கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொதிகை 1980

Page 1


Page 2
நமது நாட்டின் வாழ்விற்கும் வளத்திற்கும் உதிரம் சிந்தி உழைத்தும் Ji, 6 oil q6LDu Tui
நாடற்று
உரிமையற்று ஒடுக்கப்படும் மலையகத் தமிழ்த் தொழி
சமர்ப்பணம்

6)n ளர்களுக்கு

Page 3
பொதி
ஆசிரியர் :
?1j š55), 6ujFI bL
கலைப்பீட மாணவர் யாழ்ப்பாணப் பல்க திருநெல்ே இலங்ை
1980 அக்டோட

160) ᏧᏂ
-Big 3
கலைக்கழகம், வலி,

Page 4
Editor: Mookiah Nadarajah
A Student Publication of Faculty of Arts, University of Jaffna, Thirunelvely,
Sri-Lanka
OCTOBER - 1980
 

the

Page 5
ஆசி
-terrrrrra
யாழ்ப்பாணப் பல்கலே வர்கள் பொதிகை என்னும் ே யிடுவதை அறிந்து மிகுந்த ம வர்கள் தாம் கற்றவற்றை ஒரு வாய்ப்பளிக்குமென நப்
பல்கலைக் கழகத்திலே ( உண்மைகளையும் அறிந்து ெ வர்கள் செய்கிறர்கள் என்று பெற்ற தரவுகளேயும் செய் அவற்றினடிப்படைத் தன்பை ளும் நெறி முறையும் போக்கு கல்வியினுல் மாணவர்கள் ெ பயன்களைப் பெறுவதற்குரிய வகையாகப் பல்கலைக்கழகங் மலர்களும் அமைகின்றன.
கலேப்பீட மாணவர்களி மணத்துடனே, அறிவியல் ெ பேசும் உலகெலாம் பரவ எ யும் வாழ்த்துக்களையும் வழங் றேன்.
பேராசி
யாழ்

யுரை
ந்கழகக் கலைப்பீட மான பெயருடைய மலரினை வெளி கிழ்ச்சியடைகிறேன். மாண ப் பிரயோகிக்க இம்மலர்
புகிறேன்.
வெறுமனே தரவுகளையும் காள்ளுதலைத்தான் மான கூறுவது தவறு. தTL) ப்திகளையும் தரம்பிரித்து, மகளை இனங் கண்டு கொள் தமே பல்கலைக் கழக க் பறும் பயன்களாகும். அப்
பயிற்சிக் களங்களுள் ஒரு களிலே வெளியிடப்படும்
ன் பொதிகை தமிழியல் தன்றலிலே கலந்து தமிழ் ன் மனமுவந்த ஆசிகளை குவதில் மகிழ்ச்சியடைகி
ரியர் சு. வித்தியானந்தன்,
துணைவேந்தர், ப்பாணப் பல்கலைக் கழகம்,

Page 6
6T.
கலைப்பீட மாணவ கையை வெளியிடுவது பட்டதாரி மாணவர்க: உணர்ச்சி வெளிப்பாடு அளிப்பதற்கு இச்சஞ்சி மாகவும் அமையும் எ6 கத்துச் சூழலிலே எழு ருக்கு மட்டுமன்றி, டெ தவையாகவும், பயனுள் பத்தக்கது. அத்தகைய யத்திலே சிந்தனை வள இயலும்.
யாழ்ப்பாண வளf மாறியபின் கலைப்பீட லாவது சஞ்சிகை இது னுேடி என்ற பெருமை சிகைக்கு உண்டு. இத உடைய அனைவருக்கும்

pத்துரை
ர்கள் பொதிகை என்னும் சஞ்சி மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ர் தமது சீரிய சிந்தனைகளையும் களையும் சொல்லில் வ டி த் து கையும் ஒரு வாயிலாகவும் கள ன எண்ணுகிறேன். பல்கலைக்கழ தப்படும் ஆக்கங்கள் மாணக்க பாதுவாக ஏனையோருக்கும் உகந் ளவையாகவும் இருத்தல் விரும்
ஆக்கங்கள் மூலமாகவே சமுதா ர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தல்
"கம் பல்கலைக் கழகமாக உரு மாணவர்கள் வெளியிடும் முத வாகும். அந்த வகையில் முன் யும், முக்கியத்துவமும் இச்சஞ் ன் வெளியீட்டுடன் தொடர்பு
எனது பாராட்டுக்கள்.
பேராசிரியர் க. கைலாசபதி, பீடாதிபதி, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

Page 7
உண்மையைத் தே
சமூக விஞ்ஞானங்கள் தொ வெளியிடுவதற்கான பிரசுரகளம் என்பது கசப்பான உணமையா( ரகளம் சார்ந்த ஒன்ருக மட்டும் தாது. பொதுவாகவே, தமிழர வெளிப்பாடாகவே இது நோக்க ஞான ஆய்வுகள், காத்திரமான இ கங்கள், நவீன ஓவியங்கள், கலைத் சஞ்சிகைகள் ஆகியவற்றிற்கு த. வரவேற்பு உற்சாகம் ஊட்டுவத ங்களும், குருட்டுத்தனமான வழ ஒரு சமூகத்தின் நோய்க்கூருண தின் சீரழிவையே இது பிரதிபலி
இத் தேக்கத்திலிருந்து மீட்சி
சமுதாயத்தின் சீரழிந்த பே புத்திஜீவிகள் கிளர்ந்தெழுகிருர்க களால் விரக்தியுற்றும் வெறுப்பு மக்கள் கூட்டத்தின் உணர்ச்சி ந பரம் ஒன்றை யொன்று பாதிப்ட
புத்தி பூர்வமாகவும், உணர் இன்றைய தமிழர் சமுதாயத்தில் தில் உயர்கல்வி நிறுவனங்களதும் தும் வேண்டப்படுகின்றது. அரசி வாழ்க்கை போன்ற சகல துறை இன்றைய நிலையில் - ஊழலே ச அர்த்தம் காணப்பட்டு விட்ட இ லும், சுய இலாபங்களாலும் சல னையாளர்களே வேண்டத்தக்கவர்

slo. .
டர்பான ஆய்வுக்கட்டுரை, தமிழில் அத்துணை திருப்தி தருவதாக இல்லை கும். இப்பிரச்சினையை வெறும் பிரசு
நோக்கி அமைதி காண்பது பொருந் து சிந்தனையின் பாரிய தேக்கத்தின் ப்படுதல் தக்கது. சீரிய சமூக விஞ் இலக்கிய சிருஷ்டிகள், தரமான நாட தரமிக்க சினிமாக்கள், இலக்கிய சிறு மிழர் மத்தியில் கிடைக்கப் பெறும் ாக இல்லை. வெற்றுணர்ச்சி ஆரவார மிபாடுகளிலும் அமிழ்ந்துக் கிடக்கும் - மந்தித்துப் போன அறிவுத்தளத் க்கிறது.
கிடைப்பது எப்போது? ாக்கினைக் கண்ணுற்று அவ்வப்போது ள், நடைமுறை வாழ்வின் அவலங் 1ற்றும், சினமுற்றும் காணப்படும் ரம்புகளை மீட்டுகிறர்கள். இது பரஸ் தாயும் அமைவது சாத்தியமே
வு பூர்வமாகவும் முனை மங்கிப்போன புதிய விழிப்பினே ஏற்படுத்துவ , சிந்தனையாளர்களதும் பங்கு பெரி பல், சமூகம், கலாச்சாரம், பொது ]களிலும் ஊழல் தலைவிரித்தாடும் மூக நடைமுறையின் தர்மமாகவே }க்கட்டத்தில், குறுகிய நலன்களா னப்படுத்த முடியாத சீரிய சிந்த
களாவர்.

Page 8
பல்கலைக்கழகங்கள் சந்தைக் உண்மையை நாடும் முயற்சியில் மான நேர்மையுடன் நடந்துகொள் போனல் பல்கலைக் கழகத்திற் பய
எனவேதான் சீரிய சத்தியத்தி: “பொதிகை” வெளியாகிறது. எம மையாக இது காட்டி நிற்கிறது அத்தகைய சத்திய நோக்கின் ஆ ஆசைப்படுகிருேம் என்று கூறி எ
தாய் மொழி மூலம் கல்வி கங்களை வெளியிடுவதற்கு - குறிப்ப இத்ததைய வெளியீடுகளே அடிப்பு களது எழுத்தாற்றலையும் சிந்தனை கைய வெளியீடுகளுக்கு மிகுந்த (
கலைப்பீட மாணவ பிரதிநிதி நாங்கள் மாணவர்கள் பிரச்சினைக பிரதிநிதிகளாக மட்டும் எமது எ எமது ஓராண்டுக்கால எல்லையில் சமைக்கும் வகையில் பல்வேறு நடாத்திய கருத்தரங்குகளும் அத மத்தியில் ஏற்பட்ட கருத்து ரீ சான்று பகரும். அத்துடன் அமை னுக்கு வாய்க்காலாக இந்த வெளி
பத்திரிகைத் தாளின் விலை மி படும் இன்றைய நிலையில் சிறு ச வற்றை வெளியிடுவது சாத்தியம யுள்ளது. இந்தச் சிறு சஞ்சிகைக டிலும் அரசியலின் பொய்மைகளை ளையும் கிழித்து உண்மையைத் தா ரான வாதங்களை முகங்கொள்ளத் ஆக்ரோஷம் கொள்வதோ அறிவு டாது. ஆனல், எதிர்ப்புக்களையும், கைய நிலை உருவாகும் ஒரு சமூக தாங்கி உயர்கல்வி நிலையங்களில் சுரங்களும் நேர்மையுடன் வெளி கின்றது.

டைகளாக மாறிப்போகக்கூடாது. பல்கலைக்கழகத்தினர் புத்தி பூர்வ ாள வேண்டும். இந்நிலையில்லாது னில்லாதுபோய்விடும்.
ண் தேடலிலே சிந்தனையைக் குவித்து து இலக்கின் பரிமாணங்களை முழு என்று கூற முடியாவிட்டாலும் ாம்பத்தை நாம் தொடக்கி வைக்க வைக்கலாம். ズ
பயிலும் மாணவர்கள் தமது ஆக் ாக பல்கலைக்கழக மாணவர்களுக்குபடையாக விளங்குகின்றன. அவர் த் திறனையும் வளர்ப்பதில் இத்த முக்கியத்துவம் உண்டு.
களாகத் தெரிவு செய்யப்பெற்ற ளை நிர்வாகத்திற்கு எடுத்துக் கூறும் ல்லையைக் குறுக்கிக்கொள்ளவில்லை. புதிய சிந்தனைத் திறனுக்கு வழி பிரச்சினைகள் தொடர்பாக நாம் னைத் தொடர்ந்து மாணவர்கள் தியான சர்ச்சைகளும் இதற்குச் யாது அவர்களின் ஆக்கத் திற பீட்டினேயும் கொணர்ந்துள்ளோம்.
க மோசமாக அதிகரித்துக் காணப் ஞ்சிகைகள், பத்தரிகைகள் ஆகிய ற்றுப்போகும் நிலைமை உருவாகி ஒரும், சிற்றேடுகளுமே எந்த நாட் பும், சமூக, கலாச்சார வேஷங்க சிக்க முயல்பவை. தங்களுக்கு எதி
தயங்குவதோ அவற்றைக் கேட்டு லக நாகரீகத்தைக் காட்டமாட்
விமர்சனங்களையும் இட்டு அத்த த்தில் இத்தகைய கருத்துக்களைத் இருந்தாவது வெளியீடுகளும், பிர பாக வேண்டிய தேவை ஏற்படு

Page 9
சமூகத்தின் அற்ப நலன் பல்கலைக்கழக மாணவர்கள் இக் வர். "சிறுமை கண்டு பொங்கு ணத்தைத் தொடரும் நெஞ்சுர இனிவரும் ஆண்டுகளிலும் பல்
க்கு மேலும் பலம் தருவர் என்
பல்கலைக்கழகம் என்பது தன்னளவில் ஒரு சமூகம் ஆகும். ளும் இச்சமூகத்தின் இன்றியடை உலகைப் புரிந்து கொள்ளும் கணிசமானது. இந்தப் பங்கின் கழக ஆசிரியர்களது ஆக்கங்களை வெளியாகிறது.
“பொதிகை” யில் வெளியா ளிகளின் பொறுப்பின் தளத்தில் பட்டு அமைந்துள்ளன.
“பொதிகை" வெளியாகுவத வின் பங்கு கணிசமானது. மான களையும் தனது சொந்தப் பிரச் உதவி நல்கும் பேராசிரியர் இ நன்மதிப்பு நிலவுவது இயல்பான காட்டலில் “பொதிகை வெளி ருேம். அவருடன் ஆலோசகர் ( போதெல்லாம் ஆலோசனைகளும் வணிகவியல் துறைத்தலைவர். தி அ. சண்முகதாஸ், நிதியாளர். கும் "பொதிகை”யின் சார்பில்
மாணவர் அவைத்தலைவர் தேவையான போதெல்லாம் இ அவரின் பெரும் ஒத்துழைப்பிற்
“பொதிகையில் அறிவு ஆறனது
கலைப்பீடம், யாழ். பல்கலைக்கழச' 28-10-1980

களால் சலனம் கொள்ளாத சீரிய சாதனையைச் செய்ய வல்லவர்களா b" அந்த இளவல்களே இந்தப் பய ம் கொண்டவர்கள். அந்த வகையில்,
று நம்புகிருேம்.
அரசாங்கத் திணைக்களமன்று, அது விரிவுரையாளர்களும், மாண்வர்க JITéj; கூறுகளாவர். ஒரு மாணவன்שט முயற்சியில் நல்லாசிரியனின் பங்கு தீவிரத்தை உணர்ந்தே பல்கலைக் "யும் "பொதிகை" தன்னுள் கொண்டு
கும் சகல ஆக்கங்களும் படைப்பா “பொதிகை’க்கென்றே உருவாக்கப்
ற்கு பேராசிரியர் கா. இந்திரபாலா னவர் தொடர்பான சகல பிரச்சினே சினையாகவே கருதி மனம் சோராது ந்திரபாலாவிற்கு மாணவர் உலகில் எதேயாகும். அப் பேராசானின் வழி யாவதில் நாம் பெரு மகிழ்வடைகி குழுவில் இருந்து தே  ைவ ய |ா ன ஆதரவும் நல்கிய பொருளியல், ரு. ந. பாலகிருஷ்ணன், கலாநிதி. திரு. வை. இளலிங்கம் போன்ருேருக் நன்றி கூறுகிருேம்.
திரு. ம. செல்வின் எமக்கு உதவி ன்முகம் காட்டி ஆதரவு நல்கினர். கும் நன்றி கூறுகிருேம்.
ஊற்றெடுத்து ஒடும் வற்றது ஓடுவதாக"
மூக்கையா நடராஜா.
(ஆசிரியர்)

Page 10
துன்னவேந்தரின் ஆசிச்செய்தி கலைப்பீடாதிபதியின் வாழ்த்துரை உண்மையைத்தேடி. அரசியல்
குருட்டு வழிபாடுகள் சீன - சோவியத் எல்லைப் பிரச்சி இந்து நாகரீகம்
வைஷ்ணவ நெறியில் பக்தி இலகசியம்
மலையக இலக்கியம் ஈழத்து ஊஞ்சற் பாடல்கள் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் கவிதைகள்
ஒரு கனப்பொழுது வாழ்க்கை எங்கள் உலகம் கானவாரீர் எதிர் கொள்ளல் உயரத்தால் உயர்ந்தவர்கள் கைதடி '79" அவன் ஒரு சாதாரண இலங்கை சமூகவியல்
என ஒட்டம் இங்கையின் வடபகுதியில் வாழு தோட்ட - கிராமிய ஒருங்கிணைப்ட சிறுகதை
கே7டுகள் இல்லாத கோலம்
பொருளியல் vn W
இலங்கையின் அபிவிருத்தி நோக் குறைவிருத்தியின் அபிவிருத்தி மொழியியல்
தமிழ் ஒரு திராவிட மொழி
வணிகவியல்
தரக் கட்டுப்பாட்டின் அவசியம்
வரலாறு
யாழ்ப்பாண மாவட்டத்து அடிை
விர்சனங்கள்
ஆறு நாடகங்கள் (நூல்) மாணவர்களின் ஆக்கங்கள் 1979 ஆண்டறிக்கை

ாளடக்கம்
பக்கம்
20
2. உமறுப்புலவர் 53
9.
27
33
33
41
த் தமிழன் 52
74 ம் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 78 89
கும் பிரச்சிக்ளகளும் O
26
42
6
ம முறையும் அடிமை விடுதலையும் 34
6.
| 80 2. 9.

Page 11
இலங்கையின் அபிவிருத்தி
பெ
இன்றைய கால கட்ட த் தி ல் இலங்கையின் பொருளாதார அபி விருத்தி தொடர்பான நோக்கும், கொள்கைகளும், அவற்றின் தாக்கங் களும், அபிவிருத்தி சம்பந்தமான பிரதான பிரச்சினைகளும் இக் கட்டு ரையில் ஆராயப்பட்டுள்ளன.
ஐம்பதுகளிலிருந்து இலங்கையின் பொருளாதார - சமுக அபிவிருத்தி *கலப்புப் பொருளாதார” (“mixed "Economy) ஒழுங்குகளுக்கு ஏற்ற வாறு நெறிப்படுத்தப்பட்டு வந்துள் ளது. கலப்புப் பொரு ள |ா த ரா ர அமைப்பு ஒரு பொதுவான அம்ச மாக இருந்து வந்த நிலையில், பொதுத் துறை, தனியார் துறை என்பவற்றின் கலப்புத் தன்மையின் ஒப்பு ரீதியான முக்கியத்துவம் - அடிப்படை சமுக அரசியல் நோக்குகளின் தூண்டுதலி னல் - மாற்றமடைந்தும் வந்துள்ள தனக் காணமுடிகிறது. பொருளா தார அபிவிருத்தியில் பொதுத்துறைக் கும், தனியார்துறைக்கும் வழங்கப் பட்ட பங்கும் முக்கியத்துவமும் மாறி மாறி கூடியும் குறைந்தும் காணப் பட்டுள்ளது. பொதுவாக நோக்கு மிடத்தில் பூரீலங்கா சுதந்திரக்கட்சி யின் தலைமையில் இருந்த ஆட்சிக் காலங்களில் அரசாங்கத்தினதும், பொதுத்துறையினதும் பங்கு பொரு ளாதார அபிவிருத்தியிலே கூடுதலாக இருந்ததுடன், அடிப்படை சமுக -

நோக்கும் பிரச்சினைகளும்
என். பாலகிருஷ்ணன் ாருளியல் வணிகவியல், துறைத்தலைவர்.
பொருளாதார மாற்றங்களும் அதிக மாக ஏற்பட்டன. மாருக, ஐக்கிய தேசியக் கட்சியின் த லை  ைம யில் இருந்த ஆட்சியில் ஒப்புரீதியாக தனியார் துறையின் பங்கும் முக்கி யத்துவமும் அதிகரித்துக் காணப்பட் டுள்ளது. இத்தகைய மாறுபட்ட நிலைகள் கலப்புப் பொருளாதார அமைப்பின் கட்டுக்கோப்பிற்குள் ஏற் பட்டவையாக அவதானிக்க முடிந் துள்ளது.
கலப்புப் பொருளாதார ஒழுங்கு களில் பொதுத்துறை, சமுக உடமை ஆகியவற்றிற்கு கூடுதலான இடத் தினையும் முக்கியத்துவத்தினையும் அனு பவித்த, இதுவரையிலான உச்சக்கட் டம் சென்ற அரசாங்கத்தின் (1970-77) ஆட்சிக்காலத்தில் எனக் கூறமுடிகின் றது. இக்காலத்து ஆட்சியில் சமுக, அரசியல், பொருளாதார "அடிப் படை மாற்றப் போக்கில்" (radical change) இடதுசாரிக் கட்சிகளின் பங் கும் முக்கியமாக இருந்துள்ளது. 1970-77 காலப்பகுதியில் “சோசலிச அம்சங்கள்’’ முக்கிய இடம் பெற்றி ருந்தன. சமுக - பொருளாதார அபி விருத்தியிலும் மாற்றங்களிலும் அர சின் பங்கு, கட்டுப்பாடு, செல்வாக்கு பொதுத்துறை சார்பான நிறுவனங் களின் பங்கு, முக்கியத்துவம் முத லானவை கூடுதலாகப் பரவியிருந்
தன.

Page 12
இத்தகைய நிலைமைகளின் பின் னணியிலே, 1977-ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ப த வி யேற்ற தும் பொருளாதார அபிவிருத்தி தொடர் பான நோக்கிலும் கொள்கைகளி லும் பல மாற்றங்களையும் பெரும் திருப்பத்தினையும் ஏற்படுத்தியது. கலப்புப் பொருளாதார அமைப்பில் உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் முயற்சியும் முதலீடும் பெரும் பங்கி னைக் கொள்ளும் நோக்கிற்கு அமைய அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப் பட்டுள்ளன. இந்த அ டி ப் ப ைட நோக்கினைத் தழுவி “கட்டில்லா சந் தைப் பொருளாதார மாதிரியம்' (Free market Economy model)gad; காக அமைந்துள்ளது. இவ்வடிப்ப டைக் குறிக்கோளை முன்வைத்து அரசாங்கத்தினுல் பல கொள்கை தடவடிக்கைகள் 1977ம் ஆண்டு முத லாம் வரவுசெலவுத் திட்டத்திலும் அதனைத் தொடர்ந்தும் மேற்கொள் ளப்பட்டன. நாட்டின் பொருளா தாரத்தின்மீது முன்பு பல ஆண்டுக ளாக இருந்துவந்த பல்வேறு கட்டுப் பாடுகளும் தடைகளும் பெருமள வுக்கு நீக்கப்பட்டன; "சந்தைச் சக்திகள் சாதன உபயோகத்தில் கூடுதலான பங்கினைக் கொள்ளுதல்" (மத்திய வங்கி ஆண்டறிக்கை, 1979 என்ற நோக்கத்திற்கு அமைய வெளி நாட்டு வர்த்தகம், அன்னியச் செலா வணிப் பங்கீடு, விலைகள் முதலான வற்றின் மீது சென்ற காலங்களிலி ருந்து கட்டியெழுப்பப்பட்ட தடைக ளும் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட் டன. இவ்வகையான நடவடிக்கை களினூடாக நாட்டின் பொருளா தாரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு
2

முதலீட்டாளர்களின் முயற்சிகளை மையமாகக் கொண்ட "சுதந்திரச் Fந்தைத் துறை’ பெரிதும் விரிவ டைய முடிந்துள்ளது. இந்த அம்சம் அபிவிருத்தி சார்பான நோக்கில் இன்று அடிப்படை முக்கியத்தினைக் கொண்டுள்ளது. முற்பட்ட ஆண்டு களில் அரசாங்க கூட்டுத்தாபனங்க ளும், அரசாங்க சார்பான வேறு நிறுவனங்களும் பொருளாதாரத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வகித்த தனியுரிமை நிலையும் செல் வாக்கும் நீக்கப்பட்டும் அல்லது குறைக்கப்பட்டும் வந்திருப்பதனையும் காணமுடிகின்றது. இவையும் தனி யார் துறை, சந்தைச் சார்பான நடவடிக்கைகளுக்கு கூடிய இடத்தினை கொடுத்துள்ளன. தனியார்துறை நிறு வனங்களும் பொருளாதார நடவடிக் கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசாங் கத்துறை நிறுவனங்களும் தம்மி டையே போட்டியிடுவதையும், அர சாங்கத்துறை உற்பத்தி நிறுவனங் கள் இயன்றளவுக்குச் சந்தை சக்திக ளின் "திறமை நிர்ணயிப்பு" விதிக ளுக்கு ஏற்றவாறு இயங்க வேண்டி யதனையும் அரசாங்க கொள்கையில் வற்புறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறமையாக இயங்க முடியாத அர சாங்க கூட்டுத்தாபனங்களை தனியார் துறை நிறுவனங்களிடம் ஒப்படைக் கும் ஒழுங்குகளும் அரசாங்கத்தினல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முற்கா லத்தில் பொதுத்துறை நிறுவனங்க ளுக்கென மட்டும் ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகள் சில (உ+ம் பொது சனப் போக்குவரத்து) தனியார் முயற் சிகளுக்காகவும் இன்று விடப்பட்டுள் G6

Page 13
அரசாங்கத்தின் அ பி விரு த் நோக்கிலும் கொள்கையிலும் உ நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழ கப்பட்ட வசதிகளுக்கு மேலாகவு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக் பலவகையான சலுகைகளும் ஊக் விப்புகளும் அரசாங்கத்தினுல் வழ கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மு லீட்டையும் தொழில் நுட்பத்தி? யும் கூடுதலாக வரவழைப்பது அ சாங்க கொள்கை நோக்கின் பிரதா அம்சமாக அமைகின்றது. இதுமுன் இல்லாத அளவுக்கு இன்று ஒரு மி உறுதியான இடத்தை அரசாங் அபிவிருத்திபற்றிய கொள்கையி பெற்றுள்ளது.
முதலாளித்துவ சார்பான அ விருத்தி நோக்கில் பல்வேறு மூன் வது உலக நாடுகளின் பொருள தார அபிவிருத்தியில் வெளிநாட்( மூலதனமும் தொழில்நுட்பமும் சமீ காலத்தில் முக்கிய இடத்தினை எடு: துள்ளது. இலங்கையிலும் சென் ஆண்டுகளில் வெளிநாட்டு (தனியார் முதலீடு ஒரளவுக்கு வரவழைக்க! பட்டது. தற்போதைய சூழ்நிலையில் முன்பிலும் பார்க்க ஒரு திடமான முறையிலும் பெருமளவிலும் வெளி நாட்டு முதலீட்டை வரவழைக்கு கொள்கை நோக்கு முன்வைக்கப்பட டுள்ளது. மேலும், வேறு மூன்ருவது உலக நாடுகளைப்போல வெளிநாட்டு தனியார் முதலீட்டையும் தொழில் நுட்பத்தினையும் சுதந்திர வர்த்த வலய அமைப்பினுாடாக அதிகளவா வரவழைத்து நாட்டின் அபிவிருத்தி பில் ஈடுபடச்செய்யும் உறுதியான கொள்கையினை இன்று அரசாங்க

ல்
பின்பற்றி வருகி ன் றது. இக் கொள்கை நோக்கின் பிரதான துணை அம்சமாக ஏற்றுமதி முனைப்பான கைத்தொழில் வளர்ச்சி அபிவிருத்தி (export-led development) 6Taitugilb அமைகின்றது.
இலங்கையின் சென்ற கால கைத் தொழில் வளர்ச்சி பெரும்பாலும் "இறக்குமதிப் பதிலீடு" முறையாக ஏற்பட்டது. ஏற்றுமதிச் சார்பான கைத்தொழில் வளர்ச்சி முன்னேற் றம் அடையவில்லை. இக் குறிக்கோ ளுக்கு இன்றைய கட்டத்தில் கூடுத லான முக்கியத்துவம் அளித்து அத னைச் சுதந்திர வர்த்தக வலய அமைப் பினுரடாக வெளிநாட்டு முதலின் உதவிகொண்டு ஏற்றுமதி முனைப் பான கைத்தொழில் வளர்ச்சியினை ஊக்குவிப்பது முக்கியமான வழியாக வகுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிமுனைப் பான கைத்தொழில் வளர்ச்சியிலேயே சமீபகாலத்தில் வேறு குறைவிருத்தி நாடுகள் பெரும் வெற்றியினை ஈட்டி யுள்ளன. இத்தகைய வளர்ச்சி ஏற் படுமேயானுல் அது இலங்கையின் இன்றைய அபிவிருத்திக் கட்டத்தில் ஒரு பெரும் திருப்பத்தினை ஏற்படுத்
தலாம் என நம்பப்படுகின்றது.
ஏற்றுமதிச்சார்பான கைத்தொ ழில் அபிவிருத்தியினை- வெளிநாட்டு முதலீடு, தொழில்நுட்பம் ஏனையவற் றின் அடிப்படையில் - இரண்டுவித மாக ஏற்படுத்தலாம். பொதுவான முறையில் ஏற்றுமதிக் கைத்தொழில் களை விருத்திசெய்வதற்கு சலுகை களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கி வெளிநாட்டு முதலையும் தொழில்நுட்
3.

Page 14
பத்தினையும் வரவழைத்துப் பயன்ட டுத்துதல் ஒரு வழியாகும். இதனை விட, “சுதந்திர வர்த்தக வலயம்" அல்லது முதலீடு ஊக்குவிப்பு வலயம் என்ற விசேடமான ஒழுங்கு முறைப் படி வெளிநாட்டுக் கம்பனிகளை வர வழைத்து ஏற்றுமதிக் கைத்தொழில் களை விருத்தி செய்வதும் இன்னெரு வழியாகும். இரு முறைகளும், ஒன் றினே மற்றையது விலக்காத வகை யில், சேர்ந்தும் இடம்பெறலாம். ஒரு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தின் எல்லைகளுக்குள் பல பொது வசதிகளை அமைத்து தாராளமான சலுகைகளை யும் ஊக்குவிப்புகளையும் வழங்கி வெளிநாட்டுக் கம்பனிகளை தொழில் புரிய அனுமதிக்கும் சுதந்திர வர்த் தகவலய ஒழுங்குகள் வெளிநாட்டு முதலீட்ட்டாளர்களுக்கு கூடிய கவர்ச்சி உடையதாகக் காணப்பட்டுள்ளது. இந்த முறையினை ஏற்கனவே பின் பற்றியுள்ள. - சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், கொங்கொங் போன்ற-மூன்ருவது உலக நாடுகள் ஏற்றுமதிச் சார்பான கைத்தொழில் அபிவிருத்தியில் பெரும் முன்னேற் றத்தினையும் அடைந்துள்ளன. இதே அபிவிருத்தி உபாயத்தினை இன்று இலங்கையும் பின்பற்றிவருகின்றது. கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தகவல யம் இன்று தொழிற்பட ஆரம்பித் துள்ளது. அதுபோன்று வேறு வல யங்களும் ஆரம்பிக்கப்படவிருக்கின் றன. இத்தகைய ஒழுங்குகளுக்குத் துணையாக நாட்டில் இன்று பல வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியாகவும் ஏற்றுமதிச்சார்பான கைத் தொழில்
4

கள், உல்லாசப்பிரயாணம் போன்ற வற்றின் அபிவிருத்திக்காக வெளி நாட்டு முதலின் வருகையும் அனும திக்கப்பட்டுள்ளது. 'திறந்த பொரு ளாதாரம்" என்பதற்கான ஒழுங்கு கள் செய்யப்பட்ட பொழுது அவை வெளிநாட்டுத் (தனியார்) முதலீட் டின் வருகைக்கு வழிவகுப்பதாகவே அமைகின்றன.
வெளிநாட்டு முதலீடு பற்றி, குறிப்பாக சுதந்திர வர்த்தக வலய அமைப்பில் வெளிநாட்டுக் கம்பனி கள் தொடர்பாக, கண்டனங்கள் பல தெரிவிக்கப் பட்டுள்ளன. இவை பொதுவாக, வெளிநாட்டுத் தனியார் முதலீடு சம்பந்தமானவையாகவும் காணப்படுகின்றன. இன்று உலகரீதி யிலே பல நாடுகளின் முதலீடு, தொழில்நுட்பம், பொருள் உற்பத்தி விற்பனை ஆகியவற்றின்மீது பெரும் ஆதிக்கத்தினையும் செல்வாக்கினையும் செலுத்திவரும் "பன்ட்ைடுக் கம்ப aflsaflsăr (Multinatiooal Cnmpanies) பாதிப்புகள்பற்றி சமீபகாலத்தில் வி ம ர் சிக் க ப் பட் டு ஸ் ளது. மூன்ருவது உலக நாடுகளின் பொரு ளாதாரங்கள் சர்வதேசத் தன்மை யுடைய பன்னுட்டுக்கம்பனிகள் கட் டுப்பாட்டிற்குள் சேர்ந்துள்ளதால் இத்தகைய ஒழுங்குகளும் நிலைமைக ளும் உலக முதலாளித்துவத்தின்மீது தங்கிநிற்கும் தன்மையினைப் (depend ent cepitalism) மேலும் பலப்ப டுத்துகின்றன. இதனுல் மூன்ருவது உலகநாடுகளின் நீண்டகால அபிவி ருத்தி பிரச்சனைகளுக்குட்பட்டதா கவே இருந்துவரும் என்பது எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இப்பின்னணியில்,

Page 15
முதலாளித்துவச் சார்பான சர்வதேச முதலீடு என்பதன் மீது கூடுதலாகத் தங்கியிருக்கும் வகையான அபிவி ருத்தி நோக்கும் கொள்கைகளும் இன்று இலங்கையில் இடம்பெற்றுள் ளது. சுதந்திர வர்த்தகவலயம், வெளிநாட்டுத் தனியார் முதலீடு ஆகியவை இதனைத் தெளிவாக வலி
யுறுத்துகின்றன. s
திறந்த பொருளாதார ஒழுங்குகள் (open economy) s 9 UT FT IšJ5G5 T Git GO) 35 யில் முக்கிய இடம் பெற்றதால், உள் நாட்டுப் பொருளாதார முயற்சிகள் மீது சில பாதிப்புக்களும் ஏற்பட்டுள் ளன. இன்றைய தாராள இறக்கும திக் கொள்கையில் இரண்டு பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன. நாட் டின் பல்வேறு அபிவிருத்தி முயற்சி களுக்குத் தேவையான உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கான வசதிகள் - குறைந்தபட்ச வரையறுப்புகளுக் கமைய -தாராளமாக வழங்கப்பட் டுள்ளன. இவற்றினல் பொருளாதா ரத்தின் முயற்சிகளும் நடவடிக்கைக ளும் பெரிதும் ஊக்கிவிக்கப்பட்டுள் ளன. அதேநேரத்தில், வெளிநாட் டுத் தயாரிப்புப் பொருள்களின் இறக்குமதிகள் -- சுங்கத்தீர்வைகளின் அடிப்படையில்-அதிகமாக அனும திக்கப்பட்டுள்ளன. இதனுடைய விளை வுகள் பாரதூரமானவையாக அமை கின்றன சென்ற காலத்தில் “பாது காப்பு' ஒழுங்குகளின் அடிப்படை யில் பல தரம் குறைந்த உற்பத்தித் தொழில்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அவ்வாறன தொழில்கள் தற்போதைய நிலையில் - பாதுகாப்பு முறைகள் கூடியளவுக்கு நீக்கப்பட்ட

தனுல் - வெளிநாட்டுப் பொருட்களு டன் போட்டியிட்டுக்கொள்ளக்கூடிய வகையில் உயர்ந்த திறமைத் தகுதி யினை அடைந்து கொள்வது அவசியம் எ ன வும் உத்தியோக பூர்வமான கொள்கையில் விளக்கம் தரப்பட்டுள் ளது. இவ்வாறு திறமை நிலையினை அடைந்துகொள்ள முடியாத உற்பத் தித் தொழில்களுக்கு பாதுகாப்பு முறை மூலம் ஆதரவு வழங்குவது சரியாகாது எனவும் கூறப்பட்டுள் ளது. சு ங் கத் தீர் வை கள் மூலம் “தேவைப்பட்ட தொழில்களுக்கு”* மட்டும் பாதுகாப்பு ஒழுங்குகள் வழங் கப்பட்டு வருகின்றது,
கூடுதலான பாதுகாப்பு ஒழுங்கு களின் கீழ், பொருள் உற்பத்தியில் திறமையினையும் உயர்ந்த தரத்தினை யும் அடைவதற்கு போதியளவு ஊக் கம் கிடைக்கமாட்டாது என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. ஆணுலும் உள்நாட்டு உற்பத்தி நில  ைம க ளி ல் கணிசமான அளவுக்கு போதுமான தரத்தினை அடைந்துள்ள பொருளுற்பத்தியும் இறக்குமதிகளி ஞல் பாதிக்கப்படலாம். வெளிநாட்டு பொருட்களுடன் ஒத்த விதத்தில் போட்டியிட்டுக் கொள்ள முடியாத உள்நாட்டு உற்பத்திபொருட்கள் முழு வதும் திறமையற்றவை, தரம் குறைந் தவை எனப் பொதுப்படையாகக் கூறுவதும் பொருத்தமுடையதல்ல. வெளிநாட்டுப் பொருட்களைக் குறித்த “நுகர்வு ஆர்வம்" அதிகமாக ஏற்படு மிடத்தில் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள்-தரம் உடையவையாக இருந்தாலும் - பாதிக்கப்படலாம். மேலும், சடுதியாக தயாரிப்பு இறக்
5

Page 16
குமதிப் பொருட்கள் அனுமதிக்கட் படுமிடத்தில் உள்நாட்டுக் கைத்தொ ழில்களை நிலமைக்கு ஏற்றவாறு உட னடியாக சீர் செய்வதும் சிரமமா கும். இன்றைய நிலை பில் பல சிறு கைத்தொழில்கள் தாராள இறக்கு மதிக் கொள்கையினல் பெ ரி து ம் பாதிக்கப்பட்டுள்ளன. இவ் வா று பாதிக்கப்பட்டுள்ளவை எ ல் லா ம் "தரம்’ குறைந்தவை, "திறமையில் லாதவை” - நாட்டு உற்பத்தி நில மையின் நோக்கில் - என்றும் கூறு வதற்கில்லை. உள்நாட்டுச் சிறு கைத் தொழில்கள் அநேகம் பாதிக்கப்பட் டுள்ளதால் அவற்றில் வேலை செய்ப வர்களின் நிலையும் கஷ்டத்திற்குள் ளாகியது. வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்களின் இறக்குமதிகளினல் உள்நாட்டுக்  ைக த் தொழி ல் க ள் தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுள் மிகப் பாரதூரமா னவை, குறிப்பாக பெருமளவு வேலை வசதிகளை அளிக்கும் கைத்தறித் துணி உற்பத்தி பற்றியவையாகக் காணப்படுகின்றன. இன்று விதிக்கப் பட்டுள்ள சுங்கத் தீர்வைகள் மற்றும் ஒழுங்குகள் முதலானவற்றினுல் வழங் கப்பட்டுள்ள “பாதுகாப்பு’ பல உள் நாட்டு உற்பத்தித் தொழில்களைக் குறித்துப் போதுமானவையாக அமை யவில்லை.
அரசாங்கத்தின் திறந்த பொரு ளாதாரக் கொள்கையின் தாக்கம் பெருமளவுக்கு நாட்டின் சென்மதி நிலுவையின்மீது ஏற்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகின்றது. தாராள இறக் குமதிக் கொள்கை எதிர்பார்த்ததற் கும் மேலாக, முன்பு ஒருபோதும்
6

இல்லாத அளவுக்கு, சென்மதி நிலு வைக் குறைவுகளை 1978-ம் 1979-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. 1980-ம் ஆண்டிலும் இ ன் னு ம் கூடுதலான சென்மதி நிலுவைக் குறைவினை எதிர்பார்க்க முடிகின்றது நாட்டின் மொத்த ஏற்றுமதிவருவாய் கள் குறைவாக அதிகரித்த நிலையில், இறக்குமதிச் செலவு பெருமளவுக்குக் கூடிச் சென்றதால் சென்மதி நிலு வையின் நடைமுறைக் கணக்கில் குறைநிலை, முற்பட்ட காலத்தில் கண்டிராத அளவு க்கு அதிகரிக்க முடிந்துள்ளது. இறக்குமதிச் செல வின் பெருமளவு அதிகரிப்பிற்கு இறக் குமதி அளவுகளின் பெருக்கமும் இறக் குமதிப் பொருட்களின் விலைகளின்ஏற் றமும் பொறுப்பாக இருந்துள்ளன.
மொத்த பொருள் இறக்குமதிச் செலவு 1977-ம் ஆண்டில் ரூ. 6290 மில்லியன் (SDR 622 மில்லியன்) பெறு மதியிலிருந்து 1978-ம் ஆண்டில் ரூ. 15,600 மில்லியனுகவும் (SDR 819 மில்லியன்) 1979 ஆண்டில் ரூ. 22:570 மில்லியனுகவும் (SDR 1121 மில்லியன்) அதிகரித்தன. இதே ஆண்டுகளில் மொத்த பொருள் ஏற்றுமதியின் பெறுமதி ரூ. 6640 மில்லியனிலிருந்து (SDR 651 LEai arusia) 5. 13,207 flip லியனுகவும் (SDR 675 மில்லியன்) e5 15.282 lf)iau syasanyub (SDR 759 மில்லியன்) அதிகரித்துள்ளன. இவற் றின் விளைவாக வர்த்தக நிலுவையின் குறைவுகள் 1978-ம், 1979-ம் ஆண்டு களில் பெருமளவாக அதிகரித்தன. சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் அனுபவிக்கப்பட்ட குறை வுகள் மிகக் கூடுதலாக ஏற்றமடைந்

Page 17
தன. 1978-ம் ஆண்டில் ரூ. 203. மில்லியனுக (SDR 75 fliyas)uai, இருந்த நடைமுறைக் க ண க் கி ன் குறைவு 1979-ம் ஆண்டில் ரூ. 3556 மில்லியனுகக் (SDR 177 மில்லியன் கூடியது. 1979-ம் ஆண்டில் அனுட விக்கப்பட்ட வர்த்தக நிலுவைக் குறைவும், சென்மதி நிறுவையின் நடைமுறைக் கணக்கின் குறைவும் இதுவரையும் இல்லாத வித மா ன தொகைப் பெறுமதிகளாக இருந்துள்
3YᎢᎧᎼᎢ .
1978-ம், 1979-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு-சென்மதி நிலுவைக் கான - நிதிகளும் பெருமளவுக்குக் கிடைத்துள்ளன. இவ்விரு ஆண்டுக ளிலும் ஏற்பட்ட நடைமுறைக் கணக் குக் குறைவுகளின் பெறு ம தி க் கு மேலாக நீண்டகால, நடுத்தரக்கால நிதி ஒட்டங்கள் கிடைக்கப் பெற்றன. இதன் விளைவாக நாட்டின் வெளி நாட்டுச் சொத்துக்களும் அதிகரிக்க முடிந்துள்ளது. வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் பெருமளவு குறைவு நிலைகள் ஏற்பட்ட நிலையில் போதிய ளவு முதல் உள் ஓட்டங்கள் கிடைத் துள்ள போதிலும் இவை நாட்டின் கடன்படுகையினையும் கூடுதலாக அதி கரிக்கச் செய்துள்ளது. அரசாங்கத் தின் தாராள வர்த்தகக் கொள்கை u2F நடைமுறைப் படுத்துவதில் பெருமளவு வெளி நா ட் டு முதல் உதவி தேவைப்பட்டுள்ளது. இவ் வாறு பெருமளவுக்குத் தங்கியிருக்குப் நிலை திறந்த பொருளாதார முறை பின் தவிர்க்க முடியாத விளைவாகின்
Digil.

அரசாங்க கொள்கை மாற்றங்க ளில் நிதி நாணய நடவடிக்கைகளும் முக்கிய இடம் பெற்றுள்ன. நிதி சம் பந்தமான கொள்கையில் மான்யங் கள் பற்றிய திருத்தம் அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாக அமைந் துள்ளது. நுகர்வோர் நலன்கருதி அரசாங்க நிதி அமைப்பில் உணவு மான்யங்களும் வேறு சிலவும் நெடுங் காலமாக இடம்பெற்றிருந்தன. இவற் றிற்கான செலவுகள் காலப்போக் கில் பெருமளவாக அதிகரித்தன. அரசாங்க செலவும் பெரும் பகுதி பல்வேறு நுகர்வோர் மான்யங்களுக் காக ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. புதிய கொள்கை நோக்கில், அரசாங்க அத்தியாவசியப் பொருள் விநியோகத் திலும் மற்றும் சில சேவைகள் வழங் குதலிலும் மான்யப்படுத்தல் பெரு மளவுக்கு குறைக்கப் பட்டுள்ளது. உணவு மான்யத்தில் குறிப்பாகச் செய் யப்பட்ட மாற்றத்தினல் குறிப்பிட்ட மாதாந்த வருமானத்திற்குக் (ரூ 300) குறைவாகப் பெறும் குடும்பங்கள் மட்டுமே தகுதியுடையவர்களாகின் றன. இதனைத் தொடர்ந்து இன்று உணவு முத்திரை முறை நடைமுறை யில் கொண்டுவரப்பட்டுள்ளது. நுகர் வோர் மான்யப்படுத்தலை நீக்கி அல் லது பெருமளவுக்குக் குறைத்து மான் யங்களுக்காகச் செ ல விட ப் படும் தொகையினை அபிவிருத்தித் தேவை களுக்காக திருப்பும் நோக்கம் பிர தானமாக வற்புறுத்தப்பட்டுள்ளது. நுகர்வுமான்ய முறை படிப்படியாகக் கைவிடப்படுவதனுல் இன்று அத்தி யாவசியப் பொருள்களின் விலை ஏற் றங்களை நேரடியாகப் பலர் தாங்க வேண்டியுள்ளது.

Page 18
நாணயக் கொள்கையின் பிர தான அம்சமாக குறுங்கால வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டது முக்கிய மாற்றமாகின்றது. இலங்கையில் பல ஆண்டுகளாக ஒரு "மலிவானவட்டி’ வீதக் கொள்கை நிலவி வந்ததனை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையினை மாற்றி சேமிப்பினைப் பொருளாதாரத்தில் ஊக்கிவிக்கும் நோக்கத்துடனும் மக்களின் கொள் வனவுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் குறுங்கால வட்டி விதங்கள் நேரடியாக உயர்த்தப்பட் டன. இந்நடவடிக்கை மூலம், அர சாங்க நிதி நிறுவனங்களினுடாக அரசாங்க நிதித் தேவைகளைத் திரட் டும் நோக்கமும் இடம் பெற்றுள்ளது. வட்டிவீத உயர்வுக் கொள்கை சில வழிகளில் சிறு முதலீட்டு முயற்சிக ளுக்கு இடையூருக இருக்கலாம் எனக் கருதப்பட்டுள்ளது. நிதி நிறுவனங் கள் நிலையான வைப்புகள் மீது வருடத் திற்கு 20 சதவீதத்திற்கு மேலான வட்டியினை வழங்கக்கூடிய நிலையில், தொழில் முதலீட்டு முயற்சிகள் அதற்கு மேலான முதலுக்கான வரு வாய் வீதத்தினை தரக்கூடியவையாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில், நிதி நிறுவனங்களில் நிலையான வைப் புகளாகச் சேமிப்புகளை முதலீடு செய் தல் பலருக்குக் கவர்ச்சியுடையதாக
இருக்கும்.
இலங்கையும் மற்றைய பல குறை விருத்தி நாடுகளும் இன்று பணவீக்க நிலமைகளினல் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றன. சென்ற சில ஆண்டுகளாக சர்வதேச ரீதியில் ஏற் பட்டு வத்துள்ள நிலமைகளினல்
8

எண்ணை ஏற்றுமதி செய்யாத மூன்ரு வது உலக நாடுகள் பெரும் கஷ்ட மான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உலகரீதியிலே ஏற்பட்ட பொருள் களின் விலை ஏற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் பணவீக்க விளை வுகளை ஏற்படுத்தியுள்ளன. அத்து டன் உள்நாட்டு நிலமைகளும் பண வீக்கத்திற்குக் காரணமாக இருந்துள் ளன. நாணயப் பெறுமதி இறக்கம் விலைக் கட்டுப்பாடுகளின் நீக்கம், மான்யப்படுத்தலில் மாற்றம், அர சாங்க பொருட்கள், சேவைகள் விநி யோகத்தில் விலை அதிகரிப்பு, அர சாங்க வரவு செலவுத்திட்ட குறைவு களின் நிதிப்படுத்தல், பண நிரம்ப லின் அதிகரிப்பு முதலானவை பொரு ளாதாரத்தில் பண வீக்கத்தினைத் தோற்றுவித்துள்ளன. மேலும் அர சாங்கத்தின் நீண்டகால முதிர்ச்சியி னைக் கொண்ட பாரியத்திட்டங்களின் செலவுகளும் வருமானங்களை அதிக ரிப்பதற்குக் காரணமாக இருந்துள். ளன. அத்துடன் வெளிநாடுகளிலி ருந்து அனுப்பப்படும் பணமும் தனி யார் கொள்வனவுச் சக்தியினைக் கூட்டியுள்ளது.
1976ம், 1977ம் ஆண்டுகளில் நாட்டின் பணநிரம்பல் சராசரி 32 சத விதத்தால் அதிகரித்துள்ளது. 1978ம் ஆண்டில் பணநிரம்பலின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப் பட்டதானுலும் (1270) மீண்டும், 1979ம் ஆண்டில் பணநிரம்பல் 29 சத வீதமாக அதிகரித்துள்ளது. பொரு ளாதாரத்தில் மொத்த மெய்த்தேசிய உற்பத்தி கூடுதலாக அதிகரித்துள்ள

Page 19
பொழுதிலும்- 1978ம் ஆண்டில் 8. சதவீதத்தால் அதிகரித்தது-மொத்த உற்பத்தியின் அதிகரிப்பிற்கும் பண நிரம்பலின் அதிகரிப்பிற்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டது. 1977-79 காலப்பகுதியில் நாட்டின் பணநிரம்பல் வருடமொன்றிற்கு சராசரி 23 சதவீதத்தில் அதிகரித்த பொழுது மொத்த மெய்த்தேசிய உற்பத்தி வருடத்திற்கு சராசரி 6 சத வீதத்தில் மட்டும் அதிகரிக்க முடிந் தது. இவ்வளவு தூரம் இரண்டிற்கு மிடையே உள்ள வேறுபாடு பணவீக் கப் போக்கின் பிரதான பிரதிபலிப் பாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் இன்று நிலவிவரும் பணவீக்கத்தின் அளவினைச் சரியாக எடுத்துக் கூறக்கூடிய ஒரு குறிகாட்டி இல்லை. ஆனலும் சமீபத்தில் மத்திய வங்கியினுல் தயாரிக்கப்பட்ட மொத்த விலைக் குறிகாட்டியின்படி நாட்டில் மொத்த விலை மட்டம் 1977-79 காலத்தில் சராசரி 20 சத வீதத்தில் அதிகரித்துள்ளது (மத்திய வங்கி ஆண்டறிக்கை 1979). தற்போதைய நிலையில் இதன் அதிகரிப்பு குறைந் தது 25 சதவீதமாக இருக்கக்கூடும் நுகர்வோர் சில்லறை விலைகளின் அடிப்படையில் சராசரி விலை ஏற்றம் மேலும் உயர்ந்ததாக இருக்கும் எனக் கருத இடமுண்டு. இச் சூழ்நிலை யில் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு நாட்டில் எல்லாப் பகுதியினரிடை யேயும்-குறிப்பாக நடுத்தர, குறைந்த வருமானப் பிரிவினரிடையே -பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவருகின்றது. சம்பள அடிப்படையில் வருமானம்
பெறுபவர்களின் நிலை மிகக் கஷ்ட

மானதாக மாறிவிட்டது. அரசாங் கத்தினுல் வழங்கப்பட்ட ஓரளவு சம்பள உயர்வும் மற்றைய வகை யான வரிச்சலுகைகளும் போதியளவு நிவாரணம் அளிக்கக்கூடியவையல்ல.
அதிகரித்துச் செல்லும் வாழ்க் கைச் செலவும் பெருமளவினரின் வேலையில்லாத நிலையும் நாட்டினை எதிர்நோக்கும் மிகப் பிரதான பிரச் சினைகளாகும். அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித்திட்டங்களாகிய சுதந் திர வர்த்தக வலயம், மகாவலி அபி விருத்தி, வீடமைப்பு முதலானவை யும், பொருளாதாரத்தில் புதிய உற் சாகம் பெற்றுள்ள அபிவிருத்தித் துறைகளின் விரிவாக்கமும் கூடிய வேலை வசதிகளைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுதந் திர வர்த்தக வலயம், மகாவலி அபி விருத்தி ஆகியவற்றிலிருந்து அன்னி யச் செலவாணி அதிகரிப்பு, வேலை வசதிகளின் பெருக்கம், விவசாய முன் னேற்றம், உணவுத் தன்னிறைவு, மின்சக்தி அதிகரிப்பு முதலான நன் மைகள் கூடுதலாக எதிர்பார்க்கப் படுகின்றன. சென்ற இரு ஆண்டுக ளில் பொருளாதாரத்தின் பல துறை களில் ஏற்பட்ட வளர்ச்சியும் மாற் றங்களும் வேலை வசதிகளை உள் நாட் டில் அதிகரித்திருக்கலாம், ஆனலும், வேறு சில துறைகளில் - குறிப்பாக கிராமியச் சார்பான கைத்தொழில் களிலும் மற்றும் சிறு கைத்தொழில் களிலும் - தாராள இறக் கு ம தி க் கொள்கையின் விளைவாக வேலைவாய்ப் புக்களில் சுருக்கம் ஏற்பட்டிருக்கலாம். வேலைவசதிகள் பற்றிய உள்நாட்டு நிலைமையினைச் சரியாக அளவிடுவ
9

Page 20
தற்கு கிடைக்கும் புள்ளி விபரங்கள் போதுமானவையல்ல. உத்தியோக பூர்வமான தகவல்களின்படி “வேலைப் படையினரில் வேலையில்லாதோர் தொகை 1973 - ல் 24 சத வீதமாக இருந்து, 15 சதவீதமாக 1978 - ல் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட் டுள்ளது. (மத்திய வங்கி ஆண்ட றிக்கை, 1979) வெளிநாடுகளுக்கு அதிகமானேர் வேலைதேடி சமீப காலத்தில் சென்றுள்ளதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். எவ் வாருயினும் இத்தரவுகள் இருகா லத்து நிலமையினைச் சரியாக ஒப்பி டக்கூடியவையும் அல்ல. இத்தரவுக ளின் கணிப்பீடுகள் இருகாலப்பகுதி களில் வேறுபட்ட அடிப்படையில் செய்யப்பட்டன என்பதும் கவனித் தல் வேண்டும்.
சென்ற இரு ஆண்டுகளிலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற் பட்ட வளர்ச்சியும் மாற்றங்களும் சில சமுக பொருளாதார சமநிலையின்மை யினையும் விளைவித்துள்ளன. பொரு ளாதாரத்தின் சில துறைகள் புது உற்சாகத்தினையும் உயர்ந்த வளர்ச்சி யினையும் - வர்த்தகம், கட்டிடத்தொ ழில், சேவைகள் முதலானவை - அனு பவித்துள்ளன. மறுபக்கத்தில், வேறு சில துறைகளில் தேக்க நிலை யு ம் குறைந்த வளர்ச்சியும் - உப உணவுப் பயிர்கள், சிறு கைத்தொழில்கள் ஆகி யவை - காணப்பட்டுள்ளன. வெளி நாட்டு இறக்குமதிகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வர்த்தகமும் அதனுடன் தொடர் பான சேவைகளும் விரிவடைந்துள் ளன. இவ்வகையான நடவடிக்கைக
10

ளிலிருந்து கூடுதலான இலாபங்களை யும் பெறமுடிந்துள்ளது. வெளிநாட் டுத் தயாரிப்புகள் பொருள்களின் இறக்குமதிகள் பலரிடையே குறிப்பாக உயர்ந்த வருமானப் பகுதியினரி டையே - 'துகர்வு ஆர்வத்தினைப்’ பெரிதும் வளர்த்துள்ளது. இவ்வ கைப் பொருள்கள் சாதாரண மக்க ளின் கொள்வனவுச் சக்திக்கு அப் பாற்பட்டதாக இருப்பதனையும் காண முடிகின்றது. இச்சூழ்நிலையில் புதிய "நுகர்வு ஆர்வம்' சமுக ரீதியான வேறுபாட்டினையும் தோற்றுவித்துள் ளது.
பணவீக்க நிலை உயர்ந்திருப்பதால் அரசாங்கத்தின் முக்கியமான அபிவி ருத்தித் திட்டங்களுக்கான நிதி ஏற் பாடுகள் பற்றிய பிரச்சினைகள் இன்று எதிர்நோக்கப்படுகின்றன. அரசாங்க துறையின் முதலீடுகளுக்காக 1979-83 காலத்தில் மொத்தமாக ரூ. 45000 மிலலியன் தேவைப்படும் என ஆரம் பத் தி ல் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எனத் தீர்மானிக்கப்பட்டது. இன் றைய பணவீக்க நிலையில் இவற்றிற் காக இரண்டு மடங்கு கூடுதலான நிதிவசதிகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார னங்களினுல் அரசாங்க உள்நாட்டு நிதி திரட்டல் சிக்கலான பிரச்சினை யாக எதிர்நோக்கப்படுகின்றது. அர சாங்கத்தின் பாரிய திட்டங்களுக்கு பெருமளவு வெளி நா ட் டு உதவி கோரப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் வெளி நாட்டு உதவி வழங்கும் நிறுவனங்

Page 21
கள், நாடுகள் என்பவற்றிற்கு ஏது வான முறையில் அமைக்கப்பட்டுள் ளன. ஆனலும் இன்று அபிவிருத்தி யடைந்த நாடுகளில் காணப்படுப் சிக்கலான பொருளாதார நிலமைக் ளினுல் எதிர்பார்த்த அளவுக்கு வெளி நாட்டு உதவி கிடைப்பதும் பிரச்சி னைக்குரியதாகின்றது. வி  ைர வான பணவீக்க நிலையில் இன்று அபிவிருத் தித்திட்டங்களுக்காக தேவைப்படும்
to2s)us
மலையகப்புனைகதை இலக்கியத்தின் வரி லாறு கடந்த இருபது, இருபத்தைந்து ஆண் டுகளாகக் கொண்டதுதானெனினும் விரள் விட்டு எண்ணத்தகக அளவிலேயே மலையக் சிருஷ்டிகள் நூலவடிவம் பெற்றுள்ளன.
மலேயக எழுத்தாளர்களின் சிறுகதை களைத் தொகுத்து எஸ். எம். கார்மேகட வெளியிட்ட 'கதைக்கனிகள்’, ஈழக்குமார் பதித்த “குறிஞ்சிப்பூ' எனும் கவிதைத் தொகுப்பு, கவிஞர் குமரனின் "துவானம்" கோகிலம் சுப்பையாவின் "தூரத்துட பச்சை," தெளிவத்தை ஜோசப்பின் "காலா கள் சாவதில்லை," சாமுவேலின் "மன கேடு" ஆகிய நாவல்களுமே நூல் வடிவப் பெற்றவையாகும்.
வைகறை வெளியீட்டின் மூலம் தெளி வத்தை ஜோசப்பின் 'நா மிரு க் குப் நாடே," என்.எஸ்.எம். ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து’’ ஆகிய சிறுகதை தொகுப்புகளை மு. நித்தியானந்தன் அண் மையில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய தாகும். மலையக எழுத்தாளரின் படைப் கள் தனி ஒவ்வொருவரினதாக இவ்வாறு நூல் உருப்பெறுவது பாராட்டுக்குரியத கும். மாத்தளையிலிருந்து இளையதலைமுை எழுத்தாளர்கள் மூவர் இணைந்து வெளியிட

நிதிவசதிகள் வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் - பன்மடங்கு
அதிகரிக்க வேணடியிருக்கின்றன. அவ்
வாறு இல்லாவிடில், அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை மட்டுப்படுத்தப்பட நேரிட லாம். இது இன்று அரசாங்கத்தினை எதிர்நோக்கும் ஒரு சிக்கலான பிரச் சினையாகின்றது.
இலக்கியம்
டுள்ள "*தோட்டக் காட்டினிலே...' என்ற
சிறுகதைத் தொகுப்பும் இவ்வகையில் குறிப பிடத்தக்கதாகும்.
செம்மையான இலக்கிய மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதற்கும், மலையகத்தின் இலக்கிய பாரம்பரியம் முன்னெடுத்துச்
செல்லப்படுவதற்கும், இளைய தலைமுறையி
னர் தமக்கு முன்னைய எழுத்தாளர்களின் சிருஷ்டி ஆற்றலைப் புரிந்து கொள்வதற்கும் மலையக சிருஷ்டிகள் நூல் உருப்பெறும் அவசியமான தேவை நம்முன்னுள்ளது.
மலையக எழுத்தாளர்களான ஸி. வி. வேலுப்பிள்ளை, கிருஷ்ணசாமி போன்ருேர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிருஷ்டிகளும் நூல்வடிவம் பெற வேண்டும். நடைச்சித்தி ரப்பாங்கில் ஸி. வி. வேலுப்பிள்ளே எழுதி uuGð) au “ ”Born to labour’’ 67 Gär p Gu Luffleão வெளிவந்திருப்பதும் நம் கவனத்திற்குரியது.
-எஸ். பாலசுப்பிரமணியம் வணிகமானி (சிறப்பு)
இறுதிவருடம்
11

Page 22
வைஷ்ணவ
மனிதனை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்வது இந்து மதம். இந்து மதத் தில் காணப்படும் பல பண்பாட்டு அம்சங் களுள் பக்தி என்பது முக்கியமானதொரு இடத்தைப பெறுகின்றது. எனினும் இப் பக்தி நெறியானது இந்து சமய நெறிகளான சைவம், சாக்தம், வைஷ்ணவம், கெளமா ரம், காணுபத்யம், செளரம் என்ற அறு வகை வழிபாட்டு நெறிகளுள்ளும் சைவ வைஷ்ணவ நெறிகளுக்கு ஆதார சுருதியாக விளங்குகின்றது. இவ் அறுவகை வழிபாட்டு நெறிகளும் பரம்பொருளை நாம் உள்ளத் தால் உணர்ந்து வழிபட்டு வீடுபேற்றை அடைவதற்கு உகந்த உத்தம நெறிகளாகத் திகழ்கின்றன. ஆணுலும் இந்த அறுவகை வழிபாட்டு நெறிகளுள்ளும் வைஷ்ணவம் காட்டும் வழி மிகவும் இலகுவானதாகும். பாமரன்கூட பரம்பொருளை உணர்ந்து கொள்ளக்கூடியதாக காணப்படுவது வைஷ் ணவத்திற்கேயுரிய சிறப்பம்சமாகும். இதற்கு வழிவகுப்பது பக்தி என்னும் அன்பு வழியே. இவ் அன்பு வழியானது பரம் பொருளை உணர்தற்கு ஏற்ற முறைகளுள் ஒன்ருகத் தொன்று தொட்டுப் பாரத நாட்டில் கை யாளப்பட்டு வருகிறது. இது வேதங்களிலே விதையாகி உபநிடதங்களில்ே முளையாகி இதிகாசங்களிலே செடியாகிப் புராணங்க ளிலே அரும்பி, ஆகமங்களிலே மலர்ந்து ஆழ்வார்கள் நாயன்மார்கள் முதலிய மெய் யண்பர்கள் காலத்தில் காய்த்து ஆசாரியர் களது காலத்தில் கனிந்து பேரின்பத்தை அனுபவிக்க வழிவகுத்தது எனக் கூறலாம்.
1. Peter Peterson, M.A.; H Sankskrit Series, No- XX Hymns 86, 89.
12

நெறியில் பக்தி
சல்வி. கிருஸ்ணகுமாரி கேதீஸ்வரதாசன்
கலைமாணி, (இந்து நாகரீகம், சிறப்பு.) மூன்ரும் வருடம்,
இப்பக்தியினது தோற்ற வளர்ச்சியினை நாம் நோக்கும்போது, இயற்கை சக்திக ளுக்கு தெய்வாம்சம் கொடுத்து தங்கள் நல்வாழ்விற்கு உறுதுணையாகுமாறு வேண் டித் துதித்து வழிபட்ட வேதகால இலக்கி யங்களில் பக்தியின் ஆரம்ப சிந்தனைகளை அறியமுடிகின்றது. வேதப்பாடல்களில் சிறப் பாக வருணன் என்ற தெய்வம் பற்றிய பாடல்களில் இக்கருத்தினை ஒரளவு தெளி வாகக் காணலாம்.
வருணன் எனும் தெய்வம் இருக்கு வேத சமய நிலையில், ஒழுக்கத்திற்குரிய தலைவனுகவும், ஒழுக்கத்தை கண்காணிப்பவ ணுகவும் கருதப்பட்டான். இவன் ‘ரிதவான்" 6ரிதஷ்யகோபா' என்ற பல பெயர்களால் சுட்டி அழைக்கப்பட்டான். இல்வருணன் தனி ஒருவனுடைய பாவத்துக்கு மட்டும் தண்டனை வழங்காது அவனது மூதாதையர் செய்த பாவங்களுக்காகவும் தண்டிப்பான் என்ற நம்பிக்கையில் மக்கள் இவனைப் பய பக்தியுடன் வழிபடும் நிலையை வேத இலக் தியத்தில் காணமுடிகிறது. இவ்வம்சம் பக் தியின் ஆரம்பக் கருவாக அமைவது அவ தானிக்கத்தக்கது. இருக்கு வேதம் ஏழாம் மண்டலப் பாடல்களின் மூலம் வழிபடுவோ னுக்கும் இத்தெய்வத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை அறிய முடிகின்றது. இப் பாடல்களில் பக்தனின் உளப்பாங்கு நன்கு வெளிப்படுத்தப்படுகிறது. பக்தன் தன்னை முழுமையாகத் தெய்வத்திடம் அர்ப்ணிப் பதை அவதனிக்க முடிகிறது.1
ymns from the Rgveda, Bombay KXVII Pages 324, 326 Mantala 7

Page 23
இவற்றின் மூலம் வேதகாலத்திலேயே வழி படுவோன் ஒழுக்க சீலனுக விளங்க இட் பக்தி உணர்வு வழிவகுத்தது எனலாம்.
இந்துசமய வழிபாட்டு நெறிகளில் வைஷ் ணவத்தில் பக்தியெனும் அன்புவழி உயர் நிலை வகிப்பதற்குரிய காரணத்தை ஆராய் வதும் முக்கியமானதாகும். வேத காலத் திலே இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் அதன் பயங்கரச் செயல்க ளான இடி, மின்னல், புயல் போன்ற அழிவுச் சக்திகளுக்கு உருத்திரன் என்ற தெய்வமே காரணம் என நம்பிய அதே வேளை இயற்கையின் வனப்பினை ரசித்தும் பசுமையினைக் கண்டு பரவசமடைந்தும் மகிழ்ந்தனர். இவைகள் இ  ைற வனி ன் சாந்த ரூபங்களே என நினைந்து இயற்கை யின் பசுமை நிறத்தை கருநீல வண்ணஞன விஷ்ணுவுடன் தொடர்புபடுத்தி, அவனது கருணை மனப்பான்மையினைப் போற்றி வழி பட்டதில் இருந்தே வைஷ்ணவ சமயம் உருவாக்கம் பேற்றது எனலாம். இவ் வாறு மங்களகரமான வடிவத்தில் எடுத் துக்காட்டப்பட்ட விஷ்ணுவின் அ ன் பு, கருணை மற்றும் வழிபடத்தக்க பண்பு ஆகி யவை வைஷ்ணவ சமய நாயகஞன விஷ் ணுவை பயட க்தியுடன் வழிபடாது க்தி யினுலேயே வழிபட வைத்தது எனலாம்,
பக்திக்குரிய இலட்சணங்களை பல்வே ருக வகுத்துள்ளனர் ஆன்ருேர், இவ் அம் சங்களாவன இறைவனுக்கு விருப்பமான வற்றையே விழைதல், இறைவனுக்கு விருட் பில்லாவற்றைக்களைதல், அவன் தன்னைக்காப் பான் எனத் தளராத நம்பிக்கையோடு இருத்தல், அவன் காவலை வேண்டிநிற்றல், இறைவனது பணிக்குத் தன்னை ஒப்படைத் தல், தான் ஒன்றுமில்லை என எண்ணுதல் எனும் ஆறுமாகும். இவ் ஆறு அம்சங்க ளுடன் பிற்கால நாயன்மார்கள், ஆழ்வார் களின் பக்தி உணர்வில் பரிணமித்த கச
2. மகாதேவன் T.M.P ; "இந்து சமயத்தத்
Luajasth. l 78.
3. Peter Peterson: "Hymns From Rgve Page 326 Mantala 7, Hymn 88.

மார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க் கம் சன்மார்க்கம் என்ற பாவங்களின் பக்தி உணர்வைக்கூட வே த இலக்கியங்களில் இனங்காண முடிகிறது. உதாரணமாக வரு ணன் பற்றிய இருக்கு வேதப்பாடல் ஒன் றிலே "ஒ வருணனே நாங்கள் அன்புடன் ஒன்ருக வாழ்ந்திருந்தோம். ஆயிரம் வாயில் உடைய மாளிகையில் நுழைய எனக்கு முன்பு அனுமதி இருந்தது. இப்போது அவ் அன்புக்கு என்ன நடந்தது’3 என்று ஒரு பக்தன் ஏங்கும் நிலையைக் குறிப்பிடலாம். இப்பாடலின் மூலம் பக்தியின் உயர்ந்த நிலையான தோழமை நிலையை காணலாம். இந்நிலே தாய்பபசுவை அடைய ஏங்கும் கன்று போன்றது எனலாம். இதே ஏக்கத் தினைத்தான் ஆழ்வார்களின் திவ்விய பிர பந்தத்தினில் காண்கின்ருேம்.
வைஷ்ணவ சமய நெறியில் விக்கிரக ஆராதனை முக்கிய இடம் பெறுகிறது. அதி லும் விஷ்ணுவை சகல கல்யான குணங்க ளும் கொண்ட அலங்கார ரூபணுகவே காண் கின்ருேம். இத்தகைய அலங்கா ரம் என்ற அம்சம் பசதியுடன் நெருங்கிய தொடர்பு கொள்கின்றது. விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்கா ரங்கள் மக்கள் மனதை கடவுள் பால மேலும் ஈடுபட  ைஸ்ப்பதோடு அல் லாமல் ஆழ்ந்த பக்தியை ஏற்படுத்த ஒரு காரணியாகவும் இருப்பது மனங்கொள்ளத் தக்கது. இந்த வகையிலே அலங்கார பபிரிய னை விஷ்ணுவை முழுமுதலாகக் கொண்ட வைஷ்ணவத்தில் பக்தி இன்றியமையாது விளங்குகின்றது.
விஷ்ணுவின் இத்தகைய அலங்கார வடிவங்களை இருக்கு வேதத்திலே விஷ்ணு பற்றிய பாடல்களிலே காணக்கூடியதாக இருக்கின்றது. இளமைத் தோற்றமும், அவனது இருப்பிடமும், மூன்ருவது காலடி சொர்க்கபுரி என்றும் பலவாருகக் கூறப்ப டுவது காத்தல் கடவுள் பண்புகளைச் சுட்
g, தமிழ் வெளியீட்டுக்கழகம்-தமிழ்நாடு
a', Bombay Sankskrit Series, No XXXVI
13

Page 24
டுவதோடு, பக்தி செலுத்தி பேரின்பம் பெறலாம் என்பதைக் காட்டுகிறது. எனவே வேத காலத்தில் விஷ்ணுவுடனும் பக்தி என்ற அம்சம் தொடர்புபட்டதாக உள்ள தெனலாம்.
வேத காலத்தையடுத்து உபநிடத, பிராமண காலங்களில் விஷ்ணு பற்றிய குறிப் புக்கள் இருந்தபோதிலும் இதிகாச புராண காலத்திலேதான் சமய நிலையில் விஷ்ணு அதி உயர்ந்த இடத்தைப் பெறுகிறர்.
இதிகாசங்களாவன இராமாயணம், மகா பாரதம் என்பனவாம். இதிகாசம் என்ற சொல "இதி-ஹ-ஆஸ’ "இப்படி முன்பு இருந் தது’ எனப் பொருள்படுகிறது. "புராணம்" என்பது ப்ழையவரலாருகும் இதிகாச புரா ணங்கள் சமய தத்துவக் கருத்துக்களை எளி மையாக பாமர மக்களுக்கு உணர்த்துவதில் சிறப்பு பெறுகின்றன. சமயத்தினையும் தத் துவத்திணையும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக கதை வடிவில் அமைந்தவை இவற்றில் இறைவன் அவதாரபுருஷனுக இருந்து சமய உண்மைகளை, சமூக ஒழுக்கங் களை எடுத்துக்கூறுவதைக் காணலாம். இரா மாயணத்தில் வரும் இராம அவதாரமும், மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணுவதாரமும் முக்கியமான பாத்திரங்களாகும்.
அவதாரம் என்பது இறங்குதல், உயர் நிலையில் இருந்து தாழ்நிலைக்கு வருதல் என்று பொருள்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, உருத் திரன் என்ற திரிமூர்த்திகளுள்ளும் விஷ்ணுவே உலக மாந்தர் உய்யும் பொருட்டு அவதா ரங்களை எடுத்துள்ளார். இந்த அவதாரங் கள் மச்சம், சர்மம், வராகம், நரசிம்மன் பரசுராமன், பூறரீ இராமன், கூர்மம், பலரா மன்,கிருஷ்ணன், கல்கி என்றபத்தும் ஆகும்.
4. Ralph T.H. Griffith; “The Hymns
Page 27.
5. அண்ணு; "பூரீமத்பகவத்கீதை' சென்னை
சுலோகங்கள் 6,7,8,
l4

இதில் கல்கி அவதாரமே இனி அவதரிக்க வேண்டியது. இப் பத்து அவதாரமும் "தசாவதாரம்' எனப்படும். இந்த அவதா ரங்களின் நோக்கம் என்ன என்பதனைப் பகவானே பகவத் கீதையில் அழகாகக் கூறுகிறர்.
'பாரதா எவ்வெப்போது தருமத்திற்கு குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண் டாகிறதோ அப்போது நான் என்னைப் படைத்துக் கொள்கிறேன்" 16ஸாதுக்களை காத்தற்கும், துஷ்டர்களை அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோ றும் வந்துதிப்பேன்' என்பதோடு எவ்வாறு அவதரிக்கிருர் என்பதனை 'பிறப்பற்ற வன யிருந்தும் மாறுபாடற்றவனகவும், உண்டா யின வற்றிற் கெல்லாம் ஈசனுகவும் இருந் தும் என்னுடைய பிரகிருதியை வசப்படுத் திக்கொண்டு என் மாயையினல் தோன்று கின்றேன். 15 என்று விளக்குகின்ருர் இதிகாச காலத்தைய அவதார தத்துவத்தில் கடவு ளுக்கும், மக்களுக்கும் நெருங்கிய தொடர்புஉறவு- காணப்பட்டது, இதனுல் வைஷ் ணவ மதத்தில் இவ் அவதாரத்தத்துவமும் பக்திக்கு உறுதுணையாக விளங்கியது. இங்கே யாவற்றையும் கடந்த பரம்பொருளான விஷ்ணுவை நண்பனுகவும், அறத்தின் காவலனுகவும், மைந்தனுகவும், காதலனுக வும் காணமுடிகின்றது. இதிகாச காலத்தில் வழிபடுவோர் தெய்வத்தோடு நெ 5ங்கிய பக்தியோடு அணுகுவதைக் காணலாம்.
இதிகா சத்திலே பக்தியின் பாவங்களை பல சந்தர்ப்பங்களிலிருந்து எடுத்துக்காட்ட லாம். பாரதத்திலே திரெளபதியின் ஆழ்ந்த பக்தியினுல்தான் அவனது *கோவிந்தா”* என்ற அபயக் குரலுக்கு அருளிய பரந்தா
of The Rgveda, Vol.1, India (1963)
4-ம் அத்தியாயம் பக்கங்கள் 110, 11 1 1 12

Page 25
மன் துகிலைக் கடல் அலையென வளரச் செய்தான். பாண்டவர்களினதும், அதிலும் சிறப்பாக அருச்சுனனதும் பக்தியினல்தான் பாரதப் போரிலே பாண்டவர்பக்கம் நின்று தேரோட்டியாகவும், கீதா ஆசிரியனுகவும் திகழ்ந்தான். இராமாயணத்தில் நாட்டுமச் கள் இராமன மீது மகாண்ட பகதியும் தசரதன் இராமன் மீது கொண்ட பக்தியும், இராமன் மீது இலக்குமணனது பக்தியும் மற்றும் இராமன் மீது சீதை வைத்த பக்தி யும் குறிப்பிடத்தக்கன. பரதனதும், அனு மானதும், குகனதும் பக்தி பரிபூரண பக்த னது வடிவத்தைச் சித்தரிப்பவையாகவும் அமைவதைக் காணலாம்.
இவ்வாருக இவ் இதிகாசங்களிலே விஷ்ணுவினிடம் காட்டப்பட்ட பக்தி உணர்வு இறைவனை எவ்வடிவத்திலும் பக்தி செலுத்தி, பரவசமாகி வழிபடலாம் என் பதையும் அவனது அருளைப் பெறலாம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. இவ் வம்சங்களே பிற்கால வைஷ்ணவ சமய
வளர்ச்சிக்கு ஆதார சுருதியாகவும் விளங் கின.
வைஷ்ணவ சமயத்தில் பக்திக்குரிய இன்றியமையாத இடத்தை அவதாரபுருவு ஞகிய கிருஷ்ணன் அருச்சுனனுக்கு உபதே சித்த கீதையின் பன்னிரண்டாம் அத்திய யத்தில் பக்தியோகமாகவே கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது இதிலே பகவான் அருச் சுனனுக்கு பக்தியின் உயரிய நிலையை கூறும்போது "எவர்கள் எல்லாக் கருமங் களேயும் என்னிடத்தில் துறந்து என்னையே உயர் பொருளாய்க் கொண்டு மற்ருென் றைச் சாராத யோகத்தால் என்னையே தியா னித்து உபா ஸிக்கின்றர்களோ, அந்த என் னிடம் நிலைபெற்ற மனமுடைய அவர் ளுக்கு சாவுடன் கூடிய ஸம் ஸாரக்கடல் னின்றும் சீக்கிரத்தில் அர்ச்சுன நான் கரை யேற்றிக் காப்பவனுக ஆகின்றேன்", என்று எடுத்துக் கூறுவதைக் காணலாம். இதே
6. அண்ணு; "பூரீமத்பகத்கீதை' சென்னை
சுலோகங்கள் 6, 7, 8.

s
போலவே பக்தியின் உயர்ந்த நிலையாம் பரபக்தியினை உபதேசிக்கும் போது ' என் னிடத்திலே மனத்தை நிறுத்து, என்னிடத் தில் புத்தியை படிவத்திடு. அதன்பின் என்னி டத்திலேயே உறைவாய் ஐயமில்லை.**8 இது வைஷ்ணவத்தில் பக்தியின் சிறப்பை எடுத் துக்காட்டுவதாக அமைகிறது.
இதேபோன்று புராணக்கதைகளில் வரும் விஷ்ணு பற்றிய கதைகளும் இறைவ னிடம் செலுத்தக்கூடிய பக்தி பற்றி பாமர மக்களுக்கு தெளிவாகக் கூறுகின்றன. இதி காச புராணங்களில் காணப்பட்ட பக்தி உணர்வே பிற்கால ஆழ்வார்களது ஆழ்ந்த அபிமான இறைபக்திக்கு ஒளிவிளக்குகளா கத் திகழ்த்தன.
எ ன வே தா ன் இக்காலகட்டத்திலே வைஷ்ணவம் சைவ சமயத்துடன் இணைந் தும், பின்பு சைவத்திற்கு நிகராகத் தனித் தும் தன் செல்வாக்கை தமிழ் நாடெங்கும் செலுத்திற்று. இதிகாச புராணங்களில் வரும் விஷ்ணு பற்றிய கதைகளும், கருணைச் செயல்களும் பாரதமெங்கும் பரவ வழியேற் பட்டது. இதன் காரணமாக விஷணு பக்தர் கள் பலர் தமது ஆழ்ந்த பக்தியனுபவங்களே பாடல்களாக வடித்து இறைவழிபாட்டில் ஈடுபடத்தொடங்கினர். இதனுல் விஷ்ணு பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகியது. விஷனு வழிபாடும் சீர்பெற
லாயிற்று. ஆலயங்கம்: பல வளம்பெற்றன.
நிலமெங்கும் நீர் இருந்தபோதிலும் அதனை ஊற்றின் வழியாகவே பெறலாம் எனபதைப் போல உலசெங்கும் நிறைந்தி ருக்கும் இறைவனை ஆலயங்களில் சிறப்பாக விக்கிரகங்கள் வாயிலாகவே அணுகமுடியும்.
ஆலயங்கள் ஆன்மாவை வயப்படுத்தும் இடங்கள். Jeg, Gör i fo fr வயப்படுவதற்கு
புலன்களை ஒருநிலைப்படுத்துதல் அவசியம். மனதினை ஒருநிலைப்படுத்த தோத்திரங்களும்,
அத்தியாயம் 12, பக்கங்கள் 323, 324.
15

Page 26
பஜனைப் பாடல்களும் இன்றியமையாதவை. இவற்றை ஜனசந்தடியற்ற அமைதியான சூழ்நிலையில் பாடினுல் மனம் ஒரு நிலைட்ட டும. இதனுல்தான் போலும் புராதனகால ஆலயங்கள் சோலைகளும் வாவிகளும் நிறைந்த இயற்கைச் சூழ்நிலையில் காணப் படுகின்றன.
இதனை உணர்ந்தே அரசர்கள் பலரும் ஆலயங்களை புணருத்தாரணம் செய்தும் புதிதாக அமைத்தும் ஆலய வழிபாட்டினை சிறப்பித்தனர். ஆலயங்களில் இடம்பெற்ற சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகள் வழி யாக இதிகாசபுராணக்கதைகளும், ஆழ்வார் களது திவ்விய சரித்திரங்களும் கருணைச் செயல்களும் பேசும் பொற்சித்திரங்களாக உருவம்பெற்று வைஷ்ணவத்தில் பக்திக்கு இன்றியமையாத இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.
வைஷ்ணவ சமய ஆழ்வார்கள் பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்ததோடுமட்டுமன்றி, மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் வாழ்ந்த னர். இவ் வைஷ்ணவ ஆழ்வார்களது பக்தி யின் ஆழம் அளவிடற் சரியது. ஒவ்வொருவ ரும அதனை அனுபவத்தினுல்தான் அறிய முடியும. இவ் ஆழ்வார்கள் விஷ்ணுவின் திருவடித் தேற்றத்திலே, அருளிலே, அருட் செயல்களிலே, அவதாரங்களிலே எல்லாம் தமது மனத்தை முழுமையாக ஈடுபடுத்தி அவனே தாமாக உணர்ந்து பக்திப்பரவச மாகி பாடிப்பரவினர் இவர்களது பகவத் ஸ்வரூப-ரூப-குண-அனுபவங்கள் உள்ளடங் காது வழிந்து சொல்லாகிப் பல பாடல் வடிவங்களைப் பெற்றன? என்று கூறப்படு கிறது.
இப்பாடல்கள் யாவும் ஒன்று சேர்ந்து திவ்வியமான கானத்தினுல் அமைக்கப்பட்டு
7. பி. பூரீ; 'திக்கிய பிரபந்தஸாரம்" செ6 8. 9 p : 9. 2
0. y s 9
16

திவ்விய பிரபந்தம் எனப் பெயர் பெற்றன இப்பாடல் தொகுப்பினை "இறைவனை அடைவதற்கு எம்மை அழைத்துச் செல்லும் ஒப்புயர்வற்ற திவ்விய விமானம்’’8 எனக் கூறுவர். இவ் ஆழ்வார்களுடைய பாடல்க ளிலே நாம் காண்பது உபநிடதங்களின் சாராம்சம்; அவற்றை வாழ்க்கையிலே பிரதிபலிக்கச் செய்யும் சிறப்பு ஆகியவை யாகும். வேத--வேதாந்தங்களின் சாரமான சணுதனதர்மத்தை உணர்ந்து ஒழுகிய பெரிய வர்களுடைய மன எழுச்சி, அனுபவம், ஆனந்தம், ஆத்மநிலை ஆகியவற்றின் மொழி பெயர்ப்பே திவ்விய பிரபந்தம்.' என வர்ணிக்கப்படுகிறது. இப்பாடல்களைப் பக்தி யுடன் இசை கூட்டிப்பாடும் பொழுது, பேரின்ப அனுபவத்தை நாமும் அனுபவிக் as alsT Lt.
இந்நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் திலே பக்தி மார்க்கத்திலும் சரணுகதிநெறி விசேசமாகப் பேசப்படுகிறது. பகவானு டைய நாமத்தை உச்சரிப்பதே மந்திர தந்திரங்களுக்கும் மேலானதென்று பக்தர் கள் நம்புகிருர்கள். உதாரணமாக பின்வ ரும் பாடலிலே
"நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ-பூவுண்டு வண்டுறங்கும் சோலை மதிலரங்கத்தே உலகை உண்டுறங்கு வான் ஒருவன் உண்டு. ’10
எனப் பக்தர்கள் உறுதிபூண்டு பக்தி செலுத் துவதை காணமுடிகிறது. இக்காரணம்பற் றியே வைஷ்ணவ சமயத்திலே பக்தி இன்றி யமையாத இடத்தைப் பெற்றுள்ளது
பக்தியெனும் வலையால் பகவானை சிக்
கெனப் பிடித்த வைஷ்ணவ அடியார்கள் பலருள்ளும் ஒரு சிலர் இங்கு குறிப்பிடத்
னை, பக்கம் 14. பக்கம் 12.
பக்கம் 14.
பக்கம் 33.

Page 27
தக்கவர்களாவர். இவர்களுள் பன்னிரு ஆழ் வார்களும் முதலிடம் வகிப்பினும் அவர்க ளுள்ளும் பெரியாழ்வார் ஆண்டாள், குல சேர ஆழ்வார், நம்மாழ்வார் போன்றேர் சிறப்பிக்கப்படுகின்றனர். இவ்வடியார்கள் இறைவனுடன் தம்மைப் பூரணமாக ஈடு படுத்தி உள்ளத்தில் இயல்பாக எழுந்த உணர்வை பாடல்களாகப் பாடி அனுப வித்தவர்கள். ஆழ்வார்களது பாடல்கள் பிரபத்தி மார்க்கத்தினை வெளிப்படுத்துவன வாய் விளங்குகின்றன.
ஆண்டாள் தன்னை நாயகியாகவும் நாராயணனை நாயகனுகவும் பாவனைசெய்து வாழ்ந்தவர். இந்நிலை பத்திநெறியின் மதுர 117 வமான நாயக-நாயகி டா வய எனக் கூறுவர். நாராயணனும் ஆண்டாள் அணிந்த பூமாலைகளே தனக்கும் ஏற்புடையது என ஏற்று அணிந்தவர். இது ஆண்டாள் நாரா யணன் மேல் கொண்ட பக்திச்சிறப்பை தெளிவுபடுத்துகிறது. இவரது பக்தி அனுப வத்திற்கு, இவர் தன்னை காதலியாகவும் இறைவனைக் காதலனுகவும் கருதி எண்ணி எண்ணி ஏங்கிப் பாடிய பாடல்கள் சிறப்பு வாய்ந்தனவாகும் தனக்கும் இறைவனுக்கும் திருமண நடைபெறுவதைக் கனவிலே காண்பதாகப் பாடிய பாடல்களும், இறை வனை அடைவதற்காக நோன்பு நோற்று பிற தோழிகளுடன் கூடிசசென்று அவனைத் துயிலெழுபடிவதாக அமைந்த திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற பாடல் ச ளும் குறிப்பிடத்தக்கன.
காதலன் ஊதிவந்த வெற்றிச் சங்கைப் பார்த்து அந்த வாய்ச்சுவையும் வாசமும் எப்படி இருக்கின்றன என்று ஆசைய கக் கேட்கின்றேன் சொல்லுசங்கே என்று
பீடிகையோடு "கருப்பூரம் ந | றுமோ கலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக் gGuart
11. நாச்சியார் திருமொழி: "நாலாயிரத்திவ் 12. ஆண்டாள் திருப்பாவை; 'நாலாயிர தின் 13. நாச்சியார் திருமமர்ழி: 'நாலாயிர திவ்

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவை யும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்வாழி வெண்சங்கே’’11
என உணர்ச்சியுடன் வினவும்நிலை குறிப்பி டத்தக்கது. கவிதையில் இனிமையும் பக்தி சுவையும் மிளிர்கின்றன. இதேபோன்றே ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள
'குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல், மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தவர் பூங்குழல் நப்பின்னே கொங்கை
மேல் வைத்துக் கிடந்த மலர் மார் பா! வாய்திற
வாய்
மைத்தடங் கண்ணிஞய்! நீயுன் மணுளன, எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவமன்று தகவு ஏலோரெம்பாவர்ய்'* போன்ற பாடல்களும், ஆண்டாளின் இன் னெரு சிறந்த பாடலான *மத்தளம் கொட்- வரிசங்கம் நின்றுரத முதிதுடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனக்கண்டேன் தோழி நான்* 13
என்பதும் இன்னும் பிறவும் ஆண்டாள் இறைவன் மீது வைத்த ஆராக்காதலை வெளிப் படுத்துகின்றன. ஆண்டாளை விட அனு பூதி பெற்ற பக்திஉள்ளம் நிறைந்தவர்களைக் காண்பது அரிது எனக் கூறும் அளவுக்குச் சிறப்புப் பெறுகிருர், வளர்பிறை போல் வளர்ந்து வைஷ்ணவத்திற்கு ஆண்டாள் ஒரு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, இறைவனுக் கும் புக்தனுக்கும் இடையே உள்ள நெருக்க மான அன்பை வெளிப்படுத்துகின்றர் எனில் மிகையில்லை.
..
விய பிரபந்தம் பாடல் 567 பக்கம் 137. வ்விய பிரபந்தம்" பாடல் 492 பக்கம் 119 விய பிரபந்தம்" பாடல் 561, பக்கம் 136,
17

Page 28
இன்னுமொரு வகையிலே பெரியாழ் வாரது பாடல்கள் பக்திச் சுவை நிரம்பி யவையாகும். அவரும் இறைவனைப் பல பருவங்களில் கற்பனை செய்து பாடல்கள் பாடியுள்ளார். அதில் தன்னை யசோதரை யாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் பாவனை செய்து அவனது குறும்புகளை எண்ணி வியந்து பாடிய பாடல்கள் நயம் மிக்கன. இவை பக்திப் பாவங்களில் ஒன் முன வாற்சல்ய பாவத்தை வெளிப்படுத்து கின்றன.
'பூணித் தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி, காணப் பெரிதுமுகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர், நாணெத் தனையுமிலா தாய்
நப்பின்னை சானில் சிரிக்கும், மாணிக்கமே! என்மணியே!
பஞ்சனமாட நீ வாராய்’14
என ஒரு தாயின் பரி வோ டு அழைப்ப தையும் காணலாம். அவனது குழலோசை யின் மகிமையினை.
**செம்பெருந் தடங்கண்ணன் திரள்தோளன்
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம், நம்பரமன் இந்நாள் குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றன கேளிர், அம்பரந்திரியும் சாந்தப்ப ரெல்லாம்
அமுதகீத வலையால் சுருக்குண்டு, தம்பரம் அன்றென்று நாணிமயங்கி
ஹிைந்து சோர்ந்து கைமறித்து நின்ற னேர*15 எனவும்.
"சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்ட ளிப்பு குறு வெயர்ப்புருவம் கூட லிப்பக்
கோவிந்தன் குழல் கொடுதினபோது, பறவையின் கணங்கள் கூடு துறந்து
14. பெரியாழ்வார் திருவொழி; ‘நாலாயிர 15. பெரியாழ்வார் திருமொழி; நாலாயிர 16. பெரியாழ்வார் திருமொழி; ‘நாலாயி: 17. பெருமாள் திருமொழி: 'நாலாயிர தி
18

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பச், கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுத்
கவிழ்ந்திறங்கிச்செவி ஆட்டகில்லாவே' 18
எனவும் குழலோ  ைசயி ன் ம ய க் கத் திலே கந்தர்வர்கள் படும்பாட்டையும், பற வைகளும், செவியைக்கூட அசைக்க மறந்த பசு இனங்கனையும் வர்ணிப்பது பக்தி உணர் வினை வெளிப்படுத்துவதாக அமைசிறது.
ஆழ்வார்களுள்ளே குலசேகர ஆழ்வா ரின் பாடல்களில் சரணுகதி தத்துவம் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப் படுகிறது.
"வாளால் அறுத்துச் சாடினும் மருத்து வன்பால், மாளாத காதல் நோயாளன் போல்,
மாயத்தால் மீளாத்துயர் தரினும் வித்துவக் கோட் டம்மா, நீ ஆளா உணதருளே பார்ப்பன் அடியேனே'17
என்று பா டு வ தி ல் இருந்து இவரது பத்தியின் மகத்துவம் புலனுகின்றது. இதே போலவே திருப்பாணழ் வாரது பாடல் களின் கானம் கந்தர்வ கானத்தையொத் தது. திருமங்கையாழ்வாரும் தன்னை நாயக ஞகவும் பகவானை நாயகியாகவும் பாவித்து நாயக-நாயகி பாவத்தில் அனுபவித்த பெரு மையைப் பெறுகிறர்.
இவ்வாருக பன்னிரு ஆழ்வார்களது பாடல்களும் பக்திச் சுவை நிரம்பியவை யாக படிக்கும் தோறும் பரவசம் ஊட்டுவ தாக அமைகின்றன. பரம்பொருளுக்கும் பக்தனுக்கும் இடையே இனக்கும் பாலமாக ஊடகமாக-விளங்குவது ஆழ்ந்த பக்தியே யாகும். இவ்வகையாக பக்தியானது பக்தன் தன் மனக் குறையை மனம் விட்டுக் கூறவும், இறைவனின் அருளைப் பெறவும் மட்டு மன்றி, சரணுகதி நிலைமூலம் பரமுத்தியடை
திவ்விய பிரபந்தம் பாடல் 160, பக்கம் 38. திவ்விய பிரபந்தம்" பாடல்280, பக்கம் 65-66 திவ்விய பிரபந்தம் பக்கம் 86, பாடல் 282, புவிய பிரபந்தம் பக்கம் 166, பாடல் 691.

Page 29
யும் நிலைக்கும் வழிவகுக்கிறது எனலாம் இதற்கு பக்திப் பனுவல்களாகிய இப்பாட கள் உறுதுணையாக விளங்குகின்றன. இ பாடல்களை ஆரா அன்புடன், ஆழ்ந்த ப தியுடன் படிக்கும் ஒவ்வொருவருடைய ம6 மும் இளகி பேரின்ப அனுபவத்திற்கு இட டுச் செல்லும். இதனுல்தான் போலும் ஆதி சங்கரர்கூட பக்தி நெறிக்கு முக்கிய கொடுத்திருப்பதை அவர் ஆக்கிய பக்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. சிவான தலகரி, செளந்தர்யலகரி ஆகியன சங்கரது பக்தித் திரு நூல்களாகும. பக்தியெனுட பரிசுத்த நிலையில் நித் தி ய மா ன பரட பொருளைச் சரணடைந்து அதன்மூலம் அகா காரம் அழிந்து பரந்தாமனுடன் ஒன்று. டும் நிலேயை பரமாசார்யார் அவர்கள் உணர்த்தியுள்ளார்.
95 கணப்பெ
எச்செம் பாறுக்
நீண்ட பெருமூ துன்பச் சுமை மூக்குச் சீறித் எண்ணம் வருட முழு நிலவுக்கா சாவதும் எழுவ பின் சலிப்பதுட நீண்ட சாலையி தனியே நடப்ட மோனக் குமிழ் பின் முனிவனுள் வாழ்வு எது6ெ ஞானத்தைத் போதும் இனி வாழ்வின் நம்ட வானும் நிலவு <罗L一 வாழ்க்கை எத்த

இந்து சமயத்திலே இடம்பெறும் வைஷ்ணவ சைவ நெறிகளின் ஆதார சுருதி யான பக்தி வேதகாலத்தில் ஊற்றெடுத்து, பல்லவர் காலத்திலே சைவம், ஷ்ைவன வம் என்ற இரண்டு கிளை நதிகளாக ஒடிச் சமயத்தையும், கலைகளையும் வளர்த்தது. இப் பக்தி உணர்வை இயக்கமாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும், பிற்கால ஆன்ருேர்களும், செயற்கரிய காரியங்களைச் சாதித்தனர். ஆழ்வார் வாக்கில்தான் மனித உணர்ச்சிகளும், கலைச்சுவையும் காணப்படுகிறது.இவர்களது பாடல்கள்தான் தலைமுறை தலைமுறையாக நமது மக்களின் ஆத்ம தாபத்தையும், தாகத்தையும் போக்கி வருகின்றன. எ ன் று கூறப்படுகிறது. இவ்வாருக வைஷ்ணவ நெறியிலே பக்தி மிக முக்கியமான இடத்தைப் பெறுவதனுல் தான் இதனைப் பரம்பொருளை அடைவதற் குரிய அதி சுகமான பாதை என்கின்றனர்.
ாழுது வாழ்க்கை.
ச்சுக்களையும் களையும்
துடைக்க
b
லம்.
தும்
b
ல்
தும். களை நினைவதும் பதும்.
பன்று தேடலும்
6 க்கை தரும்
).
னை இனிமையானது.
19

Page 30
குருட்டு வ ழிபாடுகள்
மாவட்ட அபிவிருத்தி சபைகளை எதி ஏற்றுக்கொண்டதை அடுத்து யாழ். ட பாவியை எரித்தமை, இளையதலைமுறை பேரம் பேசுவதைத் திட்டவட்டமாக தாயமைந்தது. ஒரு சில மாணவர்களே அமிருக்கு ஆசரவான மாணவர்களும் இ பிதற்றல என்று மட்டுமே கூறிக்கொள்ள இந்தக் கொடும்பாவியை எரிப்பதனை நாள் ஒன்றினைக் கண்டுபிடித்து அதற்கு புடைசூழ, அடியாட்களும், காடைக்கும். பிரமுகர்களும் யாழ். பல்கலைக்கழகம் ெ தனமான பிரச்சாரத்தின் அடிப்படைக செயலின் மூலம் தமிழர் விடுதலைக் கூட தங்களை அந்நியப்படுத்திக் கொண்டன வேண்டியதில்லை. இக் கூட்டத்தில் விரி படிப்பித்த குருவை அவமதிக்கமுடியாது ஒருவன் படித்த படிப்புக்கு மதிப்பளிக்க 6ே மான வாதங்கள் தவிர்க்கப்படவேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியின் த பொறுப்பற்ற பிரசங்கமும் அடிப்படை விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது வதோ ஒரு அரசியல் தலைவனுக்கு அழகு மான வழிபாடுகளில் ஊறித் திளைத் துப்ே கூட்டத்திற்கு வழிகாட்டுவது சாத்தியமில் நிறைய மாலைகள், பிறந்த நாள் கொள் கிதம் கொள்கின்ற ஒரு அரசியல் தலைை கூருதுை?
தாங்கள் மேடைகளில் முழங்க பா ரிப்பதே அவர்கட்கு மனநிறைவைத் தரு படும்போது சீற்றம் கொள்வதும் கருத்து கருத்துக்களை சொன்னவரின் ஞானத்தினை யார்யார் வாய் கேட்பினும் அப் பொருள் வள்ளுவனின் நாகரீகமான விமர்சன சிந்
பேராசிரியர்களும், விரிவுரையாளர்க கண்டிப்பது, அவர்கள் எமக்குப் படிப்பித் படிப்பை மதிக்கவேண்டும் என்பதற்காகலி அற்று அவர்கள் ஆய்வறிவு நேர்மையோ தற்க?க அவர்கள் கண்டனத்திற்குள்ளாக் கின்ருேம் இதிலே ஆத்திரம் கொள்ள 6 மானவையா, அல்லவா என்பதே சர்ச்ை லும் தமிழ்த்தலைமை கருத்து வேறுபாடு தோடு முன்வைக்க வேண்டுமே தவிர ம! தற்காக அவர்க% மட்டந்தட்டுவதில் ம
20

பீஷ்மர்.
ர்க்கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் அமிரின் கொடும் அற்பசலுகைசளுக்காக தமிழ் தலைவர்கள் நிராகரிக்கும் மன உணர்வினைப் புலப்படுத்துவ r கொடும்பாவியை எரித்தனர் என்பதோ ருந்தார்கள் என்பதோ கையாலாகாதவர்களின் 7 முடியும். க் கண்டித்து அமிர்தலிங்கத்திற்கு புதிய பிறந்த ஓர் விழாவினை ஏற்பாடுசெய்து பொலிசார்கள் லும் குழுமிநிற்க, அமிர்தலிங்கமும் மற்றும் தாடர்பாக அவிழ்த்துவிட்டிருக்கும் விஷமத் ள நாம் புரிந்துகொள்ள வேண்டும். இச் ட்டணியினர் தமிழ் மாணவர்களிடமிருந்து ரென்று குடம், குடமாய் கண்ணிர்வடிக்க வுரையாளர்களை அவமதித்ததற்கு, தமக்கு. எனவும், எதற்கு மதிப்பளிக்காவிட்டாலும் 1ண்டும் எனவும் வைக்கப்படும் குழந்தைத்தன
நலேமைப்பீடம் கொண்டுள்ள ஆத்திரமும், பில் எதனை உணர்த்துகின்றது? அரசியலில்
ஆக்ரோஷம் கொள்வதோ, அறிவு தடுமாறு
தருவதாகாது. மக்களினுடைய பாமரத்தன பாயிருக்கும் ஒரு அரசியல் தலைமை சனக் ல்லை. நெற்றியில் இரத்தத்திலகங்கள், கழுத்து னடாட்டங்கள் போன்றவற்றிலேயே புளகாங் ம இன்றைய கட்டத்தில் எவ்வளவு நோய்க்
மரக்கூட்டம் விசிலடித்து, கைதட்டி ஆர்ப்ப கின்றது. சீரிய விமர்சனங்கள் முன்வைக்கப் க்களின் நியாயப்பாடு பற்றிச் சிந்திக்காமல் கேள்விக்கு இலக்காக்குவதும் "எப் பொருள் ா மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற தனையையே இழிவுபடுத்துவதாகும். ளும் கண்டனத்திற்குள்ளாக்கப்படுவதனை நாம் த குருக்கள் என்பதற்காகவல்ல, அவர்களது |மல்ல, குறுகிய எந்த அரசியல் நோக்கமும் டு தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்ப கப்படுவதனையே நாம் வன்மையாகக் கண்டிக் துவுமேயில்லே அவர்களது ஆய்வுகள் ஆழ சக்குரியது. அந்தக்கருத்துக்களிலும் முடிவுகளி கர்ணுமாயின் தமது வீதத்தை ஆத ரத் "றுபட்ட கருத்துக்களை சொன்னர்கள் என்ப கிழ்ச்சிகாண்பது ந7 கரீகமாகாது.

Page 31
ஈழத்து ஊஞ்
நாகரீகததின் மேம்பாட்டில் எட மிடையே பல புதுமைகள் புகுத்தட பட்டாலும் பழந்தமிழர்களின் அழ யாச் செல்வங்கள் என இன்று எமக்கு கிடைக்கும் சில இலக்கியங்கள் சுவை நிரம்பியன என்பதை மறுத்தல் கடின மானது. அவற்றை ஒட்டியும் சட காலத்திற்கேற்பவும் பல இலக்கியா கள் தோன்றி வளர்கின்றன. இவ் வகையில் ச ங் க ம ரு வி ய காலப்
தொடங்கி வளர்ந்துவந்த ஒரு இலக கியமாக ஊஞ்சலைக் கூறலாம்.
இங்கு ஊஞ்சல் எனும்போது ஊஞ்சலாடும் போது பாடப்படும் பாடலையும், ஊஞ்சலையும் குறித்து நிற்கிறது. ஊட்சற் பாடல்கள் மக்க ளிடையே வாய் மொழி மரபாக வழங்கிவந்த, இசையுடன் கலந்த பாடல்களாகும். இவை படிப்படியாக இலக்கிய அந்தஸ்துப் பெறத்தொடங் கின. பிற்காலத்தில் இதற்கு இலக்க ணமும் வகுக்கப்பட்டது. அதாவது ஊஞ்சல் பாடலானது ஆசிரியவிருத் தம் அல்லது கவித்தாழிசையாலானது என வரையறுக்கப்பட்டது. எனினும் ஊஞ்சல் பாடல்கள் இலக்கண அமை திக்குட்பட்டும், அதை மீறியும் அமைந் தன.
ஊஞ்சலாவது தமிழர்வாழ் பகுதி
களில் இன்றும் இருந்துவருகின்றது *சயாமில் தேசியத் திருவிழாவாச

சற் பாடல்கள்,
செல்வி. இ. கண்ணம்மா. தமிழ் சிறப்பு கலைமானி இறுதி வருடம்.
ஊஞ்சல் விழாவைக் கொண்டாடு கின்ருர்கள். இதை 'லோஜின்ஜா’ எனசயாம் மொழியில் கூறுவர். வங் காளத்தில் “டோலாஜாத்திரை' எனக் குறிப்பிடுவர் “டோவா’ என்பது ஊஞ்சலைக் குறிக்கும். மலையாளத்தில் *திருவாதிரைக்களி’ என்னும் சொற் ருெடர் ஊஞ்சல் விளையாட்டைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் கண்ணன் பிற ந் த அன்று “உறியடித்திரு விழா' வை ஊஞ்சலாட்டமாகக் கொள்கின்றனர்.1 இங்கு வைஷ்ணவர் களால் பிள்ளைப் பெருமாளையங்கர் பாடிய சீர ங் க நாயகரூஞ்சலும் , ) கோணேரியப்பர் பாடிய சீரங்கநாயகி ஊஞ்சலும் பத்தியுடன் படிக்கப்படு 3 கின்றது.
இதேபோன்று ஈழத்திலும் மார் 5 கழித் திருவாதிரை நட்சியத்திரத்தி லும், உற்சவத்தொடக்கம் முடிவிலும் பள்ளியறைப் பூசையிலும், மற்றும் கிராமிய மக்களிடையே சில விசேட தினக் கொண்டாட்டங்களிலும், பிரா மண திருமணச்சடங்குகளிலும் ஊஞ்ச லாட்டம் இருந்து வருகின்றது.
எனவே இன்று வழக்கில் உள்ள ஊஞ்சலை
1. வாய்மொழி மரபாக வழங்கிவ
ரும் பாடல். 2. இலக்கிய வடிவம் பெற்ற பாடல் எனப் பிரித்துப் பார்த்தல் நன்று.
2I

Page 32
வாய்மொழியாக வழங்கிவரும் ஊ சல் பாடலை இன்று மிகவும் பி. தங்கிய கிராமிய தமிழ் மக்களிடைே காணலாம். இதிலும் கன்னிப்பெண் களும் சிறுவர், சிறுமியர்களுந்தா சிறப்பிடம் பெறுகின்றனர். இவர்க பாடும் பாடல்கள் எவ்வித இலக்கள் அமைதிக்கு முட்பட்டதல்ல. சாத ரண வழக்கில் உள்ள சொற்கை சாதாரண சம்பவத்தை அடிப்பை யாகவைத்துப் பாடப்பட்டு வரு பாடல்களாகும். இவை படிப்படியா ஏட்டுவடிவம்பெறத் தொடங்கியது இலக்கிய அந்தஸ்தை எட்டிப்பிடி தன. ஊஞ்சலானது இலக்கிய அ தஸ்து பெற்ற வரலாற்றை சங்கம விய காலம்தொட்டு இன்றுவை நாம் நோக்கலாம். ஈழத்தை அடி படையாகவைத்துக் கொண்டு நோ குவோமாயின் ஈழத்தின் கிராமிய பகுதிகளில் வாய்மொழியாக வழ! கும் பாடல்களானது தெய்வத்துடன் தொடர்புடைய பாடல்களாகவுப் குடும்ப விடயங்களுடன் தொட புடைய பாடல்களாகவும் பாடப்ப கின்றன. கிராமியத்தில் பெரும்ப லும் கன்னிப்பெண்களே ஊஞ்சலா
வது வழக்கம் இதை
**கடற்பரவி மணற்பரவி நடக்கமுடியாதே கன்னிமார்போட்ட ஊஞ்சல் ஆடி மு யாதோ’’3
எனும் அடிகள் மூலம் அறியலா கடவுளுடன் தொடர்புடைய பாட என்னும்போது வரம்வேண்டிப் பா வதாகவும் அதாவது
'உச்சாரக் கொப்பிலே உயர்ந்த ஊஞ் போட்டதுபோல் வைத்தாட்டப் பிள்
வல்லவனே தந்தருள்வாய்";
22

என்பதை உதாரணமாகக் காட்ட லாம். கு டு ம் பத் தொடர்புடைய பாடல்கள் என்னும்போது குடும்ப நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத் தும், கிண்டல், கேலிகள் மூலமும் சின்னஞ் சிருக்கள் மிகக் குதூகலத் துடன் பாடியாடும் கதைப்பாடல்க ளாகவும் இவை அமைந்துள்ளன. சில பாடல்களை உதாரணமாகக்காட் டலாம்,
,"காக்காய்க்கும் குருவிக்கும் சுழுத்திலே கொண்டை சடுக்கண்டாப் போடிக்கு காதிலே கொண்டை”* என கேலிப்பாடல்களாகவும்,
*சின்னக்குட்டி புருசன் சீமானம் திப்பிலிச் சந்தைக்குப் போனணும் அங்கே ஒருத்தியைக் கண்டானும் ஆவட்டம் சோவட்டம் போட்டானும் பாக்குமரத்திலே முத்தெடுத்து வாடாமச்சான் சோறுதின்ன போடடிமச்சாள் சட்டியிலே' 15"
போன்ற சிறுகதைப் பாடல்களையும் உதாரணமாகக் காட்டலாம். இதே போல் ஏராளமான பாடல்கள் வாய் மொழியாக வழங்கி வருதல் கண்கூடு.
அடுத்து ஊஞ்சலைப் கப்பலாக நினைந்து ஆடும் பழக்கமும் உள்ளது.
"ஆறுமுகச் சாமியை கயிருகத்திரித்து பன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம்நிறுத்தி
LLLLLL LLLLLL 0C L0L CLLL LLLLLLLL00LL0L LLLLLLLL
ப்ோடியார் வள்ளியக்கா பீரங்கிவைக்க அக்காளும் தங்காளும் சுக்கான்பிடிக்க' '6, போன்ற பாடல் மூலம் அறியலாம். இவை வாய்மொழியாக கிராமியத் தில் வழங்கிவரும் பாடல்களாகும்.
இரண்டாவதான இலக்கிய அந் தஸ்தும் பெற்ற ஊஞ்சல் பாடல்களை

Page 33
நோக்கும்போது, இவை ஆரம்பத்தில் வாய்மொழிமரபாக வழங்கியே இலக் கிய வடிவம் பெற்றிருக்கலாம். எம் பழந்தமிழரிடையே ஊஞ்சலாடும் பழக்கம் சங் க ம ரு வி ய கால ந் தொ ட ங் கி இருந்ததைக் கலித் தொகை வாயிலாக அறியலாம். குறிஞ் சிக் கவியில் வரும் பாடலான,
“ஊஞ்சல் ஊர்ந்தாட ஒரு நான்று வந் த7 வை ஐய சிறிதென்னை ஊக்கியென்? ??
என்பதை காட்டலாம். அடுத்து சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதை யில் இளங்கோ "ஊஞ்சல்வரி' என்ற ஒரு அம்சத்துக்கு இடம் கொடுத்துள் ளார். இதில் பல பெண்கள் பாட் டுடைத்தலைவனது புகழ் வீரத்தை பாடியாடுவதாக காட்டப் பட்டுள்
ளது.
"சேரன் பொறையின் மலையன் திறம்பாடிக் கார் செய் குழலாட ஆடாமோ ஊசல்’**8* என்பதை எடுத்துக்காட்டாகக் கூற லாம்.
மேற்கூறியவாறு கலி சிலம்பில் ஊஞ்சலானது கி ரா மிய த் துட ன் தொடர்புடையதாக பெண்கள் பாட் டுடைத்தலைவன் புகழ் பாடியாடுவ தாக அமைந்துள்ளது. ஆனல் மணி வாசகர் அருளிய “திருப்பொன்னுாஞ் சல்" கவனிக்கத்தக்கது. திருப்பொன் னுாஞ்சல் பக்தியாக பரிணமிப்பதைக் காணலாம். இதற்கு அன்றைய சமூ கப் பொருளாதார அரசியல் நெருக் கடியே காரணமாகும். அன்றைய நிலையில் மதமே முக்கியம் பெற்றது. வைதீக ச ம ய ங் க ளி டை யே யும், பெளத்த சமண மதங்களிடையேயும்

பூசல் ஏற்பட்டது. ஒன்றிலிருந்து ஒன்று மேம்பட்டது, தம்மதமே என நிலைநாட்ட அரும்பாடுபட்டன. இந்த சந்தர்ப்பத்தில்தான் நாயன்மார்க ளும் ஆழ்வார்களும் தோன்றினர். கோயில் பணியில் ஈடுபட்டனர். மக் களைத் தம்பக்கம் ஈர்க்க உணர்வுடன் தொடர்புடைய ஒரு சக்தியாக பக்தி யைக் கைக்கொண்டனர். இதன் பிரதிபலிப்பே “திருப் பொன்னுரஞ் சல்’ ஆகும். இதில் இறைபக்தியே முனைப்பாக இருப்பதைக் காணலாம்.
இதன் பின்பு ஊஞ்சல் பிரபந்
தங்களுள் ஒரு உறுப்பாக இலக்கிய
அந்தஸ்தை தேடிக்கொண்டது கலம் பகத்திலும், பிள்ளைத்தமிழிலும் ஊசல்
ஒரு உறுப்பாக வந்தது. கலம்பகத்தை
நோக்கும்போது இறை புகழைப்பா
டும் ஊஞ்சல்களும் உள, உதாரண
மாக கச்சியப்பர்கலம்பகம், திருவா
மத்துக்கலம்பகம். பாட்டுடைத்தலை வஞன நந்தியின் புகழ் வீரத்தை கூறுவ
தாகநந்திக்கலம்பகம் அமைந்துள்ளது. "ஒடரிக்கண் மடநல்வீர் ஆடாமோ ஊசல்
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்’’’ என்பதன்மூலம் விளங்கலாம்.
பிள்ளைத்தமிழில் பெண்களுக்கே உரியான ஒரு சிறப்பம்சமாக ஊசல் அமைந்துள்ளது. மீனுட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள் ளைத்தமிழைக் உதாரணமாகக் கூற லாம். மீனுட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் பாட்டுடைத் தலைவியான மீனுட்சியம்மை,
"இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

Page 34
பொருகயலும் வடிவழகு பூத்தசுந்தரவல்லி பொன்னுTசல் ஆடியருளே’ என வர்ணிக்கப்பட்டுள்ளார்.
எனவே ஊஞ்சலானது கலித் தொகை தொடங்கி பிரபந்தங்கள் வளர்ச்சியடைந்த காலம்வரை படிட் படியாக இலக்கிய அந்தஸ்துப் பெற்று வந்திருப்பதைக் காணலாம். இலச் கிய அந்தஸ்துப்பெற்ற ஊஞ்சல் என்ற ரீதியில் வைத்து ஈழத்தின் ஊஞ்சல் பாடல்களே நோக்கின், சமயரீதியிலே ஊஞ்சல் ஒரு பிரபந்தமாக போற்றட் படுவதைக் காணலாம். இதற்குச் காரணம் யாதெனில் பதினைந்தாம் நூற்ருண்டிற்குப் பின்பு எம் நாட்டில் அந்நியர் காலடி எடுத்து வைத்த மையே எனலாம். அந்நிய மதங்க ளால் சைவம் களங்கப்படத் தொடங் கியது. இப் பாரம்பரிய மதத்தை கட்டிக்காக்கவேண்டிய ஒருபொறுப்பு சமகால அறிஞரிடையே ஏற்பட்டது. இதல்ை கோயிற்பணியில் ஊஞ்சல் முக்கியம் பெற்றது.
ஈழத்தில் சிவன், பிள்ளையார், முருகன், ஐயனர், வீரபத்திரர், வைரவர், அம்மன் போன்ற தெய்வங்கள் மீது இருநூறுக்கு மேற்பட்ட ஊஞ்சற் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. காலத் தால் முந்தியவர் என்றரீதியில் 1709ல் கணபதி ஐயர் வட்டுக்கோட்டை பத்திரகாளியம்மை ஊஞ்சலைப் பாடி ஞர் "1" இவரைத் தொடர்ந்து சரவணமுத்துப்புலவர், குமாரசுவாமி முதலியார், ஏரம்பையர், சிவசம்புட் புலவர் போன்ற ஒரு பரம்பரையைச் கூறிக்கொள்ளலாம். இவர்களில்பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஊஞ்சல்பாடல் களை இயற்றியுள்ளனர். குமாரசுவா
24

மிப்புலவர் பத்துத்தலங்கள் மீது ஊஞ் சல் பாடலை இயற்றியுள்ளனர். இன் றும் பலர் ஊஞ்சல் பாடலை இயற்றி வருகின்றனர்.
எனவே ஈழத்துத் தலசம்பந்த மான ஊஞ்சல்பாடலின் தன்மையை சிறிது நோக்குவோமாயின், இவை பத்துப்பாடல்கொண்ட பதிக முறை யமைப்பில் அமைந்துள்ளன. இவற் றின் உள்ளடக்கமாக இறைவனது புகழ், வீரத்தை கூறுவதாக உள் ளது. இதிகாச புராணக் கதைகள் இவற்றில் பரக்கக் காணப்படுகின்ற ஒரு சிறப்பம்சமாகும். உதாரணமாக, "பாலுக்கு வேல்கொடுத்தாய்' 'நயமுடனே கயமுகனை எலியேயாக்கி’ போன்ற அடிகளைக் காட்டலாம். அத்தோடு இறைவனது தோற்ற, அமைப்பு, அணிகலன், ஊஞ்சலின் அமைப்பு போன்றவையும் உள்ள டக்கமாக உள்ளது.
தலசம்பந்தமான ஊஞ்சல்பாடல் களைத் தவிர ஊஞ்சற்கவிதை என்ற அமைப்பிலும் பலபாடல்கள் உள்ளன. அரசியல் கதையை அடிப்படையாகக் கொண்டதாக “கண்டியரசன் ஊஞ் சல்’ ‘*’ அமைந்துள்ளது. இதில் கண்டியரசனதும் பூசணியினதும்கதை யமைந்துள்ளது. இதேபோல் இதிகா சக் கதையை அடிப்படையாகக் கொண்டு "பாஞ்சாலி சுயவரம் என்ற ஊஞ்சற்கவிதை யமைந்துள் ளது. இதில் திரெளபதியின் சுயவரம் கூறப்ப்ட்டுள்ளது. *இன்பமுடனே மணமுடிக்க வென்றெண்ணி ஆசையுள்ள பஞ்சவர் அரக்குமாளிகையில் அவிய வி ல் லை யென்றுமுனிவோர்களா gruijöág'' "?”

Page 35
போன்ற அடிகளை எடுத்துக்காட்ட கக் கொள்ளலாம்.
பொதுவாக ஊஞ்சல்பாடலின் இலக்கணத்தை நோக்கின், பிரப தங்களில் ஒரு உறுப்பாக ஊஞ்சல் வந்தபின்பே இலக்கணம் பாட்டியல் நூல்களில் வகுக்கப்பட்டுள்ளது.
** அகவல் விருத்தங்கலித்தாழிசையாற் பொலிதருகிளையொடு புகலுவதுரசல்’’
என இலக்கண விளக்கப்பாட்டியலும்
வரன்முறை சுற்றத்தளவாம் பொன்னுரசல் வடிவுதுள்ளே
உரைசெய் கலித்தாழிசையே பொன்னுர லென் ருேதுவரே 13
என நவநீதப் பாட்டியலிலும் கூறட பட்டுள்ளது. கலித்தொகையில்வரும் பாடல் வஞ்சிப்பாவாலானது. திருட பொன்னுாசல் கலித்தாழிசையாலா னது. கலம்பக உறுப்புக்களில் வரும் ஊஞ்சலானது ஆசிரிய விருத்தமும் கலித்தாழிசையிலுமானது. ஈழத்துத் தலங்கள்மேல் எழுந்த ஊஞ்சற்பாடல் கள் பெரும்பாலும் ஆசிரியவிருத்தத் தாலானது. ஆணு ல் கிராமியத் தொடர்புடைய ஊஞ்சற் பாடல்க ளும், சில தல சம்பந்தமான ஊஞ்சல் பாடலும் தரு’ எனும் சந்தத்தை அடிப்படையாக வைத்து இயற்றியுள் ளனர். உ+மாக
“தந்தனத் தோம் தானத்தன்னு தன -தானத்தோம் தனநான’’
என்ற தருவையும் இன்னும் இது போன்றமைந்த பல த ரு வை யு ப் கூறிக்கொள்ளலாம். இத் தருவைக் கொண்டு ஊஞ்சல்வந்தன, பாஞ்சாலி

சுயவரம், கண்டியரசன் ஊஞ்சல் போன்ற ஊஞ்சற்கவிதைகளை யாத்
துள்ளனர். இவ்வூஞ்சல் பாடல்களில்
ஒரு சொல், ஒரு அடி, இரு அடி மீள மீளவரும் பண்பு சிறப்பாகக் காணப் படுகிறது. உவமை உருவகங்களும் கையாண்டு ஊஞ்சற்பாடல்களையாத் துள்ளனர். உதாரணமாக,
"நிறையுறுதிதுரண்களாக’’ என உருவகமும் 'தும்பியினம் போல் சூழ்ந்திருந்தனர்’ என பாஞ்சாலி சுயம்வர ஊஞ்சலில் உவமையைக் கையாண்டதை எடுத் துக்காட்டலாம். ஊஞ்சல் பாடல்க ளில் சொல்லலங்காரம், பொருட் சுவை, உடையனவாயும், எளிய இனிய ஓசை கலந்த நடையிலும் ஆக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
எனவே ஈழத்து ஊஞ்சற்பாடல் களை நோக்கும்போது சமயரீதியான ஊஞ்சல் பாடல்களைப் பிரபந்தமா கக் கொள்ளலாம். இதேவேளையில் வாய்மொழியாக வழங்கிவரும் பாடல் களும் இன்றுமுள்ளன. இவை ஈழத் தில் கிழக்குப்பகுதியில் சிறப்பாகவும், வடக்குப்பகுதியில் ஐதாகவும் காண லாம். இவுை இலங்கைவாழ் தமிழர் களும், முஸ்லீம்களும் வாழும் பகுதி களில் காற்றில் மிதந்த கீதமாக உலவுகின்றன. எம் முதியோரின் செல் வங்களான இவற்றைத்தேடிப் பாது காப்பது பின்வரும் சந்ததியினரின் பாரிய பொறுப்பாகும். இன்று அந்த நிலைமை உருவாகியுள்ளமை போற் றக்கூடிய தொன்றே.
உசாத்துணை நூல்கள்:
1. சாயமில் திருவெம்பாவை திருப்
25

Page 36
பாவை பக்கம் 1, 6, 13.
தெ. பொ. மீனுட்சிசுந்தரனுர்,
2. ஈழகேசரி 1949-1950 ‘ஊஞ்சல்
ஊட்டின உணர்வு'
3. ஈழத்து நாடோடிப் பாடல்கள்
F. X. C. 5L-ITITs it
4. மட்டக்களப்புத் த மி ழ க ம்
பக்கம் 41 வி. சீ. கந்தையா
5. ஈழத்து நாடோடிப் பாடல்கள்
F. X. C. 5LTTg. T
6. ஈழத்து நாடோடிப் பாடல்கள்
F. X. C. p5LJITs IT
7. “கலித்தொகை” “குறிஞ்சிக்கலி’
14 அடி
குறைவிருத்தியின் அபிவிருத்தி.
பொருளாதார அபிவிருத்தியானது, வழியாக நிகழ்வதென பொதுவாகக் கொடி யுற்ற நாடுகளாகக் காணப்படும் நாடுகள் கட்டத்தில் இன்றும் இருப்பதாகவும் இந்த துள்ள நாடுகள் பன்னெடுங்காலத்திற்கு மு கின்றது. ஆனல் ஒரளவு வரலாற்று அறி னதோ அல்லது பாரம்பரியமானதோ அ குறை அபிவிருத்தி நாடுகளின் கடந்தக அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளின் கட லும் ஒத்ததாயில்லை. அபிவிருத்தி அடைந் நாடுகளாக முன்னர் இருந்திருப்பினும் கூட ததில்லை. ஒரு நாட்டின் தற்கால குறை ஆ சமூக பண்பாட்டு தன்மைகளல்லது அயை எனப் பரவலாக நம்பப்படுகின்றது. எனினு லும் தாய்க்கோள் சேய்க்கோள் (Metropol காலத்திலும் இன்றும் தொடர்ந்தும் இருக் உறவுகளினதும் வரலாற்று விளைவு என்பன வாக்குகின்றது. இத்தகைய உறவுகள் உல. யமையாத பகுதியுமாகும்.
"குறைவிருத்தியும்-அபிவிருத்தியும்
26

8. "சிலப்பதிகாரம்" வாழ்த்துக் காதையில் ஊசல்வரி 8, 9, அடி
9. நந்திக்கலம்பகம் பக்கம் 64
பு. சி. புன்னைநாத முதலியார், இராமசாமிப்பிள்ளை
பதிப்பு 1968
10. ஈழத்து தமிழ்க் கவிதைக்களஞ்
சியம் பக். 113
11. பூரீலங்கா 1956 ஒகஸ்ட் "பாஞ் சாலிசுயவரம்’ 10, 11, 12 அடி
12. ஈழகேசரி 1949 -1950 ‘கிராமிய
இலக்கியம்’ ‘செல்வம்'
13. இலக்கண விளக்கப் பாட்டியல்
குத் 85
முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் படிகளின் ள்ளப்படுகின்றது. இன்று குறை அபிவிருத்தி
வரலாற்றின் ஆரம்பத்தில் காணப்பட்ட கட்டத்தை இன்று அபிவிருத்தி அடைந் ன்பே தாண்டிவிட்டன என்றும் கருதப்படு வு இருந்தாலே குறை அபிவிருத்தி சுயமா ல்ல என்பதை அறிந்து கொள்ள முடியும். ாலமோ இன்றையகாலமோ இப்பொழுது ந்தகாலத்தை எந்தவொரு முக்கியம்சத்தி துள்ள நாடுகள் அபிவிருத்தி அடையாத - குறை அபிவிருத்தியுற்ற நாடுகளாக இருந் அபிவிருத்தி அதன் பொருளாதார அரசியல் }ப்புக்களின் பிரதிபலிப்பு அல்லது விளைவு வம் தற்கால குறை அபிவிருத்தி பெரும்பா ite - Satellite) நாடுகட்கிடையே கடந்த கும் பொருளாதார உறவுகளினதும் வேறு }த வரலாற்று ஆராய்ச்சி தெட்டத்தெளி கலாவிய முதலாளித்துவ அமைப்பின் இன்றி
ஒரு நாணயத்தின் இருபக்கங்களே”
- அந்தரே குண்டர் பிராங்க்

Page 37
எங்கள் உலகம்
எங்கள் உலகம் புதுமையானது
ஆனலும் அது இனிமையானது
ஊனமுற்றேர்க்கே அது உரிமைய மன உறுதியற்றேர் அங்கு செல்ல
எமக்கு நண்பராய் இருப்பவை ச உடன்பிறப்பாய் வருபவை கற்ப:ை -ஏக்கத்தைத் தீர்ப்பவை பெருமூச்சி என்றும் தொடர்வோம் என்பவை
சடப்பொருளுக்கும் சத்தமிருக்கும் அவை சாத்வீக மொழிகொண்டு
சலனப்படாதீர்கள் என்று உரைக் எம்மைத் துன்பங்கள் சூழ்ந்துகொ
காதலிக்கக்கூட அங்கு களமிருக்கு ஆணுல் காதலித்த உள்ளமெல்லா சாதிமத பேதமெல்லாம் சாடி ஒது சாந்தமான உள்ளத்தையே சேர்த்
உள்ளந்தான் காதல்கொள்ளும் அ உணர்வுகள்தான் நாம் வழங்கும் அனபு ஒன்றே காதலதன் அரிய இவை எல்லாமே சேர்ந்ததுதான்
வாழ்க்கையிலே பெரும்பகுதி தனி ஆணுல் தத்துவத்தின் தாட்பரியம் தத்துவத்தின் உட்கருத்து சத்திய அக்கணமே அகன்றுவிடும் நித்திய
எங்கள் உலகின் இனிமைகற வா அதில் உறைகின்ற உயிர்கள்பெறு உயிர்களின் உள்ள மெல்லாம் வெ
இதர அழகை நேரே காண வாரீ

காண வாரீர்.
ானது
ծ (1pւգ-Այո Ցl.
டப்பொருட்கள்
ரகள்
சுக்கள்
ஏமாற்றங்கள்.
எம்முடன் கதைக்கும் கும் ண்டால் சேர்ந்து சிரிக்கும்.
ια ம் பாடிச் சிரிக்கும் துக்கும் டி து அணைக்கும்.
ரங்கிடமாகும் சீதனமாகும்
சொத்தாகும்
எம் இணைப்பாகும்.
மையில் கழியும்
புரிய அது உதவும் த்தை விளக்கும் த்தின் மோகம்.
ர்த்தைகளே இல்லை ம் இன்பமோ மிகக் கொள்ளை :ள்ளே அது உண்மை ர் அதனுள்ளே.
மங்களராணி கிறிஸ்தோப்பர்
27

Page 38
மாணவர்களின் ஆ
அ. யேசுராசா. (இணையா
யாழ்- பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவப் பிரதிநிதிகளூடாக விளம் பரப்பலகையில் வைக்கப்பட்ட மாண வர்களது ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு இங்கு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள் ளன. இலகுவானதும், மாணவர்க ளின் அக்கறைக்குரியதும், வித்தியாச மானதுமான வெளியிட்டுச் சாதன மாக விளம்பரப்பலகை அமைந்துள் ளது. பத்திரிகை அல்லது சஞ்சிகை யில் கருத்துக்களை / இலக்கியப்படைப் புக்களை வெளியிடுவதானுல் பொருட் செலவுடன், குறித்த காலம் காத் திருத்தலும் வேண்டும். இத்தகைய சிரமங்களுக்குட்படாமல் த ம க் குத் தோன்றிய கருத்துக்களையும், உரு வாக்கிய இலக்கியப் படைப்புக்களை யும் இலகுவாக மற்றவர்களின் பார் வைக்கு வைக்கவும், அதுபற்றிய அபிட் பிராயங்களை நேரில் உடனடியாகப் பெற்றுக்கொள்ள மு டி வது மா ன நிலைமை, கருத்து வெளிப்பாட்டினைச் செய்வதில் மாணவர்களை ஊக்குவிட் பதாயும், வளர்ப்பதாயும் உள்ளது பல்கலைக்கழகச் சூழலிலும், வெளி உலகிலும் உள்ள சமூக, அரசியல் நிலைமைகளும் தனி ஈடுபாடு, அனு பவம், அவசங்கள்சார்ந்த த னி மன உணர்வுகள் போன்றவையும் இவ் ஆக்கங்களின் அடிப்பொருள்க ளாக வெளிப்பாடு கொண்டுள்ளன
கருத்துக்களும், உணர்வுகளுப்
28

பூக்கங்கள் 1979/80
ரியர் 'அலை?
மூன்று வடிவங்களில் வெளிடப்பட் டுள்ளன.
(i) கட்டுரை (i) கவிதை
(ii) சிறுசிறு கூற்றுக்களாக பொன்
மொழிகள் போல்அமைந்த 6ᎼᎠ Ꭷ8 ] .
இவற்றில் முதல் இரண்டை மட் டும் நாம் பரிசீலிக்கலாம். க ட் டு  ைர மூன்று இடம் பெற்றுள்ளன. பல் கலைக் கழகத்தில் மகளிர் விடுதலை மன் றத்தை அமைக்கும்படியான வேண்டு கோளினைக் கொண்டது ஒரு கட்டுரை. எமது சமூகங்களில் பல்வேறு வடிவங் களில் பெண்ணடிமைத்தனம் நிலவு வதையும், இவற்றுக் கெதிராகக் குரல் எழுப்புவதிலும், அரசியல் நடவடிக் கைகளிலும், கலை இலக்கிய முயற்சி களிலும் ஈடுபட்டு தமக்குரிய பங்கை ஆற்றுவதிலும் பெண்கள் அக்கறை காட்ட வே ண் டு மெ ன் ப தை யு ம்; இதற்கு முன்னேடியாகப் பல்கலைக் கழக மர்ணவிகளே அமைய வேண்டு மென்பதையும், இது வற்புறுத்துகி கிறது. பெண் வெறும் அலங்காரப் பொருளாக, இயலாமை நிறைந்தவ ளாக, மற்றவர்களையே சார்ந்திருக் கும் ஒரு குடும்ப இயந்திரமாக இருக் காமல் விழிப்புள்ள "சமூகஜீவியாக' மாற வேண்டுமென்ற முற்போக்கான, தேவையான கருத்துக்கள் இதில் வற் புறுத்தப்பட்டுள்ளன.

Page 39
அவள் அப்படித்தான் திரைப்பட விமர்சனமும் பெண்ணடிமைத் தனத தைக் காட்டுவதான நோக்கிலேயே அமைந்துள்ளது. பிரச்சினைகள் காட் டப்பட்டாலும் சமூக, அரசியல் அடிட படைகள் தொடப்படாதது குறை பாடாகச் சுட்டப்பட்டுள்ளது. கலை வடிவம் என்ற முறையிலும், வழபை யான பட்டியல்முறைப் படங்கள் லிருந்து மாறுபட்ட அம்சங்களைச் கொண்டிருப்பது ப்ாராட்டப்பட்டி ருத்தலும், கவனத்தை ஈர்க்கிறது.
பரந்தன் இரசாயனத் தொழிற் சாலை, ‘சீநோர்" நிறுவனம் என்பவற் றுக்கு மூடுவிழாவா? என்பது பற்றிய கட்டுரை தமிழீழப் பொருளாதார அபிவிருத்தியைத் தடைப்படுத் தும் நடவடிக்கைகளையும் அதன் பின்னணி யிலுள்ள அரசியற் சூழ்ச்சியினையும் அம்பலப்படுத்துகின்றது. பூரீலங்கா வின் பேரினவாதிகள் எமது பிரதே சங்களின் அபிவிருத்தியினைத் தடைப் படுத்தி, தங்களிலேயே தங்கி நிற்க வேண்டிய “கையறு நிலையில்’ எம்மை வைத்திருக்க நீண்ட காலமாகவே, திட்டமிட்ட முறையில் இயங்கி வரு கின்றனர்; இவற்றின் மூலம் எமது உரிமைக் கிளர்ச்சிகளை மழுங்கடிக்க லாமெனவும் நினைக்கின்றனர். ஒரு முக்கிய பிரச்சினை பற்றிய அக்கறை யினையும், விழிப்பினையும் இக்கட்டுரை கோரி நிற்கிறது.
அரசியல், சமூகம், கலை பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை வெற் றுணர்ச்சியோ, வழவழாத் தன்மை யோ, இல்லாமல் அறிவு நிலைப்பட்ட கூர்மையுடன் இவை வெளிப்படுத்து வது பாராட்டத் தக்கது.

5
கவிதைகள் என்ற பெயரில் நாற் பது படைப்புகள் இடம் பெற்றுள் ளன. பெரும்பாலானவை சிறிய வடி விலமைந்த தனிக் கவிதைகளாகவே உள்ளன. எனினும் உள்ளடக்கச் சிறப்பும், உருவச் சீர்மையும் இயைந் ததாய் மனதிற் பதியத்தக்கதாகப் பெரும்பாலானவை அமையவில்லை. அத்தகைய கவிதைகள், காற்பங்கிற் குட் பட்ட ன வெ ன் றே கூ ற லாம். மொத்தக் கவிதைகளையும் நோக்கும்போது மூன்று அம்சங்களே, பிரதானமாக அவற்றில் காணலாம். (அ) சாதி, சீதனம், பெண்களின் இன் னல்களிற்கெதிரான சீர் தி ரு த் த க் கருத்துக்களும்; அரசியல் நோக்குக ளும், தனி மன உணர்வுகளைப் பரி மாற்றுதலும். - இவையே அதிக அள விலான கவிதைகளில் உள்ளன.
(ஆ) இயற்கையில் ஈடுபடுதலும், கற் பனைக் காட்சிகளில் மதிமயங்கி நிற் பதுமான கற்பஃனப்பாங்கானவை. -- இவை மிகச் சிறிய அளவிலானவை.
(இ) கடல், வடல், திடல் என்றும்; மங்கும், பங்கும், வங்கும் என எதுகை போன்றவற்றைப் பேணியும் அர்த் தங்கள் சிதைய, யாந்திரிகமாய் மரபு முறையில் அமைந்தவை மிகச்சிலவா யிருக்க, கருத்துகளையும் உணர்வுகளை யும் கட்டற்று நேரடியாக வெளிப் படுத்தும் ‘புதுக்கவிதை முறையி லேயே பெரும்பாலானவை அமைந் திருத்தல்.
முழுக் கவிதைகளிலும் பொருள், வெளிப்பாட்டுமுறை. தொற்றவைக் கப்படும் உணர்வு போன்ற பல அம்
சங்களில் சில தனித்த ஆளுமைகள்
29

Page 40
தென்படுகின்றன. இவ் ஆளுமைக ளினை வெளிக்காட்டுபவர்கள் எமது கவனத்துக்குரியவர்கள், வ. ஐ. ச . ஜெயபாலன், கி. மங்களராணி, சேரன், விஜயாகணேஷ் எச். எம். பாறுக், பர மேஸ் ஆகியோர் இத்தகையவர்கள்.
எழுபதுகளிற்குப் பிற்பட்ட குறிப் பிடத்தக்க ஈழத்துப் புதுக்கவிதையா ளர்களில் ஒருவராகக் கணிக்கப்படும் ஜெயபாலனின் எட்டுக் கவிதைகள், இங்கு இடம்பெற்றுள்ளன. சமூக அக்க றையினையும், அவையமான தனி மன உணர்வுகளையும் வெளிப்படுத்துவ தாக இவரது கவிதைகள் அமைவது வழக்கம். இங்கும் பெண்களின் தளைப் பட்ட நிலை, சாதிச் சீர்கேடு, எமது போராட்டப் பாரம்பரியம், காதலின் பிரிவு, நம்பிக்கை போன்றனவே கவி தைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அழகிய உவமைகளுடனும், விவரணப் பாங்குடன் வெளிப்படும் பின்னணிக ளுடனுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிருர் நல்ல புதுக் கவிதைகளுக்குரிய ஒத்திசைவினையும் கொண்டுள்ளதால் கவிதைகளிற் பல இதமான வருடலுடன் எமது மன திற் பதிகின்றன. 'வேலிகள் போட்ட எங்கள் கிராமம்’ ; 'நிலாவுக்கு'; ‘ஒரு தமிழனின் பாடல்" போன் றவை நன்முக அமைந்தவை.
'........ காந்தர்வலோக எல்லையின் கீழே வான்முடி முதலாய் மண்மடி வரைக் கும் பறவைகள் இன்னிசை பயிலும். கமகமக்கும் முந்தானைகளை பாதைகள் தோறும் நழுவவிட்டு வண்டோடாடும் மலர்கள் சிரிக்கும். வேலிகள் போட்ட எங்கள் கிராமம்
30

என்பன போன்ற வரிகள் இவரது வர்ணனைத் திறனுக்கும், "...உழைக்கும் தமிழரே ஒன்ருவீர்
- எம்மை ஒடுக்கும் எவரையும் உதைத்திடு
வோம்.
அழைக்கும் புரட்சியின் போர்க்கீதம் அணி திரள்வோம் இது மக்கள்
புகம்.'
ஒரு தமிழனின் பாடல்
என்பன சமூக அக்கறையை வெளியிடும் உணர்வு வேகத்திற்கும். உதாரணமாகக் கூடிய வரிகள்.
எனினும் சில நீண்ட கவிதைக ளிற் காணப்படும் இறுக்கமின்மை யும், இறுதிப் பகுதிகளில் கருத்துக்கள் இயைபற்றமுறையில் இணைக்கப்படுவ தும் காணப்படும் சில குறைகளா கும். “லெனின் கிராட் நகரும் யாழ்ப் பாணத்துச் செம்மண் கிராமமும்: *தொற்று நோயம் புதிய ஒருத்தியும்" ‘மாயா கோவ்ஸ்கியும் ந - னு ம்’ போன்ற கவிதைகளில் இப் பலவீனங் களைக் காணலாம். இறுதியில் குறிப் பிடப்பட்ட கவிதையில், நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துவனவாக இறுதியில்,
'. என்னிடம் கேட்பின் எமக்குக் - கிடைத்த உழைக்கும் மக்களின் எழுச்சியைப் பாடும் மகத்துவம் ஒன்றுக்காகவே உலகில் கோடி இன்னல்கள் தாங்கலாம் என் பேன் ஏழு பிறவிகள் எடுக்கலாம் என் பேன்.""
எனக் குறிப்பிடுகின்றர்.

Page 41
எமக்குக் கிடைத்த உழைக்கும் மக்க, ளின் என்ற வரிகள் 'நம்பிக்கை' யைப் போலியாக்கிக் கவிதையைப் பல வீனமாக்கி விடுகின்றது.
ஏற்கனவே வெளிவந்துள்ள கவி தையொன்றின் சாயலை இக்கவிதை கொண்டிருப்பதும் நோக்கத்தக்கது.
பார்வைப்புலனை இழந்த, செல்வி. “கி. மங்களராணி" நான்கு கவிதைகளை எழுதியுள்ளார். தனிமை உணர்வும், பெண்மை மதிப்புடன் பேணப்படுவ தன் அவசியமும் அவற்றில் வெளிப் படுகின்றன. செம்மையாய் அமைந்த வையென இவற்றைக் கூறமுடியா தென்ருலும், எம்மிலும் வித்தியாச மான அனுபவ உலகைக் கொண் டுள்ள உள்ளத்தின் உணர்வுகளை இவர் நேரடியாக வெளிப்படுத்துகை யில், அவற்றின் சில வரிகள் எமது மனத்தைத் தொடுகின்றன.
'.பாவை எனக்குப் பார்க்கமுடி
உணர்விழந்த விழிதான் உளமோ உணர்வை இழக்கவில்லை." “...சடப் பொருளுக்கும் சத்தமிருக் கும் அவை சாத்வீக மொழி கொண்டு
எம்முடன் கதைக்கும்.'
**.வாழ்க்கையில் பெரும்பகுதி தனி
மையில் கழியும். ஆனல், தத்துவத்தின் தாற்பரியம் புரிய அது உதவும். தத்துவத்தின் உட் கருத்து சத்தியத்தை விளக்கும்.'
போன்றவை அத்தகைய வரிகள். வடிவம், பற்றிய உணர்வு பேணப்பட்

டால் வித்தியாசமான அனுபவங்க ளைத் தரும் கவிதைகள் இவரிட மிருந்து வெளிப்படலாமெனத் தோன் றுகின்றது.
மனதிற் பதியும் 'நிலாவெளி’ "அஞ்ஞாதவாசம்’ ஆகிய இரண்டு கவிதைகளைச் சேரன் எழுதியுள்ளார். இரண்டிலுமே விவரணப் பாங் கு கையாளப்பட்டுள்ளது. இலயிப்புக் கொண்ட நிலாவெளியின் இயற்கைச் சித்திரிப்பு, இறுக்கமாகப் பரிமாற்றப் பட்டிருக்கின்றது.
“.வெயில் தின்னும் கடல் கரையில் கணநேரம்
விழிமூட கால் தழுவி, மணல் ஏறித் தாலாட்டுப் பாடுகின்ற வெள்ளலைகள் . உயர்ந்தபடி . தொடர்ந்தபடி வெள்ளலைகள்!”* என்பன அதில் வரும் சில வரிகள்.
பல்கலைக்கழக இடைக்காலப் பிரிவைக் கூறும் "அஞ்ஞாதவாச’த்தின் இறுதிப் பகுதியில் தொய்பு உண்டு; எனி னும் பிரிவின் அவசங்கள் பதிகின் றன.
1979-ம் ஆண்டின் கைதடிச் சாதிக் கலவர விளைவுகளின் பால் கோபத் தையும், தொடர்ந்து வெட்கத்தை யும் ஏற்படுத்துவதாயுள்ள ந ல் ல கவிதை ‘விஜயா கணேஷ்" எழுதிய *கோபுரக் கலசமும், பஃனமர உச்சியும் என்பது சமகாலப் பிரச்சினை யொன்று தாக்கமாகவே வெளிப்பாடு கண்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
31

Page 42
". நிர்வாணங் கொண்டு தமிழர்கள் அனேவரும் தெருக்களில் திரிக - மீண்டும் ஒரு தரம் ஆதி மனிதனை நெஞ்சில் நினைத்திட, நிர்வாணங் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக . s
இவ்வாறு சமூக அ நீ தி யின் மீதான கவிஞரின் கோபம், அதைப் பேணிக்காக்கும் எம்மவர் மீது தீவிர மாகவே வெளிப்படுகிறது.
அழகியல் இலயிப்பும், சலிப்பின் சோகமும் எச். எம். பா றூ க் இ ன் இரண்டு கவிதைகளிலும் வெளிப்படு கின்றன. தனிக்கவிதைக்குரிய இறுக் கம் பேணப்பட்டிருப்பதும் கவனத் துக்குரியது. இயற்கைச் சித்தரிப்பைக் கொண்டுள்ள "கன்னியாய்” கவிதை யும் பாராட்டத் தக்கது; "பரமேஸ்’ இதை எழுதியுள்ளார்.
பொதுவிடயங்களில் பெண்களின் பங்கேற்பின் அவசியம் பற்றிய கருத்
“As Jaffna is yet to produce a Playw. inport of reputed foreign plays by a yo producers that contributed towards the s
32

துகள் விளம்பரப் பலகை ஆக்கங்கள் பலவற்றிலேயே இடம் பெற்றிருந்த போதும், ஆக மூன்று பெண்களே தமது படைப்புகளை இடம் பெறச் செய்துள்ளனர்; இந்த ஒதுக்கம் வர வேற்கத் த க் கதா யி ல் லை. இதே போலவே மாணவர்களின் ஆக்கங்கள் சிலவற்றில் காணப்படும் சொற்பிழை களும் பாரதூர மா ன வை யா யு ம், அதிர்ச்கியூட்டுவதாயும் உள்ளன.
"விண்ணையும் பிழக்கும் (பிளக் கும்) ; நினைவுகள் கிழர்கையில் (கிளர் கையில்) , "தழையிலே குடிமையாய்ப் பூட்டி வைத்தீர்’ (தளையிலே) ; “அணி திரழ்வோம் இ மக்கள் யுகம்" (அணி திரள்வோம்) ; குறுஞ்சி மலர் கள்’ (குறிஞ்சி) ; மகளிர் விடுதலை மன்றத்தை (மகளிர்) போன்ற பிழை கள் கட்டாயம் தவிர்க்கப்படவே வேண்டும். சொற்களைச் செம்மை யாகக் கையாளுதல் எ ன் பது ம், மொழி வளர்ச்சிக்குரிய ஒர் அம்சந் தான். கலைப்படைப்பின் போதோ, கருத்து வெளிப்பாட்டின்போதோ திருத்தமான மொழியாட்சி இன்றி யமையாததேயாகும்.
ight of great ptomise, it is the rapid ung group of enthusiastic and talented art of a new theatre''
Prof. K Indrapala Ceylon Daily News. 2-8-79

Page 43
எதிர்கொள்ளல்.
கவியரசன்
இணைந்து நடக்கிருேம் மீளவும், மீளவும்.
*சமந்தரமாய் விரிதல்" என ரயில் பாதை, திடீரென இணைந்து போய் வழிமாறி,
திசைமாறி மீண்டும் விரிதல் கூடும், எனினும் எப்போதும் மிகவும் மெதுவாய் நட என உணர்த்தும்.
அரை நிலவில்,
நடக்கையில் முதன் முதலாய் நிலம் தொடுகிற பறவையின் இறகு போல் மிருது வாய் என்னில் படிந்த விரல்கள்,
பிறகும் நடத்தலில் சூழவும் ஆயிரம் கண் பூத்த வேலி. அம்புகள் எறியும்.
கதைத்தலில், காற்றையும் நம்ப இயலாது. காதுகள் மிதக்கும் என அஞ்சி, எவ்லோரும் மனது கறுத்துக் குறுகிப் போன மனிதர்கள் தான் போல.
எனினும், மறுபடியும் , மறுபடியும் இணைந்தே நடக்கிருேம் காலையில் சூரியன் எழுவது போல.

உயரத்தால் உயர்ந்தவர்கள்.
முல்லையூரான்.
ஈழத் திருநாட்டின் ஏற்றமிகு மலை நாட்டில் உயர - உயர - உயர்ந்து - வாழ்வில் தாழ்ந்து தவிப்பவர்கள்; சமதரை மானிடத்தின் விழி - உணர்வு - மொய்க்காது உயர - சிறை வைத்து வாட்டப்படும் மானுடங்கள், வறுமையின் - கொடும் கோரத் தாண்டவத்தால் - பதிய ஒட முடியாமலோ - அவர்கள் உயர விடப்பட்டார்? பசுமை - மிகு - கொழுந்துகளை நுள்ளி - நுள்ளி - கொய்த கொடுமையினலோ - இவர் உயரவிடப்பட்டு - வாழ்வில் தாழ விடப்பட்டார்? ஈழத் திருநாட்டின் இயங்கு - பொருள்
ஆதாரத்தின் அடிநாதம் - இவர் - என்ருே மிடிமையில் - தோய்க்கப்பட்டார் உயரத்தால் - உயர்த்தப்பட்டார், உயர்ந்தவர்கள் - வாயுமிழந்து தாழ்ந்தவர்கள் " எனப்பட்டு, மலையால் - உயர்ந்தவர்கள் - எனவாகி தாழவிடப்பட்டார் - மேலே தணித்து விடப்பட்டார்.
33

Page 44
யாழ்ப்பாண மாவட்டத்து
அடிமை விடுதலையும்.
1844ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி நிறைவேற்றப்பட்ட 20ம் இலக்கச்சட்ட இலங்கையில் நிலவிய அடிமை முறையை முற்று முழுதாக ஒழித்தது. இதற்கு முன் னர் அடிமை முறையைப் படிப்படியா ஒழிப்பது தொடர்பாகப் பிரிட்டிஷ்காலை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறி பாக யாழ்ப்பாணத்து அடிமைச் சொந்த காரர்களது ஒத்துழையாமையால் தோல்வி கண்டது.
1844ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி வரை சட்டரீதியாக இலங்கையில் நிலவிய அடிமை முறையை அது தொடர்பான பல் வேறு பிரிட்டிஷ் சட்டங்கள் வீட்டு அடிமை கள் எனவும், கோவியர், நளவர், பள்ளர், எனப்படும் சாதிவாரியான அடிமைகள் எனவும் வகைப்படுத்தியே நோக்குகின்றன. ஜி. சி. மென்டிஸ் அடிமை முறை டச்சுச் காரர் மத்தியிலும் இலங்கைத் தமிழர்களது மத்தியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்க மாக இருந்தது எனக்குறிப்பிடுகின்ருர், !
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெளியே டச்சுக்காரரும் சுதேசிய தனவந்தர்களும் வீட்டுப் பணிகளுககு அடிமைகளை வைத்தி ருந்தனர். எ னி னு ம் தொகை ரீதியாக யாழ்ப்பானத்து நில உடம்ையாளர்களின் சொந்தமாக இருந்த சாதிவாரியான பண்ணை அடிமைகளே முக்கியத்துவம் பெறுகின்றனர்
1. Mendis, G. C. ; Introduction
(London 1956)
2. The Tesaalanal, A Revised E Ceylon, Vol. 1 (Colombo 1913) p.
3. Colebrooke, "Report upon the :
Ceylon.
34

அடிமை முறையும்,
வ.ஐ.ச. ஜெயபாலன்
கலைமானி (பொருளியல் சிறப்பு) இறுதிவருடம்.
யாழ்ப்பாணத்து நில உடமையாளர்க ளாக வெள்ளாளர் இருந்தமையும் அடிமை ó@Y了广厂卤 கோவியர், நளவர், பள்ளர், சாண்டாரில் ஒரு பகுதியினர் இருந்தமை யும் தேசவழமையின் பழைய பதிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாண்டாரில் அடி மையாக இருந்தவர்கள் பின்னர் கோவிய ருடன் சேர்த்துத் "தோம்பு" களில் பதியப் பட்டனர்.2
1831ல் வெளியான கோல்புறுரக் அவர் களது அறிக்கை சிங்களவர் மத்தியில் அடிமை முறை பொதுவாக அருகியுள்ள தாகவும் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மலபார்(தமிழ்)மக்களிடையே அடிமைமுறை தொடர்ந்தும் நிலவுவதாகவும் தெரிவிக்கின் றது.*
யாழ்ப்பானத்தைத் தவிர்த்துப் பார்க் கும்போது திருகோணமலையில் குறிப்பிடத் தக்க அளவு அடிமைகள் இருந்துள்ளனர் எனலாம். 1824ம் ஆண்டின் குடிசன மதிப் புகளின் 4 அடிப்படையில் திருகோணமலை யில் 1324 அடிமைகள் இருந்துள்ளனர். இதே குடிசன மதிப்பு திருகோணமலையில் 1097 கோவியர்கள் இருந்ததாக தெரிவிக் கின்றது. கோவியர் சமூகம் யாழ்ப்பான மாவட்டத்துக்கே உரிய ஒரு புதிய அடி மைச் சாதிப் பிரிவாகும். யாழ்ப்பான மாவட்டத்துக்கு வெளியில் திருகோணமலை யில் மட்டும் அதிகம் கோவியர்கள் காணப்
to Colebrook Cameron Papers, Vol. 1
dtition of the Legislative Enactments of p 22 Idministration of the Government of

Page 45
படுவதும் அதிகம் அடிமைகள் காணப்படுவ தும் ஒன்றேடு ஒன்று சம்பந்தமற்ற விஷ பங்களல்ல.
1799ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி வெளியிடட் டட்ட பிரகடனம் இலங்கைக்கு வெளியில் அடிமைகளை விற்பதையும் கொள் னைவு செய்வதையும் தடுத்தபோதும் இலங்கையின் உள்ளே அடிமைகளை விற்பதை யும் வாங்குவதையும் அங்கீகரிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்த தேசவழமைச் சட்டமும் இதற்கான ஏற் பாடுகளைக் கொண்டுள்ளது. திருகோணமலை யில் காணப்படும் வேறு ஒரு முக்கிய அம் சம் திருகோணமலையின் அடிமைச் சொந்தக் காரர்களில் பெரும் பகுதியினர் தமிழர்க ளாக இருப்பதாகும். யாழ்ப்பாணத்துக்கு வெளியில மன்னர் தவிர்ந்த ஏனைய பகுதி களில் டச்சுக்காரரும் சிங்கள நகர்ப்புற செல்வந்தர்களுமே பெரும்பாலும் அடிமைச் சொந்தக் காரர்களாக இருந்தனர். இந்த விபரங்கள் 1818ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதியின் 9ம் இலக்க சட்டத்தின் பின் இணைப்பாக வெளியிடப்பட்டுள்ள மகஜரில் காணப்படும் கையொப்பங்களை ஆராய்ந்த தன் மூலம் பெறப்பட்டது.*
இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பா -ணத்திலிருந்து குடிபெயர்ந்து திருகோண மலைக்குச் சென்று குடியேறிய தமிழர்களால் யாழ்ப்பானத்திலிருந்து கொள்வனவு செய் யப்பட்ட கோவிய வகுப்பை சேர்ந்த அடிமை
DT a Llo அடிமைகளின் தொகை
யாழ்ப்பாணம் 539 திருகோணமலை 星324 கொழும்பு - 6 O காலி 39 மன்னர் 75 சிலாபம் 45
4. A collection of Legislative acts of

களே திருகோணமலையில் பெரும்பான்மை யாக காணப்பட்ட்னர் என்பது எனது கருத்து
உயர் சாதித் தமிழர்களை பொறுத்துக் கோவிய அடிமைகள் தீட்டற்றவர்களாத லால் வீட்டுக்குள் புழங்கக்கூடியவர்கள். இதனுல் இவர்களது பெறுமதி அதிகமாக இருந்தது. வெளி வீட்டு வேலைகளில் மட்டு மன்றி, சமையல் உட்படச் சகல உள் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடியவர் களாக இருந்தமையால் தமிழர் களை ப் பொறுத்து வீட்டு வேலைக்கான அடிமைக ளுக்கான கேள்வி இவர்களுக்கே இருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வெளியே வீட்டு வேலைகள் தொடர்பாகவே அடிமை முறை நிலவியது என்பதை யாழ்ப்பாணத் தில் காணப்பட்ட சாதிவாரி அடிமை முறை தவிர்ந்த ஏனைய அடிமை முறையைச் சட்டங் கள் வீட்டு அடிமைகள் என வகைப்படுத்துவ தன் மூலம் அறியலாம்.
எனினும் திருகோணமலையின் சமூக பொரு ளாதார வரலாறு ஆராய்ச்சிக்குரியது.
1824ம் ஆண்டின் குடிசன மதிப்புப் புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவிய அடிமை முறையே இலங்கையில் கா ண ப் பட்ட அடிமை முறைமையில் மிகவும் முக்கியமான தாகக்கொள்ளப்படலாம்.
1824ம் ஆண்டின் குடிசன மதிப்பு புள்ளி விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.
மொத்த சனத்தொகை அடிமைகளின்
விகிதாசாரம்
23, 88 1246
I 91.58 6'91
25.3 60 0:28 74552 O 18
22436 O 33
29 840 O 5
the Ceylon Government, Vol. I
35

Page 46
மேற்படி அட்டவணை 1824ம் ஆண் குடிசன மதிப்பீடுகளை 5 அடியொற்றி தயாரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்ை பொறுத்து மறைத்துவைக்கப்பட்ட அடிை கள் தொடர்பாக மேற்படி புள்ளி விபர கள் உண்மையில் சிறிது வழுவுள்ளதாக:ே இருக்க வேண்டும் என கருதுகின்றேன் கண்டி அரசு குறித்து மொத்தச் சன தொகை 256835 என குறிப்பிடப்பட்டுள்ள போதும் அடிமைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. சிங்கள பகுதிகள் பொறுத்து காலா காலங்களில் இந்தியாவி இருந்து அடிமைகள் கொண்டுவரப்பட்ட பொழுதும் அங்கு நிலவிய சேவை மானி முறையின் கீழ் அவர்களுக்கும் நிலம் வழா கப்பட்டமையால் அங்கு அடிமைமுை தொடர்வதற்கான வாய்ப்புகள் அருகிே இருந்தது. டச்சுக்காரர்களால் கறுவா உரி பதற்காக தென்னிந்தியாவில் இருந்து அட மைகளாக கொண்டுவரப்பட்ட சாலையர்கள் சேவை மானிய முறையில் நிலம பெற்று "சலாகம” என்ற சிங்கள சாதியின ர ( மாறினர்.8
சிங்கள நில உடமைமுறை சேவைம னிய முறையாக இருந்தமையால் அடிை முறை வளர்ச்சிக்கு சாத்தியங்கள் அங் காணப்படவில்லை.
1663ன் டச்சுக் குறிப்புக்கள் கால கோட்டை கட்டுவதற்காக எடுத்துச் செ6 லப்பட்ட மலபார் அடிமைகளுக்கு நில வழங்கப்பட்டமை பற்றியும் விவசாயத்தி ஈடுபடுத்த மலபார் கரையில் மேலு அடிமைகள் கொள்வனவு செய்யப்பட்டை பற்றியும் தெரிவிக்கின்றது ? இவர்களு சிங்களவர்களாகவே மாறிவிட்டனர்.
5. Return of the Population of the
(Colombo 1827)
Dutch Records 1784, C. O 54/12 . Memoirs of Rijckloff Van Goen 8. மித்திரா போல்ஸ்கிம் பிறரும்; ‘சமு
தமிழாக்கம் கார்த்தி (சென்னை 1968) 9. ரோமிலா தாப்பர் வரலாறும் வக்கிர
(சென்னை 1973)
36

அடிமை முறைமைபற்றி ஆராயும்போது யாழ்ப்பாணத்துக்கு வெளியில் காணப்பட்ட வீட்டு அடிமைகள் அதிக முக்கியத்துவம் பெற மாட்டார்கள் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. உற்பத்தியில் நேரடி யாக ஒரு காரணியாக ஈடுபடுத்தப்பட்ட சாதிவாரியான யாழ்ப்பாணத்து அடிமைகள் இலங்கையில் அடிமை முறையின் தலையாய அம்சம் ஆகும்.
ஆசிய நிலப்பிரபுத்துவ அண்மப்பு தொடர்பாகவும் அடிமை முறைமை தொடர் பாகவும் கூட யாழ்ப்பாணம் மிகவும் மாறு பட்ட முக்கியத்துவம் பெறுகின்றது. சீன வில் அடிமைமுறைமை சமூக பரினும வளர்ச் சியின் காலகட்டமாக உருவாகியது ஜப்பா னிலும் கொரியாவிலும் புரதான கூட்டுச் சமூகங்களில் இருந்து நிலப்பிரபுத்துவ அமைப்பு நேரடியாகவே உருவானதில் அடிமை முறைமை குறிப்பிடத்தக்கவகையில் வளர்ச்சியடையவில்லை.8 இந்தியாவைப் பொறுத்து கிறிஸ்துவுக்கு முந்திய 5 நூற் ருண்டுகளில் நிலவிய மகத, மெளரிய சகாப்த் தங்களில் அடிமை முறை அவதானிக்கப் பட்ட போதும் கி மு. 1ம் நூற்றண்டுகளி லிருந்து கி. பி. 1ம் நூற்ருண்டு கால கட்டங்களில் குப்தர் காலத்தில் சாதிமுறை மையின் செல்வாக்கு ஓங்கியது.
இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகள் பொறுத்து நிரந்தரமான உழைப்பின் நிரம் பலை சாதி முறைமை உறுதி செய்தமையால் அடிமை முறையின் அவசியம் இருக்கவில்லை9 சோழர் காலத்தில் கோவில்கள் போன்ற நிறுவனங்களுக்கு அடிமைகள் இருந்தபோ தும் தலையாய ஒரு சமூக அமைப்பாக அடிமை முறைமை இருக்கவில்லை. எனினும்
island of Ceylon 27th January 1824
Puplic Records Office, London pp. 499 1663-1675, Colombo (1932) pp 20-21
நாய வரலாற்றுச் சுருக்கம், முதல் பாகம்,
பக்கம் 86.
க்களும், மொழிபெயர்ப்பு ந. வானமாமலை

Page 47
நீலகண்ட சாஸ்திரி சருதுவதுபோல விவ சாய பணியாட்களின் வாழ்வு நிலை அடிமை நிலையைவிட அதிகம் முன்னேற்றமானதாக இருக்க வில்லை என்பதை சமகாலத்தில் தஞ்சாவூர் பண்ணையாட்களின் சமூக பொரு ளாதார நிலைமைகளை ஆராயும் ஒருவர் ஏற்றுக்கொள்ளவே செய்வர். 10
இத்தகைய பின்னணியில் ஆசியாவில் சமுதாய பரிஞம வளர்ச்சியால் ஏற்படாமல் இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்ட விவசாய உற்பத் தி சார்ந்த அடிமை முறைமை யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்பட்டது. மேலும்சாதி முறைமை நிலவிய தென் இந்திய செல்வாக்குள்ள பகுதிகளில் வீட்டு அடிமைகள் தவிர்ந்து உற்பத்தி நடவடிக் கை களி ல் அடிமை முறைமை தலையாய ஒரு அம்சமாக யாழ்ப் பாணத்தில் மட்டுமே காணப்பட்டது.
இதனுல் உலகின் அடிமை முறைமை பற்றிய ஆய்வில் யாழ்ப்பாணம் முக்கிய மான பிரதேசமாகும்.
யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போதே போத்துக்கீசர் ஆபிரிக்க அடிமை வர்த்தகத்தில் ஈ டு பட் டி ரு ந் த  ைர். தொடர்ந்து வந்த டச்சு பிரிட்டிஷ்காரர்க ளும் ஆபிரிக்க அடிமை வர்த்தகத்தில் ஏற் கனவே ஈடுபட்டிருந்தவர்களே. போத்துக் கீசரால் ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா வுக்கு 1444லிலும் தென் அமரிக்காவுக்கு 1486 களிலும் அடிமைகள் எடுத்துச் செல் லப்பட்டுள்ளனர்.11
10. Nilakant Sastri K. A. ; “The Celas” ) 11, Davidson, Basil; Old Africa Redis
12. A collection of Legislative acts of
1852, Vol. 2 (Colombo 1854).
13. Baldaeus Phillipus; "A true and Exac Ceylon The Historical Journal, Vol.

இதனுல் இவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலவிய அடிமை முறைமையையும் அடிமை இறக்குமதியையும் தேச வழமைச் சட்டப் பிரகாரம் அங்கீகரித்தனர். பிரிட்டிஷ் காரரை பொறுத்து அவர்கள் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றியது மேற்கிந்திய பிரிட்டிஷ் காலணிகளில் அடிமை முறை விடுதலைக்கு சார்பான பொதுசன அபிப்பிராயம் பிரிட்ட னில் வளர்ச்சியடைந்த காலகட்டமாகும். இதனுல் இவர்கள் படிப்படியான அடிமை விடுதலைக்கான சிட்டங்களை இயற்றிய போதும் யாழ்ப்பானத்து அடிமைச் சொந் தக்காரர்களின் ஒத்துழைப்புக் கிடைக்க வில்லை. 1844ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதியின் 20ம் இலக்க சட்டத்தின் மூலம் அடிமை முறைமை முற்ருக ஒழிக்கப் பட்டது. அடிமை விடுதலைபற்றிய ஆய்வுகள் 1799ல் இருந்து 1844 வரை நிறைவேற்றப் பட்ட அடிமைகள் தொடர்பான பிரகட னங்கள் சட்டமூலங்களின் அடிப்படையிலும் * கோல்புறுாக் அறிக்கை, உயர் நீதியரசர் சேர் அலக்சாண்டர் ஜோன்ஸ்ட்னின் நடவ டிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலும் ஆராயப்படவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நிலவிய அடிமை முறை சாதிவாரியானதாகும் வெள்ளாளரே அடிமைச்சொந்தக்காரர்களாக இருந்தனர். பிலிப்பஸ் பல்தேயுவின் குறிப்புகள் யாழ்ப்பா னத்து அடிமைகள் மரமேறுதல் பண்ணை வேலை செய்தல் என்பவற்றில் ஈடுபடுத்தப் பட்டதாக தெரிவிக்கின்றது. அவர்கள் மிக வும் சுகாதாரக்கேடான சூழலில் வசித்தனர் என்றும், ஏனையவர்களைவிட கறுத்து இருந் தனர் என்றும் தெரிவிக்கின்றது.13
Madras 1955.) covered’ (London 1964) pp 120. the Ceylon Gove rnmant from 1833 to
Discription of the great Iland of III (Colombo 1960) pp 372.
37

Page 48
யாழ்ப்பாணத்து குடியியல் சட்டமான தேசவழமை சட்டத்தின்பிரகாரம் அடிமை கள் விடுதலை அடைவது அடிமைச் சொந்தக் காரனின் தயவிலேயே தங்கியிருந்தது. சுதந் திரமான பிரஜை ஒருவன் வறுமைகாரண மாக விற்கப்படும் சந்தர்ப்பங்களில் மட் டுமே அவன் பணம் கொடுத்து மீட்கப்பட முடியும்
தேசவழமை சட்டத்தின் பிரகாரம் அடிமைகளின் சேவைகளைப் பெறவும், அவர் களை விற்கவும், வாங்கவும், ஈடாகவைத்து பணம் பெறவும், அடிமைகளின் திருமணங்க ளேக் கட்டுப்படுத்தவும், அடிமைகளின் திருமணங்களைக் கட்டுப்படுத்தவும் அடிமை களின் சொத்தை அதற்கு வாரிசில்லாத போதோ அல்லது அடிமைகள் விற்பனைசெய் யப்படும் பட்சத்தில் விற்பனைக்குமுன்போ எடுத்துக்கொள்ளவும் அடிமைச் சொந்தக் காரன் உரித்துள்ளவனுவான்.14
பிரிட்டிஸ் ஆட்சியின்முன் அடிமை முறை தொட ர் பா க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவில்லை. டச்சுகாலத்தில் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப் பட்ட அடிமைகளுக்கு தலைக்கு 11 பணம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
1694-1696 காலகட்டத்தில் தென் இந்திய பஞ்சம் ஒன்றைத் தொடர்ந்து அடிமை இறக்குமதி அதிகரித்தபோது அடி மைகளிடையே அம்மை நோய் காணப்பட் டமையும், எதிர்காலத்தில் உணவுத்தட்டுப் பாடு ஏற்படலாம் என்பது தொடர்பாகவும் யாழ்ப்பாணத்து டச்சு அதிகாரிகள் அச்சம் கொண்டிருந்த போதும் அடிமை இறக்கு மதி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கொழும்பில் இருந்த டச்சு தேசாதிபதி
14. The Tesawalamai, A revised edition
Government of Ceylon (Colombo
15. . Memoir of Hendrick Zwaardecroon
16. மயில்வாகனப் புலவர்; மாதகல், ய குலசபாநாதன் (கொழும்பு 1953) பக்
38

கருதவில்லை. 1694 டிசம்பருக்கும் 1696நவம்ப ருக்கு இடையில் உத்தியோக பூர்வமான முறையில் மட்டும் 3589 அடிமைகள் இறக் கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இறக்குமதி வரியாக டச்சு கம்பனி அரசு 39424 பணம் வசூலித்துள்ளது.19 சிறை விற்பனை மூலம் ஒல்லாந்தரின் வருமானம் அதிகரித்தமையை யாழ்ப்பாண வைபவமாலையும் குறிப்பிடுகின் றது.19 அடிமைமுறை தொடர்பாக பிரிட் டிஷ் காலத்துக்குமுன்னர் இறக்குமதி வரி தவிர்த்து வேறு கட்டுப்பாடுகள் இருக்க வில்லை.
பிரிட்டிஷ் கம்பனி ஆட்சி இலங்கைக் கரையோர மாகாணங்களில் ஏற்பட்டதும் 1799 ஜனவரி 15ம் திகதி பிரகடனம் மூலம் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை யும் ஏற்றுமதி செய்யப்படுவதையும் தடை செய்தது. மேற்படி குற்றத்துக்கு 500 றிக்ஸ் டாலர் அபராதம், அபராதத்தில் பாதி அடிமைக்கும் மறுபாதி தகவல் தருபவர்க ளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி பிரகடனம் அடிமை இறக்கு மதி ஏற்றுமதி வர்த்தகத்தை தடைசெய்த போதும். உள்நாட்டு அடிமைச் சந்தையை அங்கீகரித்தது. பிறநாட்டில் இருந்து வரும் ஒருவர் தனது சொந்த தேவைக்கு வேண் டிய அளவு அடிமைகளை கொண்டுவர முடி யும. இதுவே அடிமை முறைக்கு சட்டரீதி யாக விதிக்கப்பட்ட முதல் கட்டுப்பாடா (3LD.
1801ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதிப் பிரகடனத்தின் படி லான் ருட் நீதிமன்றத் தின் அடிமைக்கு சாதகமான தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்யமுடியாது பாதகமான தீர்ப்புக்கு எதிராக மேன்முறை
of the Legislative Enactments of the
913) pp 22-24
1697 (Colombo 1911) pp 29.
ாழ்ப்ப7 ண வைபவமாலை பதிப்பாசிரியர் 5ιb 93-94. ܝ

Page 49
யீடு செய்யமுடியும், 1806ல் இப் பிரகடனம் வாபஸ் பெறப்பட்டமை அடிமைச் சொந்தச் காரர்களின் செல்வாக்கைக் காட்டுகின்றது
கொழும்பு மாவட்டத்து வீட்டு அடிமை களிடை எதிர்ப்புணர் சசி இருந்தமையை 1806 மே 19ம் திகதி பிரகடனம் புலப்ட டுத்துகிறது. அடிமைகள் தமது எஜமானர் கள் மீது பொய்க்குற்றம் சுமத்துவது அடங் காமை என்பது தொடர்பாக கடுமையான தண்டணை வழச்கப்பட வேண்டும் எனவும் அதேசமயம் மறுபுறமாக அடிமைகளாக தடுத்து வைக்கும் ஒருவர்மீது எசமானுக்கு போதிய சட்டரீதியான உரிமை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
அடிமைகள்பற்றிய உத்தியோக பூர்வ மான பதிவு அடிமை முறை தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் அடிப்படையான தேவையாகும். 1806 ஆகஸ்ட் 14ம் திகதி வெளியிடப்பட்ட 13ம் இலக்க பிரகடனம் அடிமைகளின் பதிவை கட்டாயப்படுத்து கின்றது. பதிவு செய்யப்படாத அடிமை சுதந்திரமடைவான். ஒரு அடிமை தன்னை விலை கொடுத்து விடுவிக்க இச் சட்டம் ஏற்பாடு செய்தது.
ஒரு அடிமை மாவட்ட நீதிபரசர் அல் லது அரசிறை அதிகாரிமுன் தோன்றி தன்னை விடுதலை செய்வதற்கான விருப்பத்தை தெரி விக்கலாம், அடிமையும் மசா ந் த க் கா ர ரும் நியமிக்கும் இரு மத்தியஸ்தர்களின் மதிப்புக்கினங்க விலை கொடுத்து அடிமை தன்னை விடுவித்துக் கொள்ளலாம். யாழ்ப் பாணத்து அடிமைகள் பொறுத்து இது நடைமுறைச்சாத்தியமாக இருக்கவில்லை என பின்னர் 1831ல் கோல்புறுரக் தெரிவிக் கின்றர்.
1816 களில் உயர் நீதியரசராக இருந்த சேர் அலக்சாண்டர் ஜோண்சன் அடிமை
17. Johnston, Sir Alexander Proposals Literary Rigistar ll March 1887 pp

விடுதலைக்கு ஆதரவு திரட்டினர். இலங்கை யின் அபிவிருத்தி தொடர்பான தனது பிரேரணைகளிலும் வீட்டு அடிமை முறை யாழ்ப்பாணத்து சாதிவாரியான அடிமை முறை போன்ற சகல அடிமைமுறைகளும் ஒழிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி ஞர். 17 படிப்படியான அடிமை விடுதலைக்கு, ஏற்பாடு செய்யும் முகமாக இவர் முன் வைத்த 12 ஆகஸ்ட் 1816ன் (அன்றைய இளவரசரின் பிறந்ததினம்) பின்னர் பிறக் கும் அடிமைகளின் பிள்ளைகளை விடுவிக்கும் திட்டத்தை யாழ்ப்பாணத் சுதேசிய அடிமை சொந்தக்காரர்கள் தவிர ஏனைய வீட்டு அடிமைகளின் சொந்தக்காரர்கள் ஒத்துக் கொண்டு அடிமை முறையை முற்ருக ஒரே அடியாக ஒழிக்காமல் படிப்படியாக ஒழிக்கு மாறு விண்ணப்பித்தனர். இதற்கு 1818ன் 28ம் இலக்க சட்டம் வகை செய்ததுடன் அடிமைகளை பதிவு செய்வதை கட்டாய LDTsjáisuus.
1806 ம் ஆண்டின் அடிமைகளை பதிவு செய்யும் சட்டம் போலவே 1818ம் ஆண்டு சட்டமும் யாழ்ப்பாணத்து அடிமை சொந் தக்காரர்களின் நடவடிக்கைகளால் தோல்வி கண்டது. 1818ம் ஆண்டு சட்டத்தின் பின் அடிமைகளை பதிவுசெய்யும் காலக்கெடு 1825 வரை பத், த் தடவை கிறு சிறு கார காரணங்களுக்காக பின்போடப்பட்டது. உதாரணமாக மொழி பெயர்ப்பு தாமத மானமை போன்ற சாக்குப்போக்குகளை இங்கு குறிப்பிடலாம்.
சீதனம், வாரிசு உரிமை என்பவற்ருல் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தமிழர்களிடையே அடிமைகள்மீது கூட்டு உடமை நிலவியதும் அடிமைகள் விடுதலை தொடர்பாக சிக்கல்களே ஏற்படுத்தியது. 1818ம் ஆண்டின் 10ம் இலக்க சட்டம் அடிமைகள் மீது கூட்டு உடமையை இரத்
for Improvements in Ceylon. Ceylon
263.
39

Page 50
துச் செய்ததுடன் பாகப்பிரிவினைக்கும் ஏற் பாடு செய்தது.
தாமாக முன்வந்து அடிமைகளின் குழந்தைகளை விடுதலை செய்யும் சேர் அேலக்சாண்டர் ஜோன்சனின் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்து அடிமைச் சொந்தக்காரர் கள் உடன்படாததால் யாழ்ப்பாணத்து அடிமைகளுக்கு 1821 ஏப்பிரல் 24 ம்திகதிக் குப் பின் பிறக்கும் பெண் குழந்தைகளை அரசே விலைகொடுத்து வாங்கி விடுதலை செய்ய 1821ம் ஆண்டின் 10ம் இலக்க சட்டம் ஏற்பாடு செய்தது.
V இதன்படி கோவிய வகுப்பை சேர்ந்த ப்ெண் குழந்தைக்கு 3 றிக்ஸ்டாலரும் நளவ, பள்ள வகுப்பு பெண் குழந்தைகளுக்கு 2றிக்ஸ் டாலரும் விலையாக அரசினல் செலுத்தப்பட்டதுடன் பெற்ருேருக்கும் 2றிக்ஸ் டாலர் பராமரிப்புப்பணம் கொடுக் கப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் 1829ல் 2211 பெண்குழந்தைகள் விடுவிக்கப்பட்ட தாக கோல்புறுாக் அறிக்கை தெரிவிக்கின் DSil.
அடிமைப்பதிவுகள் தொடர்பாக ஆள் மாருட்டங்களைத் தவிர்க்க 1837ம் ஆண்டின் 3ம் இலக்க சட்டம் கொண்டுவரப்பட்டது"
அடிமைகாே வயோதிப காலத்திலும் நோய்வாய்ப்பட்ட போதும் அடிமைச் சொந் தக்காரர்கள் அடிமைகளை பராமரிக்க தவ றின் நீதிமன்றமே அவர்களை அடிமைசி சொந்தக்காரர்களின் செலவில் பராமரிக்க 1837ம் ஆண்டின் 3ம் இலக்க சட்டம் வகை செய்தது.
40

வயோதிப அடிமைகளையும் நோயாள ரையும் விடுதலை செய்வதன்மூலம் மேற்படி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் முயற்சி களை 1842ம் ஆண்டின் 7ம் இலக்கச்சட்டம் தடைசெய்தது. இதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட அடிமையையும் நோயாளியான அடிமையையும் மேற்படி அடிமைகளின் எழுத்துமூலமான சம்மதமின்றி விடுதலை செய்யமுடியாது,
உண்மையில் படிப்படியாக அடிமை விடுதலைக்கான சட்டங்கள் யாழ்ப்பாணத்து அடிமைச் சொந்தக்காரர்களின் ஒத்துழை யாமையால் தோல்விகண்டது.
தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரிட் டிஷ் காலணி அரசு தனது படிப்படியான அடிமை விடுதலை திட்டத்தை கைவிட்டு விட்டு 1844ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி நிறைவேற்றிய 20ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அடிமை முறையை ஒரே தடவை யில் முற்ருக ஒழித்தது.
இந்தவகையில் சட்டரீதியாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் அடி மைகளுக்கு குடியிருப்பதற்கு நிலமோ சீவியத் துக்கான சுதந்திரமான மார்க்கமோ ஏற்படுத் தப்பட வில்லை. இதனுல் தொடர்ந்தும் தமது எசமானர்களின் காணிகளில் குடியிருக்கவும் அவர்களது நிலத்தில் மரபுசார்ந்த தொழில் களை செய்துமே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பொருளாதார ரீதியாக அடிமை விடுதலையை 1844ம் ஆண்டு சட்டம் சாத்திய மாக்கவில்லை. இதன் தாக்கத்தை இன்றும் கூட யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உணரக்கூடியதாக உள்ளது.

Page 51
கைதடி 879 கோபுரக் கலசமும், பனைம விஜயாகணேஷ்.
நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிகமீண்டும் ஒரு தரம் ஆதி மனிதனை நெஞ்சில் நினைத்திட, நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக. .
கவனியுங்கள்., நேற்று மாலை என்ன நடந்தது? கைதடிக் கிராமத் தெருக்கள் முழுவதும் மனித, விழுமிய நாகரிகங்கள் காற்றில் பறந்தன.
வரம்பு நிறைய இலைகள் பரப்பிய மிளகாய்ச் செடிகள் கொலையுண்டழிந்தன! தமிழர்களது மான நரம்புகள் மீண்டும் ஒரு தரம், மின்னல் அதிர்ந்தும். பாதிப்பற்று வெறுமனே இருந்தது.
கவனியுங்கள்.
பனைமர உச்சியும் கோபுரக் கலசமும உயரவே உள்ளன. அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும் அனைவரும் உணர்சக உங்கள் முதுகுநாண் கலங்கள் மீதும் சாதிப் பிரிவினைப் பூஞ்சண வலைகள். !
கங்கை கொண்டு,
கடாரம் வெனறு இமய உச்சியில விற்கொடி பொறித்துத் தலை நிமிர்வுற்ற (?) தமிழர் ஆளுமை குனிந்த தலையுடன் அம்மணமாகத் தெருக்களில் திரிக.* !

]ர உச்சியும்.
ஆலயக் கதவுகள், எவருக்காவது மூடு மேயானுல்-, கோபுரக் கலசங்கள் சிதறி நொருங்குக...!
Dirge) - ஆண்மையின் நெற்றிக் கண்ணே
இமைதிற! இமைதிற..!!
சிவ பெருமானும், பாலமுருகனும் இன்னும் எஞ்சிய எல்லாக் கடவுளும், மன்மதன் உடலாய்த் தீயிலே எரிக. மானுட ஆண்மையே இமைதிற! இமைதிற.!
கவனியுங்கள்;
அனைவரும் ஒன்ருய். பனைமர உச்சியும் கோபுரக் சலசமும் உயரே உள்ளன., உயரவே உள்ளன!!
யாழ்ப்பாணத்துச் சராசரி இதயமேயாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே-, ஆயிரம் ஆயிரம் கோவில் கதவுகள் உன்னை உள்ளே இழுத்து மூடின.!
மன்மத உடல்களாய் அவைகள் எரியும்-,
அதுவரை, நிர்வாணமாக, உயர்த்திய கையுடன் தெருவில் திரிக.
தமிழர்கள்,
தமிழர்கள்-!
41

Page 52
தமிழ் ஒரு தி
1. ஒப்பியலாய்வும் மொழிக் குடும்பமும்,
விஞ்ஞானத் துறைகள் பலவற் றிலே ஏற்பட்ட துரிதமான வளர்ச்சி மொழி ஆய்வுத் துறையினையும் பத் தொன்பதாம் நூற்ருண்டிலே பாதிக் கலாயிற்று. மொழியாய்வு பண்டைக் காலந்தொடக்கமே நடைபெற்று வந் துள்ளது. ஆனல் மொழியாய்வுத் துறை பத்தொன்பதாம் நூற்ருண் டின் பிற்பகுதியிலேயே விஞ்ஞானத் துறையாக உருப்பெறத் தொடங்கி யது. ஏனைய விஞ்ஞானத் துறைகளில் இடம்பெற்ற கோட்பாடுகள் மொழி யியல் துறையிலும் ஏற்படலாயின. தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளிலே தாவரம் அல்லது விலங் கினைப் பகுப்பாய்வு செய்து அவற்றி னிடையே காணப்பட்ட ஒழுங்குகளை, பண்புகளை எடுத்து விளங்கியதுபோல் மொழியினையும் பகுப்பாய்வு செய்து விளக்கினர். மொழியிலே ஏற்படும் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவது ஒலிமாற்றமே என்பதை அவதானித்து அம்மாற்ற ஒழுங்கினை ஒலிநியதிக் கோட்பாகக் காட்டினர். ஈர்ப்புக் கோட்பாடு, பிரதிபலிப்புக் கோட்பாடு போன்ற விஞ்ஞானக் கோட்பாடுகள் போல, ஒலிநியதிக் கோட்பாடும் உருவாயிற்று. உயரியல் துறையிலே கையாளப்பட்ட Morphology structure Gштајт о љživј சொற்கள் மொழியியல் துறையிலும் கையாளப்பட்டன. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய டார்வி னின் பரினமக் கொள்கை இயற்கை
42

ாவிட மொழி
கலாநிதி அ. சண்முகதாஸ் சிரோஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை,
யாழ்-பல்கலைக்கழகம்
மொழிகளின் தோற்ற வளர்ச்சி பற்றி ஆராயவும் வழிகாட்டிற்று. உயிரி னங்களுள்ளே அடிப்படைத் தொடர்பு கொண்டன்வற்றைக் குடும்பங்களா கப் பாகுபாடு செய்யும் போக்கினை அடியொற்றி தொடர்புற்ற மொழிக ளேக் குடும்பங்களாக இனங்காணும் முயற்சி மொழியியல் துறையிலும் உண்டாயிற்று. வரலாற்று மொழியி யல், ஒப்பீட்டு மொழியியல் ஆகிய மொழியியலின் உட் பிரிவுகள் இம் முயற்சிகளை மேற்கொண்டன.
பல தொடர்புள்ள மொழிகளை நோக்கி, அம் மொழிகளின் மூல மொழி எதுவாயிருக்கலாம் என இனங்கண்டு, அம்மூல மொழியிலி ருந்து மேற்குறிப்பிட்ட மொழிகள் எவ்வாறு கிளைத்து வளர்ந்தன என்று ஆராய்வது ஒப்பியல் மொழியியலா கும் 19ம் நூற்ருண்டிலே இத் துறை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இலக் கண அமைதியிற் காணப்படும் ஒற் றுமைகள், ஒலி இயல்பு போன்ற ஒற்றுமை இயல்புகளைத் துணைக் கொண்டு மொழிகளுக்கிடையேயுள்ள தொடர்புகளை மொழியியலாளர் காண முற்பட்டனர். இவ்வாறு மொழிகளை வகைப்படுத்தும் முயற்சி 19ம் நூற்றண்டிலே துரிதமடைந் தது. ஒகஸ்ற் சிலேற்சர் (August Schleicher 1821-68) என்பவர் மொழி களை இருவகையிலே பாகுபாடு செய் யும் வழியினை விளக்கினுர், ஒன்று,

Page 53
உயிரியல் அறிஞர் குடிவழி அடிப் படையில் உயிரியற் குடும்பங்களை இனங்காணுவது போல, மொழியியற் குடும்பங்களையும் இனங்காணுதல். இரண்டாவது, வடிவாலும் பொரு ளாலும் ஆகிய மொழிகளை அவற் றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தல். அதனல், உலகில் உள்ள மொழிகளை அவர் மூன்று வகைக ளாகப் பிரித்தார்:
1. தனிமொழி (Isolating) இலக் கண உருபுகளின்றி, ஒவ்வொரு சொல்லும் சொற்ருெடரிலே சந் தர்ப்பத்துக்கேற்றபடி பொருள் பெறுதல். அவ்வாறு அச்சொற் கள் வெவ் வேறு பொருள் பெறுமிடத்து. அவற்றின் வடி வங்கள் வேறுபடா. சீன மொழி யினே இதற்கு உதாரணமாகக் காட்டுவர்.
2. 5?'GGDT) (Agglutinative)G3aurië சொல், இலக்கண உறுப்புக்கள் என்ற முறையிலே ஒட்டியன போற் சொற்கள் இம் மொழி களிலே அமையும். அதனல், வேர்ச் சொல்லையும் அதனுடன் ஒட்டப்பட்ட இலக்கண உறுப் புக்களையும் இலகுவிலே தெளி வாகப் பிரிக்கலாம் தேர்களின் என்னுஞ் சொல்லிலே தேர்+கள் +இன் என உறுப்புக்களைப் பிரித் துக் காணலாம். துருக்கி மொழி, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளை இதற்கு
உதாரணங்களாகக் காட்டலாம்.
3. விகுதிமொழி (Inflexional): தனி மொழியிலும், ஒட்டு மொழியி

லும் காணப்படும் பண்புகள் விகுதி மொழிகளிலே காணப் படா. வடிவிலும் பொருளிலும் சொற்கள் மாறுபாடு அடைத லும், வேர்ச் சொல்லோடு இணை யும் இலக்கணக் கூறுகளைப் பிரித் தறிய முடியா நிலையும் இம் மொழிகளிலே உண்டு. சமஸ்கிரு தம், கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளே இதற்கு உதாரணங் களாகும்.
சிலைட்சர் காட்டிய மொழி வகைப் பாட்டு வழிகளில் முதலாவது வகை யினையே நாம் இங்கு விரிவாக நோக்க, வேண்டியுள்ளது. குடிவழி அடிப்படை யிலே மொழிகளுக்குரிய இயைபுகளை நோக்கி, மொழிக் குடும்பங்களை இனங்காணும் முயற்சியின் விளைவே இந்தோ-ஐரோப்பிய, செமிற்றிக், திராவிடம் போன்ற மொழிக் குடும் பங்கள் ஆகும்.
2. திராவிட மொழிக்குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம் பற் றிய சிந்தனை 19ம் நூற்ருண்டிலேயே ஏற்பட்டது. பத்தொன்பதாம் நூற் றண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தி யக் கம்பனியைச் சேர்ந்த எல்லீஸ் என்பவர், தமது கட்டுரைகளில் மிக நெருங்கிய உறவுடைய ஒரு குழுவாக அமையும்முறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டினர். ஆனல் திராவிடமொழிக் குடும்பம் பற்றிய தெளிவான விளக்கமான ஆய்வு 1856ல் கால்டுவெல் அவர்க ளின் திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் என்னும் நூலுடனேயே
43

Page 54
தொடங்கிய தெனலாம். திராவிட மொழிக் குடும்பம் பற்றிய எண்ணம் கி. பி. எட்டாம் நூற்ருண்டில் இறு தியில் வாழ்ந்த குமரில பட்டரின் "ஆந்திர - திராவிட பாஷா” என்ற தொடருடனேயே தொடங்கி விட்ட தெனக் கால்டுவெல் கருதுகின்ருர் (பக். 4). இக்கருத்தினை தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர்,
*குமரிலபட்டரின் "தந்திர வார்த்திகா' வில் பிழையான பாடத்தின் அடிப்படையில் கால்டுவெல், “ஆந்திர - திராவிட' என்ற சொல்லைத் தெலுங்கு, தமிழ் மொழிகளைச் குறிக்கும் நோக்கத்தில் குமரிலபட்டர் பயன் படுத்தியதாகச் சொல்கிருர், அச்சொல் உண்மையில் "திராவிட - ஆந்திரா’ அன்று மாருகத் 'திராவிட ஆதி (Davidaadi = திராவிட முதலியன) என்பதேயாகும்.”* (தமிழ் மொழி வரலாறு, ப. 17).
என்று மறுத்துரைக்கின்ருர், தான் வாழ்ந்த நாட்டிலே வழங்கிய மொழி களிடையே ஒற்றுமைகள் காணப்படு வதை குமரிலபட்டர் கண்டு ஒரு
1. 5LÁllb 2. தெலுங்கு 4. கன்னடம் 5. கொண்டி 7. துளு 8. கூய் 10. (35 Turt 11. பிராகூய்
13. (5L-(5 l4. L_JL —695fT 16. இருளா 17. குறவா 19. கொண்டா 20. கதபா
அல்லது கூபி 22. பெங்கோ 23. கொட்டா
25. தோடா
44

வேளை “ஆந்திர - த்ராவிட என்று கூறியிருக்கலாம். அப்படி அவர் கூறி யிருந்தாலும், அம்மொழிகள் ஒரு குடும்ப மொழிகள் என்று நிரூபிக்கத் தக்க ஆய்வு கால்டுவெல் அவர்களு டனேயே தொடங்கிய தென்பதை எவரும் மறுக்க மாட்டார்.
கால்டுவெல் தன்னுடைய நூலி லேயே பின்வரும் 12 மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பஞ் சார்ந் தனவாகக் குறிப்பிடுகின்றர்.
1. 5 L flip 7. துத 2. மலையாளம் 8. தோத 3. தெலுங்கு 9. கோந்த் 4. கன்னடம் 10. கூய் 5. துளு 11. ஒரான் 6. குடகு 12. ராஜ்மஹால்
ஆனல் இன்றே இருபத்தைந்துக்கு மேற்பட்ட திராவிட மொழிகள் இனங்காணப் பட்டுள்ளன. அவை
வருமாறு:
3. மலையாளம் 6. குருக் அல்லது ஒரான் 9. குவி அல்லது கோந்த் 12. மால்டோ
15. கொலமி
18. பார்ஜி 21. நாய்க்கி
24. ஒல்லாரி

Page 55
அமலத் திராவிட மொழியினின்று இம்மொழிகள் யாவும் கிளைத்தெ ழுந்த வரலாறு பற்றிப் பல திரா விட மொழியியல் அறிஞர்கள் ஆய் வுகள் செய்து வெளியிட்டுள்ளனர் இவை கிளைத்தெழுந்த வரன்முறை யிலே அவை வடதிராவிடம், மத்திய திராவிடம், தென்திராவிடம் என மூன்று உபபிரிவுக்களுக்குள் அடங்கு வதாகக் கொள்ளலாம். வடமத்திய திராவிட மொழிகள் தமிழ், மலையா ளம் முதலாய மொழிகளை உள்ளடக் கிய தென்திராவிட மொழிகளின்றும் பண்புகளிலே வேறுபட்டமைகின்றன.
1. மூலத் திராவிட மொழியிலே யகர மெய்யினை முதனிலையாகக் கொண்ட சொற்களில், தமிழ் தவிர்ந்த ஏனைய திராவிடமொழி களிலே அவ் யகரம் மறைந்து விட்டது. (உ-ம்: யாடு, யாமை யானை). அவ்வாறு யகர மெய் மறைந்ததன் பலகை, அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற உயிர் வட திராவிடம் மத்திய திரா விடம் ஆகியவற்றில் ஏகாரமாக வும், தென்திராவிடத்தில் ஆகார மாகவும் ஆயிற்று. உ. ம் யாடு
வடதிராவிடம்
மத்தியதிராவிடம்
துளு: ஏடு (ed u)
தெலுங்கு: ஏடிக் (ed ika)
ஏைெட (et a)
கொண்ட் ஏடி (e ti)
கூர்க்: ஏழு (e r a)
மால்தோ ஏறெ (er e)
பிராகுவி. ஹேட் (he t)

2. தென்திராவிடத்தில் உயர்திணை யில் ஆண், பெண், பலர் என் னும் பாற்பாகுபாடும், அஃறிணை யில் ஒருமை, பன்மை என்னும் பாகுபாடும் உண்டு. ஆனல் வட, மத்திய திராவிடங்களிலே பெண் பால் அஃறிணையாகவே கருதப் படுகின்றது. உதாரணமாகத் தமிழ், மலையாளம் ஆகிய தென் திராவிட மொழிகளில் இவன், இவள், இது என மூன்று சுட்டுச் சொற்கள்அமைய, வட, மத்திய திராவிட மொ ழி க ள |ா ன கொலாமி, கூவி ஆகியவற்றிலே பெண் பாலையும் அஃறினை ஒரு மையையும் குறிக்க ஒரு சொல் லும், ஆண்பாலைக் குறிக்க இன் னுெரு சொல்லும் அமையும்; கொலமி, இம் (im) ‘இவன்’ r இத் (d) "இவள்
"இது’ குவி; ஈவஸி (Wasi) ‘இவன்’ ஈதி (idi) "இவள்”
இது’
3. தமிழ் ஒரு திராவிட மொழி
தமிழ் ஒரு திராவிட மொழி
என்பதை
வாய்பாடு போல நாம்
கூறி வருவது வழக்கம். அம்மொழி
தென்திராவிடம்
தமிழ்: ஆடு (a tu) மலையாளம்: ஆடு (a tu) கோத ஆற் (a r) தோத ஒட் (ot) கன்னடம்: ஆடு (a tu) கொடகு ஆடி (a d)
45

Page 56
திராவிட மொழி எனக் கருதப்ப தற்கு எத்தகைய பண்புக்களைத் த னகத்தே கொண்டமைந்துள்ள என்பது கூர்ந்து நோக்கற்பாலதாகுப் திராவிட மொழிகளிற் காணப்படு பொது இயல்புகளைக் கால்டுவெ தன்னுடைய திராவிட மொழிகளில் ஒப்பிலக்கண நூலிலே விரிவாக எடு துக் காட்டியுள்ளார். அப் பொது இயல்புகள் யாவற்றையுமே விளக் வதற்கு அவர் தமிழ் மொழியினைே பிரதான உதாரண மொழியாக கொண்டுள்ளார். இது தொடர்பா தெ. பொ. மீனுட்சிசுந்தரம் கூறி கருத்தினை இங்கு குறிப்பிடுதல் அை சியம்.
"உலகு படைக்கப்பட்ட நாளில் ஒே மொழிதான் இருந்தது என்ற விவிலி நூலின் கருத்தைநிறுவுவதற்காக இந்நூலின் பெரும் பகுதி திராவிட மொழிகளைப் பி குடும்ப மொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்( வதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது தமிழ்ச் சொற்களின் தொன்மையும் தூய மையும் கால்டுவெல்லைப் பெரிதும் கவர் திருக்கலாம்; எனவே பழைமையான6ை என இன்று கருதப்படும் பிற திராவிட மொழிச் சொற்களுக்குப் பதில் தமிழ் சொற்களே பழைமையானவை என காட்ட அவர் விழைந்தார் எனக் கருதலாம்.' (தமிழ் மொழி வரலாறு, ப. 18)
தெ. பொ. மீயின் விமர்சன நோக்கினை நாம் வரவேற்கும் அே வேளையில், கால்டுவெல் கூறிய6ை தமிழ்மொழி எவ்வாறு திராவிட மொழியெனக் கொள்ளப்படலா என்பதற்குப் போது மா ன சான் ருதாரங்களாக அமைகின்றன என் தில் ஐயமில்லை. அவற்றுட் சிலவற்ை இங்கு தருகிருேம்,
46

:
步
3.1. இடைவெளி நிரப்ப உடன்படுமெய்:-
திராவிட மொழிகள் எல்லாவற் றிலுமே இரண்டு உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறுவதைத் தடுப் பதற்குச் சில மெய்யொலிகளை அவ் விரு உயிரொலிகளுக்கிடையே புகுத் தும் வழக்கம் காணப்படுவதாகக் கால்டுவெல் கூறுவர் (பக். 187-205). அவ்வாறு புகுத்தப்படும் மெய்களென ய், வ், ம், ர், ன், ஆகியவற்றை அவர் குறிப்பிடுவர். தமிழ் மொழி யைப் பொறுததவரையில், தமிழ் இலக்கணக்காரர் ய், வ், ஆகிய இரு உடன்படுமெய்களையே கொண்டனர். இச் சந்தர்ப்பத்தில் தமிழ்மொழியில் உடன்படு மெய்யின் வரலாற்றினை நோக்குதல் பொருத்தமாகும். நமது ஆதி யி லக் கண நூலாசிரியராகிய தொல்காப்பியர்.
"எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே யுடம்படுமெய்யி னுருவுகொளல் வரையார்’ (σΤζιρ. I4(Jリ என்று கூறுகின்ருர். அவருடைய சூத்திரத்தின் படி இரண்டு உயிர்கள் அருகருகே வருமிடத்து உடம்படு மெய் புணர்த்துதல் அவசியம் என வற்புறுத்தப்படவில்லை. 'உருபுகொ ளல் வரையார்’ என்று கூறுவதனல் அது கட்டாய நியதியாகத் தொல் காப்பியருடைய காலத்திலே நிலவ வில்லையெனக் கொள்ளலாம். இந் நிலை  ைம தொல்காப்பியருடைய காலத்தில் மட்டுமன்றிப் பிற்காலத் திலும் சாசன வழக்கத்திலே நிலவிய தற்கு ஆ. வேலுப்பிள்ளை பல ஆதா ரங்கள் காட்டியுள்ளார். (தமிழ் வர லாற்றி லக் கணம், ப. 82 - 84) கோஇலுக்கு, திசைஓர், தேவரடிஆர்:
இறைஇல், நெற்றிஇல் ஆகியன அவர்

Page 57
காட்டும் உதாரணங்களுட் சிலவாகும் இக்கால எழுத்து வழக்கிலே அச் வாகனம், ஆங்கில மொழி ஆகியவற றின் செல்வாக்கின் காரணத்தினவே சொற்களைத் தனித்தனியாகப் பிரி தெழுதும் பண்பு காணப்படுகின்றது இதனுல் ஒரு சொல்லின் இறுதியிலே உயிர் எழுத்து வந்து, அடுத்த சொல்லின் முதலிலேயும் உயிரெழுத்து வரின் அவற்றுக்கிடையே உடம்படு மெய் புணர்த்துதல் தவிர்க்கப்பட டுள்ளது. உதாரணமாக சு. வித்தியா னந்தனின் தமிளர் சார்பு என்னுட நூலில் ஒரு பந்தியினை நோக்கலாம்
**திராவிட மக்கள் தமக்கே உரிய பல உய ரிய பண்பினையும் சிறப்பினையும் உடைய ராய் இருந்தனர். ஆரிய மக்களின் பண் பாட்டு வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பல பல வழிகளில் துணைபுரிந்தனர். இவ்விரு கூட்டத்தாருக்கும் உரிய பண்புகள் யாவுட் ஒருங்கியந்தே இந்து நாகரிகம் என்னுட உயரிய பண்பாடு உருவயிற்று'. (பக 13 இப்பந்தியிலே தமக்கே உரிய, பல உயரிய, இயைந்தே இந்து என்னுஞ் சொற்ருெடர்கள் காணப்படுகின்றன உடம்படுமெய்கள் புணர்த்தி எழுதப் படின் அவை தமக்கேயுரிய பலவுயரிய இயைந்தேவிந்து என அமையும். ஆனல், தமிழர் சார்பு ஆசிரியர் அவற் றைப் புணர்த்தாமல் தனிச் சொற்க ளாக எழுதிஉள்ளார். சொற்களுக் கிடையே உடம்படுமெய் புணர்த் தாத நிலையே இன்றைய தமிழ் வழச் கின் இயல்பாகும்.
தொல்காப்பியர் "உடம்படுமெய் யின் உருவு கொளல் வரையார்' என்று கூறிய காலம் தமிழ்மொழி யிலே பாகத மொழியின் செல்வாக்கு ஏற்பட்ட காலமெனக் கூறலாம்.

இதற்கு ஆ. வேலுப்பிள்ளை (தமிழ் வரலாற்றிலக்கணம், ப. 83) டாக்டர் க. கணபதிப்பிள்ளையின் விளக்கத் தினை துணையாகக் கொண்டு கொடுக் கும் விளக்கம் பொருத்தமாக அமை கின்றது:
"இரண்டு உயிரெழுத்துக்கள் இவ்வாறு தொடர்ந்து வருவதற்கு, அண்ணுமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் டாக்டர் க. கணபதிப்பிள்ளை கொடுக்கிற விளக்கம் பொருத்தமானது போலக் காணப்படுகிறது. இந்தியாவில் திராவிட மொழிக்கு அயலி லேயே வழங்கி வரும் வடமொழியில், மிகப் பழைய காலத்தில், சொல்லினிடையில், இரண்டு உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து வருவதில்லை, ஆனல், பாகத மொழிக் காலத்தில், ஒரு சொல்லினுள்ளேயே இடையில் ஒலிக்கும் சில மெய்யெழுத்துக் கள் மறைய, இரண்டு உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன.
உதாரணங்கள் :-
சங்கதமொழி பாகதம்
*功T 93זח"ע eiju ரூஅ
இதேமாதிரியான மாற்றம் தமிழிலும் நிகழ்ந்திருக்கலாம்.'
மேற்காட்டிய கூற்றுக்களை அடிப்படை யாக வைத்து நோக்குமிடத்துத் தமி ழிலும், ஏனைய திராவிட மொழிகள் போல உடம்படுமெய் புணர்த்துதல் ஆரம்பத்திலே அவசியமாக இருந்தி ருக்க வேண்டும். தொல்காப்பியதுர உடம்படுமெயச் சூ த் தி ரத் தி ற் கு (ரூ. 14f)உரை எழுதிய நச்சினர்க்கினி
ITI,
“அவை யகரமும் வகரமுமென்பது முதநூல் பற்றிக் கோடும். "உடம்படு மெய்யே யககர வகார முயிர்முதன் மொழிவருங் காலேயான்" எனவும்,
47

Page 58
,"இறுதியு முதலு முயிர்நிலை வரினே யுறுமென மொழிப வுடம்படு மெய்யே" எனவுங் கூறினராகலின். உயிர்க்குள் இகா ஈகார ஐகார ஈறு பகர உடம்படுமெய் கொள்ளும் ஏகாரம், யகாரமும் வகாரமுங் கொள்ளும் அல்லன வெல்லாம் வகர உடம்
படுமெய்யே கொள்ளுமென்று உணர்க."
என்று கூறுவதை நோக்குக. இதனல், தொல்காப்பியருக்கு முன்னர் உடம் படுமெய் புணர்த்துதல் அவசிய நியதி யாக அமைந்திருக்க, பாகத மொழிச் செல்வாக்கினு லேற்பட்ட தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூற வந்த தொல்காப்பியர் காலத்திலே அது அவசிய விதியாக அற்றிருக்க லாம் என எண்ண இடமுண்டு.
அத்துடன் கி. மு. மூன்ரும் இரண்டாம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த தெனக் கருதப்படும் குகைக் கல்வெட் டுக்களின் மொழியும் உடம்படுமெய் தொடர்பாகத் தொல்காப்பியர் கால மொழியை ஒத்ததாகவே காணப்படு கின்றது. குகைக் கல்வெட்டு மொழி யிலே உடம்படுமெய் புணர்த்துதல் அவசியமாகக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக "நிகமத்தோர் கொட் டிஓர்” என்னுந் தொடரில் “கொட்டி ஒர்’ என்னுஞ் சொல்லில் இஒ என்னும் உயிர்கள் அருகருகே வந்துள் ளன. தொல்காப்பியர் இலக்கணம் வகுத்த மொழியிலும் உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறும் சந்தர்ப்பங் கள் இருந்துள்ளன. எனினும், தொல் காப்பியச் சூத்திரம், அதற்குரிய உரை, தன் காலத்து வழக்கு ஆகிய வற்றை நோக்கிய நன்னூலார்.
4&

**இாஜ வழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென்றகும்."
(சூத். 162)
உடம்படுமெய் புகுத்துதல் ஓர் அவ சிய நியதியாகக் குறிப்பிடுவர். ய், வ் ஆகிய இரண்டிளையுமே தமிழ் இலக் கணகாார் உடம்படுமெய்களெனக் கொண்டனர். ஆனல், தமிழ் மொழி யின் வழக்குகள் யாவற்றையும் நன்கு உற்று நோக்கின், ய், வ் ஆகியன மட் டுமன்றி ம், ர், ன் ஆகிய மொய்யொ லி க ள் கூட உம்படுமெய்களாகத் தமிழ் மொழியிலே இடம்பெறுவ தைக் காணலாம். இவை பெரும் பாலும் பேச்சு வழக்கிலேயே இடம் பெறுகின்றன.பேச்சு வழக்குக்கு இலக் கணம் வகுக்காத நமது இலக்கணகா ரர் இவற்றைக் குறியாது விட்டனர். என்ன+ஒ என்னுந் தொடர் என் னமோ என மகர உடம்படுமெய் பெற்றுத் தமிழ் பேச்சு வழக்கிலே கையாளப்படுகின்றது. கா+உம் என் னும் தொடர் வகரமோ யகரமோ பெருது ரகர உடம்படு மெய் பெற் றே காரும் என அமைகின்றது. இவ் வுதாரணத்தைக் கால்டுவெல் (பக் 204) எடுத்தாண்டுள்ளார். தமிழில், னகரம் உடம்படுமெய்யாக வருவது பற்றிக் கால்டுவெல் (பக் 201) பின் வருமாறு குறிப்பிடுவர்.
*"தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் இதற்கு மேலும் ஒரு புதுமையைக் கான லாம். "வ' கிரத்துக்குப் பதிலாக, "ன" கரத்தை மேற்கொள்ளும் முறை தமிழில் காணப்படும். தமிழ் அஃறினைப் பன்மைச் சுட்டு "அவை' என்பதேயாதலின், அம் மொழி அஃறினைப் பன்மை வினைமுற்று விகுதியாக "அவை" அல்லது அதன் தொன் மை வடிவாகிய "அவ்" என்பதே வருதல்

Page 59
வேண்டும், ஆஞல், அதற்குப்பதிலாக, “அை என்பதே வருசிறது. 'அ' கரச் சுட்டுக்கும் அஃறிணைப் பன்மைச்கும் இடையே "வ*கரத் திற்கு பதிலாக, "ன" கரமே உடம்படுமெய் யாக வந்துள்ளது. இருக்கின்றவ’ என வரு வதற்குப் பதிலாக இருக்கின்றன" என்பதே வரும்.’’
தமிழ் இலக்கணகாரர் இருக்கின்றன’ என்னும் சொல்லில் வரும் னகரத்தை *அன்’ எனுஞ் சாரியையின் ஒரெழுத் தாகவே கொள்வர். சாரியை பற்றிய தமிழ் இலக்கணகாரரின் கொள்கை தனியே ஆராயப்பட வேண்டும். எனி னும் அவர்களுடைய கொள்கை தெளிவற்றதாயுள்ளது, எ ன் பதே எமது அபிப்பிராயம். அதனல், கால்டுவெல் கூறும் கருத்துப் பொருத் தமானது எனவே கொள்ளவேண்டும்.
3. 2. மென்மை புகுத்துதல்
வல்லெழுத்துக்களின் வல்லொலி ஆற்றலைக் குறைக்க மூக்கின எழுத் துக்களை புகுத்தும் இயல்பு திராவிட மொழிகளுக்கு உண்டெனக் கால்டு வெல் (பக். 192-197) கூறுவர். இப் பண்பு தமிழ்மொழியிலும் நன்கு காணப்படுகின்றது. உதாரணமாக சிலப்பதிகாரம், குரக்குப் பட்டடை என் னும் தொடர்களை நோக்குக. இவற் றைப் பகுபதங்களாகப் பிரிக்கு
மிடத்து,
சிவப்பு + அதிகாரம் குரக்கு + பட்டை என்றே அமையும். சிலப்பு, குரக்கு என்பனவே பழையவடிவங்களாக, அதாவது, மூலத் திராவிடமொழி வடிவங்களாக அமைந்திருக்க வேண் டும். ஆனல், தமிழ்மொழியில் அச் சொற்களிலுள்ள வ ன் மை யை க் குறைப்பதற்காக, சிலம்பு, குரங்கு

என மென்கை புகுத்தி அச் சொற் களே நாம் வழங்கின்ருேம். கு, டு, து, று ஆகிய ஈறுகளையுடைய ஈரெழுத்து சொற்கள் புதிய ஆக்கம் பெறு மிடத்து ஈறு இரட்டிப்பது இயல் பாகும். பகு என்னும் வினையடி பெயர்ச் சொல்லாக ஆக்கம் பெறு மிடத்து பக்கு எனவே அமையவேண் டும். ஆனல், மென்மை புகுத்தும் பண்பு காரணமாக அச் சொல் பங்கு என அமைகின்றது.
4. தமிழ் இந்தோ-ஐரோப்பிய மொழி
களும்.
திராவிடமொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்தே கிளைத்தெழுந்தன என்னுங் கருத்தினைக் கால்டுவெல் வன்மையாகக் கண்டித்துள்ளார். திராவிட மொழிகள் இலக்கண அமைப்பு முறையிலே இந்தோஐரோப்பிய மொழிகளிலிருந்து வேரு னவை என்று விளக்குதற்கு காட்டக் கூடிய ஆதாரங்கள் யாவற்றையுமே தமிழ்மொழியில் இருந்து பெறக்கூடி யதாயுள்ளது. அவ்வாறு காட்டப் படும் வேறுபாடுகள் பின்வருமாறு:
1. எழுவாய்க்கும் பயனிலைக்குமி டையே திணை, பால், எண், இடம் என்ற வகையிலே இயைபு தமிழ்மொழியிலே காணப்படுகின் றது. உதாரணமாக:
அவன் வந்தான் அவள் வந்தாள் அது வந்தது
என்னும் வாக்கியங்கள் இந்தோஐரோப்பிய மொழிகளுள் ஒன் ருகிய ஆங்கில மொழியிலே,
49

Page 60
50
He came
She came
It came எனவே அமையும். தமிழ்மொழி யில் பயனிலையிலே வந்தான். வந்தாள், வந்தது என்னும் வேறு பாடுகள் ஆங்கில வாக்கியங்களில் பயனிலையிலே காணப்படவில்லை. இது போலவே ஏனைய இந்தோஐரோப்பிய மொழிகளிலும் இவ் வியல்பு காணப்படுகின்றது.
தமிழ்மொழியில் பெயர்ச்சொல் லினை விசேடித்து வரும் அடை அப் பெயர்ச் சொல் கொள்ளும் இலக்கண இயல்பினைப் பெறுவ தில்லை. ஆனல் இந்தோ-ஐரோப் பிய மொழிகளில் அப்படி உண்டு. G2†LD6ör GlLDTyfuflöv, Der Man Und Die Frau
என அமையும், தொடரினை
நோக்குக. Man என்பதனை விசே
19é5 Der 6T6örLig|Lb, Frau என்பதனை விசேடிக்க Die என் பதும் இடம் பெறுகின்றன. அத் தொடரினைத் தமிழ்மொழியிலே
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்று பெயர்த்து விடலாம். ஆண், பெண் என்னுஞ் சொற் களுக்கு முன்வரும் அடை ஒரு என்னும் ஒரே சொல்தான். ஆனல் ஜெர்மன் மொழியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ் வேறடைகள் இடம் பெறுகின் றன.
தமிழ்மொழியிற் பெயர்ச் சொல் வேற்றுமை உருபேற்கு மிடத்து அதற்கு முன்னர் வரும் அடையும் அதே வேற்றுமை உரு

L&r ஏற்கும் வழக்கம் இல்லை. ஆணுல் இந்தோ - ஐ ரோ ப் பிய மொழிகளிலே இவ் வழக்கம் உண்டு. ச ம ஸ் கி ருத மொழியிலி ருந்து ஒர் உதாரணத்தைக் காட்ட லாம்.
க்ருஷ்ணம் காகம்
என்னும் தொடரினை நோக்குக. காக என்னும் பெயர்ச்சொல் க்ருஷ்ண என்னும் அடையினேப் பெறுகின்றது. பெயர்ச்சொல் ம் என்னும் இரண் டாம் வேற்றுமை உருபினை ஏற்கும் போது அதற்கு முன்னுள்ள அடையும் அவ்வுருபினை ஏற்கின்றது. அதனல் க்ருஷ்ண காக என்னுந் தொடர் க்ருஷ்ணம் காகம் என ஆகிறது. ஆனல் தமிழிலோ அத் தொடரை மொழிபெயர்க்குமிடத்துக் கறுப்புக் காகத்தை என்றுதான் கூறுவோம். இங்கு கறுப்பு என்னும் அடைச்சொல் இரண்டாம் வேற்றுமை உருபு ஏற் பதில்லை.
3. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச் சொற்கள் அடுக்காக வருமிடத்து இறுதிப் பெயர்ச்சொல்லுக்கு முன் பாக இணைப்பிடைச் சொல் ஒன்றினை வழங்குதல் இந்தோ - ஐரோப்பிய மொழிகளிலே காணப்படும் இயல்பா கும். உதாரணத்துக்குப் பின்வரும் ஆங்கில தொடரினை நோக்குக:- Rama, Lakshmans, Sita, and Hanuman மேற்காட்டிய தொடரிலே and என் னும் இணைப்பிடைச்சொல் கையா ளப்பட்டுள்ளது. ஆனல், தமிழ்மொழி யிலோ அத்தகைய சந்தர்ப்பங்களிலே ஒவ்வொரு பெயர்ச் சொல்லுடனும் எண்ணும்மை சேர்த்தல் வழக்காகும். மே ற் கா ட் டி ய ஆங்கி ல த்

Page 61
தொடரைத் தமிழிலே மொழி பெயர்ப்பின்,
JTLD)|b J.LDST)|b சீதையும் அனுமானும் என -9յ65)ւՕպtb.
4. தமிழ்மொழியிலே ஒன்றுக்கு மேற் பட்ட அடிப்படை வாக்கியங் களை இணைத்துத் தொடர்வாக் கியமாக்குமிடத்து எச்சங்களே அவற்றைத் தொடர்புறுத்திச் செல்கின்றன. ஆனல் இந்தோஐரோப்பிய மொ ழி க ளி லே இணைப்பிடைச் சொற் க ளே பெரும்பாலும் பயன்படுத்தப்படு கின்றன. உதாரணமாக, செல்வி பாடசாலைக்குப் போனுள் நான் செல்வியைக் கண்டேன் என்னும் இருவாக்கியங்களும் இணையுமிடத்து,
நான் பாடசாலைக்குப் போன
செல்வியைக் கண்டேன் என அமையும். ஆணுல் ஆங்கிலத் திலே இவ்வாக்கியங்கள் இணையு மிடத்து இணைப்பிடைச்சொல் உபயோகிக்கப்படுகின்றது. Selvi went to School I saw Selvi என்னும் இரு வாக்கியங்களும் இணைந்து ஒரு தொடர்வாக்கிய மாக அமையும் போது, I saw Selvi who went to School

என who என்னும் இணைப்பி
டைச் சொல் பயன் படுத்தப்
படுகின்றது.
5. தமிழிலே எ தி ர் மறை வினை
யுண்டு. தமிழ் வினைச்சொல்லைப் பாகுபாடு செய்யுமிடத்து. அப் பாகுபாட்டினுள் எ தி ர் மறை வினையும் ஒன்ருக அமையும்.
“அவரோ வாரார். ps என்னுஞ் சங்கப் பாடலடியில் வாரார் என்பது எதிர்மறை வினை முற்ருக அமைகின்றது. இன்று எங்களுடைய பேச்சுவழக்கில் அது வரார் என்று அமையும். ஆனல், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் எதிர்மறையைக் குறிக்க அதற்கென ஒரு தனிச் சொல் பயன்படுத்தப்படுகின்றது, Not (ஆங்கிலத்தில் Nicht (ஜெர்மன் மொழிகளில்) Na (சமஸ்கிருதத்தில்)
Nர் (சிங்களத்தில்) மேற்காட்டியவாறு தி ரா விட மொ ழி க ஞ க் கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையே பல வேறு பா டு க ளுண்டு. இவ் வேறுபாடுகளை விளக்குவதற்குத் தமிழ் மொழி யிலிருந்தே எல்லாச் சான்ருதா ரங்களையும் கொடுக்கக் கூடியதா யுள்ளது.
5.

Page 62
52
அவன் Se(5 சாதார
வ. ஐ. ச. ஜெயபாலன்
தென்றல் படுத்துறங்கும் , கடற் போர்வை சரிய ே தலை தூக்கும் நிலாவுக்கு நான் நீ எனழுந்திக் கோ தென் இந்தியக் கரை, தொடுவான் வரை நீண்ட ஈழமாம் தாய் மண்ணில் இதே அலைகள் தொடுகிற பின்னே கறுத்த பனந்தே காக்கிச் சட்டைப் பிசாசு ஒடுக்கப்பட்ட ஓரினத்தின் மனக் கண்ணில் நிழலாட என்ன தவமோ இருக்கின் இளமாலே. பூமி வெடித்து பெருமூச்ே கொடிய வறட்சிக் கோை விரக்தியடையாது வரம்புகள் கட்டி வாய்க்க அவனது அப்பன் புல்லைத் தின்ற பஞ்ச நா விதை நெல்லைப் பேணிய மனத்திடன் என்பது வம் இவனுமோர் இளைய உழ காண்டீபத்தை கால்களில் சரணுகதியடைந்த விசயர் அம்புகள் காட்டிக் கொ( இவனது நண்பர் பலரது அந்தக் கொடிய இரவுலே தாலி இழந்தார். கரணம் தப்பி இருப்பினு காகமும் நாய்களும் பசிய எனினும் இவனைப் புகழ் சிறப் பேதுமில்லை. பாலஸ்தீன எல்லைகள் த பாலை மணலிலும் ஆயிர

சண் இலங்கைத் தமிழன்
றை :ன்நிலவு தலைதூக்கும்.
மடல் எழுதும் தாழம்பூ டி அலை தொட்டோடும்,
- வெறுமைக்கும் அப்பாலே
gilib,
rin eo
கள் உலாவுவதும்
சடக்குரலும்
"ღუჯ6ir
சறியும் ட நாட்களிலும்,
ால் அமைப்பவன்
ட்களிலும்
உழத்தியின் மகன் அவன்
ச உரித்து.
வளுவான்.
i) வைத்து
களாலே
நிக்கப்பட்டதால்
மனைவியர்
வளைகளில்
ம் இவனையும் பாறி இருக்கலாம்.
sig i ITL -
ாண்டி ம் இவன் போல்.

Page 63
தமிழ் இலக்கிய பாரம்
தமிழ் இலக்கியப் பரப்பைப் பொறுத்த வரையில் இஸ்லாமியப் புலவர்களின் பங் களிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற் றிருக்கின்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. தமிழ் இலக்கிய வரலாற்ருசிரி யர்களைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ இலக்கியங்களுக்கும் இலக்கிய கர்த்தாக்களுக் கும் கொடுத்த முக்கியத்துவத்தை இஸ்லாமிய இலக்கியங்களுக்கும் இஸ்லாமிய புலவர்களுக் கும் கொடுக்கத் தவறிவிட்டனர். என்றே சொல்ல வேண்டும். சம கா லத்  ைத ப் பொறுத்தவரையில் இஸ்லாமிய புலவர்க ளும் இஸ்லாமிய இலக்கியங்களும் பெரிதும் டேசப்படுவது வரவேற்கத்தக்க ஒரு அம்ச
மாகும்
தமிழ் இலக்கிய மரபின் அடியாகவே இஸ்லாமியப புலவர்கள் இ லக் கி யங் க ளே படைத்தனர். தமிழில் வழங்கிய இலக்கிய வடிவங்களை அடிப்படையாக வைத்துத் தங்கள் இலக்கியங்களை யாத்தனர். உதார னமாக காப்பியம், ஆற்றுப்படை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், சலம்பகம், அம்மானை, ம்ாலை, ஊசல், திருப்புகழ், கும்மி, தாலாட்டு என்பனவற்றைக் குறிப்பிடலாம் படைப் போர் என்ற புதிய இலக்கிய வடிவத்தினை யும் தமிழுக்கு கொண்டுவந்தனர். சில அர புட் பெயர்களைக் கொண்ட இலக்கியங்களை யும் படைத்தனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் அனேகம் நபிகள் நாயகம (ஸல்) அவர்களையே தலைவராகக் கொண் டவை, இவை தவிர இஸ்லாமிய மதக்கோட் பாடுகள் / உண்மைகள் என்பனவற்றையும் எடுத்துக் கூறுகின்றன. இஸ்லாமிய புலவர் கள் தமிழில் உள்ள எல்லாவகையான யாப் புச்ளையும் பயன்படுத்தியுள்ளனர். அதிக மான அரபுச்சொற்கள் இந்த இலக்கியங்க ளிடையே பயன்படுத்தியுள்ளமையும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும் பயன்படுத் திய அரபுச் சொற்களில் அனேகமானவை சமயம் சார்ந்ததாகத்தான் அமைந்துள்ளன.

பரியத்தில் உமறுப்புலவர். பாலசுகுமார், லேமாணி (தமிழ் சிறப்பு), மூன்ரும் வருடம்.
ஒரு மொழி இலக்கியத்தின் வரலாற் றில் புலவனெருவன் வகிக்கும் இடம் பற்றி ஆராயும்போது,
(1) அம்மொழி இலக்கிய மரபுகளை அவன் எவ்வாறு பெற்றுப் பேணினன்.
(2) பண்டைய மரபையும் பாரம்பரியத் தையும் தன் நூற்பெயருடன் சேர்த்து எத்தகைய ஒர் படைப்பினை தோற்று வித்தான்.
(3) அவ்வாறு அவன் தோ ற் று வித்த இலக்கியம் பின்னர் அம் மொழி இலக்கிய வரலாற்றினைப் பாதித்தல்.
உமறுப்புலவர் தமிழ் இலக்கியத்தில் பெறும் இடத்தினை அறிய மு ற் படும் பொழுது
(1) உமறுப்புலவர் யார்? (2) அவர் எக்காலத்தில் வாழ்ந்தார்? (3) அவர் படைப்புக்கள் எவை? (4) அப்படைப்பு அவருக்குப் பின்னர் வரும்புலவர்களை எவ்வாறு பாதித்தது. அவர் படைப்புப்பற்றிப் பிற்காலப் புலவர்கள் கூறியன யாவை? என்பன பற்றி ஆராய்தல் அவசியமாகும்.
உமறுப் புலவர்:
மேலைத் தேச விமர்சன முறைகளைப் பொறுத்த வரையில் இலக்கியத்தை விமர் சிக்கும்பொழுது எழுத்தாளரை வைத்துக் கொண்டுதான் இலக்கியத்தை மதிப்பிடுவார் கள். இத்தகைய மரபு இந்திய மரபில் குறிப்பாக தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் இல்லையாதலால் இலக்கியக் கர்த்தாக்களு டைய வரலாறு தமிழ் இலக்கிய வரலாற் றைப் பொறுத்தவரையில் அருகியே காணப் படுகின்றது. அத்தகைய வரலாறுகள் பேணப் படாதவையாகப் போய்விட்டன. ஆனலும் மேல்நாட்டு ஆதிக்கம் தமிழ்நாட்டில் வலுப் பெற்ற பின்பு ஆசிரியர்களை வைத்து இலக்
55

Page 64
கியத்தைப் பார்க்கும் பண்பு ஏற்பட தொடங்கிவிட்டது. இத்தகைய புதிய நி மைகளினல் சென்ற சில நூற்ருண்டுப் பு வர்களின் வரலாறுகள் எமக்கு ஒரள கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
உமறுப்புலவர் இராமநாதபுரம் மாவ டத்தில் ஒரு சிற்றுாரான நாகலாபுரத்தி மாப்பிள்ளை முகம்மது, நெயிஞர் பிள் 3 யின் புத்திரராக வாசனைப்ாெருள் விற்கு குலத்தில் தோன்றினர் என்று ஒரு பாட மூலம் அறியக்கிடக்கின்றது. உமறுப்புலவ எட்டயபுரம் சமஸ்தானப் புலவர், கடின முத்துப்புலவரிடம் தமிழ் பயின்ருர். இவ எட்டயபுர வேந்தரின் அவைக்களப் புல ராக இருந்தார்.
காலம்:- உமறுப்புலவர் அவர் க 6 வாழ்ந்த காலம் 17-ஆம் நூற்ருண்டாகும் ஹிஜ்ரி 1052-ம் ஆண்டு (கி.பி. 1642) பிற தார் ஹிஜ்ரி 1115-ம் ஆண்டு (கி.பி. 170 எட்டயபுரத்தில் இறந்தார் எனக் கூறப்ப கின்றது. உமறுப்புலவர் சீதக்காதி என்று வழங்கப்பட்ட செய்கப்துல் காதீர்மரக்காய, காலத்தவர் என்றும் கூறுவர். ஆனல் சீத காதிபற்றி சீருப்புராணத்தில் எத்தகையசெ தியையும் நாம் காண முடியவில்லை. அவ அபுல்காசிம் மரக்காயர் என்றவருடைய ஆ ரவில்தான் சீருப்புராணத்தை அரங்கேற் னர் என்பதை சில பாடங்களில் இருந் அறிய முடிகிறது. உமறுப்புலவர் வாழ்ந் 17-ம் நூற்ருண்டில் தமிழ்நாட்டு மக்க மத்தியில புராண இலக்கியங்கள் செல்வா குப் பெற்றிருந்தன. இக்காலத்து இதிகா கதைகளை படித்து அதற்கு விளக்கம் சொ வதையும் சமயப்பணியாகக் கருதிவந்தன பதினரும் நூற்றண்டுப் பகுதியில் தோ றிய அரிச்சந்திர புராணம், திருப்பரங்கிரி புராணம், திருவிளையாடற்புராணம் எ பன சைவசமய மக்களிடையே செல்வா குப் பெற்றிருந்தன. இத்தகைய சூழலி வாழ்ந்த உமறுப்புலவர் அவர்கள் தமி தாட்டின் சூழல், கல்வி, பண்பாடு என்ப வளர்ச்சியடையும் புரான இ தி கா ச போக்கை மனதில் கொண்டு தானும் இ
54

好
லாமிய பண்பாடு, இஸ்லாமிய பாரம்பரிய மரபுக்கேற்ப ஒரு நூல் இயற்றினர்.
படைப்புக்கள்:-
சீருப்புராணம் என்று போற்றப்படும் பெரும் இலக்கிய நூலையும், மற்றும் முது மொழிமாலை, சீதக்காதி மீது திருமண வாழ்த்து ஆகிய நூல்களையும் இயற்றியுள் ளார். ஆணுலும் அவர் பெ ரு  ைம  ைய உணர்த்தி நிற்பது சீருப்புராணமேயாகும். சீரு என்பது சீறத் என்ற அறபுச் செ7ல் லில் இருந்து வந்தது. சீரத் சரிதை வர லாறு எனப் பொருள்படும். வீரதுன்ன பி (நபியின் வரலாறு) என்பதன் சுருக்கமே சீரு என்பது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை எடுத்துாைப்பது சீருப்புராணம்.
சீருப்புராணம் மூன்று காண்டங்களை உடையது. 5027 பாடல்களை உள்ளடக்கி யுள்ளது. விவாதத்துக் காண்டம் முகமது நபியின் பிறப்பு இளமைப்பருவம் பற்றிக் கூறுவது. இருபத்து நாலு படலங்களையும் 1239 செய்யுட்களையும் கொண்டது. நுபுவத் துக்காண்டம், இருபத்தைந்து படலங்களை யும் 1105 செய்யுட்களையும் கொண்டது. ஹிஜிறத்துக்காண்டம் நாற்பத்தேழு படலங் களையும் 2683 செய்யுட்களையும் கொண்டது. உமறுப்புலவர் நபிகள் நாயகத்தின் முழு வர லாற்றையுமே கூறவில்லை, ஊரணி கூட்டத் தார் படலத்துடன் நின்றுவிடுகிறது. பனி அகமது மரக்காயர், செய்கப்துல் காதர் நெயி ஞர், லெப்பை ஆலிம் மொன்ன முகம்மது காதிர் சத்தாரி ஆகியோர் நபிகள் வரலாற் றின் எஞ்சிய பகுதிகளைப் பாடி உமறுப்புல வர் தொடக்கிய பணியினை முடிபுறச் செய் தனர். அவர் பாடிய இச்சீருப்புராணமே அவரையும் பெரியவராக்குகின்றது. இஸ்லா மிய தமிழ் இலக்கியத்தையும் பெருமைக் குரியதாக்குகின்றது.
பிற்காலப்பாதிப்பு:-
சீருப்புராணம் தனக்குப் பின்வந்த இஸ் லாமிய இலக்கியங்களை பெரிதும் பாதித்தி ருக்கிறதென்றே சொல்லவேண்டும். எப்படி தமிழ்புலவர்கள் கம்ப னை ப் போற்றினர் களோ, போற்றுகின்ருர்களோ அதேபோல்

Page 65
உமறுப்புலவரை இஸ்லாமியப் புலவர்கள் போற்றுகின்றனர். சீருப்புராணத்தை அச சியற்றியவரான புலவர் நாயகம் செய்கு அப்துல் காதர் நயினுர் லெப்பை ஆலிம்புல வர் ஆவர். இப்பெரும் புலவர் உமறுப்புல வரை பார டட்டிப் பின்வருமாறு கூறுகின் ருர்.
** . . . . . சீருவென்ன முதனுரல் நாமமே நாட்டி முதுபயன் அறம் பொருள் இன்பம் வீடகளைத்து மடங்கிய திறம் பெரும் காப்பியம் செய்தனர்'
ஒரு புலவர் பின்வமாறு கூறுகிருர்,
*"திருமால் அவதாரம் செங்கமலக்கண் னன் பெருமை சேர் காவியத்தைப் பேசும்
குருமார்க்கே வார்புடைய சீறவால் வாய்மை
வயங்கலே தேர்ந்தாரே அன்னேர் தெளிந்து'
"கம்பநாடாருடைய இராமபக்தியை விட உமறுப் புலவரின் காதாவனம் கருணைவள்ளல் நபிகள் நாயகம் அவர்க ளிடம் அளவிலா வகையில் புகழ் நிரப் பிக் காணப்படுகின்றது."
இப்படிக் கூறுகிருர், எஸ். ஏ. செய்யது ஹசன் மெளலான, "உமறுப்புலவர் என்னும் ஓங்கிய கீர்த் தியின் உயர்ந்த நாவலராவார்?" என்கிருர், ஜே. எம். எம். அப்துல்காதீர்.
சிருப்புராணத்தின் செல்வாக்கு பின் வந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் பாதித்துள்ளன என்று சொன்னுல் மிகையாகாது. இவருக்குப் பின்வந்த புலவர் கள் இவரைப் பின்பற்றி பல இலக்கியங் களைப் படைத்தனர். நபிகள் நாயகத்தின் வரலாற்றை பல புலவர்களும் க ரு வாக க் கொண்டு இலக்கியம் யாத்தனர். இது உம றுப் புலவர் காட்டிய வழியேயாகும். புரா னம் என்ற் பெயர் வரத்தக்கதாக பல இலக்கியங்கள் பாடப்பட்டன. உதாரண

மாக புலவர் நாவலர் வலிநாயகம் இயற்றிய சேதுபுராணம், செய்யிது முகம்மது அன்ன வியார் இயற்றிய சேதுபுராணம், ஷெய்கு அப்துல்கா திரு நயினர் லெப்பை இயற்றிய புதுகுஸ்ஷாம் புராணம், திருக்காரண புரா ணம், குவாம் காதிறு நாவலர் இயற்றிய தாகூர் புராணம் என்பவற்றை குறிப்பிட லாம். இவற்றை விட ஷெய்கு தம்பிபாவலர் "சீருப்புராண உரைப்பதிப்பு' நூலையும் ஷெய்து அபூபக்கர் புலவர் "சீரு கீர்த்தனம்’’ என்ற நூலையும் உமறுப்புலவர் அடிச்சுவட் டில் இலக்கியம் படைத்துள்ளனர். யாழ்ப் பாணத்தில் வாழ்ந்த சேகுத் தம்பி புலவர்
"சீரு நாடகம்’ என்ற நூலையும் இயற்றி இருக்கின்ருர்.
உமறுப்புலவர் பற்றிய அறிவு அவர் இயற்றிய சீருப்புராணத்திலேயே வந்தது. எனவே உமறுப்புலவரை ஆராயும் போது சீருப்புராண ஆசிரியர் என்ற முறையிலேயே அவரை வைத்து ஆராய வேண்டும். எனவே உமறுப்புலவருக்குரிய இடத்தை அவரது சீருப்புராணம் கொண்டே நாம் நிறுவ வேண்
டும்.
தமிழ் இலக்கிய மரபை சில இடங்களில் இறுக்கமாகவும் இஸ்லாம் மரபை சில இடங் களில் இறுக்கமாகவும் காட்ட முனைகிறர். கடவுள் வாழ்த் துப் பாடலை தமிழ் மரபுக் கேற்பவே புலவர் அமைத்திருக்கிருர், இப் பாடல்களில் இறைவனைக் குறிப் ப த ந் கு மெய்ப்பொருள் சோதி; முதல் என்ற சொற் களைப் பயன்படுத்தியுள்ளார். கம்பநாடானைப் போன்றே அவையடக்கத்தை பாடியுள்ளார். நாட்டுப்படலத்தில் மழை பெய்வதாகக் கூறப்படுகிறது. இங்கு தவிர்க்க முடியாதபடி தமிழ் இலக்கிய பாரம்பரியம் வந்து விடு கிறது இத்திரகோபம், வானவில் இது இந்து பண்பாட்டுக்குரிய ஒரு சொல். சில சொற்கள் அவரை அறியாமலேயே வந்து விடுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல், பாலை வர்ணனை இடம் பெறுகிறது. வர்ணனை நிகழ்ச்சிகள் தொடர்கள் என்பன கூட ஒன்ருக அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் மரபுரீதியான வர்ணனைகள் காணப்
55

Page 66
படுகின்றன. அன்றைய பாரம்பரியத்து கேற்ப இந்த அம்சங்களுடன் சீருப்புராண பாடப்பட்டது. மிரபின் மீது உமறுப்புலெ ருக்கு இருந்த இறுக்கமான பிடிப்பும் இதற கொரு காரணம் எனலாம். மக்காவில் நடை பெற்ற கதையை கூறிய போதிலும் வர்ண னைகள் யாவும் தமிழ்நாட்டு வர்ணனைகளr கவே இருக்கின்றன. இத்தகைய தன்டை யினை நாம் கம்பனிலும் காணமுடிகிறது.
நகரப்படலத்தில் மக்காமா நகரைப்பற்ற கூறும்போது இந்திரனுடைய நகரம் என்று சொல்லக்கூடிய அளவில மக்காநகரம் அழ காக இருக்கிறது என்று க்றுகிருர், இங்கு அவர் தமிழ் நாட்டு மரபை அடியொற்றிய ருப்பதைக் காண்கிருேம். தலைமுறப் படலம் இது நபியினுடைய தவமுறை வரலாறு கூறு கிறது. இப்படலம் புராணமரபுக்கேற்ப புராணங்களில் காணப்படும ஒரு அம்சமாக வினாங்குகின்றது.
புனல் விளையாட்டுப் படலத்தில் நபி எவ்வாறு நீராடினர் என்று கூறப்படுகிறது இங்கு நாம் தமிழ்க் காவிய மரபைக் காண் கிருேம். கம்பராமாயணம் போன்ற காவி யங்களில் இவருக்கு நல்ல பயிற்சியிருப்பதை இப்படலம் காட்டுகிறது. தமிழ் காப்பிய அடிப்படையிலேயே இப்படலத்தின் வர்ணனை கள் அமைந்துள்ளன. வேருெரு புவியியல் பின்னணிக்குரிய கதையை தமிழ்நாட்டு புவிய யல் பின்னணியுடன் இணைக்க முயற்சிக்கி Супт.
"பரஸ்பரம் நன்மை விளைவிக்கும்
னேறிய கம்யூனிச நாடுகள் பின் த டிருக்கும் வியாபார தொடர்புகள் ருந்து எந்த விதத்திலும் வேறுபட்
56

பாதை போந்த படலத்தைப் பார்க்கும் பொழுது உமறுப்புலவர் தமிழ்க்காவிய மர பில் இருந்து சிறிது விலகிப் போவதைக் காணமுடிகிறது. தமிழ்க்காவிய மரபின்படி விதவைத் திருமணம், வயது வந்தோரைத் திருமணம் செய்தல் என்பது மறுக்கப்படு கின்றது. ஆனல், இங்கு உமறுப்புலவர் நபிகள் நாயகத்தின் கதையை உண்மை யாக கூறவேண்டும் என்ற நோக்குடன் இங்கு இஸ்லாமிய நோக்கு மேலோங்குகின் றது. கதிஜாவுக்கு நபியைக் கண் டது ம் காதல் ஏற்படுகின்றது. கதிஜாவுக்கு மாத்தி ரம் தான் காதல் அரும்புகின்றது. ஆளுல் தமிழ்க் காவிய மரபில் ஆண் பெண் (காதலன் - காதலி) சந்திக்கும் பொழுது இரண்டு பேரும் காம நோயுறுவதாக கூறப் படும். இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் காதல் அரும்புவதாக காட்டப்படும். ஆனல் இங்கு அந்த தமிழ் இலக்கிய மரபு இஸ்லா மிய மரபு காரணமாக மறுக்கப்படுகின்றது.
பொதுவாக நாம் உமறுப்புலவரையும் அவரது படைப்புக்களையும் தமிழ் இலக்கியப் பஈரம்பரியத்தில் வைத்து நோ க்கு ம் பொழுது தமிழ் இலக்கிய மரபில் இருந்து விலக்கமுடியாத ஒரு தன்மையையே காண முடிகின்றது. பல இடங்களில் விலக முயற் சித்த போதிலும் தமிழ் இலக்கிய மரபு பல இடங்களில் அவரை பிடித்து இழுத்து நிறுத் துவதைக் காணமுடிகின்றது.
வியாபாரம்? என்ற பெயரில் முன் வ்கிய கம்யூனிச நாடுகளுடன் கொண்
டதல்ல.
மேற்கத்திய சுரண்டல் முறையிலி
s
ஷே. குவேரா.

Page 67
சீன - சோவியத்
ஒர் அரசியற் புவி
சிவம்கமல
"சோவியத் யூனியன் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்க யின் வடபிராந்தியமும் சோவியத் யூனியனுக்குரிய சோவியத் யூனியன் தனது துருப்புக்களை குவித்து வ பைக்கால் ஏரியின் கிழக்குப் பிரதேசமும், அதனைச் ரஷ்யப் பிரதேசமாக மாறினலும் அவை பற்றி சீ
9.
'தினைந்து லட்சம் சதுர கிலோ மீற்றர் பிரதேச எழுப்புபவர்கள் இப்பிரதேசத்தையே தம் தாயக வாழும் சோவியத் மக்கள் இந்த உரித்தினை எவ்வா
- Trygii LIT
சீனுவைப் போன்ற நீண்ட நில எல்லை கொண்ட நாடு ஆசியாவில் வேறு எதுவுமே யில்லை. பல நூற்ருண்டுகளாக எ ல் லை அமைப்பு தொடர்பாக பிரச்சினேக்குள்ளான நாடாகவும் சீனவே திகழ்ந்து வருகிறது, சீனுவின் எல்லையானது வட கொரியா, பாகிஸ்தான், காஷ்மீர் பகுதி, இந்தியா, நேப்பாளம், பூட்டான், பர்மா, லாவோஸ், வட வியட்னும் போன்ற பதினுெரு நாடுக ளுட ன் தொடர்புடையதாகும்.
- GðLArt om, Ss
ரஷ்யா
 

எல்லைப்பிரச்சினை
வியியல் ஆய்வு
நாதன்
iள் மிசப்பலவாகும், சிங்கியாங் மாகாணமும் அமூர் நதி "வை என்று சிலர் கூறுகின்றனர். இந்த எல்லைகளில் ருகிறது. விலாடிவொஸ்டொக், கப்ரொவ்ஸ்க் மற்றும் சார்ந்த நகரங்களும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான்  ைஇன்றும் விளக்கம் கோரவில்லை.”*
- மா ஒ சேதுங் ஜப்பானிய சோசலிஸ்ட்டுகளுக்கு 64 ஜூலை 10-திகதி அளித்த பேட்டியிலிருந்து: த்தை சோவியத் யூனியன் ஆக்கிரமித்துள்ளது என்று விஞ மாகக் கொண்டு சந்ததி சந்ததியாக இங்கு உழைத்து, று விளங்கிக் கொள்வார்கள் என்று யோசிக்க வேண்டும்’
(1964 செப் 2 ம் திகதி) த7லயங்கத்திலிருந்து:
சீன - சோவியத் எல்லையை நாம் மூன்று பகுதிகளாகப் பாகுபடுத்தலாம்.
1. ரஷ்யாவைச் சேர்ந்த டர்சிக், சிர்சிக், கசாக் போன்ற குடியரசுகளுக்கும், சீனுவைச் சேர்ந்த சிங்கியாங்குக்கும் இடையிலான எல்லேப்பகுதி
2. மங்கோ லியாவைச் சேர்ந்த பிராந்தி
ህ ! Lb .
3. ரஷ்யாவுக்கும் மஞ்சூரியாவுக்கும்
இடையிலான பகுதி.
57

Page 68
சிங்கியாங் பகுதி:
19-ம் நூற்றண்டின் இரண்டாம் அரை பகுதியில் ரஷ்ய தர்கிஸ்தான் உருவானதா பின்னரே சிங்கியாங்குடனுன ரஷ்ய எல்க் உருவானது. 18-ம் நூற்ருண்டிலிருந்து ர6 யாவானது பால்காஷ் ஏரியிலிருந்து கிழக் நோக்கி தனது எல்லையை விஸ்தரித்து கொண்டு வந்துள்ளது. சர்சசைக்குரிய சி கியாங் பகுதியில் 1864, 1881 ஆகிய ஆன் டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங் ளின் பிரகாரம் சீன ஆதிபத்தியத்தின் கீழ் ருந்த நிலப்பிராந்தியம் சோவியத்தின் கீ சென்றுள்ளது. 1881 - ம் ஆண்டின் சென் பீற்றஸ்பர்க் ஒப்பந்தப்படி ரஷ்யர்கள் பெ றுக் கொண்ட எல்லைக்கும் சீனர்கள் தங்க3 படைகளைத் த ற கா லி க ம 1ா க நிை நிறுத்திய எல்லையின் அடிப்படையில் தா: கள் பெறக்கூடிய எல்லைக்கும் இடையிலான வித்தியாசம் மூன்றரை லட்சம் சதுரமை கள் கொண்ட பிரதேசமாகும் என்று பி 655) Gupp “A history of chinaos los territory' எனும் நூல் தெளிவாக எடுத்து காட்டுகிறது. இதில் கசாக் பிராந்திய முழுவதும் சீனுவுக்கே உரியது என்பது திட டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது. ரஷ்ய வுக்குச சாதகமான பிராந்தியக கைமா, றத்தை வழங்கிய சென் பீற்றஸ்பர்க் ஒப்ப தத்தை ஏகர்திபத்திய அரசு தம்மீது திணித் சமத்துவமற்ற ஒப்பந்தங்களில் ஒன்று என் சீன வரலாற்ருசிரியர்கள் குறிப்பிடுகின் eft
சீன கம்யூனிஸப் புரட்சிக்கு முன்ன சோவியத் அரசாங்கமானது சிங்கியா மாகாணத்தில் சீன எதிர்ப்பு இயக்கங்களை தூண்டிக்கொண்டிருந்தது. சிங்கியாங் மாக ணத்தில் சீனரல்லாத மக்களே பெரும்பா6 மையினராய் அமைந்தமையே இதற்குப் பி னணியாகும். சீன மத்திய அரசுக்கு எதிரா சிங்கியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கிளர் சியைப் பயன்படுத்தி சோவியத் அரசா கம் 1944-ல் இலி பிராந்தியத்தில் தன. அனுசரணையுடன் "கிழக்கு தர்கிஸ்தா குடியரசினை' ஸ்தாபித்தது. பத்து லட்ச மக்களைக் கொண்ட இக்குடியரசு 1949 ஆண்டின் பின்னரே சிங்கியாங்குடன் ஒ
58

றிணைக்கப்பட்டது. 1949 லிருந்து குறைந்த படசம் இருபதுலட்சம் சீனர்களாவது சிங் கியாங் மாகாணத்தில் குடியமர்த்தப்பட் டாலும் இன்னும் இப்பகுதியில் கசாக், தாஜிக், கிர்கிஸ், உய்ஹ"ர், உஸ்பெக் இனக்குழு மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். சீனவிற்கு அண்மிய சோவியத் குடியரசுக்ளில் இந்த இனக்குழு மக்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
சிங்கியாங் எல்லையில் சீன - சோவியத் மோதல் மிக அண்மைக்காலம் வரையிலும் மோசமானதாகவே இருந்து வந்துள்ளது. முஸ்லிம் சமயத்தவரான கசாக் இன மக் களின் மொழி, மதம் என்பவற்றை அழிக் கும் முயற்சியில் சீன இறங்கி புள்ளது, என் றும் 1962 க்கும் 1963 க்கும் இ  ைட யி ல் ஏறத்த ழ 50,000 கசாக் இனக்குழுவினர் சீனுவிலிருந்து சோவியத் யூனியனுக்கும் நுழைநதிருப்பதாக சோவியத் அறிக்கைகள் கூறுகின்றன.
இப்பிரச்சினை தொடர்பாக 1964 செப் டம்பர் 15-ம் திகதி ஜப்பானியத் தூது கோஷ்டிக்கு சோவியத் பிரதமர் குருஷ்சேவ் அளித்த பேட்டியின் ஒரு பகுதியினை நோக் குவது பொருந்தும்,
"சோவியத் யூனியன் மிகப்பாரிய பிர தேசமென்றும், சீனப்பிரதேசத்தின் பெரும் பகுதியை ஜார் கால ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது என்றும் மா - ஓ சேதுங் பிரகட னம் செய்திருக்கிருர், ஜார் ஆட்சியை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனல் ஜர் மன்னர்களும் சீனப் பேரரசு வாதிக ளும் ஒரே மாதிரியானவர்களே. சீனப்பேர ரசு வாதிகள் உள் மங்கோலியா, மஞ்சூரியா, திபெத், சிங்கியாங் ஆகிய இடங்களைக் கைப் பற்றியுள்ளனர். சிங்கியாங் சீனம் அன்று, கசாக்குகளும், உய்ஹ"சர் இனத்தவரும் அங்கு வாழ்கின்றனர். பெரும்பாலான கசாக், கிர்ஸ் இன மக்கள் சோவியத் கஸக்ஸ்தானிலும், கிர்சீஸியாவிலும் வாழ்கின்றனர். அதே போல கசாக், கிர்கிஸ் இனமக்கள் சிங்கி யாங்கிலும் வாழ்கின்றனர் . மா ஒசேதுங்

Page 69
அரசியல் பிரச்சினைகளை அரசியல் அடிப்ப டையில் தீர்க்க முயலாமல் இனக்குழு அடிப் படையிலேயே தீர்க்க முயல்கிருர் . கசக்ஸ் தான் தனது சொந்தத் தலைவிதியை தானே தீர்மானிக்க வேண்டும், நாங்கள் சுயநிர் ணய உரிமையை ஆதரிக்கிருேம், சீனுவும் அவ்வாறே செய்ய .ேண்டும்’
சிங்கியாங் எல்லை குறித்து சீன கோட்பாட்டு ரீதியாக மூன்று ஆட்சேபணை களைத் தெரிவிக்கின்றது;
1. மஞ்சு ஆட்சிக்காலத்தின் போது கசாக் இன மக்களோடும் பிற நாடோடிக் குழு மக்களோடும் தங்களுக்குள்ள நெருக்க மான தொடர்பின் அடிப்படையில் இவ் வினக்குழுப் பிராந்தியங்களான பல்காஸ், உச்அரல். ஜெய்சாங் ஏரிகள் ஆகியவற்றைச் சார்ந்த இடங்களின் மீது சீனம் உரித் து உடையது என்று கோரமுடியும். ஆளுல் அவை இப்போது சோவியத் யூனியனின் கீழ்
.Ꮺ 2 ᎧIᎢ ᎧYi 60Ꭲ .
2. 1881-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிர காரம் வரையறுக்கப்பட்ட இலி எல்லை குறித்து சீனர் எப்போதும் அதிருப்தி கொண் டிருந்தனர். 1871 ற்கு முன் இருந்த எல்லே நிலைமை மீண்டும் கொண்டு வரப்பட வேண் டும் என்பதில் சீனம் உறுதியாக உள்ளது
3. பமீர் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் 1890 ன் முற்பகுதியில் கஸ்காரில் உள்ள சீன அதிகார வர்க்கத்திற்குதிறை செலுத்தி வாழ்ந்த நாடோடி மக்களின் மேய்ச்சல் நிலங்களின் மீது ரஷ்யா ஆதிக் கம் செலுத்த ஆரம்பித்தது. 1895 ன் சீன - ரஷ்ய எல்லை நிர்ணயத்தில் சீனு பமீரில் தமக்குரிய பல ஆயிரக் கணக்கான சதுர மைல் பிரதேசத்தை இழந்து விட்டது என் பதை சீனம் என்றும் வலியுறுத்தி வந்துள் ளது.
சீனவின் நிலைபபாட்டை நுணுகி நோக் கிணுல், சீனு உரித்துக் கோரக்கூடிய பிரதேச மானது பல ஆயிரக்கணக்கான சதுரமைல் களாக இருக்கும். ஆணுல் நடைமுறையில் மீக்கிங்கில் நடைபெற்ற எல்லைபற்றிய சர்ச்

சைகளை மீறி பிாச்சினைகள் யாவும் எல்லை நிர்வாகம், கட்டுப்பாடு என்பனவற்றை ஒட்டியனவாகவே அமைந்தன.
வெளிமங்கோலியப் பகுதி:
சிங்கியாங்குக்கு கிழக்கே அமைந்துள்ள வெளி மங்கோலியப் பகுதியில் 18-ம்,19-ம் நூற்றண்டுகளில் மஞ்சு வம்சம் மறைமுக மானதும் பாதுகாப்பானதுமான ஒர் அமைப் பின் கீழ் தங்கள் செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளது. உள் மங்கோலியாவுக்கு அப் பால் வெளி மங்கோலியாவுக்குள் சீனக்குடி களை அமர்த்தி மங்கோலியா அனைத்தையும் நேரடி சீன நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சி சீனப்பேராதிபத்திய விஸ் தரிப்பின் ஓர் அம்சமாக மேற்கொள்ளப் பட்ட போது மங்கோலியர் அதனை எதிர்த் தனர்.
1911 ல் சீனப்புரட்சி வெடித் த  ைத அடுத்து வெளி மங்கோலியா வானது சீன ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடாக தன்னை பிரகடனம் செய்தது. 17-ம் நூற் ரு?ண்டின் முதல் அரை பகுதியில் மங்கோ லிய இன மக்கள் வாழ்ந்த பகுதியில் ரஷிய மக்கள் நேரடித் தொடர்பு கொண்டு இருந் தனர். சில இனக் குழுக்கள், குறிப் பா க மேற்கு மங்கோவிய இனக்குழுவை சேர்ந்த வர்கள் ரஷியாவைச் சார்நத சைபீரியா வுக்கு புலம பெயர்ந்து சாரியன் பாதுகாப் பின் கீழ் குடி அமர்நதனர். மற்ற ஒரு பிரி வினரான மங்கோ லிய இனத்தவர்கள் - அதாவது பைக் கால் ஏரிப்பகுதியை சேர்ந்த புயூரி யெக்கஸ் மக்கள் ரஷிய விஸ்தரிப்பை எதிர்க்க முடன்றும் ரஷியர்களால் அடக்
கப்பட்டனர்.
பதினேழாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் இன்றும் சோவியத் யூனியனுக் கும் மங்கோலிய குடியரசுக்கும் இடையில் காணப்டடும் எல்லைப்பகுதியில் ரஷிய இரா ணுவ நிலையங்கள் அமைந்திருந்தன. சயாஸ் மலைத் தொடரில் இருந்து அமுர் நதியின் கிளையாகிய அர்கூன் நதிவரையுள்ள இந்த பகுதி சீன ரஷிய எல்லை என்று 1727-ல் கீயாக்டா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்
59

Page 70
டது. இந்த எல்லைக்கூடாக சீனப் பிரதேச திற்குள் ரஷியா வர்த்தகம் மேற்கொள் 6 வும் அனுமதிக்கப்பட்டது, பத்தொன்பதா நூற்ருண்டின் இரண்டாம் அரைக்கால பகுதியில் மஞ்சூ ஆட்சியின் வீழ்ச்சியோ வெளிமங்கோலியாவில் ரஷிய செல்வாக் அதிகரித்தது. இந்த செல்வாக்கினை எதிர்த்ே மங்கோவிய குடியேற்றத்தின் புதிய சீன கொள்கையானது அமைந்தது.
ரஷியாவின் தூரகிழக்கு அபிவிருத்தி யோடு விசேடமாக பத்தொன்பதாம் நூ முண்டின் கடைசி தசாப்தத்தில் திரான்ஸ் சைபீரியன் புகையிரத வீதி நிர்மாணிக்க பட்டதை அடுத்து ரஷிய மங்கோலிய எ லையானது விசேட கேந்திர முக்கியத்து வத்தை பெற்றது. தெற்குப்பகுதியில் சீஞ ஆதிக்கம் வலுவாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கு மனுல் இந்த ரஷிய தொடர்பினை அச் றுத்தியிருக்க முடியும். ஏனெனில் பைக்காக ஏரியை சேர்ந்த இந்த பகுதி எல்லையின் வடக்கே நூறுமைல்கள் தள்ளி அமைந்துள் ளது. அதோடு ஒரு காலத்தில் சீன பிரதே மானது யப்பானின் கைக்குள்ளாகும் என்ற அச்சமும் இருந்தது. ஆகவே மங்கோலிய வில் முன்னைய மஞ்கு ஆட்சிக் கொள்கை யினை எதிர்ப்பதற்கு ரஷியர்களுக்கு நல்ல பல காரணங்கள் இருந்தன. இக்காரணங் கள் இன்றும் வலுவானவையே.
1911 ல் வெடித்த சீனப்புரட்சியானது மங்கோலியாவின் மீதான ஆதிக்கத்தை மீண்டும் பெற ரஷ்யாவுக்கு சாதகமாயுப் இது ஒரு பெரியகொள்கை பிரச்சினையாகவுப் அமைந்தது. ரஷ்யப்புரட்சிகர தலைவர்கள் சீனுவில் இருந்து முழுதாக விடுதலை பெற முயன்றனர். சகல மங்கே: லிய பிரதேச மும் அதாவது வெளி மங்கோலியாவின் பாரம்பரியத்திற்கு அப்பால் உள்ளவையும் புதிய மங்கோலிய பிரதேசத்தில் வரவேண் டும் என்று விரும்பினர். உள் மங்கோலி யாவும், பால்கா பகுதியும் தாஸ்கன் ஊர்கா என்ற பகுதியில் அமைந்துள்ள இராச்சியத் தில் இணை வேண்டும் என அவர்கள் வவியுறுத்தினர். மங்கோலியா புரட்சியாளர் களை ரஷ்யர் ஆதரித்த அதே நேரத்தில் முழு மங்கோ லியாவையும் சீன ஆதிக்கத்தி
60

வி ருர்து பூ | ண | சி நீ கு எ தீ ற்சி  ைமுயற் சீனுவுடனுன யுத்தத்தை தோற்றுவிக்கும் எனக் சருதினுர். இவ்வாறே முழு மங்கோலி யாவும் சீனருக்கு கீழ் வந்திருந்தாலும் பிரச் சனை வேறு வடிவம் எடுத்திருக்கும்.
எனவே மொங்கோலிய புரட்சியாளர் பூரண மொங்கோலிய இராச்சியத்தை தவிர்த்து அதனை விடகுறைந்த அந்தஸ்தோடு கூடிய நிலையை ஏற்றுக் கொண்டனர். வெளிமங்கோலியாவானது த ன் ஞ ட் சி கொண்டதாய் ஒரு விதத்தில் சீன பிராந்தி யத்தின் ஒரு பகுதியாக அமைவதாயும் ஏற் கப்பட்டது. 1913, 1914 ல் நடைபெற்ற சிம்லா மகாநாட்டில் வெளிதிபெத்துக்குபிரிட் டிஸ்காரர்கள் கொடுத்த அந்தஸ்திற்கு இது சமனனது. தன்னுட்சி அதிகாரம் கொண்ட வெளி மங்கோ லியாவை 1913 ல் ரஷ்ய சீன பிரகடனமும் 1915 ல் ரஷ்ய மங்கோலிய சீன ஒப்பந்தமும் அங்கீகரித்தன.
ரஷ்யாவில் சார் ஆட்சி வீழ்ந்ததை அடுத்து சீனு வெளிமங்கோலியாவில் தன் செல்வாக்கை மீண்டும் ஸ்தாபிக்க முடிந் தது. 1919 ல் சீன இதற்குமுன் படையை அனுப்பி மங்கே: லிய சுயாதிபத்தியத்தை நீக்கியது. ஆயினும் 1924 ல் வெளிமங்கோ லியா தன்னை மங்கோலிய மக்கள் குடியர சாக பிரகடனம் செய்தது. இதனை சோவி வியத்யூனியன் அங்கீகரித்தது. இதே சமயத் தில் உரியாங்கை என்ற பிராந்தியத்தை தன்னுத்வா குடியரசு என்று சோவியத் மாற்றி அமைத்தது. பேரளவில் அது சுதந் திரம் அடைந்ததெனினும் அது உண்மை யில் ரஷ்ய ஆதிககத்தின் உள் வந்தது. ரஷ்யர் இந்த அந்தஸ்தை ஏற்று 1926 ல் தன்னுத்வா குடியரசும் மொங்கோ லியா மக்கள் குடியரசும் ஒரு சினேக பூர்வமான ஒரு ஒப்பந்தத்தை செய்தனர். 1944 ல் தன்னுத்வா சோவியத் யூனியனுடன் இணைக் கப்பட்டது. வெளிமங்கோலியாவும் உரி யாங்கை அல்லது தன்னுத்வா பகுதியும் நிரந்தரமாக இழக்கப்பட்டதை சீன குடிய ரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

Page 71
சியாங்கேஷேக் ரஷ்ய வற்புறுத்தலின் கீழ் 1946 ல் மங்கோலிய சுதந்திரத்தை அங்கீ கரித்தார். எனினும் உத்தியோக பூர்வமாக வந்த சீன தேசபபடங்களில் வெளி மங்கோ லியா, உரியர்ங்கை என்பன சீன பகுதிக ளாக காட்டப்பட்டுள்ளன. 1950 ல் பீக்கிங் கில் பதவி ஏற்ற புதிய கம்யூனிஸ்டு அர சாங்கம் சோவியத் யூனியனுடன் செய்த உடன்படிக்கையில் மங்கோலிய மக்கள் குடி யரசின் பூரண சுதந்திரத்தை அங்கீகரிப்ப தாக கூறியது.
ரஷ்யாவுக்கும் வெளி மங்கோலியாவுக் கும் இடையிலான எல்லை பதினெட்டு பத்தொன்பதாம் இருபதாம், நூற்றண்டுக ளில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. 1924 ல் மங்கோலிய மக்கள் குடியரசு உரு வானபோது வெளிமங்கோலியாவுக்கும் சீன பிரதேசத்திற்கும் இடையிலான எல்லை பற்றி சிக்கல்கள் எழுந்தன. சிங்கியாங், உள் மங் கோலியா, மஞ்சூரியா ஆகிய இடங்களில் சீன பிரதேசத்திற்கும் வெளி மங்கோலியா வுக்கும் இடையில் உள்ள எல்லையில் சர்ச் சைக்குரிய பல எல்லை நிலங்கள் அமைந்தி ருத்தன. எவ்வாறயினும் 1926 ல் சீன கம்யூனிஸ்டுகள் மங்கோலிய மக்கள் குடிய ரசுடன் மங்கோலியாவுக்கு சாதகமாக தம் எல்லையை புனரமைப்புச் செய்து கொண்ட னர். பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆரம் பத்திலிருந்து ரஷ்ய ஜப்பானிய போட்டி வலயத்திற்குள் மங்கோலியா வந்தது. உண் மையில் ஜப்பானுக்கும் சீனுவுக்கும் எதிரான ஒரு Buffer ஆக மங்கோலியா ரஷ்யாவுக் குள் அமைந்தது. 1930 ன் இறுதிப்பகுதியில் மஞ்சூரியாவிலும் உள் மங்கோலியாவிலும் தம்மை நிலை நிறுத்திக்கொண்ட ஜப்பாணி யர் ரஷ்ய ஆதிக்க எல்லைகளிலும் கண் வைக்க தொடங்கினர். இதனுல் 1938 ல் அமுர் நதிக்கரையில் சோவியத் படையும் ஜப்பானிய குவான்குன் இராணுவமும் மோதிக் கொண்டன.
மங்கோலிய மக்கள் குடியரசின் எல்லை களை பாதுகாக்க சோவியத் அரசு முனைந் துள்ளது. இதன் விளைவாக 1942 ல் பழைய மங்கோலிய பிரதேச எல்லைகளை

யப்பானியர் அங்கீகரித்தனர். 1924 ல் இருந்து சோவியத் கொள்கையிஞல் மங் கோலியா பாதிக்கப்பட்டும் கட்டுப்பாட்டுக் குள்ளும் இருந்து வந்த போதும் இன்று உண்மையில் ரஷ்யாவின் ஒரு பொம்மை என்பதை விட கூடிய அந்தஸ்திலேயே காணப்படுகின்றது. சீன சோவியத்போட்டி தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ஒரு நாட்டிற்கு மாருக இன்னெரு நாட் டினை சமநிலைக்கு கொண்டுவருகின்ற ஒரு சாத்தியத்தை மங்கோலிய மக்கள் குடியரசு பெற்றுள்ளது. இந்திய சீன ஆதிக்க செல் வாக்கை நேபாளம் சமப்படுத்துவது போல வும் இது அமைகிறது. மங்கோலியமக்கள் குடியரசு இவ்வாறு ஒரு Buffer ஆக அமை வதை ரஷியர்களும் சீனர்களும் ஆதரித்தே வருகின்றனர்.
மஞ்சூரியா பகுதி
சீனரஷிய எல்லையின் கடைசி முனை மங்கோலியாவிலிருந்து ஜப்பானிய கடலிற்கு அதாவது ரஷியாவின் விலாடிவஸ்ரொக் குக்கு சற்று தெற்கே அமைகின்றது. இந்த எல்லையின் பெரும்பகுதி அமூர் நதியினதும் அதன் கிளைகளான அர்குன் உசிரி என்ப வற்ருலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அமூர் வடிநிலத்தை ரஷியர்களே முதல் கண் ணுற்று அல்பேசின் என்ற இடத்தில் இன் றைய மஞ்சூரியாவின் அதிவடக்கு பகுதியில் குடியிருப்பை அமைத்தனர். அடுத்த கால கட்டங்களில் சீன இந்த பகுதியில் தனது செல்வாக்கை செலுத் தி யிருந் தாலு ம் ரஷியா தொடர்ந்து அல்பேசினை வைத்தி ருந்தது. 1689ன் நெர்சின்ஸ் ஒப்பந்தத்தின் படி ரஷியர்கள் அல்பேசினது அமூர் குடியி ருப்பின் கிழக்குப்பகுதியை விட்டுக் கொடுத் தனர். சீன ரஷிய எல்லையானது அல்பேசி னின் மேற்கு அமூர் நதியிலிருந்து லபிர டோவாய்ஸ்ருேவாய் மலைச்சிகரங்களுக்கு ஊடாக ஒகாஸ் கடலை அண்டிய வுட் நதி யின் கிழக்கு கரைவரை அமைந்தது. இந்த எல்லையின் பெரும்பகுதி தொடர்பாக சீன வுக்கோ, ரஷியாவுக்கோ திட்டவட்டமான புவியியல் விபரம் இருக்கவில்லை. 1850ம் ஆண்டுவரை இந்த எல்லைக்கோடே காணப்
6 I

Page 72
பட்டது 1860ல் மூன்று இலட்ச சதுரமைல் களுக்குமேல் சாரின் ஆதிக் கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஜஞன் ஒப்பந்தத் தின்படி ரஷியா கைப்பற்றியிருந்த பிரதே சம் சீனுவுக்கு உரியது என அங்கீகரிக்கப் பட்டது. 1889ல் இதை சீனு நிராகரித்தது. ஆனல் இந்த நிலையை ரஷியா சமாளித்துக் கொண்டது.
1924ல் சோவியத் அரசு கோமின்டான் அரசுடன் சீன ரஷிய எல்லையை புதிதாக அமைக்க ஒப்பந்தம் செய்தது. சார்கால பிழைகளை நிவர்த்திசெய்யவே இது மேற் கொள்ளப்பட்டது. 1950ல் சீன சோவியத் தகராறுகள் அதிகரித்தன. சீன தன்பிராந் திய உரித்துக்களை அதாவது கஸகஸ்தான் பமீர் ஆகிய பகுதிகளில் இருந்து சோவியத் பிரதேசங்களை கோரும் தேசப்படங்களை வெளியிட்டது. ஜகுன், சென்பீட்டஸ்பேக், பீக்கிங் உடன்படிக்கைகள் சமத்துவமில்லா தன; மோசமானது என சீன பத்திரிகை கள் கூறின. கசகஸ்தான், சிங்கியான் எல் லைப் பகுதியிலும் குறிப்பாக இலி பகுதியில் தொடர்ச்சியாக பல எல்லை பிரச்சனைகள் ஏற்பட்டன.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இரண் டாம் அரைகாலப்பகுதியில் ரஷியாவிடம் தாம் இழந்த பிரதேசத்தை மீண்டும் பெறு வதற்காக போராடுவது சீனுவின் கொள் கையா? அல்லது ஒரு காலத்தில் அமூர் நதியிலிருந்து 168 நெரிச்சின்ஸ்க் எல்லேக்கு அப்பால் ரஷியர்களை தள்ளி விலாடிவஸ் ரொக், கசகஸ்தான், பமீர் ஆகிய பகுதி களை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர பீக்கிங் முனைகின்றதா? அல்லது சீன சோவியத் தத்துவார்த்த விவாதத்தில் இந்த எல்லை பிரச்சினைகள் ஒரு வசதியான ஆயுத மாக விளங்குகின்றதா? என்பது ஆய்வுக் குரியது. ஒரு ஆயுதம் தாங்கிய யுத்தம்
**வலியவர்கள் மெலியவர் இ அது தான் ! அப்படித்தான்
62

இல்லாமல் சார் காலத்திலிருந்து தங்களுக்கு வந்து கிடைத்த எல்லைகளிலிருந்து ரஷியர் கள் பின்வாங்குவார்கள் என்று தாம் எதிர் பார்க்க முடியாது என்பது புலனுகின்றது.
சீன சோவியத் ஒப்பந்தம்பற்றி 1964 மே மாதம் 8ந் திகதி "பீக்கிங் நோக்கு’’ பின்வருமாறு கூறியிருக்கிறது: "சீன சோவி பத் எல்லை தொடர்பான பழைய ஒப்பந் தங்கள் அனைத்தும் சமத்துவமான ரீதியில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களாக இல்லாத போதிலும் சீன அரசாங்கம் அதனை மதித்து சீன சோவியத் எல்லை பிரச்சனைகளுக்கு ஒரு நியாயமான தீர்வுகாண அடிப்படை யாக அதனையே கவனத்தில் எடுத்துக்கொள் ளவும் செய்தது. பாட்டாளிவர்க்க சர்வ தேசியத்தாலும் சோஷலிச நாடுகளுக்குக் கிடையிலான உறவுகளை நிர்ணயிக்கும் செயற்பாடுகளினுலும் வழி நடத்தப்படும் சீன அரசாங்கம் சோவியத் அரசாங்கத்து டன் சமத்துவ ரீதியிலான ஆலோசனையின் அடிப்படையிலும் பரஸ்பரம் ஒருவரை ஒரு வர் விளங்கிக்கொள்ளுதல், அனுசரணையாக இருத்தல் என்பவற்றின் அடிப்படையிலும் சிநேக பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புகிறது. சீன அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டினை சோவியத் அரசாங் கம் எடுக்குமேயானுல் சீன சோவியத் எல்லை பிரச்சனை தீர்வானது அத்துணை கடினமான தாக இருக்கமாட்டாது என நாங்கள் நம்பு கின்ருேம். சீன சோவியத் எல்லையானது அழியாத எமது நட்புறவுக்கு ஆதாரமாக
வும் அமையும்'
இதிலிருந்து சமத்துவமான ரீதியில் எல்லைப்பிரச்சினை தீர்ககப்பட்டால் சார் ஆட்சிகாலப் பிராந்தியங்களையும் சீனு ஏற் றுக்கொள்ளத்தயாராக இருக்கின்றது என் பது தெளிவாகின்றது.
' Guntgarl
றக்கின்ருர்
நியதி
r அமைப்பு'
- பெர்டோல்ட் பிரெக்ஃடின்
*யுகதர்மம்' நாடகத்திலிருந்து.

Page 73
தரக் கட்டுப்பா
குறைவிருத்தி நாடுகளில் குறிப்பாக இலங்கையில் நானுவிதமான பொருட்கள் கடைகளிலும் நடைபாதைகளிலும் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் உற்பத்தி செய்யப்பட்டனவாகக் காணப் படுகின்றன. ஆணுலும் அவற்றில் பெரும்பா a) T 67 g) is தரக்குறைவானவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தரமற்ற பொருட்கள் நம்நாட்டில் பெருமளவாக விற்கப்படுவதற்குக் காரணம் எம்நாடு தரக் கட்டுப்பாட்டைப் பின்பற்ருமையேயாகும். இத்தகைய தரக்கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லாமையால் தரக்குறை வான அல்லது போலி உற்பத்திகள் மூலம் நம்நாட்டு நுகர்வோர் அதாவது பாவனை யாளர் பெரிதும் சுரண்டப்படுகின்ருர்கள். இத்தகையதோர் பாதிப்பினை மக்கள் அடை யாவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டிருக் கின்றது. இதனுல்தான் தற்காலத்தில் தரக் கட்டுப்பாடு என்பது குறைவிருத்தி நாடுக ளில் கடைப்பிடிக்கப்படவேண்டிய மூக்கிய செயற்பாடாக வலியுறுத்தப்படுகின்றது.
உலகின் பல்வேறு நாடுக்ளில் குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் தரக்கட்டுப் பாடு கண்டிப்பான முறையில் கடைப்பிடிக் கப்பட்டு வருகின்றது. உற்பத்திப் பொருட் கள் நியமதரத்துக்கு இருக்க வேண்டும் என்ற நியதி அங்கு காணப்படுகின்றது. குறிப்பாக போட்டி நிறைந்த சந்தைக்கு தரக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
1. Kimbala & Kimbal; Principl.

ட்டின் அவசியம்
S
கே. தேவராஜா விரிவுரையாளர், பொருளியல், வணிகவியல் துறை.
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 2000க்கு மேற்பட்ட தொழிலாளர்க ளைக் கொண்டுள்ள நிறுவனங்களில் 92% மானவையும், 300க்குக் குறைவான தொழி லாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் 82% மானவையும் தரக்கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து வருகின்றன எனத் தெரிய வந்துள்ளது. அங்கு உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் உற் பத்திக்கு சட்டரீதியான தரக்கட்டுப்பாடு அவசியமாக்கப்பட்டிருக்கின்றது. ஆ ஞ ல் குறைவிருத்தி நாடுகளில் தரக்கட்டுப்பாடு எதுவுமின்றி உற்பத்தியாளர்கள் எப்பொரு ளேயும் எவ்விதத்திலும் தய ரித்து விநியோ கிக்கலாம் என்ற நிலே இருப்பதே இங்குள்ள பொருட்கள் தரக்குறைவாக இருப்பதற்கான காரணமாகும். அதாவது ? ங்கு மிகக் குறை வான உற்பத்தி விற்பனை நிறுவனங்களே தரக்கட்டுப்பாடு எ ன் ற கருமத்துக்காக திணைக்களங்களை நிறுவியிருக்கின்றன.
உற்பத்திகள் தொடர் உற்பத்திகளாக (Flow Production) uArt fi fod6M-ului GG57TL. Iš கியதிலிருந்தே தரக்கட்டுப்பாடு அவசியமான தொன்ருகக் கருதப்படத்தொடங்கியது. இக் கருமம் முதன் முதல் தொடர் உற்பத்தி தொடங்கிய அமெரிக்காவிலேயே நிறுவனங் களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ‘நியம தரத்துக்கேற்ப உற்பத்திப் பொருட்களின் தரம் காணப்படுகின்றதா? இல்லையா? என் பதை உற்பத்தி தொடங்கியதிலிருந்து முடி வுப் பொருளாக மாற்றப்படும்வரை கண் காணிக்கும் ஒரு கருமமே தரக்கட்டுப்பாடு’!
of Industrial Organisation.
63

Page 74
என வரையறுக்கப்படுகின்றது. தரக்கட்டுப் பாடு உற்பத்தியின் பல்வேறு படிகளிலும் மேற்கொள்ளப்படவேண்டியதாகும். அதற் காக பரிசோதனைகள் (trspection) உற்பத் தியின் பல்வேறு கட்டங்களிலும் மேற்கொள் ளப்படும். இத்தகைய தரக்கட்டுப்பாட்டின லேயே முடிவு பெறும் பொருட்கள் எதிர் பார்க்கப்பட்ட தரமுடையனவாக இருக்கும். முடிவுப்பொருளாக மாற்றப்பட்டபின் அது தரக்குறைவென கழிக்கப்படுதல் நட்டமான செயற்பாடாகையால் மூலப்பொருளில் மேற் கொள்ளப்படும் பல்வேறு மாற்றங்களின் போதும் தரக்கட்டுப்பாடு செய்யப்படவேண் டும் என வலியுறுத்தப்படுகின்றது.2 இதன் மூலமே தரமான உற்பத்திப்பொருள் பெறட் பட முடியும்.
நுகர் வோ ரின் நம்பிக்கைத்தன்மை யொன்று ( Reliability ) பாதுகாக்கப்பட தரக்கட்டுப்பாடு அவசியமாகின்றது. மக்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும் பொருளின் தரத்துக்கும் அப்பொருளுக்கான ஆக்கக் செலவுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணவேண்டிய அவசியம் உற்பத்தி நிறு வனங்களுக்கு உண்டு. நுகர் வோ னை ப் பொறுத்தவரை தரத்திற்கு ஏற்படும் சமன் செய்யபபட வேண்டியிருக்கும். இவை இரண் டையும் கருத்திற்கொண்டே நியம தரம் தீர்க்கப்பட வேண்டியிருக்கும்.
தரக்கட்டுப்பாடு சிறப்பானதாக அமை வதற்கு உற்பத்திக்கு முன்னைய நிலையில் (Pre-Production level) STässu "QQÜLurru Q வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகிறது. அதாவது மூலப்பொருட்க ளின் தரக்கட்டுப்பாடு சிறப்பானதாக முடி வுப்பொருட் தரக்கட்டுப்பாடும் சிறப்பான தாக அமையும். அதாவது தரக்கட்டுப்பாட் டுக்கு உட்படுத்தியே மூலப்பொருட்கள் கொள்வனவு செய்யப்படவேண்டும். ஒரு நிறுவனம் தரமான மூலப்பொருளைப் பெற முடியவில்லை என்ருல் தானே அம்மூலப் பொருளின் உற்பத்தியில் ஈடுபடவேண்டி
2. Factory and Production 1
64

யிருக்கும். குறிப்பாக சிகரட் உற்பத்தி செய்ய விரும்பினுல், தரமான புகையிலையை உற்பத்தி செய்யவேண்டும். ஏனெனில் சிக ரட்டின் தரம் புகையிலையின் தரத்திலேயே தங்கியிருக்கின்றது என்பதனுலாகும். இத ஞல்தான் தரக்கட்டுப்பாடு மூலப்பொருட் கட்டுப்பாட்டில் இருந்து ஆரம்பமாகவேண் டும் எனவும் கூறப்படுகிறது.
மூலப் பொருட்களது தரக்கட்டுப்பாடு மட்டுமன்றி தொழிலாளர்களது தரக்கட்டுப் பாடும் அவசியமாகின்றது. எத்தகைய தொழிலாளர் குறிப்பிட்ட உற்பத்தியை ஆற்றத் தேவையானவர்கள் என்பதை முன் னர் துணிதல் நிறுவனமொன்றினது கடமை யாகும். குறிப்பாக தொழில்நுட்ப (skiled தொழில்நுட்பமற்ற (unskilled) இடைத்தர (semi skilled) GSSTÁsynT GITřs6it GSGM anuஎன்பதைத் தீர்மானித்து அவர்களை வேலை யில் அமர்த்திக் கொள்ளவேண்டும். அவ் வாறு அமர்த்திக்கொண்டவர்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்வதும் ஒரு வகையான தரக்கட்டுப்பாடேயாகும். அத்து டன் இயந்திரசாதனங்கள் உபகரணங்கள் போன்றவற்றிலும் தரக்கட்டுப்பாடு மேற் கொள்ளப்பட்டாலே முடிவுப் பொருட்களும் தரமானதாக இருக்கும். எனவேதான் மூலப் பொருள், தொழிலாளர், இயந்திர உபகர ணம் ஆகிய உற்பத்தியுடன் சம்பந்தபபடும் காரணிகளும் தரக்கட்டுப்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும் எனலாம்.
ஒரு நிறுவனம் தனது உற்பத்திப் பொருளொன்று மற்றைய பொருளைப்போல் இருப்பதற்கு தரக்கட்டுப்பாட்டை மேற் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றது. இதன் மூ ல மே (Interchangeability) பொருட்களின் இடைப்பரிமாற்றம் பாது காக்கப்பட முடிகின்றது. உதாரணமாக எல்லா மின் விளக்குகளும் எல்லா மின் ga,00TL is 6igyth.(Electric Bulbs & Holders). பொருந்துவதாக இருப்பதற்கு தரக்கட்டுப் பாடு இருத்தல் வேண்டும். குறிப்பாக ஒரு
management by K. G. Lockyer.

Page 75
பொருளுக்குப் பிரதியீடாக இன்ஞெ( பொருள் பயன்படுத்தப்படவேண்டுமானுே அப்பொருட்சஞக்கு தரக்கட்டுப்பாடு அவ பமாகும். இச செயற்பாடு 1813ம் ஆண்ட லிருந்தே ஆரம்பமாயிருக்கின்றது என்பதற்கு SOSudaör G517 ffé(Simon North) s/Gildflös வுக்கு துப்பாக்கிகள் விற்பதற்காகச் செய யப்பட்ட ஒப்பந்தம் ஆதாரமாக உளது இதில் எந்தத் துப்பாக்கிகளின் உறுப்புக் ளும் மற்றைய துப்பாக்கிசளுடன் ஒத்ததா இருக்கவேண்டும என்ற ஒரு சரத்து (Clause சேர்க்கப்பட்டிருந்தது தரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகின்றது?
தரக்கட்டுப்பாட்டினை மேற்கொள்ள புள்ளிவிபரவியல் வரைபடங்கள் உபயோகி பது வழக்கமாகும். வழமையாக மா தி ! எடுப்பு வரைபடங்கள் தரக்கட்டுப்பாட்டினை அவதானிக்க உதவுகின்றன. உற்பத்தி பொருட்களின் மாதிரியை எடுத்து அதனது தரத்தை சாதாரண பரம்பலில் (Norma Distribution) இடுவதன் மூலம் தரக்கட்டு பாடு பரிசோதிக்கப்படும். இதில் தரவீ சுக்கு சிறிது இடம் விடப்படும். அதாவது நியமதரத்தைவிட எவ்வளவு குறையலா அல்லது கூடலாம் எனக் கொடுக்கப்படும் அதனைத் தர வீச்சு (Range) என்பர். இதனை பின்வரும் வரைபடம் விளக்குகின்றது.
கீழுலுள்ள வரைபடத்தில் நிறம் தீட டப்பட்ட பகுதிக்குள் அடங்கும் தரமா6
SLLS S LS SL L LSS S SL LSL SS SS SSLSSS SS SS LL S SL SL S S LSL S S LS LS S 0 LLL LS S S L L L L S SLL L L S S S LSL LS S SL L LL SS SS 0 C L S LS S S SL SS
LL LSLLLSL LS S LSL LSL S L LSS 0 S SL LSL L SLL 0 L SLL L SLL SLS LS S S S LS LS S S0 L L L S S L S S 0L LLLL LLLL S SL LSL L S S SL L S 0 LL LL LS S S LSLS SLL
S LS LS LS SSSL LSS LS LS S S L S S LS S LLS 0 0L L0SL LSL S LSL LS S LSL S LSL LSSL L S S S S S S SSL SSL SS SLSL LS SL SC qLL LSL S SL S LL0LLLLL 0L S L L0L LLLLL S S SL LSL SL S SLS
SS S S SS SS SSqSqS S qSq S S SC SLL SL S LL 0L SLL LSL S S S LL L0L L L L SL S SL L S C 0 C S SLL L 0L 0L 0L S C S LCCL LLL 0 z 0C C S C CCS C 0
SSS SSS SSS S S S LSS LSL LS LSS S S S LS S L LLLL LSL LS SL S LS S SL L0 S S LS0 LSL LS S SL LSL LSL LSL SL 0 0 S LSL SLL LSL S LSL qSLS 0L SLL SLSL LSL LS S S LSL SL LLLLL S Y
3. Hiscox and sterlins; Factory

பொருட்களே விற்பனைக்கு உகந்தனவாகும். ஏனையவை குறைபாடுடையதையென விற் பனை செய்யப்படாது கழிக்கப்பட்டுவிடும்.
தரக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுமானல் தரக்குறைவான பொருட்கள் விற்பனை செய்யப் பட மாட் டா தா  ைகயா ல் நுகர்வோர் தரமான பொருட் களை ப் பெறுவதன்றி சுகாதாரரீதியாக ஏற்படக் கூடிய தாக்கங்களும் குறவடையும். உதா ரணமாக ஒரு உணவுப் பொருளுடன் இன் னெரு நச்சுத்தன்மையுடைய பொருள் கலந் திருக்குமானல் அதைக்ஷ்ன்டுபிடித்து அப் பொருளின் விற்பனையைத் தடைசெய்யத் தரக்கட்டுப்பாடு உதவும் இதன் முன்னுேடி யாக இலங்கையில் கூட்டுறவு மொத்த விற் பனை நிலையமும், சந்தைப்படுத்தல் திணைக் களமும், விற்பனைசெய்யும் உள்ளூர், வெளி யூர் உற்பத்திப் பொருட்களுக்கு தரக்கட்டுப் பாட்டை மேற்கொள்ள இருக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களினல் தரக்கட் டுப்பாடு செய்யப்பட்ட பின்பே பொருட் கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதற்கென வர்த்தக அமைச்சர் கொழும்பில் கூ. மெர். விற்பனை நிலையத்தில் தரக் கட்டுப் பாட்டு ஆய்வு கூடத்தைத் திறந்துவைத்தி ருக்கின்றர். இதனுல் இனிமேல் இலங்கை யில் நுகர்வோரது பாவனைக்கு ஒரளவு தர மான பொருட்கள் கிடைக்க வழியேற்படு வதணுல் மக்களும் நன்மையடைவர் எனக் கூறப்படுகின்றது.
ஆகக்கூடிய கட்டுப்பாட்டு மட்டம்
S SS S L S S S L S LS SqS SS S LSL S LSL L CS S LLSLL L L S S L 0 LL S C C 0 C LSL LC S C 0 00 0L L0L L L0L L0LL L0LCLCL L LLLL 0S S 0 L L S LS S LS LSL S
சராசரி - நியம தரம்
LLLLL LSL S L SL LS S LS LS S SL SL S LS S SLS LS LS S LS LS LS S SL L0L0LL S SS0L L0 LLS S S SLSL L SL S LSL LSL LSL S LSL LLLLL 0S S SSLL 0L LLSLL LL 0 LL LLLLL LL LLL LSLSLL LLSLLLL S
. ஆகக் குறைந்த கட்டுப்பாட்டு மட்டம்
Administration in practice.
65

Page 76
-90)
- விம
மு. நித்
** எமது மண்ணில் எழுதப்பட்ட, 6 நாடகங்களால் தான் தமிழ் நாடகம் கிடைக்கும் நாடகப்பிரதிகள் எத்தனை? மி னேன். எமக்கு ஒரு நாடகாசிரியன், இல் ரப்பட்டு வரித்துகட்டிக்கொண்டு ஆக்ரோவி அர்த்தமில்லாதது. உலக இலக்கியங்களே எமக்கு நல்ல நாடகங்கள் உண்டா? இத
ஈழத்தமிழ் நாடக அரங்க வளர்ச்சியில் புதிய விடிவுகளையும், திருப்பு முனைகளையும் விமர்சகர்கள் தம் வசதிக்கேற்ப அவ்வட் போது சந்தித்துக்கொள்ள முடியுமாயினுப் தமிழில் சுயமான நாடகப்பிரதிகள் போது மான அளவில் இல்லை என்பது அனைவரும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இத நிலையில் கடந்த காலங்களில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சிலவற்றைத் தெரிந்து யாழ் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய மன்றம் "ஆறு நாடகங்கள்’ என்று தலைப்பிட்டுத் தொகுத்து வெளியிட்டிருப்பது காலத்தின் தேவையறிந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி யாகும். அமெரிக்க நா ட கா சி ரி ய ர |ா ன ரென்னசி வில்லியம்ஸ் எழுதிய The Glas Menagerie என்ற நாடகத்தின் தமிழாக்க மான "கண்ணுடி வார்ப்புகள்'" நாடக மேடையேற்றத்தின் மூலம் நிதி சேர்த்து இந்த "ஆறு நாடகங்கள் தொகுப்பினை வெளியிட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்த
• /ڑی ہوگ
இத்தொகுப்பில் முதலாவதாக இடப் பெற்றுள்ள மஹாகவி (1927 - 1971) யின் புதிய தொரு வீடு' என்னும் பா நாடகப் நாடகப்பண்பு கொண்டதாயும் கவிதைக் சிறப்பு மிக்கதாயும் அமைந்துள்ளது. நாட கத்தின் கட்டிறுக்கத்தைப் பேணும் வகை யில் மஹாகவி கையாண்டுள்ள சிக்கனமான
67

நாடகங்கள்
ர்சனம் -
தியானந்தன்
ாம் மண்ணுேடு உறவு கொண்ட, உறவாடும் எம் நாட்டில் வளரலாம் . ஆணுல் எமக்குக் க மிகச் சொற்பம். அதனுற்றன் சொன்
ல என்று. இப்படிச் சொன்னவுடன் ஆத்தி
+மாக "ஏன் இல்லே?" என்று கிளம்புவது ாாடு சரிசமமாக வைத்துப்பார்த்து மகிழ ன மிக மனவருத்தத்துடன் கேட்கிறேன்’
க. பாலேந்திரா தினகரன் (12-8-79)
வார்த்தைப் பிரயோகமும், பேச்சோசைப் பண்பும் மஹாகவிக்கேயுரிய க வித் து வ ச் சிறப்பின் முக்கிய அம்சங்களாகும்.
ஈழத்தின் வடகரையில் 1 9 5 7 - 6 8 காலப்பகுதியில் ஒரு மீனவக்கிராமத்தின் பகைப்புலத்தில் நாடகம் நடைபெறுகிறது. கடலிலே போன மாயன் என்ற வலைஞன் பத்தாண்டுகளாகத் திரும்பி வராததால் அவன் இறந்து போனன் என்று கருதிய அவனின் மனைவியும் அவனது தம்பியும் மன வினை முடிக்கின்றனர். ஆணு ல் , மா ய ன் புயலில் தப்பி, சிங்கப்பூர், கல்கத்தா, சென்னை, பிஞங்கு எல்லாம் சுற்றிப் பத் தாண்டுகளுக்குப் பின் ஊர் திரும்புகிருன்" குடும்பத்தில் நடைபெற்றுவிட்ட மாறுதல் களைக் கண்ணுற்றவன் மனைவியை அப்படியே தம்பியுடன் விட்டுவிட்டு, தனது மகனுடன் கடலில் வாழ்வு தேடி வெளியேறுகிருன்,
- இது நாடகத்தின் கதை.
நாடகத்தின் அமைப்பு தொடர்பான சில நடைமுறை அம்சங்களை மஹாகவி கவனத்திற் கொள்ளவில்லை. தனது கிராமத் தின் பழைய ஆலமரத்தையும், வே யப் படாத தமிழ்ப்பள்ளியையும், சங்கரப்பிள்ளை கடையையும் துல்லியமாய் நினைவில் வைத் துத் தேடும் மாயன் - "நெடுந்தூரம் நீண்ட நாள் ஒடி நினைவெல்லாம் நீயாக மீண்டேன்’

Page 77
என்று மனைவி மயிலியிடம் கூறும் மாயன் அந்த பத்தாண்டு காலத்தில் தான் புயலி லிருந்து தப்பிய செய்தியை மனைவிக்குக் கடிதம் மூலமாவது அறிவித்திருக்க சகல சாத்தியங்களும் இருந்துள்ளன. புயலில் சிக் கித் தப்பிய மாயன் சிங்கப்பூர், சென்னை, பினங்கு போன்ற நாடுகளைச் சுற்றித்திரிய 1957 - 1966 காலப்பகுதியில் இந் நாடுக ளின் குடிவரவுச் சட்டங்கள் எவ்வாறு அனு மதித்தன என்பதும் நியாயபூர்வமான
கேள்வியாகும்.
இதனைத் தவிர்த்து, நாடகத்தை நேர்த் தியாக வளர்த்துச் செல்வதில் வெற்றி கண் டிருக்கும் மஹாகவி நாடகத்தின் இறுதிக் காட்சியில் மேலும் சிரத்தை காட்டியிருக்க லாம். இறந்து போனதாகக் கருதிய கன வன் உயிரோடு திரும்பியதும் அவனது மனை வியின் இக்கட்டான மனுேநிலையில் ஏற்படும் உணர்வுச் சுழிப்புகள் நாடகத்தில் செம்மை யாகக் கொண்டு வரப்படவில்லை. சிறு குழந் தையாய் யகனைத் தொட்டிலில் விட்டுச் சென்ற மாயன் பத்தாண்டுகளுக்குப் பின் திடீரென்த் திரும்பி வந்து, "மன்ன்வா, என்ன, வருவாயோ என்ணுேடு? எ ன் று கேட்டதும், மகனே, "போறன் அம்மா, என்ன? புயலுக்கு நான் பயமே?’’ என்று அன்றுதான் முதன் முறையாகக் காணும் தந்தையுடன் புறப்பட்டுப் போய்விடுகிறன் எனபது நம்மை இணங்க வைப்பதாக இல்லை. கண்கலங்கி மாயன் பிரிந்து செல்கையில் **வலைக்குக் கடன் எடுக்கச் ச ங் கம் இருக்கு’ என்று மாயனின் தம்பி கூறுவது நிலைமையின் அந்தக்கணத்தின் தீவிரத்திற்கு பொருத்தமற்று அமைந்துள்ளது.
நாடகத்தின் பல இடங்களில் மஹாகவி யின் அற்புதமான கவித்துவ ஆற்றல் தன் முத்திரையைப் பதிக்கவே செய்கிறது. ஈழத் துக் கவிதையின் தலைமகளுக ம ஹா க வி தலை நிமிர்த்தும் அளவில் அவரது கவிதைப் மடிமங்களை "புதிய தொரு வீடு' வில் தரி சிக்க முடிகிறது.
மஹாகவியின் புதிய தொரு வீதி' ஆங் கிலக் கவிஞன் டென்னிஸன் (1809-1892)

எழுதிய Enoch Arden என்ற நெடுங்கவி தையின் சாயலை அப்படியே த ன் னு ன் கொண்டிருப்பதை அவதானித்தல் பொருந் தும். இந்நெடுங்கவிதை 1864 ல் முதல் பிர சுரம் பெற்றதாயினும் டென்னிசன் இக்கதை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்கிருர், கதை இதுதான்.
கடற் துறை யில் மண ல் வெளி யில் சிறுவீடு கட்டி விளையாடும் மூன்று சிறு வயதினர். அன்னி சிறுமி. பிலிப், ஈனக் ஆர்டன் இருவரும் சிறுவர்கள். சிறுபிராயத் தில் மூவரும் தமக்குள் கணவன் - மனைவி யாகவும், விருந் தாளியாகவும் பாவனை செய்து விளையாடுகிருர்கள். பெரியவனனதும் ஈனக் அன்னியை மணக்கிருண். சொந்தத்தில் படகு வாங்கி, வீடு கட்டி அன்னியை அன்பாக வைத்திருக்கிருன் அவர்களுக்கு மூ ன் று குழந்தைகள். இனிய ஏழாண்டு வாழ்க்கை யின் பின் துயரங்கள் தொடர்கின்றன. துறைமுகத்தில் ஒருநாள் ஈனக் விழுந்து ஊன முறுகிறன். பிறகு ஒரு கப்பலில் பணியா ளாகச் சேர்ந்து செல்வம் சேர்த்து வர துாரப்பயணம் போகிருரன். போனவன் மீள வில்லை. கப்பல் புயலில் சிக்கி, ஈனக் எங்கோ கரையொதுங்கித் தன் ஊருக்கு மீளப்பெரும் பிரயத்தனம் மேற்கொள்கிரு:ன். இடையில் பத்தாண்டுகள் ஒடி மறைகின்றன. ஈனக் இறந்து டோ னுன் என்று கருதி அவனின் நண்பன் பிலிட் அன்னியை மணம் முடிக்கி ரூன். இறுதியில் ஈனக் ஊர் வந்து சேர்கின் முன். நிறம்மாறி, உருமாறி வந்து சேர்ந்த வன் விஷயங்களேக் கேள்வியுற்று, அவர்க ளைச் சந்திக்காமலேயே இறந்து போகிருன்.
18 ம் நூற்றண்டின் பின்னரைப் பகுதி யில் - கடற்பயணம் அபாயம் நிறைந்ததா கக் கருதப்பட்ட இக்காலப்பகுதியில் நடை பெறும் ஈனக்கின் துயரார்ந்த கதை மிக நம்பகமாய் அமைந்துள்ளது.
டென்னிஸனின் இக்கவிதை மஹாகவி யைப் பாதித்திருக்குமா? என்பது நியாய
மான கேள்வியாகும்.
67

Page 78
ஈனக் ஆர்டன் என்னும் இந் நெடுங் கவிதையை நயந்து இலங்கையர் கோன் ஈழகேசரி (2-07-1939) இதழில் எழுதிய கட்டுரையையும் இங்கு நினைவு கொள்வது பொருந்தும். பிரசித்தம் வாய்ந்த இக்கவிதை யினை மஹாகவி வாசித்து ரசித்திருப்பார் என அனுமானிப்பதில் அத்துணை தவறிருக்க முடியாது. டென்னிஸனின் பாதிப்பு மஹா கவியில் இல்லை என்று கொண்டாலும் ஈனச் ஆர்டனுக்கும் "புதியதொரு வீடு' விற் கும் கதையமைப்பில் நெருங்கிய ஒருமைட் பாடு உண்டு என்று கூறிக்கொள்ளலாம்.
1971 ல் "புதிய தொரு வீடு' கொழுப் பில் மேடையேற்றப்பட்டபோது நாடகப் பாத்திரங்களின் உணர்வுப் பரிவர்த்தனையை மேவி, நாடக உத்திகளும் வெறும் Exercis: மே அரங்கினை ஆக்கிரமித்ததாக உணர்ந் தேன். 'நாடகமாகத்தர்ன் புதியதொரு வீடு' சிறப்பாக அமையவில்லை. மேடையில் புதிய பரிசோதனையாக அன்று தாசீசியஸ் பல சாகசங்களைச் செய்து காட்டியபோதி லும் “புதிய தொரு வீட்டை' ரசிக்க முடித் ததேயன்றி ஆழமாக அனுபவிக்க முடிய வில்லே. ’1 என்று கே. எஸ். சிவகுமாரன் எழுதியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான ஈழத்துத் தமிழ் தேசிய மூலநாடகம் என்ற பெருமையுடன் நா. சுர் தரலிங்கம் எழுதித் தயாரித்த *விழிப்பு" என்ற எழுபது பக்கங்களிலான நீண்ட நாட கமும இதல் இடம் பெற்றுள்ளது.
வேலையில்லாத பட்டதாரி சந்திரனை மையமாகக் கொண்டு வேலையில்லாப்பிர சினை, தொழிலாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து போராடுதல் டேர்ன்ற அம்சங் ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நா. சு *விழிப்பு நாடகத்தினை எழுதியிருக்கிருர் "முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியை யும், அவர் தம் அ டி வ ரு டி களை யு : வேரோடு பிடுங்கி எறிந்து நிர்மூலமாக்கி தொழிலாளர் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்" என்ற குறிப்புடன் கூடிய ஆட் டமும் இந்நாடகத்தில் இடம் பெறுகிறது
1. கே. எஸ். சிவகுமாரன், 'மஹாகவியின்
68

புதியதொரு வீடு' தினகரன் 11-05-80
அரசியல் பிரக்ஞை கொண்ட நாடகம் என்ற வகையில் “விழிப்பு" நம் அக்கறைக்கு உரிய நாடகம்.
மரணப்படுக்கையில் தாய், ஊசி போடும் டாக்டர், மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்துப் பார்த்து விட்டு நிம்மதியாகக் கண்ணை மூட விரும்பும் தாயின் ஆசை ஆகியவற்றேடு ஆரம்பமாகும் “விழிப்பு. மாமூல் தமிழ் சினிமாவின் ஆரம்பத்தை ஒத்திருக்கிறது. சந்திரன் திருமணம் செய்து விட்டு வேலையில்லாமல் கஷடமுறும் காட்சி யோடு நாடகத்தை ஆரம்பித்திருந்தாலும் நாடகத்தன் கட்டமைப்பில் எவ்வித ஊறும் நேரமாட்டாது. முதலாம் அங்கத்தின் முதற் காட்சியை முழுவதுமே தவிர்த்திருக்கலாம். இக்காட்சியில் வரும் அநாவசியமான பின் னுேக்கு உத்தியும் உத்திக்காகவே கையாளப் பட்டிருக்கிறது.
நாடகம் முழுவதும் சந்திரனின் கருத் தோட்டத்தை பூரணமாக நிராகரித்து, அவ ணுேடு வாழ்வது சாத்தியமில்லை என்று முடிவு கட்டி விட்டு, தனது தகப்பனேடு போக ஆயத்தமான மன நிலையில் நிற்கும் செல்வி மார்க்கண்டுவின் இரத்தத்தைக் கண்ணுற்று, திடீரென மனம் மாறி, "நான் வர வில்லை . . நீங்கள் போங்கோ' என்று சொல்லிவிட்டு, நாடகத்தின் இறுதியில் சந்திரனுடன் சேர்ந்து பாட்டுப்பாட ஆரம் பிப்பது தாக்கரீதியான காத்திர வளர்ச்சியை மீறி முடிவு வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதைத் துலாம்பரமாக்குகிறது.
சில இடங்களில் உ  ைர யா ட ல் களை வளர்த்துச் செல்வதில் நா. சு. வெற்றி பெற் றிருக்கிருர் என்றே கூறவேண்டும். செல்வி மனம்மாறும் அம்சத்தைத் தவிர்த்து விட்டு நோக்கிஞல் நாடகத்தின் இறுதிக்காட்சி சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கிறது என்லாம். நாடகத்தின் விறுவிறுப்பைத் தொய்ய விட்டு விடாமல் வளர்த்தெடுத்திருப்பது பாராட் டிற்குரியதாகும்.
‘இந்த நாடகம் (விழிப்பு) எழுபதுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கலாம்.

Page 79
ஆணுல் இன்று தமிழ் நா ட க த் து ை அடைந்து வரும் வளர்ச்சிப் பின்னணியி *விழிப்பு மற்று மொ ரு நல்ல நாடக என்ற மகுடத்தைப் பெறுவதொடு திரு தியடைய வேண்டியிருக்கும்* எ ன் கே. எஸ். சிவகுமாரன் குறிப்பிடுவது தோக்கத்தக்கது.
'தமிழ் நாடகம் இன்றிருக்கும் நெரு கடியான திருப்பு முனைக்கட்டத்தில் உண் மையில் மேலும் மேலும் மொழிபெயர்ப் நாடகங்களுக்கான பெருந்தேவை நம்முன் உள்ளது; என்னவாயிருந்தாலும் தயாரிப்ப ளர் அரங்கமே எமக்குள்ளது. நாடக ஆசி ரியன் அரங்கம் அல்ல. தாசீசியஸ், சுந்த லிங்கம் போன்றேரும் தமது நாடகப் பிரதி களுக்கு இலக்கிய அந்தஸ்து கோர முடி யாது’’2 என்று எஸ். சிவநாயகம் குறிட பிடுவது நுனித்து நோக்கத்தக்கது.
**விழிப்பு’ நாடகம் 1975-ம் ஆண்டின் தேசிய நாடக விழாவில் பங்குபற்றி "விருது பெற்ற விவகாரம் பல சந்தர்ப்பங்களிலும் பேசப்பட்டுள்ளது. நா. சுந்தரலிங்கமே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதுபோல (தினக் ரன் 21-5-80) "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரைதான்" என்று தீர்ப் புக கூறினுல ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது?
ஆணுல் "*விழி ப் பு’’ நாடகம் பற்றிய மிகை மதிப்பீடுகள் இதே நாடகாசிரியரா லும் விமர்சகர்களாலும் மேற்கொள்ளப்பட் டிருப்பதால் இன்று இவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. "விழிப்பு நாடகத்தில் கையா ள ப் பட் ட உ த் தி
2. “In the near cross-ro:ids there is in fact a great need f after all what we i have is a pro ht‘s one. Even Tarcisius and S status of literature for their scri
- S. Sivanayagam, Tamil
The Sunday T.

களும், மேடை நுணுக்கங்களும், தயாரிப்பு முறைகளும் மரபுவழி முன்னெடுப்பும் பிற நாடகத் தயாரிப்பாளர்களையும் ஈர்க்கத் தொடங்கின. இன்றும் இவ்வாறே இருக் கிறது?" என்று “சென்ற பத்து ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி' (தினக ரன்.19-5-80) பற்றி நா. சுந்தரலிங்கம் எழுதியுள்ள கட்டுரையில் தனது நாடசத் தைப்பற்றி தனது முதுகில் தானே ‘சபாஷ்' போட்டுக்கொண்ட சாதுரியங்களை எல்லாம் தமிழ் நாடகச் சுவைஞன் காணும் அவல மும் நடந்தேறியுள்ளது,
இச்சந்தர்ப்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்கு நாடகத்தை ஆயுதமாகக் கொண்டு போராடும் பண்புபற்றிச் சில குறிப்பு கூறுவது பொருந்தும். ஆசிய நாடு களின் அரசியல் நாடக அரங்கம் இன்று தீவிரமாக வளர்ச்சியுற்று வருகிறது, இந் தோனேசியாவின் தீவிர அரசியல் நாடகா சிரியன் Rendra, பிலிப்பைன்ஸ் நாடகாசிரி uri Behin Cervantes, Glegfriflu SIT-sa 6-fi u (5ò essi655uon 607 Kim Chi Ha, giust Göflu (GTL-stráðfluti Chinen Seishin Gust Gör ருேரின் சமகால நாடக இயக்கம் பற்றிய அறிவு நமக்குத் துணைபுரியும், நமது தேசிய நாடக மரபில் இல்லாததா? என்று தீக் கோழியாய் தலையை மண்ணில் புதைத்துக் கொள்வது சில சமயங்களில் வசதியானது தான். ஆணுல், கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி நடப்பதையும் அவதானிப்பது அவசி սաւc6 6))6.յr: 2
விவசாயிகளின் கிளர்ச்கிபற்றி நாடகம் எழுதியமைக்காக கொரிய அரசாங்கத்தால் 1974ல் கைது செய்யப்பட்ட கிழ்-சி-ஹா
mes--16-03-80
Tamil drama finds itself today,
or more and more translations: ducers's theatre, not a playwrigLuntharalingam cannot claim the pts’
dramaat the crossroads''
c
69

Page 80
என்ற நாடகாசிரியன் இன்னும் சிறையி லிருக்கிருன். பிலிப்பைன்ஸில் அரசியல் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு "மக்களின் வழிபாடு' என்ற நாடகத்தை மேடையேத்றியதற்காக பெஃன் செர்வாண்டே என்ற நாடகாசிரியன் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டான். ஆனல், நமது அரசியல் நாடகாசிரியர்களும் நெறியாளர்களும் அரசாங்கத் தேசிய நாடக விழாக்களில் விருதுகள் பெறுகின்ற கெளர வத்திற்காகவே நாடகம் செய்யும் அவலத்தை என்ன சொல்வது?
Ο
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெளகுல் அமீரின் "ஏணிப்படிகள்', மாவை தி. நித்தியானந்தனின் "ஐயா லெக்சன் கேட்கிருர்” ஆகிய இரு நாடகங்களும் அர சியல் அங்கத நாடகங்களாக அமைந்துள் ளன. பெளகுல் அமீரின் "ஏணிப்படிகள்' தொழிற்சங்கத் தலைவர்கள் தம் சுயநலலுக் சாக தொழிலாளர் வர்க்கத்தினைக் காட்டிக் கொடுக்கும் போலித்தனத்தைக்குறியீட்டான் உணர்த்துகிறது. சொல்லவந்த செய்தியை சுற்றி வளைத்துக் கஷ்டப்படாமல் இறுக்க மான நாடக வடிவத்திற்குள் செர்ல்வதில் பெளகுல் அமீர் வெற்றிபெற்றிருக்கிறர். நாடகமாக இது வெற்றியீட்டியமைக்கு சுஹேர் ஹமீட்டின் நேர்த்தியான நெறி யாள்கையும் ஒரு காரணமாகும். பெளகுல் அமீர் எழுதி சுஹைர் ஹமீட் நெறிப் படுத்தி 1974-ல் மேடையேற்றிய "சாதிகள்
3. பார்க்க:
ஆ. சபாரத்தினம், “மொழிபெ 5 °岳 19& க. பாலேந்திரா, "மொழிபெய S. Sivanayagam, “Tamil Drar 16 Feb. 1
பேராசிரியர் கா. இந்திரபாலா 15,
K. S. Sivakumaran, Tamil
70

இல்லையடி பாப்பா” என்ற நாடகமும் ஈழத் தில் மேடையேறிய விரல் விட்டு எண்ணக் கூடிய சில நல்ல நாடகங்களில் ஒன்ருகும். சுஹேர் ஹமீட் போன்ற ஆற்றல்மிக்க நெறியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் நாட கத்துறையில் உழைத்திருப்பார்களானுல் சில சாதனைகளைச் செய்திருத்தல் கூடும்.
அங்கதப் பாணியிலமைந்த மாவைதி நித் தியானந்தனின் "ஐயா லெக்சன் கேட்கிருர்’ சுமாரான நாடகம். கடடுப்பெத்தை பல் கலைக் கழகத்தின் சீரிய நாடக மரபில் சுய ஆக்கமாக மேற்கொள்ளப்பட்ட பரீட் சார்த்த முயற்சி என்ற வகையில் இது குறிப்பி டத் தக்கது. சாதாரண உரையாடலுக்கும் நாடக உரையாடலின் இறுக்கத்திற்கும் இடையிலான நுண்ணிய வேறுபாட்டை மாவை நித்தியானந்தன் கருத்தில் கொள் ளவில்லை. பாராட்டத்தக்க விதத்தில் தில் லேக்கூத்தன் இந் நாடகத்தை கட்டுபெத்தை பல்கலைக் கழகக் கலைவிழாவில் நெறிப்படுத்தி மேடையேற்றியிருந்தார்.
இந்த இரு குறு நாடகங்களும் கட்டு பெத்தை பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத் தால் மேடையேற்றப்பட்டவை என்பது விதந்துரைக்கத்தக்கது.
O
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில்
மொழி பெயர்ப்பு நாடகங்கள் நாடகச்சுவை ஞர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் 3 மத்தி
பர்ப்பு நாடகங்கள்-இந்திய அனுபவம்" 0-தினகரன் ர்ப்பு நாடகங்கள்-சில குறிப்புகள்’’ a at the Crossroads' '80 - The SUNDAY TIMES
"தமிழில் ஒரு ஸ்பானிய நாடகம்' மே, 1979 - தினகரன் rana”. Lanka Guardian”. ay, 1, 1980.

Page 81
யிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வரு வது மகிழ்ச்சிக்குரியதாகும். இலங்கை அவைக்காற்றுகலை கழகத்தின் தீவிரமான உழைப்பும் தொடர்ச்சியான முயற்சியுபே இச்சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளன.
ருஷ்ய நாடகாசிரியர் அலெக்ஸி ஆர்ட Gan) Toast An old fashioned comedy என்ற நாடகத்தை "புதிய உலகம்; பழைய இருவர்' என்றும், ஸ்பானிய நாடகாசிரியர் sitti gyóu irr Gaufrint gait ''The house of Bernada Alba'afat 'gag uta) a'S என்றும், அமெரிக்க நாடகாசிரியர் ரென் 607 Grť3 6íRav6ť?uli 6rí96ôr “"The glass menagerie'ஐ "கண்ணுடி வார்ப்புகள்’’ என் றும், ஜெர்மானிய நாடகாசிரியர் பெர் Gt in Got * t i alpot, it “tg-Gir “The exceptior and the rule” 6 taör (D 5 rl-sás605 ''u|4 தர்மம்' உன்றும் , வங்காள நாடகாசிரியர் பாதல் சர்க்காரின் 'ஏபங் இந்திரஜித்’ என்னும் நாடகத்தை "முகமில்லாத மணி தர்கள்' என்றும் இலங்கை அவைக்காற் றுகலை கழகம் மொழிபெயர்த்து மேடை யேற்றியது.
பிறெஃக்ட்டின் "யுகதர்மம்' இருபது தடவைகளுக்கு மேல் மேடையேற்றங்களைக் கண்டிருக்கிறது. பலகலைக்கழகங்களில் இரு ந்து கிராமப் பாடசாலைகள் வரை **யுகதர் மம்** மிகப் பரவலாக அறிமுகமாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது இதே நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்களைப் புறக்கணிக் கும் அறியாமையும் நிலவுகிறது. "எமது சொந்தப் பிரச்சினைகளைப் பார்க்க மறுப்ப வர்கள் தாம் மொழிபெயர்ப்பு நாடகங் களில் தஞ்சம் புகுகின்றர்கள் என்பது அபத் தமான வாதமாகும். சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பை வரவேற்பவர்கள், நாடகங்கள் என்றதும்
(4) "மொழிபெயர்ப்பு நாடகங்க FԻԱ (5) Thc Plays and Poems of J. Londo (8) நாடக நினைவிதழ் மலர் (கட மிராண்டி) இலங்கைப் பல்கை

புறக்கணிக்க முற்படுவது அறியாமையாகும். தமிழில் சுயமான நாடகங்கள் உயர்ந்த கட்ட வளர்ச்சியை அடைந்துவிட்ட ஒரு காலத்திலுங்கூடப் பிற நாடுகளின் சிறந்த நாடகங்களை மொழிபெயர்த்து அவற்றை யறிந்துகொள்ளவேண்டிய தேவை நம் மூன் னுள்ளது’** என எம். ஏ. நுஃமான் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
மொழிபெயர்ப்பு நாடகத்தின் பங்கினை யும், பணியினையும் உணர்ந்து எம். ஜே. 68,353 air ''Riders to the sea grairp நாடகத்தின் தமிழ் வடிவமான "கட லின் அக்கரை போவோர்' எனும் நாட கத்தை இத்தொகுப்பில் சேர்த்திருப்பது பாராட்டுதற்குரியது. தி. கந்தையா, எம். மவ்ருப், கா. இந்திரபாலா ஆகியோ ர் இணைந்து இம்மொழிபெயர்ப்பினைச் செய்
துள்ளனர்.
““Riders to the sea ” p5 Tugs Ang av rib றிலேயே தனித்துவமானது. துன்பியல் நாட கம் என்று அதன் பூாண அர்த்தத்தில் குறிப்பிடத்தக்க ஒரேயொரு ஓரங்க நாட கம் இதுவேயாகும்.';
Aran தீவுகளுக்கேயுரிய ஐதீகங்கள், நம் பிக்கைகள், மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான முரண்பாடுகள், கவித்துவ மொழி வழக்குகள் என்பவற்றை மொழி பெயர்ப்பதில், மொழிபெயர்ப்பாளர்கள் கணிசமான கஷ்டங்களை எதிர்நோக்கியிருப் பர் என்பது உண்மையே.
"கடலின் அக்கரை போவோர்' என்ற நாடகத்தில் ஏற்படுகின்ற சம்பவங்கள், சில மாற்றங்களின் பின்னர், ரோமன் கத்தோ லிக்க மதத்தைத் தழுவிய மீன் பிடிச் சமு தாயத்தைக் கொண்ட நெடுந்தீவின் சூழ் நிலைக்கு (அங்கே குதிரைகளும் உள்ளன.) ஒத்துப்போகக்கூடியதாக இருக்கின்றன’’6
ளைப் புறக்கணிப்பது அறியாமை' நாடு - 18.2.80.
M. Synge, edited by T. R. Henn,
in (1968). Page 37. டலின் அக்கரை போவோர், காட்டு 0க்கழகத் தமிழ் நாடக மன்றம், ஜடுடன் 1968
71

Page 82
என்று மூலநாடகத் தழுவலைப் பற்றிய குறிப் புகளில் மொழிபெயர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Aran தீவுகளுக்கு மட்டுமே உரித்தான - மரணத்தின் தீர்ப்பையே ஜீவிதமாக நோக்கிக் காத்திருக்கும் ஒரு ஜனக்கூட்டத் தின் நம்பிக்கைகளை நெடுந்தீவுப் பகைப்புல னுக்கு மாற்றும் போது அதன் ஜீவித நியா யம் இழக்கப்பட்டுவிடுகிறது.
'மூல நாடகத்தின் ஆசிரியர் சிஞ்ச் கையாண்ட கவிதைமுறையை எங்களுடைய மொழி பெயர்ப்பில் கையாள முடியவில்லை” என்றும் நாடகநினைவிதழ் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. இந்நாடகத்தின் காம்பீர்யம் Araa தீவுமக்களின் மரபில் வேரூன்றிய கவித்துவ மொழிநடையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அந்தக் கவித்துவ நடை யைக் கையாள முடியாமல் போகும்போது மூலநாடகத்தின் அழுத்தமான உணர்ச்சித் தொற்றலைத தழுவலாக்கம் ஏற்படுத்தமுடி யாது போய்விடுகிறது.
எனினும் இந்நாடக மேடையேற்றம் வெகு நேர்த்தியாக அமைந்து நாடகச்சுவை ஞர்களின் பாராட்டைப் பெற்றதாக அறிகி றேன். காழ்ப்புகளைக் கொப்பளிப்பதை விட - உபதேசங்களை வாரி இறைப்பதிலும்பார்க்க இத்தகைய கடினமான, உழைப்பை வேண்டி நிற்கிற பணியில் ஈடுபட்ட இப்பல்கலைக்கழ கக்காரர்கள் நம் ஆழ்ந்த மரியாதைக்குரிய வர்கள். ஈழத்துத்தமிழ் நாடக அரங்கம் எனும் பாரிய கட்டிட நிர்மாணத்திற்கு கைபிடி மண்ணையாவது நல்கிய இவர்களின் நேர்மையே நயக்கத்தக்கது.
குழந்தையின் (ம. சண்முகலிங்கம்)'கூடி விளையாடுபாப்பா’ என்ற சிறுவர் நாடக மும் இத் தொகுப்பில் இறுதியாக இடம் பெற்றிருக்கிது. நாடகத்திற்கூடாக மாண வர்களுக்குக் கல்வி போதிப்பதில் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர் இந் நாடகத்தினைச் சிறுவர்கள் பார்த்து மகிழத்தக்க விதத்திலே எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
72

கில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனிய நாடகக் கலைஞர்கள் சிலர் சிறுவர்களுக்காக முதியவர்கள் நடிக்கும் சிறுவர் நாடகமொன் றினை லயனல் வெண்ட் அரங்கில் நடித்துக் காண்பித்தபோது அது எனக்குப்புது அநுப வமாய் இருந்தது. இத்தகைய சிறுவர் நாடக உத்திமுறை ஜெர்மனிய நாடக அரங்கில் பிரபல்யம் பெற்றுக் காணப்படுகிறது. இதே நாடக உத்தியை குழந்தை "கூடி விளையாடு பாப்பா' வில் கையாண்டிருப்பது குறிப்பி டத்தக்கது. ஏனெனில், பிறமொழி நாடகங் களை மொழிபெயர்க்கும் வி ஷ ய த் தை ரொட்டி சுடுவதாகவும் சுயமாக நாடகம் எழுதுவதை தோசை சுடுவதாகவும் கருதும் பேக்கரி மனுேபாவக்காரரான குழந்தை ஜெர்மனியிலிருந்து நாடக உத்தியை இறக்கு மதி செய்வதா? என்று வின எழுப்பாமல் இந்த நல்ல காரியத்தைச் செய்திருபபது மகிழ்ச்சிக்குரியது.
சிறுவருக்கான நாடகம் ஒன்றினைப்பற் றிய விமர்சன மதிப்பீடு கல்வி உளவியல், மொழியியல் அறிவும் நாடக பிரக்ஞையும் கொண்ட ஒருவரால் மேற்கொள்ளப்படு வதே உசிதமானது.
ஆணுல் தமிழ் தெரியாத சிங்கள நாட கக்கலைஞர்களிடம் இந்த சிறுவர் நாடகம் பற்றிய கருத்தினைப் பெற்று அதனைத்தமிழ் நாடகச்சுவைஞனுக்கு மேலிடத்து அங்கீகார மாக வழங்கமுயன்ற விபரீதங்களும் நடந் தேறி விட்டன.
“ஒற்றுமையாகவும், ஒன்ருகவும் வாழ வேண்டும்; தனிமனிதப் பிரயத்தனத்தை விடக் கூட்டுமுயற்சி பலிதமாகும்; மூர்க்க தந்திர சக்திகளையும் ஒற்றுமையாக இருக் கும் பட்சத்தில் எதிர்த்து, மட்டம்தட்டி வென்றெடுக்கலாம் போன்ற கருத்துக்களைப் புலப்படுத்துவதாக நாடகத்தின் உள்ளடக் கம் அமைந்தது எனக் கூறலாம். ஆணுல். நாடகாசிரியருக்கோ, நெறியாளருக்கோ (அ. தாசீசியஸ்) இவற்றில் எதற்கு அழுத்தம் கொடுப்பது, எதனை முன்னிறுத்துவது என்ற தெளிவு இல்லை என்பதைக் காட்டுவதாக

Page 83
நாடகப்பாங்கு இருத்தது’’ என்று கே. எஸ் சிவகுமாரன் ஜயம் தெரிவிக்கிருர்,
ஆனல், "கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்ற மையச்சாட்டில் நாடகம் இழைக்க பட்டிருப்பதில் முரண்பாடுகள் எதுவுட காணக்கூடியதாக இல்லை என்றே கூறத் தோன்றுகிறது.
பொதுவாக, இந்நாடகத்தின் time spar சற்றுக் கூடியது போலவே எனக்குத் தோற் றுகிறது. சிறுவர்கள் நாடகமுடிவில் களைட் புற்றவர்கள் போலக் காணப்பட்டமையலி ருந்து நாடகத்தின் கால எல்லை நீண்டுதான் விட்டது என்பதை உணரக்கூடியதாக இருந் திது.
நாடகத்தில் பாடல்கள் பாடப்பட்ட போது சிறுவர் நாடகமொன்றில் இப்படி சுருதி பிசகிப்பாடுவதா என்ற மனக்கிலே சமே மேலோங்கியது. சுருதி எப்படிப் போஞ லும் சரி, கத்திப்பாடித்தீர்த்துவிடுவது என்று
சொஃபொக்கிளிசின்
4. “ ANTIGONE • • நாடகத்திலிருந்து. .
அரசன் க்ரியோன் ஒரு அராஜகவாதியின் ஹெய்மன் இல்லை. நீதிமுறை த க்ரியோன்: ; அப்படியெனில் அவள்
தவளோ? ஹெய்மன் : இந்நகரில் உள்ள ஒள் க்ரியோன் ஒ! இந்த நகரத்து பு
Lumo frago, G6It7? ஹெய்மன் ஆஹா ! இப்பொழுது க்ரியோன் : இந்த நகரில் கட்ட2 ஹெய்மன் : ஒரு தனிக்குரலுக்கு
லர். க்ரியோன் நாடு என்ருல் அரசன்
ஹெய்மன் : அப்படியென்ருல் அர்

கங்கணம் கட்டிக்கொண்டு நடிகர்கள் பாடு வது போலிருந்ததைக் களையவேண்டும்.
சர்வதேசச் சிறுவர் ஆண்டின்போது சிறுவர் நாடகம்பற்றிய பூரண பிரக்ஞை யோடு குழந்தை எழுதியுள்ள கூடி விளை யாடு பாப்பா’ அவருக்கு வெற்றியை அளித் திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
O
"இன்றைய காலகட்டத்திலே, பிரசுர வசதிக்குரிய பணமிருப்பின் சிறுகதைகளை அல்லது நாவலினை அல்லது கவிதைகளை நூல்வடிவிலே கொண்டு வருவதற்கே எவரும் எண்ணுவது வழக்கமாயுள்ளது நாடகத் தொகுதியொன்றினை வெளியிடுவதற்கு எவ ருமே இலகுவிலே இணங்கிவிட மாட்டார் கள். ஆனல், இந்த வகையிலே யாழ்ப்பா னப் பல்கலைக்கழக மாணவர் ஒரு முன்மா
திரி காட்டியுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்’’ என்று கலாநிதி அ. சண்முகதாஸ் ஆசியுரையில் கூறுவது
ஒப்பமுடிந்த கூற்றேயாகும்.
பக்கம் நீ வாதாடுவது நியாயம் தானு? வறியவர்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை. (அன்ரிகனி) என்ன பெரிய நெறி தவரு
வொருவனும் அப்படியே நினைக்கிருன் . க்கள் தான் எனக்கு ஆளக்கற்றுக் கொடுப்
யார் ஒரு சிறு பையனைப் போலப் பேசுவது? ாயிடப் பிறந்தது என் குரல். அடிபணியும் மக்கள் நல்ல பிரஜைகள் அல்
" தான். த நாடு வெறும் பாலைவனமே
73

Page 84
எலி ஒ
‘உலகம் மாறிப்போய்விட்டது!’ ‘எங்கள் காலத்தில் இப்படியில்லே ‘இந்த நாளேப் பொடியளென்ருல்.’ என்றெல்லாம் முதியோர் கூறுவது வழமை. தாம் வாழும் சூழல் மாறிக் கொண்டுபோவதையும், அதன் மீது தம் ஆதிக்கம் குன்றிவருவதையும் கண் டு விரக்தியடைந்த நிலைமை யையே இது குறிக் கும். புதிய தொழில்துறைகளும், உழைப்பு முறை களும் எமது நாட்டில் அதிதீவிரமா கப் பெருகி வராவிட்டாலும், பனந் தேடும் முறைகள் ஒரளவுக்கு மாறி விட்டன. இதனேடு சமூக மாற்றங் களும் ஒ ர ள விற் கு ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன.
சிங்கப்பூர் பென்சன்காரர் பரம் பரை கமக்காரரை ஒதுக்கியது ஒரு காலம். அதனை அடுத்து உலக யுத் தம். பண்டங்கள் தட்டுப்பாடு. வியா பாரிகளும், கண்டிருக்டர்களும் புதிய பணம் படைத்தவர்களாயினர். இவை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தவை.
மலையகத்திலும் மாற்றங்கள் ஒர ளவிற்கு ஏற்பட்டன. சில கங்காணி கள், சிறு தோட்ட முதலாளிகளா யினர். தொழிற்சங்கங்களும் ஒருசில ருக்கு உழைப்பு வசதிகளே ஏற்படுத் தின. பிரஜாவுரிமைப் பிரச்சினை களும், போக்குவரத்துக் கட்டுப்பாடு களும் செட்டி சமூகத்து வட்டிக்கடை முதலாளிகளுக்கும், வேறு சில வியா பாரிகளுக்கும் முட்டுக்கட்டையாக
74

e Lib
ராமு
இருந்தன. இவர்கள் உருவாக்கிய வெற்றிடத்திற்கு தோட்டப் பகுதிக ளில் தோன்றிய புதிய பணம் படைத் தவர்களும், யாழ்ப்பாண வியாபாரி களும் வந்து சேர்ந்தனர்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் சமீபகாலம் வரை நவீன தாக்கங்கள் ஏற்படவில்லையென்றே கூற லா ம், அங்கு போடியார் தொடர்ந்தும் செல்வாக்கு உள்ளவராகவே இருந் தார் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி பயின்று, சிறு அரசாங்க உத்தியோ கங்களையும் பெற்றனர்.
1956ம் ஆண்டில் சிங்களம் அரச கரும மொழியாகிவிட்டது. அதனை அடுத்து அரசியல் செல்வாக்குள்ளோ ருக்கு மட்டுமே பெரும்பாலும் அர சாங்க உத்தியோகங்கள் விசேடப் பயிற்சியுள்ள தொழில்துறைகள் மட் டுமே மிஞ்சியிருந்தன. இதனு ல் யாழ்ப்பாணத்திலுள்ள வசதியுள்ள பெற்ருேருள் பெரும்பாலோர் தம் பிள்ளைகளை டாக்டர்களாகவும், எஞ் சினியர்களாகவும் ஆக்கிக்கொள்ளச் சங் கற் பித் த ன ர். குறுக்குவழி தேவைப்பட்டமையால் டியூட்டறி களின் தோற்றம் இன்றியமையாத தாகிவிட்டது. வேறும் சில வழிவகை
கள் என்கிருர் மதியுவாணர்.
பல்கலைக்கழகங்களிலும் நிலைமை மாறிற்று. “குறிப்பிட்ட பிரதேசத் தவருக்கு மட்டுமா?" எனும் கேள்வி

Page 85
எழலாயிற்று. "விகிதாசாரம்’ எனும் ஒரு புது மந்திரமும் சபிக்கப்பட்டது இலவசக் கல்வி. நடுத்தரப் பள்ளிட் பெருக்கம். பிரதிநிதித்துவ ஆட்சி. இவையும் சில காரணிகள். மொழி வாரியாகத் தரப்படுத்தல். தமிழ் மொழிக்கென ஒதுக்கப்பட்ட எஞ்சிய பகுதியினுள் பிரதேசவாரியான விகி தாசாரம். (அவர்கள் தமக்குள்ளே பிடுங்குப்படட்டுமே.)
படிப்பு வாய்ப்பும், வேலை வாய்ப் பும் கிட்டாததனுல் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்க ஆரம்பித்தனர். அந்நிய நாடுகளில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தொட்டு ஹோட்டல்களில் கோப்பை கழுவும் நிபுணர்கள் வரை த மிழ் ம க னை க் காணக்கூடிய நிலை. இதனுள் கடத்தல் தொழிலும் அடங்கும். (யாதும் ஊரே யாவரும் கேளிர்). தாயின் நகை ஈடு காணி, தோட்டம் ஈடு. தம்பி போய் ஆறு மாதத்திற்குள் ஈட்டை மீட்டுட்டான்' எனத் தாய் அயலவருக்குப் பெருமையுடன் கூறு வாள். இதனைக் கேட்டதும் அடுத்த வீட்டுத் தாயும் தன் மகனை ஆக்கி னைப்படுத்தத் தொடங்குவாள். (ஈன்ற பொழுதிற் பெரிது வ க் கும் தன் மகனே.).
அந்நிய நாடுகள் வளம்பெறத் தமிழன் உழைத்துக் கொடுக்கின்ருன். வானெலி மரண அறிவித்தல் தரும் தகவல்கள் இதற்குச் சான்று. அதற் கென்ன. போதிய சம்பளம் (பஞ் சாட்சரம்) கொடுக்கிருர்களே. அவன் பாடுபட்டு உழைத்துக் கொடுத்தால் என்ன கேடு வந்தது அன்று, ஆங்

கிலேயன் யாழ்ப்பாணத்திலிருந்து கிளாக்கரையும், (சிருப்பருங்கூட) தாய்நாட்டிலிருந்து கூலியாட்களையும் கொண்டுவந்து தன் சாம்ராஜ்யத்தை வளம்படுத்தினைல்லவா, அந் த ப் பரம்பரைக்குத் திடீரென முற்றுப் புள்ளி போடுவது எப்படி? அவனும் சம்பளம் கொடுத்தான். (திரைகடல் ஒடியும் திரவியம் தேடு). S
தன்மானப் பிச்ரசினே முக்கிய மல்ல என்று கொண்டாலும் புதிய முறைகளில் உழைப்பு வசதிகள் ஏற் பட்டதல்ை உருவாகும் சில விடயங் களை அவதானிப்போம். நா ட் டி ல் படித்த இளைஞர்கள் தொகை குன் றிக்கொண்டே வருகின்றது. விஞ்ஞா னப் பயிற்சி பெற்ற பலர் வெளி நாடுகள் சென்றுவிட்டார்கள் பள் ளிக்கூடங்கள் உட்பட பல தொழில் துறைகளில் தகுதி வாய்ந்தோர் பற் ருக்குறை. உ  ைழ க் கு ம் ஆண்கள் வெளியேறுவதனுல் மு தி யோ ரு ம், பெண்களும், பள்ளி மாணவர்களும் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை விரை வில் ஏற்படும் ஆபத்து உருவாகின் றது. இங்கு தொழில் துறைகளது முன்னேற்றம் இதல்ை தடையாகும்.
உழைப்பவர்களது பணம் வெளி நாடுகளிலிருந்து வரும்போது, உள் நாட்டின் உழைப்பிற்கு மதிப்பு இல் லாது போய்விடும். இது படித்தவர் களது உழைப்பைப் பொறுத்தமட்டில்.
சிறிமா காலத்தில் உணவுத் தட் டுப்பாடு ஏற்பட்டபோது வெங்கா யம், மிளகாய் போன்ற விவசாயத் துறைகளும், மீன்பிடித் துறைகளும் போதிய வருவாய் தரக்கூடிய துறை
75

Page 86
களாக மாறின. உணவுப்பொருட்களை கட்டி வைத்து வியாபாரஞ் செய்த வர்களும், இறக்குமதிக் கட்டுப்பாடு இருந்ததனல் கடத்தல், கறுப்பு வியா பாரஞ் செய்தவர்களும் போதியளவு பணம் தேடினர்கள். கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கை உருவா னதும் உற்பத்தி விவசாயம் பாதிக் கப்பட்டது.
பல பகுதிகளிலிருந்தும் பணம் வரும்போது பலவித புதிய தாக்கங் கள். கடைவீதிகளில் பலவித இறக் குமதிப் பண்டங்கள், முன்பு சமுதா யத்தில் ஆதிக்கஞ் செய்த பல ர் பொருமைப்படத்தக்க வகையில் புதிய பணக்காரர் மத்தியில் பணப்புழக்கம். நைலோன் உடைகள், டிருன்ஸிஸ்டர் \றேடியோக்கள், ஹொண்டா சைக் கிள்கள், பிளேட் வீடுகள் போன்ற வைகள் புதிய வர்க்கத்தினரது உட மைகளாகின்றன.
கலாச்சார் ரீதியாகவும் மாற்றங் கள். முடிதொட்டு அடிவரை மாற் றங்கள். முன்னைய நிலைக்கு மாழுக ஆண்கள் தம் முடிகளையும் உடை களையும் நீட்டிக் கொண்டார்கள். இதற்கு எதிர்மாருக பெண்கள் தம் முடிகளையும் ஆடைகளையும் சுருக் கிக் கொண்டார்கள். முன்பு சுருட் டுப் பத்தினுர்கள். இப்பொழுது சிக ரட்டு. முன்பு கடைகளில் வடையும் பால்காப்பியும். இப்பொழுது ருேல் ஸும், ஐஸ் கோப்பியும்.முன்பு கூத்து. இப்பொழுது சினிமா.
புதிய பணத்தை நம்பிப் பலா உழைக்காது வாழ முயல்கின்றனர் உடலால் முயற்சி செய்வது குறை வாகின்றது. பலவித நுகர்பண்டா
76

கள் அறிமுகம் ஆகின்றன. கணிச மானளவு பணம் தியேட்டர்களிலும், டியூட்டரிகளிலும் செலவாகின்றது. இளைஞர்கள் பல ர் தாம் வாழும் கிராம சூழலினின்றும் அந்நியப்படுத் தப்பட்டு பட்டிணத்தை நாடுகின்ற னர். ஏனையோர் கிராமங்களையும், நகரங்களாக்க முயல்கின்றனர்.
இவ்வித சூழலிலே அதிகாரம் அனுபவித்த ஒரு சந்ததியினர் புதுச் சந்ததியினரைம் பார்த்துக் குறை கூறுவது இயல்பே. புதிய உறவு முறைகள், புதிய ஒழுக்க நெறிகள். முன்பு அதிகாரத்தை அனுபவித்த வர்கள் தம் செல்வாக்கைத் தொடர்ந் தும் அனுபவிக்க முடியாததையிட் டுக் குமுறுகின்றனர். புதிய பணம் படைத்தவர்கள் அதிகாரப்பீடத்தில் ஏறி அமர்வதற்குப் பலவித முயற்சி களில் ஈடுபடுகின்றனர். நிலம் கெளர வத்திற்குரியதாகையால் நில த்  ைத விலை பொருட்படுத்தாது வாங் க முயல்வர். நகரத்தில் வீடு அந்தஸ் தைத் தரும் எனும் நம்பிக்கையில் சந்தை மதிப்புக்கு மேலால் பணம் கொடுத்து வாங்குகின்றனர் அ ர சாங்க அலுவலகங்களில் தம் கருமங் களைச் சாதிக்க எவ்வித வழிவகைக ளையும் கையாளத் தயங்க மாட்டார் கள். சந்தோஷப்பணம் எவ்வளவா ஞலும் தம் பிள்ளைகளை “பிரபல பள்ளிக்கூடங்களில் சேர்க்க முயல்வர். கவர்மண்ட் உத்தியோகத்தில் தம் பிள்ளைகளில் ஒருவரையாகுதல் புகுத்த முயல்ர். டாக்டர்களையும், எஞ்சினியர் களையும் பணங்கொடுத்து மருமக்க களா வாங்குவர்.முன்பு செல்வாக்கிலி ருந்து கெளரவமாக்கப்பட்ட வர்க்

Page 87
கத்தில் ஆண்களுக்குப் பெண் எடுக்க முயல்வர். காலப்போக்கில் முன்னைய அதிகார வர்க்கமும் புதிய வர்க்கமுப் இரண்டறக் கலந்துவிடும். இவ்வித மாற்றம் உருவாகிக்கொண்டிருக்குப் வேளை இது. இவை யாவையும் இலங் கைவாழ் தமிழ் மக்களது உயர் மட் டங்களில் நிகழ்வன. மாற்றம் ஏற். டுகின்றது என்பதை உணராது ஒழுச் கம் பேசுகின்ருேம். இதனுல் ஒழுக்கச் கோட்பாடுகளுக்கு இடமில்லை என் பதற்கில்லை. மனித உறவு புனிதமா னதாக இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. அதிகார போட்டியில் தோல்வியுற்றவர்கள் ஒழுக்கம் பேசு வதற்கு உரிமையில்லையென்றே கூறு கின்ருேம்.
அதிகார பீடம் ஏறுவதில் போட்டி சூழல் மாறிவரும்போது புதிய சந் தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒருவர் தோளில் மற்ருெருவர் ஏற முயல்வது தொன்று தொட்டே கையாளப்பட் டது என்பதை மறுக்க முடியTது. இலட்சிய வாதத்தோடு சாணக்கியத் திற்கும் வரலாறு இரு க் கி ன் ற து. பணம் தேடும் முறைகள் பொ%க்கப் பட்டதும் எல்லா வர்க்கங்களினின்றும் பலர் அந்தஸ்துப்படியேற முயல்வார் கள். இங்கு கோட்பாட்டிற்கு இட மிராது. மனித உரிமைப் போராட் டத்தின் வரலாறும் இதுவே. படியேற முயல்பவர்கள் உரிமை பேசுவார்கள். முன்னம் ஏறியவர்கள் கடமை உப தேசஞ் செய்வார்கள். இவ்வித எலி ஒட்டத்தில் (Rat Race) சொல்வது ஒன்றும் செய்வது இன்னென்ருயும் இருக்கும். இப்போட்டியில் மதிநுட் பமும், ஈவிரக்கமின்மையும், அதிர்ஷ்ட மும் ஒருங்கு சேர்ந்தவருக்கே வெற்றி யுண்டாகும். நிம்மதியில்லாவிடினும் அதிகாரத்தை அனுபவிக்கும் இன்பம் நிறைவைத் தருவதாய்த் தோன்றும்.

இவ்வித "எலி ஒட்டத்தில்’ கையாள வேண்டிய தந்திரோபாயங் கள் பல. கால வேறுபாடின்றி உப தேசிக்கப்பட்டதால் ஒரு சமூகத்திற் குத் தனித்துவத்தையும் தொடர்ச்சி யையும் அளிக்கின்றது. சமூகத்தில் நிலவும் முதுமொழிகள் இதற்குச் சான்ருகும். அச்சமூகத்தில் பெறுமதி யு ள் ள தா க க் கருதப்படுகின்றவை எவையோ, அவையே அழகு ப ட சொற்சுருக்கத்துடனும், க ரு த் துத்  ெத ஸ்ரீ வு ட னு ம் கூறப்படுகின்றன. “ஆறு கடக்குந்தனைக்கும் அண்ணன் தம்பி, அதற்குப் பிற கு நீயார் நானுர்,’ ‘சடைக்கு முந்து சண் டைக்கு பிந்து', ‘நம்பநட நம்பி நட வாதே’’ ‘திரைகடல் ஒடியுந் திரவி யந்தேடு’ ஆகிய சில முது மொழி கள் சமூக ‘எலி ஒட்ட' வீரரது பெறுமானங்களைப் பிரதிபலிப்பன வாக இருக்கின்றன.
அவன் "வாழத் தெரிந்தவன்’ என்ருல் மதிப்புக்குரியவனுகின்ருன். "மதிப்பிற்குரியவன்' என்ருல் எலி ஒட்டத்தில் வெற்றி பெற்ற வ னென்றே கூறவேண்டும். தமிழ்மக்கள் சுதந்திரமாய் வாழ்ந்தகாலம் , பழம் வரலாழுகியமையால், ஆட்சியினரது கொடி பிடிப்பதே எலி ஒட்டவீரரது வாழ்க்கைத் தத்துவமாகி விட்டது. போர்த்துக்கேயர் காலத்தோடு ஆரம் பமாகிய ஐரோப்பியர் காலத்தில் அவர்களது கலாச்சாரத்தையே தமது கலாச்சாரமாக்கிக் கொண்டனர். பின்பு பச்  ைச, நீல ம், மாறி மாறி நாயக்கர் புகழ் பாடினர் கள். முற்போக்கென்றும் கூறினர்கள் இப்போது எப்போக்கு என்பதை அறிவதற்கு தகவல்கள் காணுதிருக் கின்றது.
77

Page 88
இலங்கையின் வடபகுதிய வம்சாவளி
அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளி தார, சமூக, அரசியல் மாற்றங்கள் இல கையிலுள்ள பல்வேறினங்களிடையேயு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நி: யில் இலங்கையில் வாழும் இந்திய வம்ச வளித் தமிழின மக்களையும் ஒரு தேசி இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பல படுத்தப்பட்டு வருகி ன் றது. இவ்வா தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அ. பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தி வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியு இந்திய வம்சாவளித் தமிழின மக்களைே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதேச யத்தில் இலங்கையின் ஏனைய பிரதேச களில், குறிப்பாக இலங்கையின் வடபகு யில் வாழும், இந்திய வம்சாவளித் த ழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்! உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இ மக்கள் எத்தகைய பொருளாதார அடி படையையும், எவ்வாருன சமூக இரு தலையும், அர சி ய ல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டு ளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றது
வடபகுதியின் இந்திய வம்சாவளி தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடி படையில் யிரித்து ஆராய்ந்து பார்க்கலா அப்பிரிவினை அ வ ர் க ளி ன் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாய
1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வர சியின் பாதிப்பினுல் நேரடியாக யாழ்பட ணம் போன்ற பிரதேசங்களில் குடியேறி இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்,
78

Iல் வாழும் தென் இந்திய
s
:
தமிழ் மக்கள்
மா. நாகராஜா. வர்த்தகமானி 1ம் வருடம்.
2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைத்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந் திய வம்சாவளித் தமிழின மக்கள்.
இப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களின் வாழ்க்கையினைப் பொருளாதார epilgit படைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது. உண்மையில் அதுவே அடிப்படையாக அமைகின்றது அத்துடன் இவர்களிடமும் வர்க்க முரண்பாடு காணப் படுகின்றது. இவ்வர்க்க முரண்பாடு இந்தி யாவிலிருந்து வரும்போதே உடன் இந்த வர்க்க முரண்பாடாகும். ஏனெனில் இந் தியாவிலிருந்து வந்த ஒரு சாரார் கூலித் தொழிலாளர்களாகவே வந்தனர். இக் கூலித் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மலையகத்துப் பெருந்தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏனையோர் உதிரிகளாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நகர்ந்தர்ை. இதிசய மலேயாளிகள் தனிநபர்களாகவே இங்கு வந்தனர். இதனுல் இங்குள்ள சமூ கங்களுடன் இணேவது அவர்களுக்கு இலகு வானதாக அமைந்தது. ஏனையவர்கள் குடும் பங்களாகவே இங்கு வந்தனர். இவர்களைச் சுரண்டப்படும் வர்க்கத்திற்குள்ளேயே அடக் கப்படவேண்டியதாகும். பிறிதொரு சாரார் சிறு தொகையினராக இருந்தாலும், இலங் கையின் பொருளாதாரத்தைச் சுரண்டுவ தற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகவே மூலதனத்துடன், இங்கு வந்தவர்களாகும். இவர்களைச் சுரண்டும் வர்க்கத்திற்குள் உள் ளடக்கப்படவேண்டியதாகும். எனவே இலங் கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமி ழின மக்களிடையேயும் வர்க்க முரண்பாடு கள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.

Page 89
இங்கு வடபகுதியில் வசிக்கும் நிரந்தர இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அடிப்படை வாழ்க்கை அமைப்பில் வர்க்க முரண்பாட்டுடன், சாதி அமைப்பு முறை யில் சில எச்சங்களும் காணப்படுகின்றன. இங்கு நகர சுத்திகரிப்புப் போன்ற தொழில் களைச் செய்யும் இந்திய வம்சாவளித் தமி ழினமக்கள் இந்தியாவிலிருந்துவந்த ஹரிஜன மக்களாவர். இங்கும் அவர்கள் தமது பாரம்பரியத் தொழிலையே செய்கின்றனர். நாடு மாத்திரம், பெயர்ந்துள்ளனர். அத் துடன் இந்தியாவில் எப்படியயன சமூக மட்டத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப் பட்டு, சுரண்டப்ட்டார்களோ அதிலிருந்து எள்ளளவும் அவர்கள் நிலை வடபகுதியிலும் மாறவில்லை. அதேவிதமான அடக்குமுறை தான் இங்கும் பயன்படுகிறது. அத்துடன் பிராஜா உரிமையற்ற பக்களாக இருப்பத ஞல் பொருளாதார ரீதியில் அதிகளவில்
தாக்கப்படுகின்றனர்.
இந்த ஹரிஜன மக்களைவிட, மற்ற இனக் கீழ்மட்ட வகுப்பினர், இங்கு பல் வேறு தொழில்களைச் செய் கி ன் ற ன ர். அவர்களும் இங்கு கூலித் தொழிலாளர் களாகவே இருப்பதுடன் உதிரிகளாகவே உள்ளனர். நிரந்தரமான இக்கூலித் தொழி லாளர்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்யமுடியாத மட் டத்திலேயே காணப்படுகின்றது. அடிப் படைத் தேவையைப் பூர்த்திசெய்துகொள் வதற்கான போராட்டம் முடிந்தபாடில்லை. இதனுல் சுரண்டப்படும் தன்மை மிக அதி களவில் இவர்கள் மீது பிரயோகிக்கப்படு கின்றது.
அடிப்படைத் தேவையில் ஒன்றன குடி யிருப்புக்கள் நிரந்தரமானவையாகவோ, உரிமையுடையனவாகவோ காணப்படுவ தில்லை. அத்துடன் அடிக்கடி இடம்பெயர்ந்து தான் இவ்வம்சாவளி மக்கள் வசிக்கின்றர் கள். மலையகத்து மக்களுடைய வாழ்விடங் கள் எந்த மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுகின்றனவோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான நெருக்கமான

இடப் பற்ருக்குறை கொண்ட இருண்ட வாழ்விட வசதிகளையே இவர்களும் கொண் டிருக்கிருர்கள். அத்துடன் இவ்வம்சாவளி மக்கள் இப்பிரதேசத்தை நிரந்தரமான வாழ்விடப் பிரதேசமாகக் கொள்ளவில்லை. ஏனெனில், இப்பிரதேசத்தின் இலங்கை வம்சாவளித் தமிழின மக்களுடன் இன்ன மும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இங்கு தமிழ்மொழி பேசப்பட்டாலும் இத னையும் அந்நியப் பிரதேசமாகவே கருது கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியிலான இனப் பிரச்சினை, இனக் கலவரங்களினல் வடபகுதியையும் நிரந்தரமற்ற வாழ்விடப் பிரதேசமாகக் கருதி, இந்தியா செல்லவே பலர் விரும்புவதனுல் இலங்கைப் பிரஜா வுரிமை பற்றிய விபரங்களில் அதிக அக் கறை கொள்வதில்லை. இதனுல் இங்கிருக் கும் வரை எப்படியாவது எத்தொழிலைச் செய்தாவது இருந்துவிட்டு, இற க் கும் நாளுக்காக இந்தியா செல்வோம் என்னும் மனப்பாங்கு அவர்களின் அடிப்படை வாழ் விடப் போராட்டத்தை இன்னமும் முடித்த பாடாக இல்லை" இந்நிலையில் சொந்தக் காணி பெற்றுக்கொள்வதை நினைத்துப் பார்க்கமுடியாது.
மேலும் வடபகுதியில் இந்திய வம்சா வளித் தமிழின மக்கள் தொழில் ரீதியில் இழிவுக் கூலி மட்டத்திலும் பார் க் கக் குறைவான கூலியையே பெற்றுக்கொள் கின்றனர். ஒரு சாரார் ஒரளவு வருமா னம் பெற்ருலும் அப்படைத் தேவைகளுப் போதுமானதாகவில்லை. வரத்தக நிறுவ னங்களில் வேலைசெய்யும் கணக்குப்பிள்ளை, தச்சுவேலை செய்வோர். நகைத் தொழிலா ளர் போன்ருேர் இம்மட்டத்தவர்களாவர். இதனைவிடக் கடைகளில் சிப்பந்திகளாக வும், வீடுகளில் வேலைக்காரர்களாகவும் தொழில்புரியும் நபர்கள், மலையகத்திலி ருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழின மக்களாவர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் வடபகுதியில் வாழும் நிரந்தரமான இந்திய வம்சாவளி மக்களிலும் பார்க்க வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள னர். அதாவ்து நிரந்தரமான இந்திய வம்
79

Page 90
சாவளித் தமிழின மக்கள் இப்பிரதேசத் தின் மக்களுடன் தொழில் ரீதியில் சார்ந் திருக்கும் தன்மை காணப்பட சிப்பந்தி ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள் இப் பிரதேசத்தின் மக்களுக்குக் கீழ்ப்பட்டு Jeugமைகளாக வாழும் துர்ப்பாக்கியம் காணப் படுகின்றது. அதே ச ம ய த் தி ல் இந்திய வம்சாவளிப் பிராமணர்கள் இப்பிரதேசத் தின் மதிப்பிற்குரிய மக்களாக இங்குள்ள பிராமணர்களிலும் பார்க்க மேம்பாடுடை பவாகள் எனப் போற்றப்படுகிறர்கள். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இதற்குக் காரணம் இங்குள்ள சாதிக் கருத் துக்களே. அர விா ங் கத் தொழில்களைப் பொறுத்தவரையில் பிரஜாவுரிமையற்ற காரணத்தினுல் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மொத்தத்தில் வடபகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், அடிப்படையில் போதியளவு உணவு, நிரந் தர இருப்பிட, உடை, வ ச தி க னை யோ, கொண்குருக்கவில்லை. தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங் களைக் கொண்டிருப்பதனல் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்ககை இன்னமும் அடிமட்டத்து உயிர் வாழ் வ தற் கா ன போராட்டமாகவே உள்ளது. இதற்குப் பிரஜாவுரிமையற்றவர்கள் என்பதும், பிர தேச மக்களுடன் இன்னமும் ஒரு மட்டத் திலானவர்கள் என்ற நிலைப்பாடும் இல்லா தவர்களாகும்.
இவ்வம்சாவளி மக்களின் சமூகவுணர்வு இவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளி ஞலும், பிரதேசத் தமிழ் இன மக்களின் செயற்பாடுகளினலும் உருவாக்கப்படுகின் fDohl- இவ்வடிப்படைப் பொருளாதார அமைப்பு இலங்கையிலும், இந்தியாவிலே யும் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச ரீதியில் முதலாளித் துவ ஏகாதிபத்தியமும், அதனுடைய கால னித்துவக் கொள்கையும், இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிர தேச மக்களின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.
80

இவர்கள், இங்கே வடபகுதியில் அநா தரவான நிலைமையையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இச்சமூகம், பல்வேறு சாதி, தொழில், குழுக்களாகப் பிரிந்து, பிரதேச மக்களுடன் சேரமுடியாத சமூகப் பிரிவுணர்வுகளுடன், அரசியல் ரீதியில் பிரஜாவுரிமை அற்றவர்களாக, நாடு அற் றவர்களாகத் தவறுசெய்த கைதி போன்ற குற்றவுணாவுடனும், தாழ்வு மனப்பான்மை யுடனும் இருப்பதைக் காணலாம். இவ் வுணர்வுகள் பிரதேச மக்களிலிருந்து பிரிந்து வாழும் மனப்போக்கையே பிரதிபலிக்கின் றன. உதாரணமாக, ஒரு சம்பவத்தில் அவன் குற்றவாளியாயிருந்து, பிரதேச மக் களிற் பல ரா ல் தாக்கப்படும்பொழுது தான் நாடற்றவன் என்பதினல், "அடித் தால் யாரும் தட்டிக்கேட்பதற்கு முடியாது, அதுதான் பலர் சேர்ந்து அடிக்கிருர்கள்" எனக் கருதுகின்ருன். உண்மையில் அச்சம் பவத்தித்கு யார் பொறுப்பாக, குற்றவாளி யாக இருந்தாலும், இவ்வாறே தாக்கப்படு வார்கள் என்பதனை அவன் உணர்வதில்லை. இது அவனிடமுள்ள தாழ்வுமனப்பான்மை யினுல் ஏற்பட்டதாகும்.
இத்தாழ்வு மனப்பான்மை மாத்திர மல்ல, அவர்களிடமுள்ள மரபு ரீதியிலான புழக்கவழக்கங்கள்கூட அருகிவருகின்றன, ன்கவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் விருப்பமின்ம்ை என்பதல்ல. அவர்களின் அடிப்படைத் தேவையின் உக்கிரமான போராட்டமும், பிரதேசச் சூழலும் மர புகளைப் போற்றுவதற்கோ அல்லது பின் பற்றுவதற்கோ இடமளிப்பதில்லை. அத் துடன் அவற்றைக் கைக்கொண்டாலும் பல பிரதேசப் பழக்கவழக்கங்களையும் கேயாண் டிருப்பதைக் காணலாம்.
இம்மக்களின் கடும்ப உறவுகள் சிதை வடைந்தே காணப்படுகின்றன. இந்கியாவி லிருந்து வரும்யொழுதே கணவனைப் பிரிந்து வந்த மனைவி, மனைவியைப் பிரிந்துவந்த கணவன், சகோதரர்களைப் பிரிந்து வந்தவர் கள், உறவினர்களைப் பிரிந்து வந்தவர்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. இங்கு வந்த பின்னர், இங்கு வந்த சாதி உறவு

Page 91
களுக்குள் புதிய உறவுகள் ஏற்படுத்தப்ப டன. அவ்வுறவுகளின் சேர்க்கைகள் பின் னர் மீண்டும் உடைந்து, குடும்ப நபர்க தனித்தனியாகப் பிரிந்து வாழும் தன்ை ஏற்பட்டது. இதனல் அவர்களின் குடும் உறவுகள் இறுக்கமான பாசப் பிணைப்பு களைக் கொண்டிருக்கவில்லை. திருமண உற6 களின் எதிர்பார்ப்புக்கள் இவர்களிடம் அ! களவு ஆர்வத்திற்குரியதாக, இலட்சியமா6 தாக, கனவு காணககூடியதாக அமை திருக்கவில்லை. ஆண் பெண் திருபண உ வுகளை அவதானிக்கும்போது பல வேறு பாடுகளைக் காண முடி யு ம. வயோதி மடைந்த் ஆண், வயது குறைந்த பெண் ணைத் திருமணம் செய்யும்போது அவனு டைய முதல் மனைவி பிறிதொரு நபருடன் வாழும்பொழுதும் மூத்த மகனே அலி லது மகளோ தன்னுடைய குழந்தைகளுடன் தகப்பனின் இத்திருமணத்தை நடத்திவை பார்கள். அது மாத்திரமல்ல, சாதியை பாதுகாக்கப் பெண்களுக்கு இளம் வயதி லும் திருமணம் செய்யப்படும், சிறுவர்களும் இகற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் வாலிபப் பருவம் வந்தவுடன் திருமணங்கள் முடிந்துவிடும். அவை காதல் திருமணங்கள் என்ருே, டெ நீ ருே ர் க ள் பார்த்தவை என்றே, சீதனம் பெற்றுக்கொண்டோ நடைபெறுபவையல்ல. மாருக அப்பொழு திருந்த சூழ்நிலையின் வ ச தி யி ல் இவை முடித்துவிடப்படுகின்றன. இதனுல் திரு மணம் என்ற சொல்லின் அர்த்தமும், அவற் றுக்கான விளக்கங்களும் இவர்களின் திரு மண விடயங்களில் இவர்களினல் ஆராயப் படுவதில்லை. அவை பற்றி அக் க  ைற செலுத்தப்படுவதுமில்லை. இத்துரதிர்ஷ்டங் களுக்கு யார் பொறுப்பாளிகள்? அத்துடன் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், இப் பிரதேச மக்களுடன் மேற்கொள்ளுகின்ற திருமண உறவுகளும் ஒருபக்கச் சார்புடை யதே ஆகும். அதாவது இவ்வம்சாவளி மக் களின் ஆண்கள் தான் இலங்கை வம்சா வளிப் பெண்களைத் திருமணம் செய்கின்ற னர். பிரதேச இலங்கை வம்சாவளி ஆண் கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத் திரு மனம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் இங்கு நிலப்பிரபுத்துவத்தின், சொத்துடை

மையின் எச்ச சொச்சங்கள் பெண்களுக்குச் சீதனப் பொருளாகக் கயணப்படுகின்றது. இதஞல் இந்திய வம்சாவளித் தமிழினத் தின் ஆண்கள் பிரதேசத்தின் இலங்கை வம்சாவளிப் பெண்களைச் சீதனம் இன்றி, அல்லது குறைந்தளவில் சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். இவை இலங் 09கப் பிரஜை உரிமை பெறுவதற்காகவும் நடைபெறலாம். ஆளுல் இத்திருமணங்கனை எடுத்துப்பார்த்தாலும் அ வை சிதைந்து போன உறவுகளிலிருந்தே ஏற்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள் ஆண் துணையற்ற குடும்பங்கள், விதவை கள், கீழ்மட்டத்துப் பெண் களாக வே அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் பிர தேச இலங்கை வம்சாவளி ஆண்கள் இந் திய வம்சாவளிப் பெண்களைத திருமணம் செய்துகொள்ளாமைக்கு அவையே கார னங்களாகவுள்ளன. திருமணம் செய்வதாக இருந்தால் சீதனம் இவர்களால் கொடுக்க முடியாது. அத்துடன் திருமணம் நடை பெற்ருலும் அடிமட்ட இலங்கை வம்சாவளி ஆண்களுக்கும், மனைவி அற்றவர்களுக்கும் வயோதிபம் அடைந்தவர்களுக்கும் மட்டுமே நடைபெறும். ஆகவே, இல்வினத்தைப் பொறுத்தமட்டில் திருமணம், விருப்பங் கனையோ, ஆசைகளையோ பொறுத்ததல்ல. மாருகப் பொருளாதாரங்களைப் பொறுத்த தாகும்.
மேலும் இம்மக்களுக்கு எவ்வித பாது காப்பும் இல்லாமையினல் குடும்பத்தில் உள்ள சகலரும் தொழில்களில் ஈடுபடும் நிலை உள்ளது. சிறுவர்கள் தங்களுக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்ப தி ல் லை. மாருகச் சிறு வயதில் சமூகப் பாதுகாப்பின் மையினல் வெம்பி முதயவர்கள் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்குரிய கல்வி வசதி கிடைப்பதில்லை. பெருேர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சில பாடசாலைகள் இவர் களுக்கு அனுமதி வழங்குவதில்லை. படித் தும் பயன் இல்லை என்பதனல் சிறு வயதி லேயே தொழிலுக்கு அனுப்பப்படுகின் றனர். அத்துடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலுக்குப் போகின்றனர், எனவ்ே பொருளாதாரத் தேவை அவர்கள்
81

Page 92
எல்லோரையும் உழைக்கும் நிர்ப்பந்தத்திற் குள் தள்ளிவிடுகிறது. இதனல் இவ் இந்திய வம்சாவளி மக்களின் சமூக உணர்வானது இந்தப் பிரதேசத்தைத் தனக்குச் சொந்த மானது என்னும் மனப்பான்மையை ஏற் படுத்தவில்லை. அத்துடன் இவர்களிடம் எம் பொழுதுமே விர க்தி மனப்பான்மையே காணப்படுடுறது. தாங்கள் தனிமைப்பட்ட வர்கள் என்பதாகவும், தாங்கள் பின்தங் கியவர்கள் என்பதாகவும் கருதுகின்றனர். இவர்களைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியின ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந் நாடுகளின் இந்திய வம்சாவளியினர், அத் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்பன கிடைப்பதஞல் அந் நா டு களை த் தங்களு  ைய சொந்த நாடாகவே கருதுகின்றனர். அவர்கள் பொருளாதார நிலையும் உயரவா னது. ஆனல் அவ்வுணைர்வு வடபகுதியில் வாழும் இந்திய வம்சாமளியினரிடம் இல லாதிருப்பதைக் குறித்து வியப்படைவதற் கொன்றுமில்லை.
இவ்வின மக்களிடமிரு ந் து கலையுணர்வுகளையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியாது. இற்றைவரைக்கும் வடபகுதி இந்திய வம்சாவளி மக்களால் படைக்கப்பட்ட எந்தவித நாவ்ல்களேயோ, சிறுகதைகளையோ, வேறு இலக்கிய வடிவங் களையோ இனங்காணமுடியாது. ஆ ஞ ல் மலையகத்து இந்திய வம்சாவளி மக்களிட மிருந்து பல் வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றியிருப்பதை அறிந்துகொள்ளமுடி யும். ஏனெனில் அவர்களும் பிரஜரவுரிமை அற்றவர்களாக இருந்தாலும், பொருளா தார ரீதியில் ஓர் அடிப்படையான அமைட் பையும், தங்களுக்கிடையில் தங்களையே அங் கீகரித்துக்கொள்ளும் பல மா ன சமூக அமைப்பையும் கொண்டுள்ளதால் கலை, இலக்கிய வடிவங்கள் உருவெடுக்கின்றன. ஆனல் லடபகுதி இந்திய வம்சாவளித் தமி ழின மக்கள் ஓர் அடிப்படையான ளாதாரத்தையோ தங்களுக்குள் தங்களையே அங்கீகரிக்கும் செயற்பாட்டையோ கொண் டிருக்கமுடியாத அளவில் உதிரிகளாகக் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்
82

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அரசியல் ரீதியான நட வடிக்கைகள் மிகவும் பின்தங்கியதான ஒரு செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான போராட்டங் டங்களை அரசியல் ரீதியிலான போராட்டங் களாக மாற்றுவதற்கான எந்தவொரு நட வடிக்கையும் இவர்களால் நடாத்தப்பட வில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்ட சில அமைப்புக்கள் கூட அரசியல் ரீதியான நட வடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. மாரு கப் பொருளாதார நலன்களைக் குறுகிய வட்டத்திற்குள், குறித்த சமூகத்திற்கு மாத் திரம் நி ைற வேற்றி க் கொள் வதற்கு உருவாக்கப்பட்டவையாகும். இதனுல் இவ் வகை அமைப்புக்கள்கூட வெற்றிகரமாக இயங்கவில்ஃt . அத்துடன் அரசியல் ரீதியி லான சில நடவடிக்கைகளை இந்திய வம்சா வளித் தமிழின மக்களின் சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்கைகளையுடைய பிரதேச ரீதியிலான கட்சிகளின் அடிமட் டத்து ஊழியர்களாகவே செயற்பட்டனர். ஆறிப்பாக இளைஞர்கள் சில அரசின் நிறு வனங்களில் மேல்மட்டச் செயற்பாடுகளி லும் அதிகளவு அக்கறையுடன் செயற்பட் டனர், ந7 டற்றவர்கள் எ ன் ப த ஞ ல் அரசியலில் பிரயோ சி க் க முடியாத தன்மையினுல் பிரதேசத்தின் எந்தவொரு அரசியல் கட்சிகளும் இம்மக்கள் பால எள் ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே சமயத்தில் இவ் இந்திய வம்சாவளித் தமி ழின மக்கள் இந்நாட்டின் அரசியலின் பாலும், இப்பிரதேச அரசியல் கட்சிகளின் பாலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலையிலும் அக்கறை செலுத்தாது, தென்னிந்திய7வின் பிரதேச ரீதியிலமைந்த கட்சிகளின் மீது அக்கறை கொண்டிருந்தனர். அங்குள்ள சூழ்நிலைகளிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தினர.
மேற்கூறிய நிலைமைகள், வடபிரதேசத் தில் (யாழ்க் குடாநாட்டில்) வாழும் இந் திய வம்சாவளித் தமிழின மக்க ளின் போக்குகளாகும். அதே சமயத்தில் இப்பிர தேசத்தின் ஏனைய இடங்களில் வாழும், 1றிப்பாக வவுனியா, மன்னர், கிளிநொச்சி

Page 93
போன்ற இடங்களிலுள்ள இந்திய வம்ச வளித் தமிழின மக்கள் மலையகத்திலிருந் குடியேறிய மக்களாகும். இம்மக்கள் பெரு தோட்டத்தில் கூலிவேலை செய்தவர்கள் இங்கு விவசாயத் தொழிலைச் செய்கின் னர். அத்துடன் அத்துமீறிய காணிகள் லேயே பெருமளவு குடியேறியுள்ளனர். இ கும் இம்மலையகத்து இந்திய வம்சாவ6 மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் இலங்ை மக் களு க்கு க் கீழ்ப்பட்டவர்களாகே தொழில செய்கின்றனர். இம்மலையக இ திய வம்சாவளித் தமிழின மக்கள் கடி3 உழைப்பாளிகள் என்பதனலும், கல்வியறி அற்றவர்கள் என்பதஞலும், சொத் டைமை அற்றவர்கள் என்பதனுலும் இவ களை வடபகுதியின் வன்னிப்பகுதி செறிந்து கொண்டது. இவர்களினல் எந்தவிதமான பிரச்சினைகளும் தமக்கு ஏற்படாது என்ப ணுல் இப்பிரதேசங்களின் விவசாய நில களில் கூலித் தொழிலாளர்களாக இவர்கை பயன்படுத்தப்பட்டனர். இங்கும் இம்ம கள் அடிமட்டத் தேவைக்கான உயிர் போராட்டத்தையே நடத்து கி ன் றனர் இவர்களின் சமூக உணர்வும், செயற்ப பாடும் நிரந்தரமற்ற பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டே காணப்ப( கின்றது. ஆனல் யாழ்ப்பாணம் போன் பகுதிகளில் உதிரிகளாக வாழும் இந் இந்திய வம்சாவளித் தமிழினத்தவர்கே விட 8:ன்னிப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் பயன்லயகத்தின் எவ்வாறு தொழில் ரீதியில் ஒன்றிணை, திருந்தனரோ அதே போன்று இங்கேயுt விவசாயத்தின் கூலித் தொழிலாளர்களா ஒன்றிணைந்துள்ளனர். இதனுல் சில நட வடிக்கைகளை இவர் க ள் துணிந்து மே கொள்ளமுடிகின்றது. இதனுற்ருன் மலே சத்தில் வே ரூ ன் றிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இப்பகுதிகளிலும் இட
"தமிழ் ஐக்கிய முண்ணணி ஆதரவாளர்கள் வகுப்பு வாதிகள் மிகச் சிறுபான்மையினே சிக்குரிய விடயமில்லையா??
யாழ்ப்பாண வளாக 1977-ம் ஆண்டு 1 மாணவர்களும் (ஆவணங்களிலிருந்து).

:
மக்களினூடாகத் தொழிற்சங்க அமைப்புக் களை ஏறபடுத்தி அவை ஊடாக இப்பிர தேச மக்களின் வாழ்க்கையில் ஒரளவு அக் கறை செலுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழினத்திற்குள்ள நிலை மையைவிடச் சா த க ம ன ஒரம்சமாகும்.
இவ்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் மத்தியில் இன்று இளை ஞர்களின் செபற்பாட்டினூடாகப் புதிய தொரு விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. ஏனெனில் இல்விளைஞர்கள் இந்நாட்டில் பிறந்தவர்களினுதலினல் இந்நாட்டையே தங்களுடைய சொந்த நாடாகக் கருதுவ துடன் தங்க ளை ஒதுக்கிவைத்திருக்கும் நாடற்றவர்கள் என்னும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரஜாவுரிமை பெற்ற இந் திய வம்சாவளி மக்களுடன் சேர்ந்து தங் களுக்குரிய பொருளாதாரச் செயற்பாடு களை மேற்கொள்வதற்கும், அதனை அரசி யல் ரீதியான :ே ராட்டமாக முன்வைத் துச் செல்வதுடன் மாத்திரம் இந்த7ட்டில் புதியதொரு சமுதாய மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும். ஸ்தாபன ரீதியிலான அமைப்பு முறையை ஏற்படுத்த விழைகின்றனர். ஏனெனில் ஸ்தாபன அமைப்பே பிரதேச மக்களுடன் இணைவதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவ தற்கும் ஒரு பாலமாக அமையும். இந்த ரீதியிலான மாற்ற உணர்வுகளே இன்று வளர்ந்துவரும் பேர்க்காகும். எனவே வட பகுதியின் இந்திய வம்சாவளித் தமிழினத் தின் விடிவும், மலையகத்து இந்திய வம்சா வளியினரின் வி டி வு ம், பிரதேசத்தின் இலங்கை வம்ச7வளியினரின் விடிவும், ஏன் இல்ங்கையில் வாழும் சுரண்டப்படும் வர்க் கங்களின் விடிவும் இளைய தலைமுறையின ரிடயே விடப்பட்டுள்ளது எனலாம்.
எல்லோருமே வகுப்புவாதிகள் அல்ல. ஆகவே ர என்பது உறுதியாகவில்லையr ? இது மகிழ்ச் சி. சிவசேகரம்.
மாணவர்சங்க தேர்தலும் மலையகத் தமிழ் தொகுப்பு- மூக்கையா நடராஜா.
83

Page 94
கோடுகள் இல்லாத கோல
(சிறுகதை)
கனவுலகிலும், அவசரத்திலும் சதா உழன்று கொண்டு இருக்கும் மக்களைச் சுமந்தபடி ரெயில் ஒரே ரிதத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது பெட்டிகளுக்கு பெட்டி மக்கள் கூட டம். நடைபாதைகளில் இருக்ை களைப் பிடித்துக்கொண்டு எதையோ எங்கோ தொலைத்து விட்டவர்களைப போல அலையும் இளைஞர் க ள் பொம்மை, கல்கி, விகடன், வீரகேசரி மித்திரன் இவற்றுடன் போராட்டா கள். இரவல்கள் ரயிலின் ஒட்டத்திற கேற்ப தலைகள் ஆடிக் கொண்டு இருக்கின்றன. அவள் இருந்த இருக கையில் இரு வயதான பெண்கள் தொன தொணத்துக் கொண் டு இருக்க, முன் இருக்கையில் ஒரு சிறிய குடும்பம்.
கணவன், மனைவி, குழந்தை சசி தம் அவர்களைப் பார்த்ததும் அவளுக் குள்ளே ஏதோ ஊர்வது போ ன் ற இனம் புரியாத வேதனை. பெருமூ! சுடன் நிமிர்ந்து உட்காந்தாள். அவ ளது மனம் அவளை நிமிர்ந்து இருக்க விடவில்லை. ஜன்னல் சட்டத்தில் கையை மடித்து தலையை கவுழ்த்துக் கொண்டாள். சாறியின் ஒரங்களில் ஈரம் பொட்டுப்பொட்டாக அவளை யும் அறியாமல் அழுகிருள்.
* நான் செய்த பாவத்துக்கு கிடைச்சு தண்டனே தான் இது. எனக்கு இந்த
தண்டனை வேணும்" அவளது கணவ
84

க. தமிழ்ச்செல்வன் (ஹம்சத்வனி) கலைமாணி (முதலாம் வருடம்).
னைப் பற்றி நினைக்கையில் உத்தம மான மனிதர்களில் நிழல் உருவங்கள் ஏணுே அவள் மனத்திரையில் விழுந் தது. முன் பின் கண்டு பேசி பழகாத ஒருவருடன் தன்னைப் போன்றவ ளுக்கு திருமணம் என்றதும் மனம் பதைத்துப் போனள்.
“தங்கச்சி அவன்ர பெயர் ரகு. பாங்கில உத்தியோகமா இருக்கிருன். தங்கமான குணசாலி எண்டு கேள்வி. சின்னனிலேயே படிக்க வெண்டு திரிஞ் சதாலை இங்க ஒருத்தருக்கும் அவ னைத் தெரியாது” என்று அப்பா அ வ  ைர ப் பற்றி தொடராக பிரஸ்தா பித்தபோது. "தெய்வமே' என மனம் ஓலமிட்டது. பழயை அவளது சம்பவங்கள், நினைவு கள், அட்டைகளாகி நெஞ்சில் ஒட் டிக் கொண்டு ஊர்வலம் வந்தன. என்னைப் போன்றவள் ஒரு நல்லவ ருக்கு மனைவி ஆக முடியுமா? அது பாவமில்லையா?. .ம். பெருமூச்சு “என்ன..? நான் சொல்லுறன் நீ" ஒண்டும் பேசாம நிக்கிருய் உன்னைப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டு இருக்கிருய் நீ? அந்தக் கழு தை திரும்பி வருவானெண்டா? அப்பிடித் தான் வந்தாலும் அவனுக்கு உன்னை கட்டிக் குடுப்பனெண்டாநினைக்கிருய்? தூ, அவனும் ஒரு மனுசன?’ என்று அப்பா திட்டி பழயதைக் கிளறி அவளது நெஞ்சை குருகேஸ் திரமாக்கினர்.

Page 95
அப்பாவின் பயமுறுத்தலிலுt கத்தலிலும், தவிப்பிலும் த ன் ே மறந்து திருமணத்திற்கு சம்மதி தாள். பெரிய தொரு நிம்மதி என் லயிப்பில் "அப்பாடா” என்று பெ மூச்சு விட்டார் பெரியவர்.
O
வன்டி குலுங்கி நின்றது. பெ டிகளில் ஒரு சலசலப்பு. வெளியி வியாபாரம் செய்யும் சிறுவர்கள கொடூரக்குரல்கள், அவற்றிலும் ஒ சீரான லயம் இருந்தது. இற ங் கின்ற வழியை மறைத்துக் கொண் நின்றவனுடன் ஒருவன் சண்ை பிடித்தான். அவனை ஆ ப ா மாகத் திட்டினன். வண்டி கூவி பெ மூச்சு விட்டுக் கொண்டு புறப்பட
--தி-
ஜன்னலைத் தாண்டி பார்வைை ஒடவிட்டாள். வெளியே வரிசை வ சையாக கண்ணுக்கெட்டிய தூர வரை த்ெள்னை மரங்கள் எதிரா ஒடிக்கொண்டு இருக்க துர ரத் ,ே கானல் நீர் பளபளத்தது.
அவளது திருமண நாள்.
கலகலப்பெல்லாம் ஒய்ந்து போஞ் லும் ஆங்காங்கே சிலர் இன்னு வேலை செய்து கொண்டு இருந்தா கள். உபசரிப்புகளும், ஊர்வம்புகளு சிறுவர்களின் இரைச்சலும் இடை கிடை உச்சஸ்தாயை அடைந்து மீன் டன. பலர் நித்திரைக்காக கிடை தவற்றை விரித்துக்கொண்டு பந்த6 லும் விருந்தையிலும் முடங்கின
கள்.

கழுத்தில் தாலி தொங்க, மன திலே ஏதோ இனம் புரியாத பயம் உலுப்பி எடுக்க,. அவள் கணவன் இருந்த அறைக்குள் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தாள்.
வேட்டியுடனும் பெனியனுட னும் அவன் கட்டிலில், அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு,. ஏதோ படித்துக் கொண்டு இருந்தவன் சத் தம் கேட்டுத் திரும்பினன்.
அவளுக்கு அவனது பா ர்  ைவ குழந்தை ஒன்று குறுகுறு என்று பார்ப்பது போல இருந்தது. அந்தப் பார்வையே அவளை ஏதோ செய்தது.
“பார்க்க குழந்தை போல் இருக்கி ருரே. போயும் போயும் இவருக்கு என்னைப் போன்றவளா கிடைக்க வேண்டும் !? என்னைப்பற்றித் தெரிந் தால் எவ்வளவு வேதினை அடைவார். அவரது வாழ்வே குலைந்து போகாதா? இவருக்கும் எனக்குமா கணவன் மனைவி என்ற பந்தம்? எவ் வளவு நாட்களுக்கு?"
என்று அவளது மனம் கிடந்து தவியாய் ததவித்தது. இமைகள் பட படக்க உதடுகள் ஏதோ சொல்ல நினைத்தபோது.
‘என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்? சுக மில்லையா?* அவன் கேட்டான். அவவனது குர வில் லயித்துப்போனள்.
**என்ன? . ம்.
".ம்..”* ஒன்றும் இல்லை’
85

Page 96
இழுத்தாள். தொண்டைக்குள் வார் தைகள் அடைப்பட்டுக் கொண்டன
“உனக்கும் எனக்கும் இப்ப பிரிக்க முடியாத பந்தம் ஏற்ப டதே என்ற அதிர்ச்சியா?” என் அவன் கேட்டபோது மனம் திடீ என்று உசாராகியது
“ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கையில் ஒரு திருப்பம். நானு நீயும் புதுவாழ்வு வாழப் போருேம்
“நீயும்’ என்பதற்கு அழுத்த கொடுத்த மாதிரி இருந்தது. ஏே தோ நினைத்தாள். அவன் நெருங் வந்து. அவளை கட்டிலில் இழுத்து இருத்தினன். அவனது  ைக க ஃ எடுத்து தனது கண்களில் ஒற்றி கொன்டாள். அவனில் அவளும் அ6 ளில் அவனும் மெல்ல மெல்ல மூழ்க தொடங்கினர்கள். எதை இழ தோம்? எதைப் பெற்ருேம்? என் நிலை.
'தங்கச்சி’ & நினைவுகளில் இருந்து மீண்டு வந்தாள்
"நானும் பாத்துக் கொண்( வாறன். ஏறினதில இருந்து ஒண்டு. கதைக்காமல், பேய் அறைஞ்ச மாதி இருக்கிருய் “பிள்ள” பக்கத் தி 6 இருந்த வயதான பெண் முணுமுணுத் தாள்.
.ம். பெருமூச்சுடன் சிரித்து மழுப்பினுள். கன்னக்கதுப்பில் குழ விழுந்தது.
‘என்ன பிள்ளை வீட்டிலசண்டையே’
பதிலுக்கு அடுத்த கிழவி
86

ம்
s
༡)
கேட்டபோது அதிர்ச்சியால் விறைத் துப் போனுள்.
o
அவளுக்கு அதிர்ச்சியாக இருந் தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு "அவனே" எதிர்பாராமல் சந்தித் தாள். நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று முட்டி மோதி உடைவது போல் இருந்தது. அவன் அவளே நோக்கி நெருங்கி வர பழைய சம்பவங்கள் மனதில் நிழலாக விரிந்து விஸ்வரூப மெடுத்தது. நின்ற இடத்தை விட்டு அசையக் கூட முடியவில்லை. அந்த சக்தி எது? ““g LDG ffo” என்று அவன் அழைத்த போது அவளுக்கு உணர்வே இல்லை.
*கமலா எப்படி இருக்கிருய்? இங்க எங்கே இருக்கிருய்?’ என்றவ னின் பார்வை அவளது கழுத்தில் கிடந்த தாலியில் பட்டுத் தெறித்
தது.
"உனக்கு கல்யாணம் முடிஞ்சுது போலக் கிடக்கிது’’ அவனது பேச்சு நிண்டது.
நினைவுகள் இவளைச் சித்திரவதை செய்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவனில் அவளுமாக இருந்த போது நடந்தவைகளை நீக்க முயன்றள் முடி யவில்லை. எப்படி முடியும்?
அவனிடம் “சூடாக’’ ஏதோ கேட்க வேண்டும். கேவலமாக ஏச வேண்டும். என்பது போன்ற ஒரு உணர்வு.

Page 97
தொண்டை வரை வார்த்தைகள் வந்து பிரசவிக்காமலே அழிந்து விட
:GOT.
அவள் வேகமாக வீ ட்  ைட நோக்கி நடந்தால். தூரத்தில் அவ6 வீட்டில் நுழையும் வரை ஒரு வி: பார்வையோடு அவ்விடத்தில் அவள்
அன்று மாலை கணவன் வி திரும்பிய போது, அவனது முகத்ை அவளால் நிமிர்ந்து கூடப் பார்க் முடியவில்லை.
குற்ற உணர்வால் மனம் குற்று யிராகி அடித்தது. அவள். அவ னுக்கு கோப்பி கொடுத்த போது கைகள் நடுங்கத் தொடங்கின. தீடீ என்று ஆறு மாத காலமாக தொட கின்ற புதிய சந்தோஷமான வாழ் கையை தான் த வ ற விட்ட து போன்ற பரிதவிப்பு.
அன்றிரவு அவளுக்கு தூக்கடே வரவில்லை. ரகுவின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் ஒற்றிக் கொண்டே துரங்கும் அவன் முகத்தைப் பார்த தாள், கைகளின் அணையில் அவள் தூங்கி எழுந்த போது காலை ஏழு மணியாகியது.
ஈர ஆடையுடன் ரகு எதிரில் வந்தான். உடல் எங்கும் முத்துமுத் தாய் நீர் சிதறல்கள்.
அவசர அவசரமாக அவள் கன வனுக்காக இ யங் கத் தொடங்கி
ரகு புறப்பட்டுப் போனுன். “டக்.டக்.டக்'

t)
வெளிக் கதவை யாரோ தட்டி ஞர்கள். யாராக இருக்கும்? என்ற நினைவில் கதவைத் திறந்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“உள்ளே வரலாமா?’ என்றபடி அவன் நின்று கொண்டு இருந்தான். அவளுக்கு பயத்தால் இமை ஒரங்க ளில் வியர்வை கோடிட்டது.
அவள் திரும்பி நடக்க. முன் னர் யாரையும் கேட்காமல் அவன் மனதில் நுழைந்தவன் இன்று வீட்டி னுள் நுழைந்தான். அவன் அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான். அந்தப் பார்வை “அந்த* சம்ப வத்தை கோழியாக கிளறத் தொடங் கியது. சுவரில் இருந்தபடி புரு. க்கும் . க்கும் என்று கத்தி பயமு றுத்தியது.
மறக்க முடியாத நினேவுகளில் தன்னை மறந்தவளின்  ைக க ளே ப் பிடித்தான். திடீர் என்று உதற நினைத்தாள் முடியவில்லை. அதற்கு இன்று வரையும் காரணம் புரிய வில்லை. ஒரு வேளை அந்த சக்திதான் அவளது பலவீனமோ? என்ன செய் கிருேம்? என்பது புரியாத நிலையில், ஏதோ லயிப்பில், உணர்வில், வெறி யில், இரண்டாவது தடவையாக அவனில் அவள் அடங்கிப் போனுள்.
அவசரமாக அவன் வெளிக்கத வைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கினன். வீட்டை நோக்கி வந்த ரகு தனது வீட்டில் இருந்து வெளி யேறி எதிராக வருவதைக் கண்டான்.
அவன் நெருங்க ரகுவுக்கு திகிர் என்றது. இவனு? அவனது முகத்தி
87

Page 98
லும் சேட்டிலும் சிகப்புக் கறை!! குங்குமம்!!! ஆத்திரத்தில் ரகுவின் சைமுஷ்டி இறு கி யது. கராட் டிப் பயிற்சிகள் கண்முன்னே நிழலா டின. ரகுவின் ஆத்திர உணர்வு விழித் துக் கொள்ள வீட்டை நோ க் கி விரைந்தான். அவனே எதையும் கவ னியாது நடந்து கொண்டு இருந் தான்.
O வீட்டின் கதவைத் தி ற ந் து நுழைந்தான் ரகு, கதவு கிறீச்சிட் டது. மனைவியைப் பார்த்ததும் ரகு வுக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந் தது. அவளது குங்குமம் கலைந்து, ஆளே குலைந்து போய் இருந்தாள். “எத்தனை நாளா இந்தக் கேவ லம்" ரகு உறுமினன். அவளுக்கு படீர் என்றது பயத்தால் ஒன்றும் பேச முடியவில்லை. "கடைசியில் நீ இப்படித் துரோகம் செய்வாய் எண்டு நான் நினைக்கேல்லை. சீ. நீயும் ஒரு பெண்ணு’’
அவனைப் புரியாமல் பார்த்தாள். ‘என்ன முழிக்கிருய். உன்னைப் பற்றி எனக்கு ஒண்டும் தெரியா தெண்டா? முழுக்கச் சொல்லவா? நீங்கள் காதலிச்சு கருவழிச்சதையும் சொல்லவா?"
ரகு பேசிக் கொண்டே இருக்க அவள் விறைத்துப் போனள்.
“என்னைப் பற்றி தெரிஞ் சு கொண்டும் என்னை ஏன் கலியாணம் செய்தாய் எண்டு கேக்கிறியா? உன்ர வாழ்க்கையே பாழாகக் கூட ர து எண்டு நினைச்சன். நீ என்னைக் கலி யாணம் செய்த பின்பு என்மனைவியா இருப்பாய் என்டு நினைச்சன். சீ. என்ர முகத்தில் முழிக்காதை, எங்கா
88

வது போய்த் தொலை. இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. அவனிட்டையும் போக முடி யாது. அவன் குடும்பஸ்தன். நடுத்தெருவில் நாய் போலத் திரி. உன்னைப் போல கேடு கெட்டதுகளுக்கு அதுதான் சரி.* உறுமி விட்டு வெளியே போனன் ரகு.
வீட்டில் இடிந்து போய் இருந் தாள். அவளை உள்ளும் புறமும் ரகு வின் வார்த்தைகள் சா ட்  ைட போட்டு புரட்டி எடுத்தது. நெஞ்சு ரணமாகி எரிந்தது. நான் ஏன் இப் பிடி நடந்தேன்? அவளுக்கே அது புதிராக இருந்தது. இனி நான் அவ ருடன் வாழ முடியுமா? அதுதான் சொல்லிற்ருரே! “தொலைஞ்சு போ”* எண்டு. நான் ஒரு போதும் அவ. ருக்கு மனைவியாக இருக்க முடியாது. “என்னைப் பற்றி * எ ல் லா ம் ”* தெரிஞ்சு கொண்டும் திருமணத் துக்கு சம்மதிச்சாராமே. "" நம்பமுடி யாமல் திகைத்தாள். சுற்றிச் சுழன்று முடிவுக்கு வந்தார்.
இன்னும் சிறிது தூரமே இருந் தது இறங்குவதற்கு. இருக்கைகளில் இருந்த படியே பலர் பல கோணங் களில் தூங்க ஆரம்பித்தார்கள். ‘'இப்போ அவர் நான் எழுதிய கடி தத்தைப் பார்த்திருப்பார் இனியா வது நல்லவளாக ஒருத்தியை மணந்து சுகமாக வாழட்டும்.’’ ஜன்னலுக்கு வெளியே மரங்கள் கறுப்புருவங்க ளாகி ஓடின. கறுத்து நிலவில்லாத அந்த மூழி வானத்தில் எரி நட்சத் திரம் கோடிட்டது. துர ரத் தி ல் தெரிந்த வெளிச்சங்கள் சுற்றி ஓடின. (யாவும் கற்பனைகள்).

Page 99
தோட்ட - கிராமிய ஒருங்கி
எஸ். பா
அண்மைக் காலத்தில் கிராமங்களையும் தோட்டங்களையும் ஒருங்கிணைப்பது தொட பாக அரசும், ஆய்வறிவாளர்களும், அர யல் வாதிகளும் கருத்துத் தெரிவித்து வரு கின்றனர். இத் தோட்டக் கிராமிய ஒரு கிணைப்பு என்ற கருத்தோட்டத்தினை நுணுகி ஆராய்வது பொருத்தமானதாகும். பூ ஷ"வா பொருளியல் வாதிகளால் முன்வை கப்பட்ட இரட்டைப் பொருளாதார அடி படையில் பெருந் தோட்டத்துறையும் கிராமியத்துறையும் நூற்றண்டுகளாக அடி படை உற்பத்தி அமைப்பில் வேறுபாடு கொண்டனவாய், அடுத்தடுத்து காணப்படு வதாகக் கூறப்பட்டு வருகின்றது. பிரிட்டிவ் ஆட்சியில் இவ்விருதுறைகளும் ஒன்றில் மற்றென்று பாதிப்பினை ஏற்படுத்தாவன் னம் பொருளாதார பாஷையில் கூறின் பரவல் விளைவுகளை ஏற்படுத்தாவண்ணப் பேணப்பட்டு வந்துள்ளது.
1972, 1975ம் ஆண்டுகளில் சொண்டு வரப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டங்களை அடுத்து தோட்டத்துறையையும், கிராமி யத்துறையையும் ஒருங்கிணைப்பது பற்றிய கோட்பாடு வலுப்பெற்றுள்ளது. மலையகத் தமிழர்களின் நோக்கிலிருந்து இந்த ஒருங் கிணைப்பின் விளைவுகளை ஆராய்வது பயன் தருவதாகும்.
பிரிட்டிஸ் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த வேறுபட்ட பொருளாதார அமைப்பு ரீதியிலான நடவடிக்கையானது அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியி லும், சமூக கலாச்சார அடிப்படையிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியுள் ளன என்று இந்த ஒருங்கிணைப்பினை வலிய றுத்துவோர் கூறிவருகின்றனர். ஒன்றரை நூற்ருண்டுகாலமாக மலையகத் தமிழரும் கிராமியச் சிங்களவர்களும் அருகருகே வாழ்ந்து வந்தபோதும் இந்த இரு இனங் களுக்கிடையே அன்னியோன்னியமான உறவு

ணப்பு - சில குறிப்புக்கள்
லசுப்பிரமணியம்
நிலவவில்லை யென்றும் கருத்துத் தெரிவிக் பப்படுகின்றது.
கலாநிதி ஐ. எச். வென் டென் ரீசன் (Dr. I.H. Van den driesen) sig sys/GLinrøv இந்தியக் கிராமம் ஒன்றைப் பெயர்த்தெ டுத்து மத்திய மலைநாட்டில் பெயர்த்தெடுத்து வைத்ததுபோல பெருந்தோட்டத் தொழி லாளரின் சமூகம் காணப்படுகின்றது என்ப தில் உண்மையிருக்கவே செய்கின்றது. மொழியால், சமயத்தால், கலாச்சார அடிப் படையால் வேறுபட்ட இருவேறு சமூகங் கள் எவ்வித சமூக கலாச்சார பாதிப்புக்கும் உள்ளாகாமல் தனிக் கூறுகளாகவே இயங்கி வந்துள்ளன. தோட்டத்துறையானது மிக அண்மைக் காலம்வரை சுகாதாரம், கல்வி, ரேசன் அரிசி வழங்கல், பாதைப் போக்கு வரத்து, தொழில் நியமனங்கள் போன்ற பல்வேறு அடிப்படைகளில் இலங்கையின் பொதுவான நிர்வாக அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்ருகவே செயல்பட்டு வந்துள் ளது. இலங்கை சுதந்திரம் அடைந்தபின்ன ரும் இந்த அடிப்படையான அம்சங்களில் பெரும்பாலானவற்றில் எதுவித மாறுதல் களும் நிகழவில்லை. இவை உண்மையே. ஆனல், தோட்டங்களும் கிராமியத் துறை களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் ஆரிய அபேசிங்க போன்ருே?ரதும், வேறு அரசியல் வாதிகள தும் கொள்கைப்பிரகடனங்களை நோக்கினல் அவற்றில் பொதிந்துள்ள உள் நோக்கங்க ளின் நச்சுத்தன்மை நன்கு புலணுகும்.
இவர்கள் தோட்டக் கிராமிய ஒருங் கினைப் என்று கூறும்போது மலை:கத் தமிழர்கள் தமது தனித்துவத்தை மறந்து சிங்களத் தேசிய சமூக, கலாச்சார வாழ் வின் பொதுவான போக்கில் தங்களை ஒருங் கிணைத்துகொள்ள வேண்டும் என்பதே உட் கிடையான நோக்கமாகும். ஜயசூரியகமிஷன் என்று அழைக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழு, 1962ம் ஆண்டில் வெளியிட்ட
89

Page 100
தனது அறிக்கையில் தோட்டத்தொழில: ளர்களின் குழந்தைகட்கு சிங்கள மொழிய லேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்தமையும், 1964ம் ஆண்டில் வெளியான கல்வி தொடர்பான வெள்ளை அறிக்கையும், சகல தோட்டப்பாடசாை களையும் அரசாங்கம் கையேற்க வேண்டு மென்றும், அரசாங்க உத்தியோக மொழியே போதன மொழியாக அமைய வேண்டு என்றும் செய்த சிபாரிசும் இங்கு நோக் வேண்டும்.
"தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களைச் சூழ்ந்து வாழ்கின்ற சிங்கள் மக்களையும் ஒருங்கிணைக்க சிங்கள மொழி மூல போதனையே உகந்தது என்று ஜயசூரிய கமிஸன் வலியுறுத்துகின்றது. குடியேற்ற பட்ட தொழிலாளர்களை பெரும்பான்பை சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் முயற்சியில் சமூக, கலாச்சார காரணிகளைக் கணக்கில் எடுக்காமல், 'தாய் மொழிமூலம் கல்வி போன்ற வாய்ப்பாடு கூற்றுக்களோ, இை வாதக் கூச்சலோ குறுக்கே நிற்கவேண்டிய தில்லை என்று ‘இனவாதத்திற்கு அப்பாற் பட்ட இந்த கல்விமான்களின் அறிக் ை வாதாடுகின்றது’*1
இன்றும் தேசிய சிறுபான்மை இனமான மலையகத் தமிழர்கட்கு சிங்கள மொழி மூலக் கல்விக்கூடாகவே, தேர்ட்டக்கிராமிய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. மலையகத் தமிழ! கள் தென்னிந்திய சினிமாப்படங்களையே ரசித்து மகிழ்கின்றர்களென்றும், சிங்கவி சினிமாப் படங்களைப் பார்ப்பதில்லையெல் றும், பெரஹரா போன்ற சிங்களப் பண் டிகைகளில் அவர்கள் கலந்துகொள்வதில்ை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள் ளன. ஒருங்கிணைப்பு என்பது மலையக சழு தாயத்தின் கலாச்சார தனித்துவத்திை பேணும் அடிப்படையில் மட்டுமே அமை (1pւգեւյւն.
1. மு நித்தியானந்தன்; ‘கருகும் ெ கலாசாலை கணிதமன்ற வெளியீடு,
9)

அரசாங்கத்தின் கிராமிய தோட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் பின்னல் மலையகத் தமிழரது நடைமுறை வாழ்க்கை யில் ஏற்பட்டுள்ள விளைவுகளை பரிசீலனை செய்வது இங்கு பயனுள்ளதாக அமையும். காணிச் சீர்திருத்தத்தினை அடுத்து பெருந் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்படடதின் பின் தொடர்ச்சி யாக தோட்டப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இனரீதியாக தாக்கப்பட் டும் அவர்களது வீடுகள் கொள்ளையடிககப் பட்டும், கொளுத்தப்பட்டும் தொல்லைக்குன் ளாக்கப்பட்ட தொடர்ச்சியான சம்பவங்
களை நாம் நினைவுகூறவேண்டும்.
1978ம் ஆண்டு கலவரத்தின் போது அத்துணை பாதிப்புக்கு இலக்காகாமல் பலம் பெற்று காணப்பட்ட தோட்டப் பகுதி களில் பெருந்தேசியவாதிகள் இன்று காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை மேற் கொள்வது மிகவும் எளிதாகவுள்ளது. தோட்டக் கிராமிய ஒழுங்கிணைப்பின் பின் னர் மலையகத் தமிழர்கள் தமது தனித்து வத்தைப் பேணி பலம் பெற்றுக் காணப் பட்ட நிலைமைமாறி அவர்கள் அஞ்சி வாழ் கின்ற ஒர் இனமாக மாறும் சூழ்நிலை உரு வாகியுள்ளது.
இனவாத அரசியலே மேலாதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் மலையகத் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் மாறுதல்களே, நன்மைகளை ஏற்படுத்தாவிட் டாலும் இதுகாலவரை அவர்கள் மத்தியில் நிலவிய குறைந்தபட்ச அரசியல் சமூக பாதுகாப்பினைக்கூட இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வழங்கவில்லையென்பதுமட் டுமல்ல, நிலேமையை இன்னும் மோசமாக்கி புள்ளன என்பதே உண்மையாகும். கோட் பாட்டு ரீதியில் தோட்டக் கிராமிய ஒருங் கிணைப்பு கவர்ச்சிகரமானதாக-முற்போக் கானதாக தோன்றியபோதும் அடிப்படை யில் மலையகத் தமிழர்களை மோசமாகப் பாதிக்கும் நடவடிக்கையே இதுவெனலாம்.
2ாட்டுக்கள்? “ எழில் ’’, பலாலி ஆசிரிய
வைகாசி 1979. பக்கம் 64.

Page 101
யாழ்ப்பாணப் பல் கலைப்பீட மாணவி ஆண்டறிக்கை
 

கலைக்கழக வ பிரதிநிதிகளின் 279/80.

Page 102
(ųsỊsous) ugų) punumãeAsS + O · JW (ųıxsues opeoH) Kuuest als 'A '+w (AloissH) ueteasbásques ‘S ‘Jw (Krossipp) Jeubŝıypex · s · IW (ÁtsdeuổoəÐ) uvjeqeầnx! ' > 'JW (Áųdeuổoə0) uerexeuwqjew ‘YI ‘uw (osuuəpeov | 'XI * v) sɛIIȚdepusaoX ‘A ‘JW - ; H — I supuess
*(316I jo ļow Kyss, o Asun əų4 04īssepəạnļņsuoɔ sv) (soos V 43 I - Sĩ.?IV AIO À L'InɔVẠI VYHNW'I IRIS ‘VN). Is-HVÍ HO Ā. LIS?I$HAINIT

• (suoņu uquuexŢI / 'YI (v 'S) uu88e8eue As2S ‘a ‘ıW (shiy ousa) qeqddms · L og oss!W (soțuouoog) uueųầusseļuue A ’S “IW (soquouoog) Kqueųînųon W ‘E ‘IJN (Irure L) qỊeuusųO "X o su W. (Áqđeủ3099) ubupueųoeţeg. :S “JIN (JoquuɔW pələəIA) uubuļbabaeN ’N ‘SIJA (Kųdosoņud opboss) ueuqssuxelu.ex. ’A ‘JCI (əouəŋɔS oueəCI) uueuseJeudeųL ‘A ‘goud
(ųưue I) sepeầnuuueųS • v • JGI (Isuue L opuəH) ÁquietņeAsS - XI 'JoJo's (uoụes!!!AĻO impus I opeos I) suxxnun x| eis uuestossexi ' > 'JoJq , (Kjo 184H opɛɔH) et edelpu I ' XI 'JoJJ (JọquɔW pənəə|&) tubuļn?! “L səuues ‘JVN (əAļģeļuɔsɔudəYI suɔpnļS) qețelepe N qeļXoo W ‘JW (IOII30 u BIHO – ɔɔIA) uequeueųųỊA 'S "JoJo (9AļņēļuəsəJdə8 quəptı.1S) ubuleleKos ox{ , IW zueəG)Kųạedesessex, ox! 'Jou I (Kųde 13099 o pɛɔH) uueổussaÁɛT ‘’I ’AA -joua (ao1ɔutuoɔ ? soțuouoog opboh) uuuqsỊixelea ‘N ’iw (ut subiqțT șugoy) quỊqueųL ’S ‘N ‘aw (1ɔquiọw pələəIa) tueuseseqes ’N ‘IWN -
: quosqy
*&T
"I pɔą89S

Page 103


Page 104
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ பிரதிநிதிகளி ஆண்டறிக்கை 1979/80
1978 ஆம் ஆண்டு 16 ஆவது இலக் பிரிவின்கீழ் 11-3-1972 அன்று நடைெ (925 பேரது) பெரும்பான்மை எரிக்குச கஃப்பீடத்தின் முதலாவது மாணவ பிரதி சிறிது ஓராண்டுகால நடவடிக்கைகள் பற் பதில் பெருமகிழ்வrடகிறுேம்
யாழ்ப்பாணம் பல்கலக்கழகப்
இலங்கைப் பல்கர்லக்கழகத்தின் வனா? வேண்டும் என்று 1958 இல் ஜோசப் நீட ssion) ġifa ITFI செய்தபோதும் 1974 அந்: ஆகிய போதனுமொழிகளில் பணிதப்பண்பி யாழ்ப்பான வளாகம் நிறுவப்பட்டது, தி வட்டுக்கோட்டை யாழ்ப்பானக் கல்லுர டுள்ளது). உள்ளடங்கியதாக அனாற்ை. சுண்ணுகம் இராமநாதன் நுண்கலைக்கழகம் யில் மருத்துவ மீடமும் தொடங்கப்பட்ட சட்டத்திற்கிணங்க, 1979 ஜனவரி Pà:! விஞ்ஞான, மருத்துவ பீடங்க%ாக் :ெ
து.
இராமநாதன் துண்கலக்கழக மானவர்கள்.
1975 ஆம் ஆண்டில் இராமநாதன் தி கத்தின் கீழ் வந்தபோதும் அம்மாணவர்கள் உரிமைகளும் வழங்கப்படாத நிலேயிலேயே கைகள் தொடர்பாக நாம் மேற்கொண்ட கள் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களில் ப தைப் பயன்படுத்தல் போன்றவ ற்ண்டுப் பெப்
முஸ்லிம் மாணவர்கள்
பTழ்ப்பTஜா' 'கலேக்கழகத்டு: பு வீக்கழகங்கட்கு மாற்றது. தொடர்ந்து களே யாழ். பல்கஃக்கழகத்திந்து அனுமதிய பக்குழுவின் நீர்மானங்கட்கு 1af TT fir'o L. IT IST L' எதிர்ப்பை நாம் கஃப்பிடத்தின் தெரிவித்த மாற்றல்'கிச் செல்வதை அனுமதிக்க ே அேம் எமது இந்தக் கோரிக்சைகளுக்கு, சிங்பிங்களும் தமது ஒத்துயிரிழப்பிஃா நல்கிபன்
 

க்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 18 التالي للأت الفنية பற்ற தேர்தலில் சுசீலப்பிட பாண்வர்களின் ளேப் பெற்று யாழ்ப்பானப் பல்கஃக்கழகக் நிெதிகளாகக் தெரிவு செய்யப்பட்ட தாங்கள் றிய அறிக்கையை உங்களுக்குச் சமர்ப்பிப்
- *ம் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரமக்கப்பட 24.27 igg (Joseph Needham ( 11 niடோபர் ஆறும் திகதியன்றுே தமிழ், சிங்களம் பல், பிஞ்ஞானபீடங்கஃக் கொண்டதாக ருநெல்வேலி பரமேஸ்வராக்கல் ஆரரியையும், ரியையும் (தற்போது மீளக்கையளிக்கப்பட் 1 யாழ்ப்பாண வளாகத்தின் கீழ் 1975ல் கொண்டுவரப்பட்டது 1978 இல் கைதடி -து. 1178 ஆம் ஆண்டு' பல்கஃக்கழகச் Tம் திகதி யாழ்ப்பான வளாகம் கலே, ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறி
பிண்கலக்கழகம் பா ழ்ப்பாணவனாக நிர்வா
ரனேய மாணவர்கட்குரிய சலுகைகளும், இருந்தனர். அவர்களது உரிமைகள், #Fಿ? இடவடிக்கையின் விளேவாக இன்று அவ; "ங்குகொள்ளுதல், பல்கஃக்கழக நூலகத் 0க்கூடியதாக உள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
லும் முஸ்லிம் மாணவர்களே ஏஐய பல் 'ங்க் ஆண்டுகளில் முஸ்லிம் மrவர் Tதுவிடல் போன்ற பல்கஃக்கழக மானி பல்கலைக்கழக மாணவர்களின் ஏகோபித்த துடன் முஸ்லிம் மாணவர்கள் இங்கிருந்து ண்டாமெனவும் உடனேந்தரிடம் வேண்டி முஸ்லிம் மத்ளிஸ் டி' படப் r?,ʻi } Lr) "f"3"TIT Gh/ * குறிப்பிடத்தக்கது.
9.3

Page 105
7 ஆவது ஆசிய-பசுபிக் இளைஞர் மன்று (7 th Asian Pacific Youth Forum)
5-1-1980 அன்று பண்டாரநாயக்கா ச மான மேற்படி ஒருவாரக் கருத்தரங்கில் பிரதிநிதியாக உலகப் பல்கலைக்கழக ே மூக்கையா நடராஜா கலந்துகொண்டு பிற எமது பிரச்சினைகளை எடுத்து விளக்கினர்.
5-(p.5Iru 1 -91.76(55 (Community D கருத்தரங்கு பயன்தரக்கடியதாயமைந்தது உலகப் பல்கலைகழக சேவையின் யாழ். ப அ. சண்முகதாஸ் உதவிப் பதிவாளர் திரு நன்றிகள் உரியன.
நிகழ்ச்சிகள்
அரசியல், சமூக, பொருளாதார, கல தரங்குகளையும் விமர்சனங்களையும், கலந்து: யும், படக்காட்சியினையும் நாம் ஒழுங்குசெ கள் மற்றும் கல்விமான்கள் கலந்து கொண் அறிவு பூர்வமான சிந்தனையை வளர்ப் (இணைப்பில் விபரங்கள்),
நூலகவசதிகள்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூர் களையும் அவர்கட்கு மீளக் கையளிக்குமுன் ஒதுக்கீடானது அதற்கென விசேடமாக அ வேண்டும் என்றும், பல்கலைக்கழக நூலகத் செய்யப்படக் கூடாதென்றும் நாம் வலியு ஆதரித்ததோடு இவற்றில் பிரதியீடு செ போது மாணவ பிரதிநிதிகளையும் கலந்தா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்ட புத்தகங்களை மீளப்பெற வேண்டும் நூலகத்தின் தென்னுசியப் பிரிவிலிருந் கள் தவிர்ந்ந ஏனைய கலைப்பீட மாணவர் நாம் வசதிகளை ஏற்படுத்தினுேம்.
e
வணிகவியல் மாணி.
வணிகவியல் துறையொன்றினைக் கலைட் டிக்கைகள் தொடர்பாகப் பொருளியல், பாலகிருஷ்ணன் அவர்கள் வணிகவியல், அ நெறிகள் தனித்தனிப்பிரிவுகளாகவே அடை காலத்திட்டத்தின் ஒர் அம்சம் ஆகும் என் கொண்டுள்ளது.
எமது பல்கலைக்கழகத்தில் வணிகமா வணிகமாணி மாணவர்கள் அனைவருக்கும்
94

வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்ப ாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களது *வை நிறுவனத்தால் தெரிவுபெற்று திரு. நாடுகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகட்கு
velopment) தொடர்பான நடைபெற்ற இக்
இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த }கலேக்கழகக் கிளையின் செயலாளர் கலாநிதி வி. கோவிந்தபிள்ளை ஆகியோருக்கு எமது
ாச்சாரத்துறைகள் தொடர்பான பல கருத் ரையாடல்களையும், புத்தகக் கண்காட்சியினை, ய்தோம். பேராசிரியர்கள், விரிவுரையாளர் ாட இந் நிகழ்ச்சிகள் மாணவர் மத்தியில் பதில் பெரும்பங்கு வகித்தன எனலாம்.
யிலிருந்து சுவீகரித்த நூல்களையும், ஆவணங் அவற்றைப் பிரதியீடு செய்வதற்கான நிதி ரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்ப்ட தின் வருடாந்த ஒதுக்கீட்டிலிருந்து பிரதியீடு றுத்தினும்ம்ே. கலைப்பீடமும் இக் கருத்தினை ப்யப்பட்ட நூல்கள் திருப்பி வழங்கப்படும் லோசிக்கும் என்றும் முடிவு செய்தது.
களனிப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப் என்றும் நாம் கோரியுள்ளோம்.
து முதலாம், இரண்டாம் வருட மாணவர் கள் நூல்களை இரவல் பெற்றுக்கொள்ள
பீடத்தில் நிறுவ நாம் மேற்கொண்ட நடவ
வணிகவியல் துறைத்தலைவர் திரு. என். ரசியல் விஞ்ஞானம், சமூகவியல் போன்ற யவேண்டும் என்றும் ஆணுல் அவை நீண்ட று தெரிவித்ததைக் கலைப்பீடமும் ஏற்றுக்
ணி இறுதி வருடத் தேர்வுக்கு முன்பதாக தொழிற்பயிற்சி பெறுவதற்கும், வெளிக்கள

Page 106
அனுபவச் சுற்றுலா மேற்கொள்வதற்கும் திற்கு இலங்கைப் பட்டயக் கணக்கறிஞ (Licenciate Examination) Ggró pauglas குகள் செய்து தரும்படி விடுத்த எமது
விசேட அனுமதிமூலம் அனுமதிக்கப்படும் 1 (Special In - take Students)
இவ்வனுமதிமூலம் வந்த மாணவர்க சிறப்பு நெறி பயில அனுமதி வரையறுக் திற்கு கொணர்ந்து அவர்கட்கும் ஏனைய வுக்கு அவர்கள் அமரும் மூன்று பாடங்க (தகுதிபெறும் பட்சத்தில்) சிறப்பு நெறி கோரியுள்ளோம். இதில் ஒரு சில வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் நெறிகள்
சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழ Courses) ஆரம்பித்து நடத்துவதற்கான
இந் நெறிகட்கான விரிவுரையாளர்கள் நீ பிக்கையூட்டுவதாயுள்ளது.
விசேட கல்விநெறிக்கான மாற்றங்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலை வசதியற்ற பாடங்கட்கு, அப்பாடத்தில் ளுள்ள இலங்கையின் ஏனைய பல்கலைக்கழ பெறும் ப்ட்ச்த்தில் மாற்றலாகிச்செல்வ
புதிய கல்விநெறிகள்.
கிறிஸ்தவ நாகரிகம், மெய்யியல், நெறி, வெகுசனத் தொடர்புத்துறை கல் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்கள் பயி மென்ற எமது கோரிக்கைகளில் பெரும்ப றப்பட்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்,
இவற்றில் இதுவரை ஆரம்பிக்கப்பட கல்வி, என்பவை குறுகியகாலத்தில் ஆர
புதிய சிறப்புக்கல்வி நெறிகள்.
கலைப்பீடத்தில் கற்பிக்கும் அனைத்துப் கப்பட வேண்டியதன் அவசியத்தினை கிணங்க மொழியியல், அரசறிவியல், டெ பாடங்களில் சிறப்பு நெறிபயில உடனடி அரபுமொழி, இஸ்லாமிய நாகரிகம், கிறி தில் ஆரம்பிக்கப்படலாம் என நம்புகின்ே

, எமது பல்கலைக்கழக வணிகமாணிப் பட்டத் நர் நிறுவனத்தின் இடைத்தர பரீட்சைக்குத் சின்றும் விதிவிலக்குப் பெற்றுத்தரவும் ஒழுங் வேண்டுகோளுக்கு கலைப்பீடம் இசைந்துள்ளது.
மாணவர்க்ள்
ள் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டுமே கப்பட்டுள்ளமையைக் க%லப்பீடத்தின் கவனத் மாணவர்களைப்போல் முதலாவது கலைத்தேர் 1ளில் ஏதேனும் ஒன்றைத் தம்விருப்புக்கேற்ப பயில அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் பாடங்கள் தவிர ஏனையவற்றிற்கு அனுமதி
திகளில் சான்றிதழ் நெறிகளை (Certificate எமது வேண்டுகோளுக்கு கலைப்பீடம் இசைந்து யமனம் பற்றியும் ஆலோசித்துள்ளமை நம்
ப்ப்பீடத்தில் விசேட பட்டத்தேர்வுக்குப்பயில விசேடப்பட்டத்தேர்வுக்குப் பயில வசதிக
|கங்கட்கு முதலாம் வருடத்தேர்வில் தகுதி
தற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசறிவியல், சமூகவியல், அழகியற் கல்வி விமாணி ஆகிய புதிய கல்வி தெறிகளே எமது, லக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டு ாலானவை எமது காலத்திலேயே நிறைவேற்
ாத வெகுசனத் தொடர்புத்துறை, அழகியல் ம்பிக்கப்படுமென நம்புகின்ருேம்.
பாடங்களிலுமே சிறப்புநெறிகள் ஆரம்பிக் நாம் கலைப்பீடத்தில் தெரிவித்தோம், அதற் மய்யியல், சமஸ்கிருதம், சமூகவியல் ஆகிய அங்கீகாரம் கிடைத்தது. ஏனைய ஆங்கிலம், ஸ்தவ நாகரிகம் என்பவற்றில் குறுகிய காலத் ருேம்.
95

Page 107
கட்டுரை வகுப்புக்கள்
கட்டுரை வகுப்புக்கள் வழமைக்குமா வகுப்பறைப் பரீட்சைகளாக மாற்றப்ப பீடத்தில் தெரிவித்தோம். அதனை ஏற்று கும் அதேவேளையில் அதற்கொரு ஒழுங்கு குறித்துத் தீர்மானத்தை எடுக்கத் துற்ை
தலச்சேவைகள்
பொதுவாக ஏனைய பல்கலைக்கழகங்க தில் விரிவுரை மண்டபம், நூலகம், வி அனைத்து வசதிகளுமே பற்ருக்குறையான வரும் மாணவர்தொகையினையும் கணக்கி செல்லும் என்பதனைக் காணலாம். கொணர்ந்துள்ளோம்.
பேராசிரியர் எஸ். ராஜரத்தினம்
மாணவர்களுடன் சுமுகமாகப் பழகி கறை காட்டி வந்த கலைப்பீடாதிபதியும் ே னம் அவர்கள் எமது கோரிக்கைகளைப் .ெ விருந்தமை மறக்கக்கூடியதன்று. மட்டக் தற்போது பணியாற்றிய போதும் எமது
துெ மகிழ்ச்சிக்குரியதொன்ரு:கும்.
பொதிகை
'கலேப்பீட மாணவர்களின் சிந்தனையா மாக **பொதிகை’ இதழினை நாம் ( மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற் கிக்கும் அறிவு ஊற்றுக்கள் சுயம்புவான என்ற பெரு வேட்கையில் மாணவர்களும் ஆக்கங்களை நல்கினர். பேராசிரியர். கா. வருவதில் காட்டிய சிரத்தையும் உழைப்
அஞ்சலி
அமரர் பேராசிரியர். சோ. செல்வநாயகம்
சிறந்த புவியியலாளரும், நல்லாசி மிக்கவருமான பேராசிரியர் சோ. செல்ல மரணமடைந்தமை குறித்துக் கலைப்பீட செலுத்துகின்ருேம், அன்னுரது இழப்பு 1 என்பவற்றின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி தமிழர் நலனிலும் இந்துசமயப் பண்ட அன்ஞரது மறைவுகுறித்து அவரது குடு உரியன.
96

ரக அண்:ைபிலிருந்து ஒரு சில துறைகளில் டமையினுல் ஏற்படும் விளைவுகளைக் கலைப் கொண்ட கலேப்பீடம் அதனவசியத்தை ஏற்விதியை கடைப்பிடிக்க முயல்வதாயும், இது த்தலைவர்கட்கு அனுமதி வழங்கியது.
ளூடன் ஒப்பிடுமிடத்து எமது பல்கலைக்கழகத் டுதி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற வையாகவே உள்ளன. வருடாந்தம் அதிகரித்து லெடுத்தால் இந்நிலை மேலும் மோசமாகிச் இதனை நாம் கலைப்பீடத்தின் கவனத்திற்கு
அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக் பாருளியல் பேராசிரியருமான எஸ். ராஜரத்தி பற்றுக் கொள்வதற்கு பெருமளவில் உதவியாக களப்புப் பல்கலைக்கழக முதல்வராக அவர் பல்கலைக்கழக நலனில் அக்கறைகாட்டி வரு
ற்றலையும் எழுத்துத் திறனையும் வளர்க்குமுக வெளியிட மேற்கொண்ட நடவடிக்கைகள் பினைப் பெற்றுள்ளன. பொதிகையில் பிரவ மூல ஊற்றுக்களாக அமைதல் வேண்டும் விரிவுரையாளர்களும் பொதிகைக்கு தமது இந்திரபாலா அவர்கள் பொதிகை வெளி பும் எளிதில் மறக்கப்பாலனவன்று.
யரும், சமூக சேவைகளில் ஆழ்ந்த ஈடுபாடு நாயகம் அவர்கள் 23-5-1979 அன்று அகால மாணவர்களின் சார்பில் எமது அஞ்சலியைச் வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்கூறும் நல்லுலகிற்கே பேரிழப்பாகும். "ட்டிலும் அக்கறைகொண்டு பணியாற்றிய பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Page 108
அமரர் திருமதி. கமலாதேவி வித்தியானறி எமது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாரியார் திருமதி. கமலாதேவி வித்தி சிரந்தாழ்த்தி எமது அஞ்சலியைச் செலுத் உறுதுணையாக இருந்துவந்த அன்னரது
அமரர் ஜனுப். அப்துல்மஜித்
இனியவனுய் பழகி, மறக்கமுடியா
மாணவ சகோதரன் ஜனுப். அப்துல்மஜி
அன்னுரது குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்
முடிவுரை
கலைப்பீட மாணவர்கள் தமது கல்வி செலுத்தி சிறந்த கல்விமான்களாகத் தி பாலானவற்றை எமது குறுகிய கால எமக்கு மனநிறைவு தருவதாகும். எமது எமது பார்வையைக் குறுக்கிக் கொண்டு பல்கலைக் கழகங்கள் ஆற்ற வேண்டிய பணி அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்ப விசேஷ சலுகைகள் வழங்கப்படும் பே மாணவர் முன்வைத்துள்ளோம். அடக்கு கடிக்கும் நாளாந்தம் முகம் கொடுத்துவ டத்திலிருந்து மாணவ இயக்கங்கள் விடு வலியுறுத்தியுள்ளோம்.
நன்றிகள்
கலைப்பீட மாணவ பிரதிநிதிகளாகிய சினைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளத் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், பேர அங்கத்தவர்கள், நிர்வாக ஊழியர்கள் நன்றிகள் உரியன. எமது கருத்தரங்குகள் கண்காட்சிகளை ஒழுங்குசெய்ய உதவியும் ருேம்.
எம்மைக் கலைப்பீடமாணவ பிரதிநிதி எமது அனைத்து நடவடிக்கைகட்கும் பின் சகோதர, சகோதரிகட்கும், மாணவ சங்
கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம் 28-10-1980

தன்
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் நியானந்தன் அவர்கள் காலமானதையிட்டுச் துகின்ருேம், துணைவேந்தரின் சமூகப்பணிகட்கு இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
தவனுய் நிலைத்து அகாலமரணமடைந்த சக த் அவர்கட்கு அஞ்சலியைத் தெரிவிப்பதுடன் 3த அனுதாபங்களைத் தெரிவிக்கின்ருேம்.
பிலும் ஆராய்ச்சியிலும் பூரண கவனத்தைச் கழ்வதற்கு அவசியமான தேவைகளில் பெரும் த்தில் பெற்றுக்கொடுத்திருக்கிழுேம் என்பது பல்கலைக்கழகக் கலைப்பீடத்துடன் மட்டும் விடாமல் மாறி வருகின்ற சமூக அமைப்பில் யினையும் நாம் கருத்தில் கொண்டிருக்கிருேம். டும் போது, ஒரு குறிப்பிட்ட இனத் தவருக்கு ாதோ அதற்கெதிரான எமது கருத்துக்களை முறைக்கும் தீவிரப் பொருளாதார நெருக் ரும் பொதுமக்களின் பொதுவான போராட் பட்டு நிற்க முடியாது என்பதையும் நாம்
எங்களது கோரிக்கைகளை வரவேற்றுப் பிரச் துணையாக அமைந்த துணைவேந்தர், கலைப்
"ாசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைப்பீட # அனைவருக்கும் எமது இதயபூர்வமான ரில் கலந்துகொண்டும், புத்தகப் படக்
சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறுகின்
களாகத் தேர்ந்தெடுத்ததோடு மட்டுமல்லாது ன்னணியில் நின்று துணைதந்த எம் சகமாணவ 5ங்கட்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மூக்கையா நடராஜா
* : க. ஜெயராமன் (கலைப்பீட மாணவ பிரதிநிதிகள்)
97

Page 109
கருத்தரங்குகள் "ராக்கிங் பற்றிய கலந்து தலைமை: பேராசிரியர் கா. இந்தி (தலைவர், வ வரலாற்று நோக்கில் .
பேராசிரியர் கா. இ சமூகவியல் நோக்கில்.
திரு. மு. நித்தியான (உதவி விரிவுை தீர்வை நோக்கி.
திரு. கே. பூரீதரன் (உதவிவிரிவுரை
சபையோர் கருத்துக்கள் திகதி: 6-11-1979 (செவ்வாய்க்கிழ இடம்: இராமநாதன் மண்டபம், காலம்: மாலை 4.00 மணி.
'மூன்றம் உலகநாடுகளிலுள்ள பல்8 தலைமை: திரு. ந. பாலகிருஸ்ண (தலைவர், பொ மாணவர் அமைதியின்மை.
திரு. ந. பாலகிருஸ் மாணவ இயக்கங்களின் பின்ன திரு. பி. எம். இன் (உதவி விரிவுை மாணவர் இயக்கங்கட்கும் சமூக திரு. வ. ஐ. ச ெ (4ம் வருட மா சபையோர் கருத்துக்கள். திகதி: 13-11-1979 (செவ்வாய்கிழ இடம்: இராமநாதன் மண்டபம். காலம்: மாலை 4-00 மணி.
98

இணைப்பு
ரையாடல்’’
ரபாலா “லாற்றுத்துறை)
|ந்திரபாலா
எந்தன். ரயாளர், பொருளியற்றுறை)
யாளர், கணிதத்துறை)
முமை.)
O கலக்கழகங்களில் மாணவ இயக்கங்கள்" ண்.
ருளியல், வணிகவியல்துறை)
னன். ளிையில் அரசியல் பநாயகம்.
ரயாளர், அரசியல் விஞ்ஞானம்) கத்திற்குமிடையிலான தொடர்பு ஜயபாலன்.
னவன்)
pமை)

Page 110
"இலங்கை அரசியலில் தலேமை: பேராசிரியர் க. கைலா (தலைவர், தமிழ் ஆளும் கட்சி
திரு. பி. சிவநாதன் (உதவி விரிவுரை இடதுசாரிக் கட்சிகள்
திரு. கே. பூரீதரன்
(உதவி விரிவுரை எதிர்க்கட்சிகள்
திரு. எம். அந்தோன (உதவி விரிவுரை சபையோர் கருத்துக்கள் காலம்: மாலை 4.00 மணி. திகதி: 21-11-79 (புதன்கிழமை) இடம்: இராமநாதன் மண்டபம்.
( “அபிவிருத்தி பற்றிய ந தலைமை: திரு. ந. பாலகிருஸ்ணன் (தலைவர், வணிக கருத்துரை வழங்கியவர்:-
திரு. செல்வநாயகம்
(உதவி விரிவுரைய கருத்துப்பரிமாற்றம். திகதி: 26-2-1980 (செவ்வாய்க்கிழ இடம்: வரலாற்றுத்துறை கருத்தர நேரம் பி. ப. 4-00 மணி. Ο
புத்தகக் கண்காட் லங்கா--சோவியத் நட்புறவுச் சங்க மக்கள் பிரசுராலயமும் இணைந்தளி "சோவியத் புத்தகக் கண்காட்சியும் ப உபவேந்தர் சு. வித்தியானந்தன் அ தொடக்கவுரை: பேராசிரியர். கா.
(தலைவர், தமிழ்த் இடம்: பெண்கள் பொது அறை. திகதி 1980 பெப்ரவரி 12, 13 நேரம்: காலை 8-30 முதல் மாலை படக்காட்சி மாலை 6-00

ன் இன்றைய போக்குகள்’
'சபதி,
}த்துறை)
ாயாளர், பொருளியல் துறை)
"யாளர், கணிதத்துறை)
ரிமுத்து.
ாயாளர், பொருளியற்துறை)
வ - மாக்சிய அணுகுமுறை”* it.
வியல், பொருளியல்துறை)
இராஜேந்திரன்.
ாளர், பொருளியல்துறை)
மை) ங்கு அறை.
சியும் படக்காட்சியும் மும் (யாழ். கிளே)
த்த
டக்காட்சியும்.’ வர்களால் திறந்துவைக்கப்பட்டது. சிவத்தம்பி.
துறை)
8-00 L Daofanu Gong. மணி (இராமநாதன் மண்டபம்)
99

Page 111
விமர்சன அரங்குக நாடக விமர்சனம்,
மொரட்டுவ பல்கலைக்கழகத் தமி இலங்கை அவைக்காற்று கலை க! ஆதரவில் மேடையேற்றிய க. பாலேந்திராவின் இரு நாடகங்கள்
கதர்மம் The Exception and The F by Bertolt Brecht தமிழில் நிர்மலா நித்தியானந்தன் ந. முத்துச:மி எழுதிய நாற்காலிக்காரர் தலைமை:- மூக்கையா நடரா; விமர்சித்தோர்:
அ. யேசுராஜா வி. செல்வராஜா எம். அந்தோணிமுத்து ஐ. சண்முகலிங்கம் இடம்: இராமநாதன் மண் திகதி 10-12-1979 (திங்க நேரம்: மாலை 4-00 மணி.
நூல் விமர்சனம் வைகறை வெளியீடான தெளிவத்தை ஜோசப்பின்
"நாமிருக்கும் நாடே. . .
(சிறுகதைத் தொகுப்பு தலைமை. கலாநிதி. அ. ச (சிரேஷ்ட விரிவுரையா பங்கு கொண்டோர்:
பேராசிரியர் எஸ். (தலைவர், சமூ திரு. செ. கணேச் (பிரபல நாவல் இடம்: இராமநாதன் மண் திகதி: 1-280 (வெள்ளி) நேரம்: மாலை 4-00 மணி
I00

ள்
ழ்ச் சங்கம் ழகத்தின்
&lle
! — Luif
)
ண்முகதாஸ் ளர், தமிழ்த்துறை)
சிவஞானசுந்தரம் (நந்தி) )க மருத்துவத்துறை) Fலிங்கன் லாசிரியர்)
E --L llifo

Page 112
நெஞ்சம் நிறைந்த ந6
எழுது பல்கலைக்கழகத்தின் முன்னுள் க பல்கலைக்கழக முதல்வருமான பேராசிரியர்
நுண வேந்தர் பேராசிரியர் சு. வித்தியா
தடிப்பீடாதிபதி பேராசிரியர் க. கைலாச
கல்ப்பீட அங்கத்தவர்களுக்கும், மலர் ஆலோசனைக் குழுவினருக்கும்,
!!!!!! :#### அமைப்பிற்கும் ஆக்கத்தி விரிவுரையாளர்கள் திரு. மு. நித்தியானந்தன்
திரு. ஏ. ஜே. கனகரட்ணு
திரு. பி. கோபாலகிருஷ்ண ஐயர் எம். ஏ. நுஃமான் ஆகியோருக்கும்,
திரு. க. பாலேந்திரா
திருமதி. நிர்மலா நித்தியானந்தன் ஆகியோருக்கும், அட்டையை அலங்கரிக்க உதவிய ஓவியர் ஆக்கங்கள் தந்துதவியவர்கட்கும், மாணவர் அவைத் தலைவர் திரு. ம. செ மாணவ அவை அங்கத்தவர்கள் சக மாணவ சகோதர, சகோதரிகள் ஆகியோருக்கும்,
பொதிகையை சிறப்புற பதிப்பித்த திரு. ம. மரியதாஸ் அவர்களுக்கும், அச்ச
எமது நன்றிகள்

ன்றிகள். . . .
லைப்பீடாதிபதியும் மட்டக்களப்புப் எஸ். ராஜரத்தினம் அவர்களுக்கும்,
னந்தன் அவர்களுக்கும்,
பதி அவர்களுக்கும்,
ற்கும் பல்வேறு வகைகளில் உதவிய
ரமணிக்கும்
ல்வின்
சித்திரா அச்சக உரிமை யா ளர் க ஊழியர்கட்கும்,
offiш6от
மூக்கையா நடராஜா
க. ஜெயர்ாமன் (கலைப்பீட மாணவ பிரதிநிதிகள்)

Page 113
.C., 7.
30, Clock To Y

JAFFNA,
Wer Road,