page 106
ருேரர்கள் படுக்கையறையிற் சல்லா பித்திருந்தபோது அவர்களை அண் மிக்க புஹாய்ட் தங்தையின் முரட் டுக் கனமான அ கட்டலுக்குட்பட்டார். இரண்டு வயதாகவுள்ளபோது படுக் கையை ஈரமாக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் தந்தையாரின் கண்டனத்துக்குள்ளானர். த ர ன் தவறிழைக்கும் போ தெ ல் லாம் கங்தையின் முரட்டுச் சுபா வ மும் தாயின் பரிவான போக்கும் குழந் தையைத் தத்தளிப்புக்குள் இட்டுச் சென்றதுடன் சிந்தனையையும் தூண் டின. இரண்டரை வயதை அண் மித்தபோது அவரின் சகோதரியான அன்னுவின் ஜனனமும் அதே சம யம் அவரைப் பராமரித்த மூதாட்டி யின் மரணமும் அவரை மேலும் பரபரப்புக்கு உள்ளாக கின அன்ன எங்கிருந்து வந்தாள்? மூதா ட்டி எங்கு சென்ருள் ? என்ற வினுக் க3ளத் தனக்குத் தானே கேட்டுக் குழப்பமடைக்கார் குழப்பங்கட்கு விடைகாணச் சிந்தித்தார், சிந்தனை யின் விளிம்பை அ டை ங் தி 7 ரி அதன் விளைவுகள் தான் விலை மதிக்க வொண்ணுத அவரின் கருத் துக் குவியல்கள்.
பாலியல் ஈடுபாட்டின் முதல் நோக்கம் இன்பம் என்பது புறொய் ட்டின் கருத்து இரண்டாவது விளைவு தான் இனவிருத்தி மெய்யியலிற் புகழ்பெற்ற கொள்கையான 'இன்ப வாதத்திற்கு" இசைவுறுவதாக இக் கருத்து அமைகிறது. அதாவது எச் செயற்பாட்டினதும் இறுதி விளை வானது அதி உயிர் இன்பத்தை அனுபவிப்பதே என்பது இ ன் பவா தித்தின் சாரம் பசி முதலிய உள்ளு ணர்வுகள் மனிதனிடம் ஆரம்பத்

திலேயே வெளிப் ப  ைட யாகத் தோற்றுகின்றன ஆனல் பாலியல் உணர்வானது ஆரம்பத்தில் வெளிப் படையாகத் தோற்ருரவிடினும் மனி தனிடம் குழந்தைப் பருவத்திலேயே குடி கொண்டிருக்கிறது. பாலியல் உணர்வை ஓர் இயல்வான மனித ஊக்கமாகவே புறொய்ட் கொள்கின் (of lf. (Sexual Instinct) 361 UT 69 யல் ஊக்கமானது தன் இச்சைக்கு ஒரு பலிப்பொருளைத் தேடுவதில் எப்போதும் நாட்டங் கொள்கிறது. ஆரம்ப நி3லயில், ஒர் தனியனின் சொந்த உடலே இதன் பலிப் பொரு ளாகிறது. இக் கட்டக் தை புஹாய்ட் * சுய பாலியலுணர்வு' கிலே எனக் (I maj 19 'L- IT ii. [‘Auto — erotic'] P – L – லின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்படும் இன்ப உணர்வானது அடுத்த கட்டத்தில் ஓர் பகுதியில் மட்டும் மையப்படுத்தப்படுகிறது முத லில் குழந்தையின் பராமரிப்பு நிலை யில் அதன் வாயின் மூலம் பெறப் படும் இன்ப உணர்வில் இது செறி வாக்கப்படுகிறது. இரண்டாவதாக, கழிவுப் பொருட்களின் வெளியேற் றத்தின் போது பெறப்படும் இன் பத்தில் இது செறிவாக்கப்படுகிறது. இக் கட்டத்தை அவர் 'பலவர் த இன் uáš s úúl | 67äv" ('Anal · Sadistic Stage எனக குறிப்பிடுகிருரர். இக் கட்டங்களுக்குப் பின்னர் தான் Lufl 6) யல் உறுப்புகள் விருத்தியடைந்து இன விருத்திக்கான இலக்கை முன் வைத்து பாலியற் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன.
பிள்ளைப் பருவத்தின் போது, சுய உடலிலேயே சகல இன்ப அனு

Page 107
பவிப்புகளும் முற்றுப் பெற்ற நிலை யில் பிள்ளையொன்றின் முதலாவது ay 6ör y Bad iš s Fr Fs (Love -- Object அமைவது அதன் தாயாகும். பின்ன ஆண் பிள்ளைகள் தந்தையைப் பசை யாயும் பெண் பிள் 8ளகள் தாயைப் பகையாயும் கருதத் தலைப்படுகின் ,(b6Of •
ஒர் பிள் ஆள தன் நான்காம் ஜா தாம் வயதுக் கிடைப்பட்ட கால ட பகுதியில் பாலியல் பற்றிய ஆவ6 கிலையின் அதிஉயர் வளர்ச்சிக் கட் டத்தை அடைகிறது இக் கட்டத்தில் ஆண்பிள்ளை தன் பாலியல் உறுப்பு களை இனங்கண்டு கொள்ளும் அதே சமயம் பெண்பிள்ளே தன் பாலியல் உறுப்புகளின் விடயத்திற் குழப்ட மடைகிறது, ஆண்பிள்ளையானது ஆண் - பெண் என்ற பால் வேறு பாடு பற்றி ச் சிந்திக்காவிடினும் * ஆணகமொன்றைத் தான் உடமை யாகக் ’ கொண்டிருப்பதை உண Sosa. "Possessing a Penis.' 3 is அவதானங்களின் வி 8ள வா புஹாய்ட் ஆண்களுககும் பெண்க ளுக்கும் இரு வேறுபட்ட கொள்ை களே உரு வா க் கி னு ர். இவ்விா கொள்கைகளின் அ டி ப் படை ய லேயே ஆண், பெண் குணும் சங்கள் முரண்படுவதாக அவர் கருதினர் ஆண்களுக்கான கொன கை, * Cast ration Complex”, Gu 6ðar as Gas iš 5 T6C G as it air oo) as 'Penis envy' 676. அழைக்கப்படுகின்றன. அ டு த் து பூப்படையும் கட்டம் பற்றிக் குறி பிடுகையில் இந்நிலையிற்ருரன் ஒழு கக்கட்டுப்பாடுகள், வெட்கம், அரு

d
வெறுப்பு ஆகிய குணு ம் சங்க ள் தோற்றுவதாகக் கூறுகிருரர். பூப்பு கிலேயில் பாலியல் உணர்வு புத்துயிர்ப் புப் பெறுவதுடன் ஆரம்பத்தி லிருந்த அன்பு இ லக் கிலிருந் து (Love Object) gili dist six gos.
Three Contributions to the theory of Sex 6T6 g) is prasao, பெண்களைக் காட்டிலும் ஆண்களில் பாலியற் தோற்றப்பாடுகள் பற்றிய ஆய்வைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனக் கூறுகிருரர் பெண் கள் மீது திணிக்கப்பட்ட சமூகக் கட் டுப்பாடுகள், பெண்களுக்குப் பாரம் பரியமாக அமைந்த அம ச டக் க குணபேதம் என்பவற்குரல் பாலியற் தோற்றப்பாடுகள் இருட்டடிப்புச் GeFůUůu 866čí p60. “The Psychoogy of Women'– Qu6öwas Gir plair வியல் என்ற தமது விரிவுரையில் பொருமையுணர்வு பெண்க ளின் உளப்பாங்கிற் பெரும் தாக்கத்தை ஏற்படுத் துவதாக க் கூறி ஏற் கெனவே நாம் குறிப்பிட்ட, "ஆண் grisly Quitor old” - Penis envy பற்றிய கருத்துக்கு ஆதராம் தேட முற்படுகின்ருரர். ஆண்களில் இத் தகைய பொருமையுணர்வு இல்லை யெனத் தாம் கூறவில்லை எனவும் ஆனல் அதன் அளவு பெண்களில் அதிகமாயுள்ளதெனவும் சுட்டுகின் ரூரர். காய் மகன் உறவிற் கூட “ Penis envy” @Gör Astráš 35 iš Gos iš தாம் அவதானிப்பதாகக் கூறுகிருரர். அதாவது, Penis envy என்பது, தம் மிடம் இல்லாத ஓர் புது அம்சம் ஆண்

Page 108
களிடம் இருப்பதாகக் கருதுவதாத் பெண்களிடம் தோன்றும் பொருமை யுணர்வே ஆகும். (புது அ ம் சம் எனக் கூறுகையில் அது குறிப்பாக ஆண் உறுப்பைச் சுட்டுவதாகக் கொள்ளல் தவறு. ஆண்மை என்ற அம்சத்தைத் தான் புஹாய்ட் மன திற் கொண்டிருக்க வேண்டும் என் பது எமது பணிவான ஊகமாகும்.) ஓர் பெண் ணு ன வ ள் எப்போது பூரண திருப்தியை பெற்றுக்கொள் கின்றன் எனின், தாய்மை நிலையில் தன் மகனிடமிருந்து வெறும் உறவு கிலேயின்போது தான் ஏ னெ ரிை ல் அந் நிலையில் மட்டுமே அவளால் சுதந்திரமாகக் கட்டுப்பாடுகள் கட் டளைகட்குக் கீழ்ப்படியாது அன்பைச் செலுத்தவும் அன்பைப் பெறவும் முடிகிறது. மனேவி என்ற ஸ்தானத் தில் உள்ளபோது அவள் கணவ னின் கட்டுப்பாடுகளுக்கும் கட்ட&ள களுக்கும் உட்பட்டு ஓர் சமூகச் சிறை யில் இடப்படுகிருரள், அவளின் சுதந் திரம் தடுக்கப்படுகிறது. சுதந்திர கிலையை அடைந்து அதன் மூலம் பூரண திருப்தியை அனுபவிக்க விளே யும் மனைவியானவள் த ன் ஆன த் தாயாகவும் கணவனைத் தன் (சுழந்தை யாகவும உருவகித்து நடத்தல் அவசி யம் என்பது பெண்கள் உலகத்துக் குப் புஹாய்ட் அளித்த புத்திமதியா கும்,
1912-ம் ஆண்டில் தாம் எழுதிய 'In Degradation in Erotic Life' என்ற க ட் டு  ைர யி ல் பாலியற்

தொடர்ன்ப ஓர் இருண்ட சோக்கில் அதாவது காக்குறைவான கருத் கைப் பிரதிபலிக்கும் வகையில் ஆயும் பாங்கு விநோத மானது. ஆண் பெண் உறவில் உண்மையான சுதந் திரத்தையும் இன்பத்தையும் ஒரு இன் அனுபவிக்க வேண்டின், தாயு டனே அ ல் ல து சகோதரியுடனே இயற்கைக்கு மாறன நிலையில் உட லியற்தொடர்பில் (Incest) தான் ஈடு பட்டுள்ளதாகக் கருதவேண்டும் இந் கிலையைக் கற்பனை பண்ணி இவ்வனு பவத்துக்குட்படும் ஒருவன் பாலியற் தொடர்பின் த ர க் கு  ைற  ைவ உணர்ந்து கொள்ள முடியும், என் கின் ருரர். மேலும் தன் சொந்த அனுபவத்தில் தனக்கும் தன் தாய்க் கும் இடையிலிருந்த உறவில் தாயின் சுதந்திர போக்கையும், தனக்கும் மனைவிக்கும் இடையிலிருந்த உறவில் மனைவியின் அம சடக்கப் போக்கை யும் அவதானித்து பாலியல் விடயங் களிற் பெண்கள் நேர்மையற்றவர் diser (in sincerity of women) 6T6 m) முடிவுக்கு வருகின்ருரர். புஹாய்ட் குறிப்பிடும் இந்த அ ம ச ட க் க ப் போக்கைத்தான் நம் தமிழ்க் காவி யங்களில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனச் சிறப்பித்தனரோ நம் கவிஞர்கள் ?
புஹாய்ட்டினம் கூ ற ப் பட்ட கருத்துகளின் ஓர் சிலவற்றின் சாரத் தைப் பார்த்தோம், இவை ஏற்கப் பாலனவா அல்லனவா என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

Page 109
MM1 4
泷”盔陆h XV e X (
எங்கள் சேவைகள்
டி. வி, றேடியோ பழுதுபார்த்தல்
டி. வி, றேடியோ விற்பனே, மற்றும் சகலவிதமான மின்சார - 1
T. V.
Prop: N. F 42, 44, 46, KASTURl Phone: 7103
நவநாகரிக ஆடைகட்கும்
பெயர் பெற்ற
PARS "
Head Office:
130, Maliban St, Colombo-11

e
Cجیسی
يجع
டி. வி, அன்ரணு பொருத்துதல் வீடியோ டெக் வாடகைக்கு கொடுத்தல்
மின்னியல் வேலைகள் செய்துதரப்படும்.
RATHY
ajakulasingam
AR ROAD - JAFFNA.
Grams: RATHY
தரமான துணிவகைகட்கும்
ஸ்தாபனபட
TEX - S
Branch. 153, Power House Rd, Jaffna,

Page 110
With Best Compliments
from
Colombo Textiles
109, Grand Bazaar Jaffna.
X
1A
1M
A
2M
A
1M
2
1A
MAN
M
M
ఉర్ల LLeeeALALqALLLLAeA AesAALAAY
NA SAZ 杀 杀 S2 S2
2ܛܸܠܲܢ ര് S ܐܸܠܼ ኅîS~ - ५° 崇 MAN STOCKSTS 崇 - 2ܛܽܓ
S2 亲
类 杀 CEYLON 亲 ہS 2 s 2ܛܽܠܼ عجم ằ$ CERANICS CORPORATION $ S2 S2 WY FS : A 亲 S2 UTOS LTD. 3 亲 R Z 杀 190, Hospital Road, 亲 sy SAZ 懿 Jaffna. কুঁ Se. 2!ܬܗ ଐନ୍ତି { WS ܐܸܠܼ 杀 ?!! 影 崇 .S2 2ܛܽܠܼ
 

*
M.
M
M
M
ANURA HOUSE
23, Bankshall Street,
M
M.
NAMN
M
M.
Ми
Ms.
峰
Best Compliments
from
Colombo - 11
بربر
M
M
M
BN
M
M
食
M
R
R
LeAAe eAqAqASAAqAeAAASALqA LsqAzzzzAezzzALSz AsqS 类 ନିତ୍ଯିକ 零ミラ窓 杀 يج ୪ଞ Se. 米 SE GÈ S2 .. ?ଷ୍ 崇 சகலவிதமான மருந்துவகைகளும் 养 இ se ମୃଷ୍ଟି žF S2 兴 ମୁଁଷି பெற்றுக்கொள்ள K LU 0) 兴 ܝܵܛܽܠܼ
S 类 ܛܳܓ s?F- 3.
* ୱିଜଃ S. ܛܓZ हैं। LI J 类 亲 S2 崇 žF hகச்சாலை 7. மருந்துசசா 亲 ܐܸܠܼ 7 K. 亲 பக்திரி வீ 类 Kì. ஆஸ்பத்திரி வீதி, 2ܐܸܠܹ S யாழ்ப்பாணம 7ଷ୍s S. se 杀 தொலைபேசி: 7386 ?ଵି 兴 崇
SM S
1S
•SZs 2ܛܽܓ ମୁଁ ଖୁଁ ܊ AqALAALS AAAAASArAqA AqqASALALSYSYAeqASAeqASALASALAAqqLLLLLSLY ନିଃଶ୍ୱାନ୍ଲଙ୍ଘି

Page 111
§ഗ്ഗ്
With Best Compliments
from
Samaranayaka & Gunatilleka
S 器 S S N؟ SNS General Rice Merchants and R 器 S SS 器 器 S
Commission Agents
11, 4th Cross Street, Colombo 1 1. Phone: 23245
ଝୁଣ୍ଠୀଙ୍କୁ
With the Best Compliments
from
K: ARUMUGAMPLA 8 SON Jewel & Diamond Merchants
64, Kannathiddy Road,
Jaffna. Phone 518
NIN S S S N S 器 S S YAPPAN JEWELLERS 器 No 器 S 器 S SAN

ൈ
With Compliments
from
SAMUDRA TRADES
LIMITED
23/2, Stanley Road,
Jaffna.
Phone: 7236 Grams: Samudra
Ν.222,322.22222.222
QRS
2.
2.
2
22
2.
2.
2
2
2.
2.
2
22
2
FNS
With Best Compliments
from
A. P. SUPPAH
Forage Importers, Estate Suppliers
63, Wolfendhal Street, Colombo - 13
Dial: 'Poultry' Dial: 31151
2222222222222222

Page 112
தமிழ் மன்றத்திற்கு எமது
பாலர்வகுப்பு முதல் பட்ட பாடநூல்கள் எம்மிடம் உ கணக்கியல், முகாமையிய பூபாலசிங்கப் இல 4,மத்
uTp கிளைகள்; புகையிரத நிலையம் யாழ்
அரசினரின் அங்கீகாரம்
A/L æðsd,
OIL, DEC
DAY Cl
WEEK E
ISLAND
58, Stanley (விகாரை

ஆதரவு
தாரி வகுப்புவரையிலான உண்டு.
ல், மொழியியல், மருத்துவம் D புத்தகசாலை திய பஸ் நிலையம்
IIIIT600I tro.
2ம் குறுக்குத்தெரு, பெரியகடை ப்பாணம்.
பெற்ற முன்னணி நிறுவனம்
வர்த்தகம்
2MBER:
ASSES
ND CLASSES
NSTITUTE
Road - Jaffna. "க்கு அருகில்)

Page 113
ஆளுமையின் பின்ன
AAALALqqSLMLMLL LL LL LMLeLALALSLAL S SJLLL ALLLLL LLLLLLLLSLMSJLL SLLLSLLLLLAALLLLLALALAA AA AALLLLLSMLSLLM
செல்வி T. நகுலேசபிள்ளை (பொருளியற்சிறப்பு சமூகவியல்) கலைப்பீடம் 4-ம் வருடம்
LqeALLLSS SeMMALMLALSLSLASLSALLALA LMALSLSLMMLSLLMALLSSMSLSLSLMLMMAqSLMMLSLALLSJqqLqASAMSMLMSMLMLMLMS MLMMLLLAALLLLLASLLALASLLALLLLALSLSLSE LqLq LALALLSAJ ALLALSJSE LALALSLAL LLLLSSSLLSLLALALASSSLLSLLLLLLMLSSLALAqALeLeSqLSLSL

னணி
நாம் நாளாந்த வாழ்க்கையில் பாவிக் கும் ஒரு பழக்கமான சொல்லாக ஆளுமை (Personality) காணப்படுகிறது. ஆனல் அச் சொல் முழு அர்த்தத்துடனே பாவிக்கப்படு கின்றதா என்பது கேள்விக்குரியது.
பொதுவாகப் பேச்சு வழக்கில் ஆளுமை என்ற சொல் ஒரு மனிதன் மற்றவர்களைக் கவர்ந்துகொள்கின்ற அளவைக் குறிக்கின் நிறது. அதாவது நல்ல வாட்டசாட்டமான உடற்கட்டு, உயரம், பருமனுடன் காணப் படுபவரை நல்ல ஆளுமை உடையோர் என்
... ji ti , uGiff
இன்னும் சிலர். அதற்கு மேலாக அவர் களுடைய பேச்சுவன்மை, செயற்றிறன் என் பவற்றையும் உள்ளடக்கி அதுதான் ஆளுமை என்பார்கள்.
ஆளுமையைப்பற்றி பல அறிஞர்கள் பல வரைவிலக்கணங்களைக் கூறியிருக்கின் ரு கள். இதிலிருந்து அதற்கான சரியான வரை விலக்கணம். இன்னும் இல்லை என்பது தெளி வாகிறது.
இருப்பினும், ஆளுமை என்பது ஒருவ னுடைய அமைப்புகளையும் அவனில் தலை தூக்கி நிற்கின்ற சிறப்புக் குணங்களையும் அவனது ஆற்றல்களையும் அவனது மன எழுச்சி, சமூகப் பண்புகளையும் அவனது நாட்டங்கள் மனப்பாங்குகளையும் குறிக்
கின்றது.
நாளாந்த வாழ்க்கையில் குழந்தைகள் முதியோர்களில் அவர்களது ஆற்றல்கள்.மன எழுச்சிகள், மனுேபாவங்கள் நாட்டங்கள் என்பவற்றில் வேறுபாடுகளைக் காணமுடி கிறது. ஒவ்வொருவரது ஆளுமையும் மற்ற வரிலிருந்து வேறுபடும் என்பதையும் உணர முடிகிறது. மேற்கூறிய தராதரங்கள் பலவற் றின் ஒருங்கிணைப்பே ஒருவனின் தனிச்

Page 114
சிறப்பை உண்டாக்குகிறது. அதனையே நா. அவனது ஆளுமை என அழைக்கின் ருேம்.
மக்கள் ஒரேமாதிரியான குணவியல் களைக் கொண்டிருப்பினும் இரு மனிதர்க: ஒரேமாதிரியான ஆளுமையைக் கொண் ருப்பதில்லை. ஆளுமையின் அமைப்பு மரபில் முக்கியத்துவத்திலும் முதிர்ச்சியிலும் குழ தைப் பருவ பயிற்சியிலும் கற்றலினுரடா வும் அவதானங்களினுாடாகவும் பெற பட்ட சமூகப் பழக்கவழக்கங்களிலும் தங் யிருக்கின்றது.
இதிலிருந்து ஒருமனிதன் பாரம்பரிய மாகக்கொண்ட இயல்புகளுக்கும் அவனு டைய சூழலில் உள்ள பல விசைகளுக்குட இடையில் அவன்கொண்ட செயற்பாடு ளின் விளைவினலேயே அவனுடைய ஆளுபை உருவாகின்றது என்று கூறலாம். 'சூழலி லுள்ள பலவிசைகள் என்னும்போது கலா சாரம், மதநம்பிக்கைகள் சமூக விழுமியங் கள், நியமங்கள் என்பனவும் அடங்கும்: ஆளுமை விருத்தி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு தொடர்ச்சியான செயற்பா டாக நடைபெறுகின்றது.
மனிதக் குழந்தை பிறக்கும்போது அது ஏனைய மனிதரில் தங்கி வாழ்வதாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தையை மணி தர்களற்ற சூழ்நிலையில் அது உயிர்வாழ் வதற்கான உணவைமட்டும் கொடுத்து வளர்த்துவந்து ஒரு நீண்டகாலத்திற்குப் பின் அதன் செயற்பாடுகளை அவதானித்த போது, அது மிருகங்களிலும்விட கீழான நிலையில் அதாவது பேச்சுவார்த்தையோ, பழக்கவழக்கங்களோ அல்லாத உயிருள்ள சடலமாகக் காணப்பட்டது. இதிலிருந்து மனிதத்தன்மை வளர்வதற்கு, ஆற்றல் வளர்வதற்கு மனிதர்களுள்ள நல்ல சூழ லொன்று தேவை என்பது அறியப்பட்டது. குழந்தை வளரும்போது தனது பெற்ருே ரினதும் தன்வயதொத்த பிற குழந்தை களினதும் விழுமியங்களையும், நியமங்களை யும் தன்னகத்தே உள்ளடக்கித் தனது பகுத்தறிவை விருத்தி செய்கின்றது.

குழந்தையொன்றின் ஆளுமைவளர்ச் சிக்கு ஆரம்பத்தில் தாயன்பும் பாதுகாப் பும் அவசியமென்பது உணரப்பட்டுள்ளது. குழந்தை ஒரு சிசுவாக தாயின்பராமரிப்பில் வளர்கின்றது. குழந்தை வளர்ப்பிலே பல் வேறு சமுதாயங்கள் பல்வேறு வழிமுறைக ளைப் பின்பற்றுகின்றன. இதன்விளைவாக பல்வேறு சமுதாயங்களின் குழந்தைகளின் ஆளுமையை அபிவிருத்தி செய்வதில் வேறு பாடுகள் காணப்படுகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமிடையே தொடக்க நாளிலி ருந்தே இருந்துவந்துள்ள உறவு அக்குழந் தைக்கு அமுதூட்டுவதன் மூலமாகவும் அதற்குத் தேவையான அரவணைப்பையும் அன்பையும் கொடுத்து அதனைத் திருப்தி செய்வதன் மூலமாகவும் நிகழ்கின்றது. தாயானவள் குழந்தைக்குக் கொடுக்கவேண் டிய அன்பையும் பாதுகாப்பையும் புறக் கணிப்பாளேயாகில், அதனல் சிறப்பற்றதும் கோணலானதுமான ஆளுமை உண்டாவ தற்கு வழியேற்படலாம்.
உறர்லோ என்பவர் குரங்குகளைப்பற்றி தமது பரிசோதனைகளிலிருந்து பின்வரும் உண்மையைக் கண்டறிந்தார். அதாவது தங்களுடைய தாய் க் குரங்குகளுடன் வளர்ந்த குட்டிக் குரங்குகள் நல்ல மனப் போக்குடைய அம்சங்களைக் கொண்டிருந் தன என்றும் ஆனல் இயற்கைக்கு மாமுக வேறு தாய்க் குரங்குடன் வளரவிடப்பட்ட குட்டிக் குரங்குகள் மனநோய்க்குட்பட்டி ருந்தன என்றும் அவர் கண்டார். இதிலி ருந்து தெரிவது யாதெனில் தாயின் பரா மரிப்பு சிறந்த மனவளர்ச்சி உருவாகிவரு வதற்கு அத்தியாசியமானது என்பதே.
குழந்தையனது தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தான் மிகச் சக்திவாய்ந்ததோர் ஆள்என்பதாகக் கருதிக்கொள்கிறது. ஆயி னும் பின்னர் அக்குழந்தை இந்த அதி காரச் சக்தியை தன் தந்தைக்கு மாற்று கின்றது. மேலும் அந்தத் தந்தையிட மிருந்து பலவற்றைக் கற்றறிந்தும் கொள் கிறது. எனவே குழந்தையின் ஆளுமையின் பிரதான அம்சங்கள் ஒரு குடும்பத்தின் மூலமே உருவாக்கப்படுகின்றது. ஆகை

Page 115
யால் இளம் பிராயம் அவதானமா! வளர்க்கப்பட வேண்டியதொன்ற கும்.
குடும்பத்தில் மட்டுமே தங்கிவரும் பருவத்தில் பெற்றேர்கள் அவர்களை வளர்க்கும் முறை அவர்களது எதிர்காலத் தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது பெற்ருேர் சிலர் குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களைப் பழக்குகிருேம் என்ற நம் பிக்கையில் அக்குழந்தைக்கு அதைப் புரிந்து கொள்ளாத முறையில் அதட்டியும், அடித் தும். பயமுறுத்தியும் சிலபண்புகளைத் திணிச் கிருர்கள். அதனுல் அப்பிள்ளை பயந்த சுபா வத்துடன் அதை ஏற்றுக்கொள்கிறது. இந் நிலையில் வளர்ந்த ஒரு பிள்ளை தானுச எதனையும் செய்ய எத்தனிக்கும்போது துணிச்சல் இல்லாமல் பயந்து ஒதுங்கு ம் பரிதாபத்தைக் காண முடிகிறது. அதே நேரம் கண்டிப்பு அதிகமில்லாது வளர்ந்த பிள்ளைகள் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதித்து விடக் கூடியவர்களாயும் காணப் படுகின்றனர். சில பெற்றேர் குழந்தைக ளின் எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் செவிசாய்ப்பதில்லை. தாம் எல்லாவற்றை யும் சரியாகச் செய்கிருேம் எனநினைத்து விடுகிருர்கள். அவர்கள் தம் பிள்ளைகளின் ஆளுமையை எவ்வளவு தூரம் பாதித்து விடுகிருர்கள் என்பதை சிந்திப்பதேயில்லை. பிள்ளைகளின் கருத்துக்கள் நிராகரிக்கப் பட்டவிடத்து, அப்பிள்ளை எதிர்காலத்தில் தனது கருத்துக்களை பாடசாலைகளிலோ, நண்பர்களிடமோ தொழிற்சாலையிலோ சொல்லத் தயங்குகிறது, பேசாதிருக்கிறது நியாய அநியாயங்களை கண்டும் செயலற்று இருக்கும் நிலை காணப்படுகிறது. இது இப் படியிருக்க மிகவும் கண்டிப்பான பெற்ருே ரின் பிள்ளைகள் அவர்கள் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு முற்றிலும் மாரு ன மனே பாவத்துடன் வளர்ந்து விடுகிருர்கள். சில செயல்களை செய்துவிட்டுப் பெற்றேருக்குப் பயந்து பொய்சொல்கிறர்கள். அல்லதுஅவர் களிடமிருந்து எதையும் சாதித்து விடமுடி யாத பட்சத்தில் விரக்தி மனப்பான்மையு டன் காணப்படுகிருர்கள் இதுவும் பிள்ளை களின் ஆளுமையைப் வெகுவாகப் பாதித்து விடுகின்றது. சில குடும்பங்களில் பெற்றேர் இருவரும் எந்நாளும் சண்டையிட்டுக் கொள்

பவர்களாக இருப்பார்கள். இந்நிலையில் வள ரும் பிள்ளைகளின் ஆளுமை சாதாரண மற் றப்பிள்ளைகளினது ஆளுமை யி னின் று ம் பாதிக்கப்பட்டதொன்ருகவே காணப்படுகி நிறது.
இதிலிருந்து ஒருமனிதனின் ஆளுமை உணர்ச்சியின் ஆரம்பக்கட்டமாகிய குடும் பச் சூழ்நிலை சிறப்பாக அமையவேண்டியது அவசியமென்பது தெளிவாகின்றது. இன் றைய சூழ்நிலையில் தாய்தந்தையர் இரு வரும் தொழில்பார்க்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தாமாக தமது ஆளு மையை வளர்த்துக் கொள்கின்றனர். அவர் களுக்கு அதிக சுதந்திரம் காணப்படுவதுடன் சிறியவயதிலே தன்னுடைய வேலைகளைத் தாமே செய்யக்கூடியவர்களாக வளர்கிருர் கள்என வாதிடுகிருர்கள் சிலபெற்றேர்கள். இன்னும்கில பெற்ருேர்கள் தாய்தந்தையின் நேரடிப் பராமரிப்பின்மையால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறர்கள். உண் மையில் குழந்தைகளின் இளம்பராயத்தில் தாயன்புக்கு நிகரான அன்பு வேறுயாரி டத் து மிருந்து பெறப்பட்டாலொழிய ஆளுமை பாதிக்கப்படாதிருக்குமென வாதி டுவது பொருத்தமற்றது.
நல்ல சூழலில் வளர்ந்த பிள்ளைகள் சிறந்த ஆளுமையுடையவர்களாகக் காணப் படுகின்றனர். நல்ல பொருளாதாரப் பின் னணி என்ற அம்சமும் அடங்குகிறது. பொருளாதார வறுமைநிலை காரணமாக சிலரிடத்திலுள்ள நல்ல பண்புகள், ஆற்றல் கள், திறமைகள் வெளிக்கொண்டுவர முடிவ தில்லை. உதாரணமாக விளையாட்டுக்களில் திறமையுள்ள, பேச்சு வன்மை, எழுத்து வன்மை உள்ள ஒரு படிக்கும் ஆர்வமுள்ள மாணவன் வறுமை நிலை காரணமாக பாட சாலையில் தொடர்ந்து படிக்க முடியாதநிலை ஏற்படலாம் இப்படி எத்தனையோ விஞ் ஞானியாக தலைவர்களாக வரவேண்டியவர் களது ஆற்றல்கள் மழுங்கடிக்கப்பட்டிருக்க லாம். இவ்வாறு நல்ல சூழலில் வளர்ந்த பிள்ளைகள் தமது அடுத்தடுத்த கட்டங்களா கிய நண்பர்கள் மத்தியிலும், பாடசாலை யிலும் பின் தொழில் நிறுவனங்களிலும்

Page 116
குடும்பத்திலும் தமது திறமையை வெளி படுத்துகிருர்கள். விளையாட்டுக்கள் வேறு வாழ்க்கை அனுபவங்கள் என்பன அவர்க் ளிடத்தில் ம்ேலும் மேலும் ஆளுமையை விரிவடையச் செய்கின்றன. ஆளுமையென் பது இடையருது மாறிக் கொண்டிருக்குப் பயந்த, சுபாவமுடையவர்கள் ஆற் ற ல் குறைந்தவர்கள். தம்மை தாமே தாழ்வா நினைக்கும்.பண்பை விட்டுத் தமது ஆளு மையை விருத்தி செய்ய முடியும். தாழ்வு மனப்பான்மை என்பது ஆளுமையின் நோ விரோதி. அது ஏனைய மனிதர்களின் முன் ணுல் ஒருவரைப் பலவீனமானவராக எடுத் துக் காட்டும். வாழ்க்கையில் பல தோல்வி களைக் கொண்டு வரும்.
ஆளுமைக் கூறுகளின் ஒரு பகுதி உடன் பிறந்ததாகவும் இன்னுெருபகுதி சூழ்நிலைய லிருந்து பெறப்பட்டதாகவும் இருக்கும்பட சத்தில் உடன்பிறந்த ஆளுமைக் கூறுகள் குறைவாக இருந்தபோதும் சூழலில் இருந்து பெறுவதன்மூலம் ஒருவன் தனது ஆளு மையை வளர்த்துக்கொள்ளலாம். உயர்ந்: பருமனுடைப உடற்தோற்றம் இருந்தால் மட்டும் போதாது.
உடற் தோற்றத்திற்கும் அதாவது உய ரம் அல்லது பருமனுக்கும் தலைமைத்துவ திற்குமிடையே ஓர் சிறிய நேர்த்தொடர்பு மட்டுமே இருக்கும் என்பது காணப்பட்டது
பெரிய உடற்தோற்றம் ஒரு விரிந்: மூளையையோ அல்லது உயர்ந்த நுண்ணற
 

5
வைய்ேர் சுட்டிக்காட்டமாட்டாது. ஆனல் உடற் தோற்றத்தைக்கொண்டு ஆளுமையை மதிப்பிடும் தன்மை நம்மிடையே காணப் படுகிறது.
பெரிய உடற்தோற்றம் மற்றவர்களின் மனதில் அவரை ஒரு பலாசா லியாகவும்
ஆளுமையுடையவரா க வு ம் எண் ணத்
தோன்றுகிறது.
பலரிடம் ஆளுமையின் ஏனைய பண்புக ளுடன் அதிஷ்டவசமாக நல்ல வாகான உடற் தோற்றமும்அமைந்துவிடுகிறது. இவர் கள் உண்மையிலேயே சிறந்த ஆளுமை மிக்க வர்களாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
ஆளுமை வளர்வதற்கு முதிர்ச்சி கல்வி அறிவு வாழ்கை அனுபவங்கள் என் பன ஊடகமாக இருக்கின்றன.
சுற்ருடலினுடாக ஆளுமையைப் பெறு பவர்கள் அதிகம் ஆளுனல் கற்காதவர்கள் கூட வாழ்க்கை அனுபவங்களின் மூலம் தமது ஆளுமையை வளர்த்துக்கொண்டிருக்கிருர் கள். ஆளுமை ஒவ்வொருவருக்கும் அவசிய மாதலால் நல்ல ஆளுமையை உருவாக்கக் கூடிய ஆரம்ப சூழ்நிலை சந்தர்ப்பங்கள் ஒருவர் இறக்கும் வரையும் ஏற்பட்டுக் கொண்டேயிகுக்கின்றன. எனவே த ங் க ளிடம் ஆளுமை குறைவாக இருக்கின்றதே என்று நினைப்பவர்கள் அவர்களது முயற்சி யினுல் சூழலிலிருந்து பெறக்கூடிய ஆளுமைக் கூறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Page 117
இறுதியாக
செயலாளருடன் சில
1982ம் ஆண்டிற்கான எமது அன்று நடைபெற்ற தமிழ் மன்றத் ,ே வகையில் எமது உறுப்பினர்கள் உட் மூலம் இவ்வாண்டுக்கான நடைமுை பட்டது. நாம் பணிசெய்யப் புறப்ப மைத் தளை தீராத அவலநிலைக்குள்ள போதும் இந்திய சுதந்திரத்தை பு பாரதியின் நூற்ருண்டுக்குரிய காலப முய்ற்சிகள் யாவற்றுக்கும் மகுடம் வகையிலேயே எமது முதல் முயற்சி 6-3-82ல் கோலாகலமாக நடத்தப்
இதனைத் தொடர்ந்து ஏனைய போதும் செயற்படுத்த முடியவில்லை ஏற்பட்ட பகிஷ்கரிப்புகள் போராட் காலம் குறுகியதாகக் காணப்பட்ட எம்மாலான விவாத அரங்குகள், புற நடத்தியதோடு இறுதியாக யா கலைக்கழக மாணவர்களைக்கொண்ட லாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வி தொடரும். 3.
தமிழன்னையின் சுதந்திர தரணியில் எம்புக
நன்

நிமிடங்கள்
தமிழ்மன்றச் செயற்குழு 29.1.82 தர்தலில் எம்முறையிலும் இல்லாத பட அமோக வெற்றி பெற்றதன் றப் பணியாற்றத் தெரிவுசெய்யப் ட்ட வேளை தமிழ் மக்களின் அடி ான காலமாகவும் காணப்பட்ட ரட்சிக் கவியால் வென்றெடுத்த Dாக உருவாகியமையும், செய்யும் வைத்ததுபோல் அமைந்தது. இவ் பாகவே பாரதிவிழா மன்றத்தால் ill-gil. . . .
பணிகள் எமக்காகக் காத்திருந்த
இடையில் பல்கலைக்கழகத்தில் டங்கள் காரணமாகவும் எமக்குரிய போதும் எமது காலப் பகுதியில் விதா நிகழ்வு என்பவற்றைச் சிறப் ழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல் நாடகக்குழு எம்மாலே முதன்முத பகையில் எமது பணிகள் மேலும்
வாழ்வு கிட்டும்வரை ழ் நிலைக்கும்வரை,
றி!
கெளரவ செயலாளர்
தி. பத்மநாதன்

Page 118
உய்வில்லை செய்நன்றி செ
மலர் சிறப்புற்று. பொலிவுற தாமதமின்றி வாழ்த்துக்களையும் பெருமைக்குரிய உபவேந்தர் த. வி பிற்குரிய மன்ற பெரும் பொருளா முகதாஸ் அவர்கட்கும்,
அட்டைப் படத்தில் எனது எ அவற்றையெல்லாம் ஒன்று சேர்த் யாழ்மத்திய கல்லூரி சித்திர ஆக காகம்&அவர்கட்கும். :) ,
விளம்பரம்-விற்பினைச் சுழற்சி நன்முயற்சி ஈடேறும் என்ற வகை லாளி "முதலாளி கொழும்புக்குப் கடத்திய*முதலாளிகளுடன் ஒபபி
தாமாக கெர்மும்பில், விளம்ப எனது கொழும்புச் சகோதர நண் யோகேந்திரன், சிவர்ாசா, பிரேம் ஆகியோருக்கும் இதேபோல் யாழ். சிவாய்ம் தகுமார், தேவராசா :ே
நான் அழைத்தபேர்து எல்ல பரத்தைப்பெற உதவிய என்னரு ஞானஸ்வரன் (ஞான ஞானேஸ்) னந்தன் (யோகன்) தர்மராசா (த ing works Ltd. apg5ITL160759, TCD dig துடன் உழைத்த சகல ஊழியர்க சகல செளபாக்கியங்களை அருள (
பணத்தினைத் தந்துதவி மலரி: காபதி (4 ம் வருடம் வணிகம்). ளிலிருந்து நினைவுகளாக ஆசிகள தெரிவித்து கொள்கின்றேன்.
'தினத்துணை நன்றி செயினு
பயன்தெரிவார்'

ான்ற மகர்க்கு
பல்வேறு சிரமங்கள் மத்தியில் கால் ஆசிகளையும் செய்திகளாகத் தந்த
த்தியானந்தன் அவர்கட்கும் மதிப்
‘ளர் காப்பாளர்.கலாநிதி: அ. சண்
ண்ணங்களை வார்த்தைகளாகக் கூற து:ஓவிதழிாக குெத்துத்தந்த ஈனது நன்; சிற்துக்கலாநிதி செல் சிவப்பிர
ம்ை அதிகரிக்கிாதுவிஃ.ோலும் ஒரு பில் விளம்பரம் தந்தேர்ரை" *முத போய்விட்டார்" எனக்சுறி காலங் ட்டும் ரங்களைப் பெற்றுத்தந்து உதவிய பர்களான தோமஸ், சோதிவேல் குமார், புளுமண்டால் வீதி, மூர்த்தி ப்பாணத்தில் பெற்றுத் தந்த சிறீ நம பான்ளுேருக்கும்ம்.
ராம் மனம் சலியாது வந்து விளம் ழை பல்கலைக்கழக, நண்பர்களான கோப்ாலசிங்க்ம் (கோபால்) யோகா filpit) g5GuiTC55(5ub, Eagle Printம் இரவு பகல் பராது உற்சாகத் . ளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் வேண்டுமெனக் கேட்டும் னை வெளியிட உதவிய திரு. அம்பி அவர்கட்கும், மலருக்குச் நெஞ்சங்க * வழங்கியோருக்கும் நன்றியினைத்
ம் பனைத்துணையாகக் கொள்வர்
-ஆசிரியர்

Page 119
AAYsSAAAAASSLALAAAAALLAYAsSLASALLALYAKYLYzYLSLLLSK ଅଷ୍ଟ୍ଵିଙ୍ଗୋ s?i\ 7VSŽý S2 §2 S 1S
&2
Se S 崇 ମୁଁଷି عد ع SS With Como SS S. S2 类 ompliments 亲 S2 ܐܸܬ̣ܠܲ 2S 7ýS جيجع ZAS Sህ፬
S2 S2 ଘ୍ରା حاجع ܠܢ 亦 ラ下 S2 from se Ziy se 2ܛܽܠܼ S. ግÑፍ S2 2ܬܸܓ st Ravi & Raiah Silks S že KaVI ajan SIIKs ss 亲 sع 77, Grand Bazaar, 芬 ff ମୁଁଷି ܐ%ܠܹ .Jaffna * جھS 杀 Phone: 378 崇
۔‘ z&
N を 42ܛܽܓ ଐନ୍ତି ଐଷ୍ଟି ރީs جN 乔 芬 &S ع ZS y qAYYLLLzLLALAAAASLSLYAYLALzLALKKLLALLALLssYYssLLge ମୃଥିବି? 崇养崇类崇 崇崇崇崇崇崇崇养养
崇 ASSOCATES LMITED
类 39-1/22, Chatham Street, 类 Colombo - 1
亲 Phone: 24460, 221 22
警 Cables. NADKO
ငါ့K၃
新
&
数
 

业、学学学学学婆婆婆婆奖奖奖 ခွဲန္တီ 崇崇崇养崇 � 崇 崇养 ମୁଁଙ୍କି 崇崇 ?ଟ
SZa
崇 亲
s2e
崇 亲 * தமிழ்மன்றம் வெளியிடும் * as s ԱԲ f) m . ZS
SAf 亭 彰
卷 ‘செந்தழலுக்கு ඉ
逸 3s
笠 عن: . .۰- 丝 ՀՀ» S ଐନ୍ତି எமது நல்லாசிகள்
Se.
杀 sZFe 豊な ܐܢ
ào Cambridge Tutorial ଖୁଁ
崇 }
S. 崇 College 崇
养
عجم .V 2ܓ 杀 44, Stanley Road, 芬 养 علاج 7íS NS م2 .JAFFNA 2ܐܸܠܹ 7 フリー So علاج ଐ இ
SAZ ప్తి কুঁ È ܘSAܕ݂
žS 芬 se 类 ଅ7ଷ୍s 7 ܫܝ་ qALqqASAqTYYzYYYAAYYzAAYYLLSLLALASLALA ラミラ否 崇崇崇 崇崇崇养 ମୁଁଝିମ୍ପି 崇樂崇 S
学奖奖兴兴※※※
宋ラミラ汰ラミラミラ
எல்லாவகையான . .
ஆங்கில மருந்துவகைகளும் 崇
XO 2ܮܛ குழந்தைகளுககான ଐନ୍ତି பால்மா வகைகளும் 类 O 娜 8. N எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம். 33
ܐܸܠܼ 3S
{{2 St. ܐܸܠܹ YSWe 7ýS யாழ்ப்பணம் பார்மஸி : S 崇 12. மணிக்கூட்டு வீதி, 崇 * (யாழ் ஐக்கிய வியாபார சங்கத்திற்கு x 卷 அருகாமை) 崇 ܐܸܠܼ 2ܛܳܓ ଅବ୍ଧି uTypILIT60TLD. 12
2ள் ܔfܐ
S WS 数 亲 S 杀
ఓట్లక్ష్కిట్లss&ss& ラ窓ラ示ラミ零下家零下零 崇 秃

Page 120
經
பணமுதலீடுகளுக்கு ஆகக் கூடிய வட்டி 31% ༩་ மோட்டார் வாகனங்களுக்கு
COA పి- గnh=* 75%೧ಳ್ದogಖ್ಖ
Gig Tsohl V. பினுன்ஸ் வசதியூன்
* *$్క శీat هند
பீெற்றுக்கொள்ளமுடியும் (3The Central Finance Co.
Ltd. 250, K. K. S. Road, Jaffna
Phone 8360
貓
SNS
% Š §&ଧ୍ୟଞ&ଞ2ଧ୍2;,
WITH THE BEST COMPLM
sedaWatte e
180, St. Joseph's Street,
exports of vegetable oils, *{pos y, ប្អូ. cinnamom, spices & coco
i TglęPągnęsi – 3243
35238 2.809 International: 37838
I
3. ല്ല 须 2
露**要乙蕊猩°
 
 
 

ല്പു
影
30: . . . . . . . . Fashionable Tailoring
S
o
A.
Contact:
SNEW DECENTS 冷 15, Model Market,
Jaffna. Pholie's293
' '
S
SN
Branch:
g 7, Upstairs,
New Market;
Jaffna." *
ശ്രൂ
FYRIRMYGILIRIMIT N ROM
Xports limited
ο1 o - 14, Çolombo - 14,
ಖ್ಖbಙ್ಗಣ್ಣ seed oil. essential oils, cocoa, f ャer 4 حی۔ ۶۔ ۶خچہ.- : nut products.
་་་་་་་་་་་་་་་་་་་་་ *玄、
felex: 21233 SED WATCE tables: “OSMERE: Colombo 2. ο Pox 628"
K દ્વ
薰 教
劃謀篡熱熱食襲總 జైజైజ్రాశాడా?#***నా? శిష్ట్యా?
፩❖ W ٤ -ه

Page 121
லலிதா டிரேடிங் கம்
கீழ்க்கானும் ஸ்தாபனங்களுக்கு அர் என்பதைப் பெருமையுடன் ே
uJ T2YT uc Tň ĝi
கிளிநொச்சி, முல்லைத்தி
லீவர் பிறதர்ஸ் (சவர்
முல்லைத்தீவு
WW எவரெடி முல்லைத்தீவு, மாங்குளம், நெடுங்ே
மஞ்சி
கிளிநொச்சி, முல்லைத்
ஹாக்றேஸ் (HARC கிளிநொச்சி, முல்லைத்தீவு,
எல்லாவிதரக வாகனங்க றேசர் வ BALL. & ROL
JAPAN - NACH FUJIK ஆகிய நிறுவனத்தின் நேரடி
அத்துட்ன் கிளிநொச்சியில் சகல வசதி இலங்கை உல்லாச சபையினரின் அ
லலிதா டிரே *சிவா கட்டிட்ம் சி
கிளிநெ தொலைபேசி: 302

பனி ஸ்தாபனத்தார்
ங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துக்கொள்கிறர்கள்
தீப்பெட்டி தீவு மாவட்டங்களுக்கு
க்கார வகைகளுக்கு)
tertaille
பற்றறி கணி, புதுக்குடியிருப்பு, மல்லாவி.
பிஸ்கட்
தீவு மாவட்டங்கள்
30S) கிருமி நாசினி
வவுனியா மாவட்டங்கள்.
5ளுக்கு உபயோகிக்கும்
கைகள்
ER, BEARNGS
OSH CORPORATION இறக்குமதியாளர்கள்
களைக்கொண்ட உல்லாசப் பயணவிடுதி புங்கீகாரத்துட்ன் திறக்கவிருப்பதை த்துக்கொள்கிறர்கள்
டிங் கம்பனி
வசுந்தரம் வீதி,
Tjà.
தந்தி: தீபம்

Page 122
இன்றே
குமாரன் ரூறிஸ்ற்
எட்வர்ட் தங்கவடிே
யாழ்நகரில்
தங்கும் அறை வி
24 மணிநேர சேவை
குறைந்த செல
உணவுவகைகள்
நிறைந்த உபசரி
விஜயஞ்செய்யுங்கள்
குமார6
Ta Geassra.

) இன்
உரிமையாளர்,
வல் ராஜ்குமார்
ல வசதிகளுடன்
வசதிகள்
வில் விசேட r
ܒܹܗ.
|ப்பு
ன் ரூறிஸ்ற் இன்
67, ஸ்ரான்லி வீதி - யாழ்ப்பாணம்:
தி, யாழ்ப்பாணம்
T. P. 7753
لمبے
|