கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் 1983.06

Page 1
கெளரவ ஆசிரியர் : கா6 ஆனி 1983 فن
 
 
 
 
 

AMAY-A PRo LETARIAN Force 盔
இந்த இத ழில்
மீரா
சோலக்கிளி சபா ஜெயராசா யோ. பெனடி க்ற் பாலன்
பாண்டியூரன்
அ. செ. மு சித்தார்த்தன்
கா. சிவத்தம்பி டொமினிக் ஜீவா பூ - துரைராஜா மார்க்ஸ் - டாக்டர் என் ஆப்
நந்த ஒ)
நாண் உபர்
தேவ மைந்தன்
பலூர் எஸ். ஜெகநாதன்
'ஆக ரூபா இரண்டு

Page 2
படிக்கச் சிறநதது மருதம் குடிக்கச் சிறந்தது М
எவர் - றெஸ்ற்
எங்கள் தயாரிப்புக்கள்:
y எவர் - றெஸ்ற் லங்கான தேயில்ை
ys எவர் - றெஸ்ற் ரேஸ்ற்ரி தேயிலே
* 707 எவர் - றெஸ்ற் கோப்பி
அரச பரிசோதனையில் சுத்தம், சுகாதாரம் என்று நிரூபிக்கப்பட்டது.
எவர் - றெஸ்ற்
இன்டஸ்ரீஸ்
டிஸ்ரிபியூற்றேர்ஸ்
கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
 

i議
i
ཚi
i
பிரமித்துப் போய்விட்டோம்.
'மாருதம் முதலாவது இதழை வெளி யிட்டபோது நாம்கூட இவ்வளவுக்கு எதிர் பார்க்கவில்லை. நாட்டின பல பாகங்களிலி ருந்தும் பாராட்டுக் கடிதங்கள் வந்துகுவிந் தன. நேரில் காண்கிற சகலரும் மாருதத் தை மனம்விட்டுப் பாராட்டியபடி..விளை வாக.எம் பொறுப்பு அதிகரிக்கிறது.
இன்னும் இன்னும் மாருதத்தை சிறப் பாகவும் காலகாலத்திலும் வெளிக் கொண் டுவர எம் உழைப்பை முழுமையாக அர்ப் பணிக்க நெறிப்படுத்துகிறது.
மாருதம் தேச நிலைமைகளைச் சரிவரப
பிரதிபலிக்கவேண்டும் என்று பலரும் குறிப்
பாக இளைஞர்கள் அவாவுகின்றனர். பிரதி பலிப்பதோடு மட்டுமல்லாது சரியான திசை வழிகளையும் சுட்டிக்காட்டத் தவற மாட்டேம்.
ஈழத்து எழுத்தாளர்களுக்கு-குறிப் பாக முற்போ க்கு எழுத்தாளர்களுக்கு முனைப்புப் பெற்றுள்ள இனப்பிரச்சனைமீது
போதுமான அக்கறையில்லை யென்று பல
மேடைகளிலும் குத்திக்காட்டப்படுகிறது. தமிழ் எழுத்தாளர்கள் என்று மட்டும் பாராது இருபக்கத்திலுமுள்ள எழுத்தா ளர்களையும் கவனத்துக்கு எடுத்து அதுபற் றிய ஒரு விவாதத்தை மாருதம் தொடங்க வுள்ளது.
திட்டங்களோ மனதில் நிறைய...
மெல்லமெல்ல அவை செயல் வடிவம் பெறும் . வந்து குவிந்துள்ள படைப்புக்களை மிகுந்த கவனத்துடன் படிக்கிருேம்.தேர்வு பெறுபவை அடுத்தடுத்த இதழ்களிலும் வெளிவரலாம். எதற்கும் மேலும் மேலும் உங்கள் படைப்புக்களை அனுப்பி எமது பணியை அதிகரியுங்கள்.
அடுத்த இதழில் சந்திப்போம்.

Page 3
தட்டுங்கள்
O சாகித்திய மண்டல பரிசு களை பகிஷ்கரிப்பது பற்றி உங்கள்
அபிப்பிராயம் என்ன?
எஸ். சந்திரகாந்தன்
கோப்பாய்
காத்திரமான காரணங்களை முன்வைத்து பகிஷ்கரிப்பது என்று வந்துவிட்டால் பகிஷ்கரிக்கப்படு கிற விடயமும் காத் திர மாக இருக்கவேண்டுவது அவசியம் . கலாச்சார அமைச்சுக்குப் புறம் பாக அதுவும்இராச்துரை என்கிற மந்திரியின் கீழ் வெறும் பேச்சள வில் விளம்பரப்படுத்தி இவ்வளவு காலமாகிய பின்னும் பரிசளிப்புப் பற்றி மூச்சு விடாத நிலையில் இ னி யும் மூச்சு பது ஐயமான நிலையில் பகிஷ்க ரிப்பு என்று முஷ்டியைத் தூக்கு வது ஒன்றும் அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. பரிசு அறிவிப்புப் பற்றி அவ்வளவு அக்கறைதேவை யில்லையென நினைக்கிறேன். பரிசு பெற்றவர்களுக்கும்தான்.
O சரித்திர ஏட்டின் நெருப் புப் பக்கங்களின் போது மலர்ந் துள்ள மாருதம் இன ஒடுக் கு முறைபற்றி பிரலாபிக்கவில்லையே காரணமென்ன?
க. சுந்தரலிங்கம் - வவுனியா, கேள்வி யி லேயே பொறி பறக்கிறது. உங்கள் நியாயமும் புரிகிறது. இன ஒடுக்கு த ல் களை மட்டுமன்றி நம்மால் ‘கொடுமை’ என்று உணரப்படுகிற அனைத்துக் கும் எதிராக மாருதம் துணிந்து குரல் கொடுக்கும். இனவெறிக்கு இனவெறி என்று இல் லாமல்
திறக்கப்படும்
56υπι ρπ 2
வருமா? என்
புத்தி பூர்வமாக பிரச்சனைகளை அலசுகிற ஆக்கங்களை வரவேற் போம். பிரசுரிப்போம்.
0 மாருதத்துக்கு யாரும் எழு
க. பிரேமா - கிளிநொச்சி யாரும் எழுதலாம். எதை எடு தலாம் என்பதில்தான் வரையறை யுண்டு.
O அண்மைக் காலத்தில் கவ னத்தை ஈர்க்கிற புதிய எழுத்தா ளர்கள் தோன்றியிருக்கிருர்களா? எல். எம். மன்சூர் - மன்னர் நாளுக்கு ஒன்ருக நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியல்ல இது. புதுப்புது எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கிருர்கள். தேறப்போ கிறவர்களை முடிவாக எடைபோட சிறிது காலம் போகவேண்டும். சிவத்தம்பி அவர்கள் ஒருமுறை எழுதியதுபோல தேற விரும்புகிற எழுத்தாளர்கள் தமக்கு SDL_Gði LufTt டான ஏதாவதொருசிறுபத்திரிகை யுடன் தொடர்பு வைக்கவேண்டும் எமக்கு வருகிற படைப்புகளையே எடுத்துக் கொண்டால் பெரும்பா லானவை பெயர் பெற்றவர்களின் படைப்புக்களாகவே இருக்கின்றன தேசியப்பத்திரிகைகளில்தான் புதி ய பெயர்களைக் காண்கிருேம். இந் நிலைமைஎதிர்காலத்துக்கு ஆரோக் கியமானது என்று சொல்ல முடி UT51.
O வி. பொன்னம்பலம் அவர் கள் திரும்பவும் மேடைக்கு வந்து விட்டாரே? ی
சி. கனகராசன் அச்சுவேலி இப்படிப் பலர் வருவதும் போவதுமாகத்தான் இருக்கிறது. நம் நாட்டு மே டை. கூட்டணி மேதின க் கூட்டத்தில் வி. பி.

தான் கடைசிப் பேச்சாளர் எம். பீ மாரையெல்லாம் த டக் கி த் தடக்கி தலைவர் என்றுவிழித்தவர் - சங்கமமான பிறகும் கூட்டணி யின் ஒர் ‘அங்கமாக’தான் இயங்கு வதாகக் "கூச்சத்துடன் சொல் கிற அளவுக்காவது விவஸ்தை இருக்கிறதே. போகட்டும், கூடிய கொஞ்சக்கூட்டமும் ஏனேதானே என்றிருந்தது. குண்டுகளுக்கும், குழப்பங்களுக்கும் பயந்துதான் சனம் சேரவில்லை என் ருர்கள் மக் களைப் புரியாதவர்கள். உண்மை என்னவென்ருல் மக்கள் இவர்க ளின் பேச்சில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதுதான்.
O அண்மைக் காலத்தில் சிறு சஞ்சிகைகள் நிறைய வெளிவரத் தொடங்கியுள்ளது. பிரசுரச்செல வுகளும் சிரமங்களும் மிகவும் அதி கரித்துள்ள நிலையில் இதுஎப்படிச் சாத்தியமாகிறது?
தி. பிரபாகரன் -மட்டக்களப்பு
ஒன்றைக் கவனித்தீர்களா? சிலுக்கு,ஜனரஞ்சகம் என்றுஒன்று இரண்டைத் தவிர பலதும் பயன் மிக்க முறையிலேயே வெளிவரு கின்றன. எழுத்தாளர்களுக்கு சாதன வசதிகள் அதிகரிப்பதும் நல்லதுதானே. இந்தியப் பத்திரி கைகளுக்குக் கட்டுப்பாடு என்று வந்த காலத்தில் தோன்றியதை யும்விட-இன்று சஞ்சிகை வெளி யீடுபற்றி நினைக்கவேஅஞ்சவேண் டிய நிதி நிலைமைகளில் அதிகம் பத்திரிகைகள் வெளிவருகிறது என்ருல் சாத்தியப் பாடு குறை கிறபோதுதான் சாத்தியமாக்கு கிற முயற்சிகள் பெருகும் என்பது தான் அதற்கு காரணம். தொடங் குவது மட்டும் போதாது. எவ்வ ளவு தொடரும் என்பதில்தான்
அல்ல
எமது கவனமெல்லாம்-மக்களின் ஆதரவு இல்லாமல் அது சாத்திய மில்லை. அந்த ஆதரவு கிடைக்கு மென்ருல் ஒவ்வொரு எழுத்தா னுக்கும் ஒரு பத்திரிகையென்ன, ஒன்பது பத்திரிகை தோன்றின லும் சந்தோஷப்பட வேண்டியது தானே.
O அலையிலும் கீற்றிலும் ஒரே சிறுகதைசமகாலத்தில்இடம்பெற் றது பற்றி? சிறு இலக்கியப் பத்தி ரிகைகளிலுமா இந்தக் குளறுபடி? ம. கதிர்காமநாதன்
முல்லைத்தீவு
தேவமைந்தன் (ே
x பதில்கள்
ஒவ்வொரு பக்கத்துக்கும் இந்
தச் சிறு பத்திரிகை வெளியிடுபவர் கள் ஏற்றுக்கொள்கிற சுமை அளப் ாரியது. இத்நிலையில் இப்ப்டி நேர் வது சம்பந்தப்பட்ட எழுத்தாள ரின் பொறுப்பற்ற தன்மையையே எடுத்துக்காட்டுகிறது. அது ஒருபுற மிருக்க அந்தக் கதையே வயிற்றை குமட்டுகிற சங்கதிகளைக் கொண்ட து. ஒயில் போடுவது, பார் சோப் பாவனை, கதை எழுதியவருக்கு இங் கிலீஸ் தெரியுமான முயற்சி என்று பல. தனது அனுபவத்தை எழுது கிருன் அதுதான் போலியற்றது என்று உன்னதக் கலை - அலைகள் கூறினல் அதற்கும் ஒரு வரம்பு கி டையாதா? வீட்டிலே கொண்டு போய் படிக்கமுடியாதவை தமிழக வியாபாரப் பத்திரிகைகள் மட்டும் உள்ளடக்கத்திலே நாங்க ளும்தான் என்று இவர்களும் முந் துகிருர்கள்.

Page 4
முற்றத்து அலரியின் கதை
− 一O一
காலையிலே; . கதவைத் திறந்தால் கண்ணெதிரே சிவப்பாக நிற்கின்ற அலரியுடன் நெருக்கம் எனக்குண்டு. பரட்டை விரித்து பார்ப்பதற்குத் தேவதைபோல் வளர்ந்து எத்தனையோ வயதுகளை விழுங்கிவிட்ட இதற்கும், எனககும, உள்ள இரகசியம் ஒருவருக்கும் விளங்காது. சொல்கின்றேன்; м நமக்குள் இருக்கட்டும் நாய் நரியும் அறியாமல். சின்ன வயதில் சட்டையின்றித் தெருவெல்லாம் அலைந்து புழுதி அளைந்து திரிகையிலே ஒருநாள் தூரத்து வீடொன்றில் ‘மாங்கன்ருய்' வளர்ந்து துளிர்விட்ட இதனைப் பார்த்தவுடன் இதயத்தைப் பறிகொடுத்து அன்றேதான் செக்கலுக்குள் களவாகப் பிடுங்கிக் கொண்டுவந்து நட்டேன். கேளுங்கள்; நீரூற்றி, எருவிட்டு, நண்பர்கள் குருத்தை நோண்டுங்கால் தலையிட்டு, கண்ணைப்போல் இதனைக் காத்த சுவையான கெட்டித் தனமுள்ள ககைகள் ஏராளம். எனவேதான் ; கதவைத் திறந்தால் கண்ணெதிரே புன்னகைத்து நிற்கின்ற அலரியுடன் நெருக்கம் உண்டென்றேன். ஆனலும்; இப்போது அன்று இதிலிருந்த ஆசை எனக்கில்லை. மாடு கடித்து மரத்தினையே தின்ருலும், வேரோடு யாரும் வெட்டி எறிந்தாலும், விருப்பம்தான். ஏனென்ருல். و ه . பூமரத்தை; நெஞ்சினிக்க ரசிக்க நிம்மதியே இன்றில்லை.
- சோலைக்கிளி
4

முகங்கள்
“gur...” guurt வரவில்லை. அம்மாதான். பல தடவைகள் குரல் கொடுத்துக் களைத்தபின் யன்னலால் முகம் காட்டினுள்,
**ஆரது.” இவனது தொண்டைக் குழியில் வார்த்தைகள் சிக்கின. பதில் இல் லாமல் அவள் முகத்தையே. அவள் முகத்தை உள்ளே இழுத்து விட்டதால் பிளந்தவாய் மூடாத யன்னலையே வெறித்துப் பார்த் தான். திரும்பவும் "ஐயா..” இப்போது எரிச்சலுடன் முகம் காட்டினள். அது இவனுக்கு வருத் தமாக இருந்தது. பூரிப்போடு இ ருந்த அவள் முகம் கறுத்துப்போய் விட்டதால் ஏற்பட்ட வருத்தமல் லஅது. அந்த அழகுகள் எல்லாம் அவன் மனதை அருட்டிய காலம் அவனுக்கே நினைவில்லாமல் மறந் துபோயிற்று. இப்போது அவள் முகம் கறுக்கிற தன் நிலைக்காக வருந்தினன்.
‘ஐயா இருக்கிருரா. சாதகமான பதிலுக்கான நம்பிக் கையுடன் கேட்டான்.
*ம். நீங்க யாரு”
இவனுக்குக் கண்ணில் நிறைந் துவிட்டது. இவ்வளவு நாட்கள் இந்த வீட்டுக்கு அலைகிருன். அவள் இப்படிக் கேட்கிருள். முயற்சித்து நாக்கை ஈ ர மா க் கிக் கொண்டு சொன்னன். “மகேஸ்வரன் எண் டால் அவருக்குத் தெரியும்”
*:ம்.’’ என்றுவிட்டு அவள் உள்
s
5
கும்
சித்தார்த்தன்
ளே போய்விட்டாள். இவன் வெ ளியிலேயே.
உள்ளே ஒரு சிடுசிடுப்பு நடக்
இல்லையெண்டு சொல்லி விடு கிறதுதானே.” محمد
ஆரம்ப அந்தரத்தில் ஒரு துள்ளு. அம்பாக விர் என்று புறப்பட்டது
பிறகு மலராய் அவள் காலடியில்.
o “grif? LirTriu iub ””
வந்து கதவைத் திறக்கிருன். முன்னுல் மகேஸ்வரன். இவனி டம் நூற்றுக்கு மேற்பட்ட தட வைகள் வந்தபோதெல்லாம் கூட வந்த லோங்ஸ் வெளிறியிருந்தது. சேர்ட்டும் அழுக்கேறி. கிழிசல் களும் தையல்களுமாக. அவனது வாழ்வின் வசந்தம் முழுவதையும் வாரிவிட்டதாக இவன். பறி கொ டுத்தவனுய் மகேஸ்வரன்.
** என்ன..” மூக்காலேயே மூக் குக்கண்ணுடியைத் தூக்கி இறக்கி விட்டு ஒரு பார்வை பார்க்கிருன். மகேஸ்வரனுக்குச் சுள்ளென் று தைத்தது. இவ்வளவுக்குப் பிற கும் என்ன என்று கேட்கிருன்.
உண்டான ஆத்திரம் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடி யாத பதட்டத்தில் அவனைப் பரப ரக்க வைக்கிறது. பல்லைக் கடிக்கி முன் ,

Page 5
படைப்பாளிகளே!
உங்கள் படைப்புக்களை எங்களுக்கு அனுப்பி உங்களை எங்களுக்கு இனம் காட்டுங்கள் உங்களை நாங்கள் உலகுக்குஇனம்காட்டுவோம் முகவரி:
ஆசிரியர் - “மாருதம் 43, பிரப்பங்குளம் லேன்
யாழ்ப்பாணம்.
18ம். உம்மட விசயம் பெரியவ ரோட கதைச்சனன். மினிஸ்ட்ரிக் குப் போயிற்றுது. சரிப்பண்ணிப் போடுவன்.' "
நாடியைத் தடவுவதே சரிப்பண் ணுகிற காரியமாக ஆகிருரன்.
மகேஸ்வரன் மெளனமாக இருந் தான்.
* இப்பிடிச் சுணங்கும் எண்டு தெரிஞ்சிருந்தால் முந்தின லிஸ்ற் றிலை போட்டிருப்பன். பதினறு பேருக்கெல்லே எடுத்துக் குடுத்த ஞன்.”
மகேஸ்வரன் பெருக்கல் கணக் கில் ஈடுபட்டிருந்தான்.
* "ஐசே ஆரும் கேர்ள்ஸ் இருந் தால் சொல்லும் ரைப்பிங் தெரிந் தவையாக."
** என்ர விசயம்.' ‘எப்பிடியும் ஒரு மாசத்துக்குள் ள சரிப்பண்ணித்தாறன்."
மகேஸ்வரனுக்குத் துளியும் நம்பிக்கையில்லே. ஐம்பது தட வைக்குமேல் இந்த நாடகம் பார்த் தாயிற்று. இன்று முடிவாகச் சொல்வதென்றுதான் வந்திருந் தான். W
'எனக்கு வேலை வேணும்' ** என்ன கதை ஐசே’
“வேலை வேணும் நான் தந்த காசு இருபதாயிரத்தையும் தந்தா போதும்’
“இன்னும் ஒரு மாசத்தில' ‘'இப்பிடி எத்தினையோ மாசம் போயிற்றுது உமக்குக் காசுதர ஈடு வைச்ச காணியும் விலைப்பட்டுப் போச்சுது நாங்க இப்ப நடுத்தெ ருவில."
*கவலைப்படாதையும் தம்பி வேலை கிடைச்சால் எல்லாம் ஒரு செக்கனிலை"
'ஒண்டும் வேணும் என்ர காசு’ மகேஸ்வரன் சூழ்நிலையின் பட்ட றையில் நெருப்பாகக் கனன்ருன்"
அரசாங்கக் கட்சியின் பிரமு கருக்கு தலைமை எடுபிடியாகஇருந் தவன் இவன்.இவனை நம்பி பணம் கொடுத்து அலைகிறவன் மகேஸ்வ ரன் மட்டுமல்ல பெரிய பட்டாள மே உண்டு. அதிலே ஒரு த் தன் கூறியிருக்கிருன் மகேஸ்வரனுக்கு.
“இவன் இப்ப “பெரியவரோட வாலாகவும் இல்லையாம் அவரே இவனைச் சிகிக்க ஏலாமல் விரட் டிப்போட்டாராம்"
(மிகுதி 31 ஆம் பக்கத்தில்)

சுமார் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப் புக்கிடைப்பதென்ருல் அதன்மூலம் கோடிக்க ணக்கான ரூபா வெளி
நாட்டுச் செலாவணி
சம்பாத்தியம் கிடைக் கிறதென்ருல் யாருக்கு தான் மகிழ்ச்சி ஏற்ப டாது. யார்தான் பா ராட்டமாட்டார்கள்.
ஈழநாடே
இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில் அந்தப்பாட்
டாளி மக்களின் நெஞ்
சுக்குள்ளேயே தோன் றி அங்கேயே சங்கமம் ஆகிவிடும் உள்ளக்குமு
யாருமே தட்டிக்கழித் துவிட முடியாது,
நிரந்தரமற்றவேலை. சுகவீன லீவுகூடக்கி டையாது,
போனஸ் என்ற பே ரில் கிடைக்கும் பணம் சம்பளத்தில் எப்படி யோ கழிக்கப்படுகிறது அவர்கள் பயந்து பயந்
து கூறிய.
எங்கள்
பத்திரிகையாளர்க ளுக்குச் சிறந்த வர வேற்பும் வசதிகளும் கிடைத்தன. வயிருரக் காலை உணவு வலயத் * 5L LIrrticoauu? " lபின் தாகந்தீரக் குளிர் பானம், காப்பி, சிற்று
ணவு கவனிப்புகளும்.
வேலை இருக்கிறது நிரம்ப. SLLLLLSSLLL0LLSSLSSCCCLSLLqLSLLSSSqL0LL0L00SLLLLSLLLLLLSL:אגוויזיולוגיו f f T...་བ་ཡས་མས་ வேலை இருக்கிறது நிரம்ப - என்னை வேகப் படுத்திவிடு தாயே - பசுஞ் சோலை மரத்தின் குளிர் நிலவில்-மனஞ் சொக்கவைக் கும்பூ நகையில் - அந்தி
மாலை மதியமுத எழிலில் - நான்
மயங்கிக் கிடந்தேனே நாளும் - ஆ! வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படுத்திவிடு தாயே! பள்ளிக்குப் போய்வந்த நாளில்
- சின்னப் பட்டங்கள் விட்டுவிளை யாடிப் - பல வெள்ளித் திரையில்மினு மினுக்கும்
- சில வேட மயமுகங்கள் கண்டு - நான் துள்ளித் திரிந்தேனே யல்லால் - என்ன
தூய பணிசெய்தேன் தாயே
- என்றன் உள்ளந் தணில்கனல் மீட்டி - என்னை ஊருக் குழைத்திடச் செய்வாய்! காளைப் பருவத்தில் எல்லாம்’- சுகக்
கன்னிக் கனவினில் மூழ்கித் - தினம் வேளை தவருமல் உண்டு - திண்ணை
வீழ்ந்து துயில்கொண்டதல்லால்
-இரு தோளைத் திரண்டமலை யாக்கி - நான் தொண்டு புரிந்ததுவும் இல்லை-இனி நாளை உலகத்திற் கேனும் - என்னல் நன்மை விளைந்திடச் செய்வாய்! மேடை பலப்பல ஏறிக் - கரு
மீசை முறுக்கியே நின்று - நித்தம் கோடை இடியாய் முழங்கி - ஒரு
கூட்டம் தனச்சேர்ந்ததல்லால்-சிறு

Page 6
கூடை முடைந்ததும் இல்லை - உனைக்
கும்பிட்டுக் கேட்கிறேன் தாயே-நான் பாடையில் ஏறிடும் முன்னர்-ஒன்றைப்
படைத்த பெருமை அளிப்பாய்!
அற்பக் கதைகள் படித்து - மன
தாரக் குடித்துக் களித்து - உடல் விற்கும் வனிதையர் நிற்கும் - தெரு வீதி இருட்டில் ஒதுங்சி - உயிர்க் கற்பை இழந்தது மல்லால் - நல்ல
ாரியம் என்ன நான் செய்தேன-நவ சிற்பி இவனென என்னை - வையம்
செப்பிடச் செய்திடு வாயே! மலையை உடைத்திட வேண்டும்
- மின்னும் மணியை எடுத்திட வேண்டும்
- கடல் அலையில் குதித்திட வேண்டும்-முத்தை அள்ளிக் கொணர்ந்திட வேண்டும்
- காட்டு நிலத்தை உழுதிட வேண்டும்- செந்
நெற்குவை கண்டிட வேண்டும்-நான் கலையிற் சிறந்திட வேண்டும் - கோடிக்
கவிதை படைத்திட வேண்டும்.
வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படுத்திவிடு தாயே - கொடும் பாலை வனத்தினைப் போலே - நான்
பாழ்பட்டிருந்தது போதும் - வீரப் பாஜலக் கொடுததிடுவாயே - வெற்றிப்
பாக்கியம் நீதரு வாயே - அதி காலைக் கதிரவன் போலே - முகங்
காட்ட அருள்புரி தாயே!
O சுதந்திரத்துக்குப் பிறகு
இந்தியத் தமிழ்க் கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து.
8
ஈழநாடே
அரசுக்கும் இந்த வல்
யத்தின் காரணகர்த்
தாக்களுக்கும் மனமா ரப்பாராட்டவே.
ஐ எமது நாட்டின் உ ழைப்பினை, வளங்களை அந்நியநாட்டுக் கொள் ளேயர்கள் சுரண்ட பூர ண கும்பம் வைத்துவர
வேற்கிறசதந்திரவர்த்
தக வலயத்தை மலே சியப் பிரதமருக்கு சுற் றிக்காட்டி அரசு புளக முற்றபோது கூடப் போன ‘ஈழநாடு’ பத்தி ரிகையாளர் எழுதியது. ஈழநாடு மட்டுமல்ல எமது நாட்டின் பெரும் பாலான பொதுசனத் தொடர்புச் சாதனங்க ளும் இப்படித்தான் இ யங்குகின்றன.
تقیق) .3gs. Lill) سبب
埃 முன் அறிவிப்பு அமரர்
கைலாசபதி
நினைவாக... வருடம் தோறும் மாருதம்
நடத்தும்
சிறுகதைப்
போட்டி
விபரம் அடுத்த இதழில்.

கடித இலக்கியம்
உலக கம்யூனிச இலக்கியத்தின் மூலவர் கார்ல் மார்க்ஸ் தன் மனைவி ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள் அமரத்துவம் பெற்றவை. விசுவாசம் மிக்க வாழ்க்கைத் துணையாகவும், உற்ற தோழராகவும் தன்னை மார்க்சின் புரட்சி வாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர் ஜென்னி.
1856ம் ஆண்டு ஜ"சன் 21ம் நாள் மார்க்ஸ் ஜென்னிக்கு
எழுதிய கடிதம் இது.
ஜென்னி கண்மணி
ஜென்னி கண்மணி,
நான் உனக்கு மீண்டும் எழுது கிறேன். தனிமை என்னை மீண் டும் எழுத வைக்கிறது. எ ன து எண்ணங்களை உன்னிடம் எப்படி பேசவைப்பது? என் எண்ணங்களை நீ அறிந்துகொள்ளுமுன்பே, உன்
னல் எப்படி விடையளிக்க முடி
யும் நீ அனுப்பியுள்ள உண்துபடம் எவ்வளவு மோசமாக இருந்தா லும் அது எனக்கு மிகுந்த LjuLugg) டையதே.
எழில்மிக்க ஓவியங்களைக் காட்டிலும், “சோகமிக்க மதஞ' அந்த கன்னிமாதாவின் விகாரப் பட்ட சித்திரங்கள்கூட ஈடுபாடு மிக்க ரசிகர்களைப் பெறமுடியுமா னுல் உன் ஒவியத்தை என்னல் புரிந்துகொள்ள முடிகிறது. எவ்
வாருயினும் இரக்கமிக்க கன்னி மரியாளரின் ஒவியங்களைத் துங்கு த  ைடயி ன் றி முத்தமிட்டிருக்க மாட்டார்கள். உன் புகைப்படத் தைப் போன்று இவை மெச்சத் தக்கவையுமல்ல; அந்த ஒவியங்க ளைப் போல் இரக்கத்துக்கு உரிய வ்ைகளாக இல்லாவிட்டாலும் உனது படத்தில் உன் முகம் கோ பத்துடன் தோற்றமளிக்கிறது.
உன் எழில்மிக்க வதனத்தை, இனிமையான முகத்தை, முத்த மிடுவதற்கே உரிய உன் முகத்தை அநியாயப்படுத்திவிட்டார் கள். சூரிய ஒளிக்கதிர்களால் குறை பாடுகளுடன் பதிவாகியுள்ள உனது உருவை என் கண்களால்இரவு விளக்கொளியாலும், சுருட் டுப் புகையிலுைம் பழுதுபட்ட என் கண்களால்- எழில் ஒவியமா கத் தீட்டி ரசிக்க முடியும். கனவு களில் மட்டுமல்ல; நான் உலவும் நேரங்களிலும்கூட கண்டுகளிக்க முடியும். பொய்யான போலி உல கம், மக்களைப்பற்றி கற்பனையான
மேற்பூச்சான பிரதிபலிப்புகளை

Page 7
உண்டாக்குவது போலவே, என் எதிரில் நீ உயிர்த்துடிப்புடன் நிற் பதுபோல் என்னுல் கண்டுகளிக்க முடிகிறது.
என்னை அவதூறு செய்பவர் களும், தொடர்ந்து சுற்றித்திரியும் விரோ தி களும் இரண்டாந்தர மான ஒரு நாடகக் கொட்டகை
காந்தி-திரைப்படம்
இந்தியா சுதந்திரம் அடைந்து
36 ஆண்டு சாலமாகியும். அரை
நில பிரபுத்துவ முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளினல், நாடெங்கும் வேலை இல்லா திண் டாட்டம், உடுக்க உடை, இருக்க இ ட ம், உழைப்புக்கேற்ற கூலி போன்றவை கிடை யாததால் போராட்ட உணர்வு தலைதூக்கு கிறது. பாட்டாளிகள் போராட தயாராகிக் கொண்டிருக்கிருர்கள் இவர்கள் போராட்டத்தை, இந் தியர்களாகிய நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம். நாம் சுதந்திர நாட்டில் வாழ்வதால் நமக்கு எல் லாம் கி  ைட க் கும் என்ற ஒரு மாயையை, மு தல (ா ளரி த் து வ அமைப்பை கட்டிக்காக்கும் சாத னங்களில் ஒன்ருன சினிமாவின் இன்னுெரு சாதன மான பத்திரிகைகளின் மூலம் விளம்பரப்படுத்தி உழைக் கும் வர்க்கமான் பாட்டாளிகளின் எண்ணத்தை
மூலம் உருவாக்கி,
போராட்டத்தை, மழுங்கடிக்கும் முயற்சியே இக் காந்தி திர்ைப்படம்.
- நன்றி. நூதன விடியல்
யின் முதல்தரமான காதல் நடி கன் என்று என்னைத்தூற்றியுள்ள
னர். ஆனல் இது அப்படித்தான்
இருக்கிறது.
இந்த அயோக்கியர்களுக்குச் சற்றேனும் நகைச்சுவை ஞானம் இருந்திருக்குமேயானல், ஒருபடத் தில், 'உற்பத்தியும் உறவு மாற்ற மும்’ என்பதை ஒவியமாகத் தீட் டியும், மற்ருெரு படத்தில் நான் உன் காலடியில் கிடப்பதுபோன்ற ஒவியம் தீட்டி, இந்த இரண்டு ஒவியங்களையும் பாருங்கள் என்று தலைப்பிட்டு வைத்திருக்கவேண் டும். ஆனல் இந்த அயோக்கியர் கள், அறிவற்றவர்கள், நகைச்சு வையுணர்வு அற்றவர்கள், என் றும் முட்டாள்களாகவே இருப்
u Trig, Git.
தற்காலிகமாகப் பிரிந்திருத் கல் உதவிகரமானதே. ஏனெனில் நிலைத்து நிற்கும் தொடர்பு ஒரு வித சலிப்பை உண்டா க்கும்; மேலும் மனேநிலைகளில் ஏற்படும் உணர்வுகளை மழுங்கடிக்கும்.
மாபெரும்விகரங்கள்கூட அரு நின்று பார் க்கும் பொழுது மிக உயரமாகத் தோன் றுவதில்லை. ஆனல்அன்ருடவாழ்க் கையில் தீர்வுக்காக எதிர்ப்படும் சின்னஞ்சிறிய நிகழ்ச்சிகள் பூதா கரமான அளவில் நம்முன் விஸ்வ ரூபம் எடுக்கின்றன. பாச உணர்வு இந்தவகையைச் சார்ந்ததே.
காமையில்
நேரடியாக நம்மிடையே ஏற் Ul - அத்தகைய பழக் க ங் களு டன் தொடர்பு
பழக்கங்கள்,
IO

கொண்ட பொருள் நம்முடைய நேரடிப் பார்வையிலிருந்து நீங் கிய பின், அப்பொருளுடன் கூடி நின்ற பழக்கமே பாசமாக மாறி விடுகிறது. இத்தப் பழக்கத்துடன் தொடர்பு கொண்டவனை அந்த 1ாசம் முழுமையாக ஆக்கிரமித் துக்கொள்கிறது. காதல் நெருக் கத்தின் காரணமாகப் பாசத்தின் பேரு ண ர் வு தொலைதூரத்தின் மாயாஜால செல்வாக்கால் சிறு பழங்களாக வளர்கிறது.
உன்னை எ ன் னிடமிருந்து பிரிக்க வேண்டுமெனில், எ வி ய கனவினல் மட்டுமே பிரிக்க முடி யும். காலப்போக்கில் மழையும், வெப்பமும் தாவர வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றதோ, அதே போன்றுதான் என் பாச உணர் வும் வளர்க்கப்படுகிறது.
என்னிடமிருந்து நீ பிரிந்தி ருக்கிறபொழுது உன் மீது இருக் கும் என் காதல் முன்னிலும் பன் மடங்கு பெருக்கெடுத்து இதயத் துடிப்போடு ஒன்றிப் பேருருவாய் நிற்கிறது மீண்டும் வலிமையான
1ாசத்தின் மனிதனுக வ்ாழுகிறேன்.
நாம் வளர்க்கப்பட்ட விதத் லும்,பெற்ற கல்வியின் பயனலும் அடைந்துள்ள விரிவான, அறிவு வயப்பட்ட தயக்க மிகுதியால், தன் உணர்வுகளாலும் ஏதார்த் தத்தின் விளைவாலும் ஏற்படும் பிரதிபலிப்புகளை கேள்வி க்கு ஆட்படுத்தி, நாம் எவ்வளவு பல வீனமான, கோமாளித்தனமான தயக்கம் நிறைந்தவர்கள் என்ப
தை நிரூபித்துக் கொள்கிருேம்.
என் இனியவளே, என் இத யமே. இப்படி நான் எழுதுவதைக் கண்டு நீ சிரிப்பாய்.நம் இருவரின்
இதயமும் ஒன்  ைற யொன்று
நெருங்கி இணைந்து தழுவ இயலு
“) o மா? நான் என்ன சொல்ல முடி
யும்? மெளனியாகிறேன்.
உலகத்தில் இல்லாத பெண் களா? அவர்களில் சிலர் பேரழகி கிகளாகவும் இருக்கக்கூடும். என் ருலும், என் வாழ்வின் அடித்த ளத்தில் புதைந்துகிடக்கும் இனிய நினைவுகளையெல்லாம் மீண் டு ம்
நினைவுறச் செய்யும் உன் வதன
அனுபவமிக்க முழு
1 I
அசைவுகளை, நளினரேகைகள நான் வேறு எந்த முகத்தில் காண முடியும்?
*ஈடுசெய்ய முடியாத என் தஷ் டத்தை, அந்த சோகத்தின் சாய லையும் உன் இனிய முகத் தில் காணமுடிகிறது. உன்னை முத்த மிட்டே என்வேதனையைக்குறைத் துக் கொள்கிறேன். அவளது அணை ப் பில் புதையுண்டு, அவ ளால் முத்தமிடப்பட்டு மீண்டுப் துயில் எழுதல்’-ஆம்; பிராமணர் கள் பித்தகோரஸ் ஆகியோரின் மறுபிறவிதத்துவ உபதேசத்தின் மூலமாகவும் கிறிஸ்த்துவ உயிர்த் தெழுதல் போதனைகளின் மூலமா கவும் உன் கரங்களின் அரவணைப் பும், உனது முத்தங்களும் எனக்கு நிரந்தரமாகக் கிடைக்குமானுல் நான் இந்த போதனையாளர்க ளின் பின்னே மகிழ்ச்சியுடன் ஒடிவிடுவேன்.
இனியவளே! என் கண்மணி யே, உனக்கும் குழந்தைகளுக்கும் என் ஆயிரமாயிரம் முத்தங்கள்.
* மார்ச்ஸ் தனது ‘மகனின் மர ணத்தைக் குறிப்பிடுகிருர்’

Page 8
வழுக்கியாறும்
பேரினவாதமும் வழுக்கி ஆறே - எங்கள் வரலாற்று நிதியமே! மல்வத்து ஒயா போல் நீண்ட வரலாற்றுத் தேட்டம் உன் இனிய கால்களின் கீழே மினுங்கிக் கிடக்கிறது - கட்டவிழ்த்து விட்ட பேரினவாதச் சகதியில் உன் முகம் மூடிக்கிடக்கிறது - பல்லாண்டு பல்லாண் டாய் தனிச் சொத்து வளர்ந்து உன் அழகுக் கரையெல்லாம் யார் யாரோ பிய்த்தெடுக்க ஒடுங்கி உடல் சுருங்கி குப்புறக் கிடக்கில் ருய் - மேனுட்டார் ஏகாதிபத்தியச் சிலம்படியைத் தீட்டுகையில் உன்னழகுக் கண்ணுடி நீரூற்றிற் செங்குருதி சிந்தியது. 7 உறுதி எழுதிக் கொடுத்தாற்பேர்ல் சுதந்திரக் கடதாசிக் கொடியேற்றம் நிகழ்ந்தது - பேரினவாதச் சேறு பொங்கி எழுந்து வந்தாலும் இந்தத் தியாக பூமியின் இதய நீர் உந்ாற்றே - நீநடந்த பாதையெல்லாம் இந்தக் கோடை வெளியின் இரத்த நாளங்களாய்த் தெரிகிறது.
- சபா. ஜெயராசா
2

đ905@-T-Two ɖo ŋugņi ug pțion@ ---- qiaorsqi iso igo urīO 4/1177@ – odegą9 so sięgi – węgiao@gilo @& 41109 smųogo-TT: ‘No Tīfermling) upęgico ong, Qugouq mg),off y lo qø § @điĝis , qi svogaig) @ @ @ło 8% qo@@-TZToo (877? ?ão LGT-foqī£ Jorg/aortogi — o usē ignoqno - †7 ·ĝ3 –
· 1,9$4,009@ro @-ırıfırtırmoso qi@@@ (și-agoố 4/Qørī sī£11@@sh qeųooaeg Up@filaeso,oog)graffH @ế9 41@@ Usoologo o slomljaeqørī Ģ Ģđi@ aggrego & ą95@-T-Tufo (để ươı) eg-Gī£ ofīqī£ — qg urī£$ (eg - o qī ļo sī@ő? –- -
· @ urmtif) oğlu@angedego ș@gag? Ose m-igo @osonifiỰ1@ 09@@lo · @ 1191,9(9): irao), qøgn@gog purtoo orig) igo-Tofilo stos@s@yougos@fi) noorgjeg sẽlo -qı6)rīąorneo)
o I -
q95?--Tv; gogo---Tug pagg@@se 4 đĩ,77? —
·quaeriqi 1991go urīto) · fto — ‘quireg)?) u logo uo© po uliol/afs) g și ngog) đứng đgos 1995 Tig) ở% qøg@--Two gogo go gof) vorm usĩ199ão 1,95£aiđi -quo;gjsgegn go @ Jare“ (59
ராசி - நிாழு
· @@ qıHirngogę figqa qahmrngoo.googiqīgi sĩ Roß) L-7 logo uso (€)
ap G Ģ G‘ Ģ Ģ Ī Ķī sīm uortelse af 1ço urīg) (3? Jojogogo To
o gertog) u-i logo uolo) gogo@109@ơng) oli 19??, TT-urīgsoo
qasīreo, qøgsorgi Caes - qıłntaf) so spo)1890) 199đì sẽ go@T-7111 urīgo sadegos@go 199ųooșGTđỉgì đã đi@@77qm qnaofa igootto@ Trig gogolo sig 1995īņGigejo pēể logos nuofesso do qø5$--Two sp109@qig) @Two – (3-74, o) ges@@@go ?) – qī urīg)ą’rmgÐGIỮ-a af@ljqarm (goes
--iffo. Nourmtigfī) a'ạs ugi so sąs g-i ușo) @ logo? Ti ɖo
Teg)o usposofi urteagá 199ųooge udøof) signo Noło·ư37ī£șie
f@@ųo unosēdī) ()ế3 gogo---Tug pagg@@se přigao 6% qø@@-TIT!? govo 109 1990s) agg@@so 1,9 pogrāfī) — 1995 Qïso-ig) · (fi)·qig) logooogoo ?@rto | 1:2snogo 1/r7 1091;rmų, o g)ế9 109? of 109@ qı içeğigis qi@rı raggo)ế go-algo qif@ųooo« orto dørī apyo uqoqi số 6% q905@--Two log(ospowosądosố so ofi) · @ : lo — 广·9999闽yg/F河—- oqTQ) logorog) 191țelo(o)(GIỮ: 425 $ 1,95 șő, −ırıąorneo) qi sẽ q. 1 fm aeg ?) 5 sĩ -a qif@-@ za urmfī£)--Too ŋgɛttoq (g) vẹogo qarneg-Taosố sĩ quae q. 109$ IỆTīlo qa@TTTTo?? ulio 1,9@ op oqequốo aera · 1,994140)(6@rısı soț¢)ế3 @ Zarısı op og gỉ 199 UGĦ use top-ffoi o qī£ © ® eto pogorgir smotivo qīmē urī£điwo-a 11egos) qisē urīņđide-æ qe--a qet, a cq og § 3%
(số sĩqī£) qørtego@sqjole) (og) – ai@ ulio uo@o@@. Ingofi) 1ņogợsog yno yno unoffiljoe), 1991/$1$resīąjuqi rngo@77fảo
· @ qsoj qe Laerte@rio Noșlserif@lo qıfm loạo sỹ,7%9'o qasmuo
�igiri gos@ : @ @ uqosoqo uolo 1,9 opga Tmaň∂o 199ố 6% (3-io fĩ ŋo), Lo quais), 19911170) – · 109@199@smo@RĪ lufto foss ongynog, gặp Jogos e as 1991» sooqiaoguose, qooqire qi@ pfigo-a 19ęgoię pies@@ųo udosofi) qi@11-ilogo uso@ qıfloo wrto uđỉge@g qıfloo uqi qraqi-Iț¢ £ © ® 1995 Jig) ing ugi 1895 —ızır’ıțiaeqg use@@@ : ğrīgos Is fug§-igj q,7711111|rig) ų uogoașteș) nqig)ụccogl (07.19 (pyogi usog)? uosoɛɛ đồ
1,93||rı@@Í IỆJ119 qoyso-locsaig) isoggig)+(cosasố-ins

Page 9
பிச்சைச் சம்பளமல்ல
தகுந்த சன்மானம் தேவை!
- மல்லிகை ஜூலே 1967 ஆசிரியத் தலையங்கத்திலிருந்து.
ஒரு இலக்கிய சிருஷ்டிக்குக் கொடுக்கப்படும் கெளரவம், மதிப் பு, ஆதரவு ஆகியவைகளினல்தான் இன்னும்உயர்ந்ததை ஆக்கபடைப் பாளிக்கு உற்சாகம் ஏற்படமுடியும் அதனுல் அதைப் பிரசுரிக்கும் பத் திரிகைகளும் கலை இலக்கிய ரசிகர் கள் மத்தியில் ஒரு ஸ்தானத்தை யும் பெற இயலும். கால்ப் போக் கில் சர்வதேசப் புகழ்பெறும் அந்த் அந்தச் சிருஷ்டியாளருடன் சேர்ந் து அவ்வக் கதைகளைப் பிரசுரித்த பத்திரிகைகளும் பிரபலம் பெற்று திகழும், ஆனல் நடைமுறையில் நாம் காண்பதென்ன? அதே பத்தி ரிகையில் நிருபர் எழுதும் செய்தி யின் மதிப்பைவிட,ஈழத்துச் சிருஷ் டிஎழுத்தாளனின் தரமான படை ப்பு அவர்களது பொருளாதாரக் கணிப்பீட்டின்படி விலை மலிவான தெனக் கணக்குப் பண்ணப்பட் டால், எப்படி ஈழத்தில் தரமான படைப்புக்கள் சிருஷ்டிக்கப்பட மு டியும்? இது சம்பந்தப்பட்ட பத்தி ரிகைகளுக்கு மாத்திரமல்ல, நமது நாட்டுக்கே மிகப்பெரிய நஷ்டம் என்பதை இன்றில்லாவிட்டாலும் எப்போதோ ஒருநாள் உணருவார் கள் என்பதை இன்றே சொல்லி வைக்க விரும்புகிருேம்.
14
"இலங்கையில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை இது வேயாகும்" எனத் தங்களது பத்தி ரிகை விற்பனவுப் பெருக்கத்தை அடைப்பு வார்த்தைகளுக்குள்ளே
அடக்கி விளம்பரமாக வெளியிடும்
பத்திரிகைகளின் பெருமையில் இந் நாட்டுஎழுத்தாளர்களுக்கும்நிறை யப் பங்குண்டு என்பதையும் சுட் டிக் காட்ட விரும்புகிருேம். "நமது நாட்டுப் பத்திரிகைகளை வாங்குங் கள். எங்கள் நாட்டுக் கலை இலக்கி யங்களை ஆதரியுங்கள்’ என்று மே
டை மேடையாகத் தொண்டைத்
தண்ணிர் வற்றக் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகக் கத்தித் திரிந்தவன் ஈழத்து எழுத்தாளன். இந்து விற்பனை உயர்வில் அவனுக் கு நியாயமான பங்கு நிறையஉண் டென்பதை நீதி உள்ளம் படைத் தவர்கள் ஒப்புக் கொள்ளவே செய் வர். t
முடிவாக இந்த நாட்டு எழுத் தாளன் சற்றுத் துணிச்சல் காட்ட வேண்டும். தனது கடமையைச் செய்யும் தொழிலாளி உரிமையை தட்டிக்கேட்டுப் பெற்றுக் கொள்கி ன்றன். அந்த முதுகெலும்புத்துணி வு ஈழத்து எழுத்தாளனுக்கு இல் லையா என்பதைக் காலம்தான்கூற வேண்டும்"ஒரு டாக்டரை ஒரு டாக் டர் காட்டிக் கொடுக்கமாட்டான்

அப்படியே ஒரு அப்புக் காத் தை ஒரு அப்புக்காத்தும் காட்டிக் கொடுக்கமாட்டான். அதே போல என்ன அபிப்பிராய வித்தியாசங்க ளிருந்தாலும் ஒரு எழுத்தாளனை இன்னுமொரு எழுத்தாளன் காட் டிக்கொடுக்கக்கூடாது எனச் சபத மேற்கவேண்டும். 500ரூபாய் வேண்
டாம்; 150 ம் வேண்டாம். பிரசுரிக்
கும் சிறுகதை ஒவ்வொன்றிற்கும் 50 ரூபாய் தந்தாலே எழுதுவோம் எனத் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும் . மீறிப் பிரசுரத்துக்கு அனுப்புவோர் வளர்ந்துவரும் ஈழ இலக்கியத்தின் துரோகிகள் என்று
முத்திரைகுத்தப்பட்டு தூக்கிவீசப்
படுவார்கள் என்பதும் திண்ணம்.
பச்சைத்தண்ணிரில் பலகாரத் தை எத்தனை நாட்கள் வெற்றிகர மாகச் சுடுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான்பார்க்கலாம்.
O பதினறு வருடங்களுக்கு முன்பு மல்லிகை தனது ஆசிரியத் தலையங் கத்தில் இந்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரினதும் மனப் பிரதிபலிப் பாக கொடுத்த குரல் இது. இன்.
றும் கூட அதே 50 ரூபாய் கேட்டுக்
குரல் கொடுக்கவேண்டிய நிலை.இத் தனக்கும் பத்திரிகைகளினது விலை யும், வாழ்க்கைச் செலவும் இரண் டாயிரம் நூற்றுவீதம் உயர்ந்துள் ளது இது இந்நாட்டு சிருஷ்டிஎழுத் தாளர்கள் அனைவருக்குமட்டுமல்ல தேசிய இலக்கியத்துக்கே செய்யப் படுகின்ற மோசமான துரோகமா கும்.
பி.கு: வீரகேசரி மட்டும் ஐம்பது
ரூபாய் ஆக்கியிருக்கிறது. ம் இது
மட்டுமாவது. இப்போதாவது. . இம் மட்டுமாவது!
- சாளரன்
அவர்கள் போரிடுவார்கள்
கொடுமைக்கும் கொள்ளைக்கும் ஆளாகி, கண்ணீரும்
கம்பலையுமாய்க் கதறும் ஏழை எளியவர்களின் விடுதலைக்காகஆண் சிங்கங்களும் வீராங்கனைகளும் துளிக்கூட கவலை கொள் ளாமல் தங்கள் வாழ்வை எப்போது அர்ப்பணம் செய்ய முன் வருகிருர்களோ அதுதான் சுதந்திரத்தின் உதயகாலம்.
அவர்கள் கொடுமைப்படுத்துகிறவர்களோடும், கிகாள்ளை அடிப்பவர்களோடும் உண்மையும் உத்வேகமும் கொண்டுபோ ரிடுவார்கள். அது மனித வர்க்கத்தின் கழுத்திலிருந்து நுகத்த டியை இறக்குவதற்காகவும், உலகில் அமைதியையும் சுதந்தி ரத்தையும் நிலைநாட்டுவதற்காகவும்தான்.
- மாவீரன் பகவத்சிங்
5

Page 10
* எங்களுடைய பிரதான
இலட்சியம் இந்நாட்டு மக் கள் அனைவருக்கும் சந்தோ சத்தையும் சுபீட்சத்தையும் உண்டாக்குவதேயாகும்.
- பிரதமர் அதனுற்தான் 80 ம் ஆண் டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டதற்காக இருபதாயிரத்துக் குமதிகமானேரை நிர்க்கதி ህ ! ፬ ̆dm5 நடுருேட்டில்விட்டுள்ளீர் கள் போலும், v இ அடக்கப்பட்ட இனத்தி டமிருந்து விடுதலைக் குரல் எ ழுவது நியாயமானதே. அத னிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.
வ. பொன்னம்பலம்
வாக்குகளை எதிர்பார்க்க
லாம் என்கிருர்களே உங்கள் சகாக்கள்.
இ வெள்ளை மாளிகையை
விட்டு வெளியேறியதும் மீண்
டும் ஹொலிவூட்டினுள் பிர
வேசிக்கப் போகிறேன்.
wm - அமெரிக்க றிகன்
எம். ஜி. ஆரிடம் அந்தப்
பேச்சே வேண்டாம் என்கின்
ருர் ஒருசினிமா நலன்விரும்பி
* தமிழீழம் பெறும்வரை
தேர்தலில் பங்குபற்றது தமி
ழிழ விடுதலை அணி
- முக்கியஸ்தர் . பேச்சு
கணைகள்
அது சரி இவர்களும் எப் போதும் தேர்தலைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிருர்க ளே. பங்குபற்ற மாட்டோ மென்றுதான். 3. கடந்த காலங்களில் கூட் டணி சாதித்தது என்ன? நல்லூர் எம் பீ விளக்கம்
விளக்குகிருரா அல்லது தன்னைத்தானேவினவுகிருரா
& உள்ளூராட்சி அதிகாரங்
களை நாம் இழந்தால் விடுதலை
வேகம் தடைப்பட்டுவிடும். - அமிர்தலிங்கம் அசையாத ஒன்றுக்கு
அது என்ன வேகம்?
& இலங்கை ஜனதிபதியின் யோசனையை இந்திரா நிராக ரிக்கவில்லை. - ベ
- இந்தியத் தூதுவர் ஏற்கவும் இல்லைத்தானே ? சமுதாயம் இருண்டிருக் கிறது.எங்கும் எதிலும் இருள்
Tன.
- ஈழத்துச்சிவானந்தன்
பழம் புலவரே வாழும் சமூகம் உயிர்த் துடிப்போடு தான் இருக்கிறது. உங்கள் பார்வையில்தான் இருள்.ஒளி மிக்க எதிர்காலத்தில் உங்கள் ஸ்தானம்தான் இருளானது
- 36T6ro L65
I6

தெறிப்புகள் ள்கபுப்றிதெ
வந்த மடல்களில் வகைக்குச் சில.
மாருதம் கண்டேன். திருப்தி தருகிறது. உங்கள் முயற்சி கள் பயனளிக்கும். - கே எஸ். சிவகுமாரன்
கொழும்பு - 6 மாருதம் வரண்டு கிடக்கும் இலக்கிய உலகிற்கு வரப்பிர சாதமாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
- சோலைக்கிளி
கல்முனை - 4 தங்கள் வெளியீடு மாருதம் கிழக்கிலங்கையிலும் விற்ப னையாவது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் எப்போதோ சஞ்சி கை வெளியிடவேண்டியவர். முயற் : திருவினையாக்கும்.
- எஸ். எம். எம். ருபீக்
சாய்ந்தமருது புதிய எழுத்த7ளர்களினது ஆக்கங்களில் குறை இருப்பி னும் நிவர்த்தி செய்து பிரசு ரித்து இலக்கிய உலகிற் கு அறிமுகப்படுத்துங்கள்
- வீ. ஆர். தங்கவேல்
வத்தளை மாருதம் அட்டையில் பொதி சுமந்து வரும் நிலையிலுள்ள சலவைத் தொழிலாளியைப் போட்டிருப்பதைசாதிவெறி கொண்ட தலைவர்கள் கல்வி மான்கள் கூடுதலாக உள்ள யாழ்ப்பாணம் வாவேற்குமா உங்கள் துணிச்சலைப்பாராட் டுகின்றேன். - டொமினிக்மனேகரன் திருக்கோணமலை
17
Ο Ο
ひ○
Ծ Շ
C)
CO
CᎩ
மாருதம் நன்ருக இருப்பதாக நண்பர்கள் கூறினர்கள். என் கருத்தும் அதுவே.
- Go), T. LDT. G395rg6õ7 h
தமிழ்நாடு முல்லையூரான் புதிய சுவடுக ளைப் பதிக்கிருர், ஊனப் பார் வைகள் தரமாக உள்ளது. சமரில் அவருடையமுத்திரை பதியவில்லை. அட்டைப்படம் உங்கள் துணிச்சலைக் காட்டு கிறது. - எம். எம், நெளஷாத் யாழ்/ பல்கலைக்கழகம்
மாருதம் இது மு த லா வது இதழா! எழுத்தாள நண்பர் களும் ஆச்சரியப் பட்டனர். மாருதம் அரும் பெரும் சாத னைகளைச்செய்யும்என்பதற்கு முதல் இதழே சான்று. - எம். சம்பந்தன் LńGGuśFurr
எடுத்த எடுப்பிலேயே மாரு தம் என்னை கவர்ந்துவிட்டது மேத்தாவின் பாராட்டைப் பெற்ற ரோகிணியின் கவி தை சிறந்த படைப்பு, மேன் மேலும் நல்ல படைப்புகள் இடம்பெற்று சஞ்சிகை வளர வாழ்த்துகின்றேன்.
-திருமதி செ. சந்திரவதன
Ο Ο Ο
பருத்தித்துறை மாருதம் அமைப்பும் உள்ள டக்கமும் நன்முக இருந்தன. - அன்பு ஜவகர்ஷா
மனஞா

Page 11
பத்திரிகைகளில் எங்கள் மாருதம்
குறுகிய கால *தீவிர' வளர்ச் சியில் ஈழத்து இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்ற காவலூர் எஸ். ஜெகநாதனை கெளரவ ஆசி ரியராகவும் கே. பி. காண்டீபனை ஆசிரியராகவும் கொண்டு வெளி வந்துள்ளது. 'மாருதம்’ முதலா வது இதழ்.
உழைத்து வாழும் தொழி லாளி ஒருவரின் படத்தை அட் டையில் பிரசுரித்து 32 பக்கங்க ளில் அழகிய அமைப்புடன் வெளி யாகியுள்ளமாருதம் தனது இலக் கியப்பணியை “வேள்வி’ என்றே குறிப்பிட்டிருப்பதைக் கா ன் கி ருேம். இவ்வேள்வியில் எத்தனை பேருக்கு என்னென்ன நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம்.
'மாருதம்' தன் கருத்துக் களை இவ்வாறு தெரிவிக்கிறது. எப்படி?
எமக்கென்று ஒரு தனித்துவ மான பாதையில் மாருதம் நடை போடும். நிச்சயமாக அது தனி யான பாதை அல்ல.
சவால்களையும், சபதங்களை பும் நாங்கள் வாயால் வி டு க் க விரும்புவதில்லை. செயலால் சாதிக் கவே விரும்புகிருேம்.
விதை இட்டுள்ளோம் விருட் சமாவது நிச்சயம். ஏனென்ருல் நாங்கள் உரமாகத் தயார். நீங்,
கள் பாதுகாப்பீர்கள்-என்று வாச
கர்களுக்கு இல்லை இலக்கியக்கா
ரர்களுக்குத் தெரிவிக்கிறது மாரு
ğöldü.
- வீரகேசரி
10-4-83இருக்க லாம்.
*மருதம் ' என்ற சஞ்சிகை காவலூ ர் எஸ். ஜெகநாதனைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் எஸ் ஜே (எஸ். ஜெகநாதன்தான்) பதிப்பகத்தின் வெளியீடாக மொத்தம் முப்பத்திரண்டு பக்கங் களுடன் இது வெளியாகியுள்ளது. அட்டைப்படத்தில் மூட்டை காவிய வண்ணம் ஒரு சலவைத் தொழிலாளியின் படம். என்ன நோக்கத்துடன் இது பிரசுரமாகி யுள்ளது என்று உள்ளே எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
ஆங்காங்கே பல்வேறு பத்தி ரிகைகள், சஞ்சிகைகளில் வெளி யான பல ஆக்கங்களும் மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒன்றி ரண்டு புதியவைகளைத் தவிர.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விளம்பரம் (?) ஒன்றும் பதினைந் தாம் பக்கத்தில் காணப்படுகின் றது. மாருதம் வெளியீட்டாளர் களின் முகவரியுடன் பிரசுரமாகி யுள்ள இந்த விளம்பரத்தில் "எங் களிடம் வாருங்கள், நர்மதாவின் நல்ல நூல்களை நாங்கள் வழங்கு கிருேம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
உள்நாட்டில் வெளியான எத் தனையோ நல்ல நூல்கள் விற்ப னைச் சந்தையின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றன, தமிழ் நாட் டிலிருந்து வேறுபல புத்தகாலய நூல்களும் இங்கு இறக்குமதியா கிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நர்மதாவின் புத்தகங்களை விற் பனை செய்ய வென எடுத்திருக்கும் முயற் சி எமக்குப் பழை ய சங்கதிகளை நினைவூட்டச் செய்கின்றதே. 'செஞ்சோற்றுக் க ட ஞ’கவும்
18

அடுத்தது
அசுர எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன் பெருந்தொகையான சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
ஆணுல் அவர் பரிசு பெற்ற சிறுகதைகளைப் படிக்கும் சந்தர்ப் பபோ வாசகர்களுக்குக் கிடைத்
ததில்லை. இதனை ஒரு பெரும்
SM S LS LS LLSLLLLSLYz Y LLLSL LLLLSS LSLL00 Y 00SL LSL LSLSL SLSLLL LSLSz 00 - p. 0 x 0 8 4 p. 9 w d www.
குறையாகவே வாசகர்கள் கருது கிருர்கள். žo
எனவே, தனது பரிசுபெற்ற ஒவ் வொரு சிறு கதையையும், சாரு தத்தின் ஒவ்வோர் இதழிலும் ஒவ்
வொன்முக அசுர எழுத்தாளர்’
பிரசுரிப்பாராணுல், அதனை வாச
கர்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்
வார்கள் அல்லவா
- தினகரன் 17 4-83
LS S S SAAS S LS S SL LSS LSL L LSL LLSLLSLL00L 0L0 LLLLLL SS 0 C CSLL LLS LLL LL LL SLLS S SLLL SYYz00SLSC0LCLLL 0C LLL 0LLLzLLLLL LLrSq 来 a s h 4 sets தமிழுக்கு வளம் சேர்க்கும்
நர்மதாவின் நல்ல நூல்கள் சிறந்த நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் கவிதைத் தொகுப்புகள், அறிவியல் நூல்கள்
அனைத்தும் அழகும் தரமும் இணைந்த வெளியீடுகள் தேர்ந்த வாசகர்களை வரவேற்கிருேம். எஸ். ஜே. புத்தக நிலையம்
பிரப்பங்குளம் வீதி, யாழ்ப்பாணம்.
rw HLLS AELSSSLSLSSSMALALSL LeeeLSLSeLSLSSSMSqALSMMLeLSeLeLSSSMMSqAqSASASAAALASLMALALSLMSqASqASLS SqALASAMAAeLSLSLAqAAAALLLSS SAALLSA ASAAASLLSASAAALLLLSAAALALSLSqSLSS AS -
துணிச்சல். ஒரு விளக்கம்
சென்ற இதழ் அட்டையில் சலவைத் தொழிலாளி ஒருவரின் படத்தினை வெளியிட்டிருந்தோம் “அந்த துணிச்சலைப்பாராடுகிருேம்’ என்று ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.பெரும்பாலானவை யாழ் குடாநாட்டிற்கு வெளியேயிருந்து வந்தவை. தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒருவரை அட்டையில் போடுவதென்பது மாபெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்கிற ஒரு காரியமல்ல இன்றைய யாழ்ப்பாணத் தில், வெளியிடத்தைச் சேர்த்தவர்கள் கால் நூற்ருண்டுக்கு முந்தியே இன்னமும் பார்க்கிருர்கள்.
தவிரவும், சலவைத் தொழிலாளியை அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நாம் பிரசுரிக்கவில்லை. அவ்வாறெனில் அச்சமூகத்தைச் சேர்ந்த பெரு முதலாளியொருவரின் படத்தைப் போட்டுக் குளிர்காய்ந்திருக்கலாமல்லவா?
இங்கு நாம் தொழிலாளியை கெளரவிக்கும் நோக்கிலேயே செயல்பட்டோம். வர்க்கத்திற்கு மேலாக சாதியை தூக்கிப்பிடிக்கிற பிற்போக்குத்தனத்தின் சகல அம்சங்களையும் நிராகரிப்பவர்கள் நாம் . எனவே தவருண அனுமானத்தின் மீதுகிடைத்த "துணிச்சலுக்கான பாராட்டுக்களை எம்மால் ஏற்க முடியவில்லை.
19

Page 12
புளியடி
எவ்விடம்? எவ்விடம்? புளியடி!
புளியடி! எங்கள் கண்களைப் பொத்தியோர் நண்பர்கள் தான்ே? ஒமோம்!
ஒமோம்!
சரி சரி
Fii gii
எவ்விடம்? எவ்விடம்?
தேர்தலடி தேர்தலடி எங்கள் கண்களைப் பொத்தியோர் யாரோ எவரோ? உங்கள் மீட்பர்கள் உங்கள் அன்பர்கள்
Fif), gFif?
சரி சரி போடுங்கள் புள்ள டி. எருமைக்கு நேரே போட்டோம் புள்ளடி எருமைக்கு நேரே எவ்விடம்? எவ்விடம்?
தேர்தலடி! தேர்தலடி!
புளியடி!
எங்கள் கண்களைப்
பொத்தியோர் யாரோ எவரோ? உங்கள் இரட்சகா உங்கள் நேசகர் சரி சரி
சரி சரி போடுங்கள் புள்ளபடி கழுதைக்கு நேரே போட்டோம் புள்ளபடி கழுதைக்கு நேரே எவ்விடம்? எவ்விடம்?
புளியடி
புளியடி இதென்ன ஆட்டம் புதிதாயிருக்கே? புளியைச் சுற்றியே வட்ட்ம் போட்டுச் சுற்றி வருகிருேம் ஆட்டம் புதிதில்லை பயைதே பழையதே கண்ணேப் பொத்தி ஆடும் ஆட்டமே பெயர்தான் புதிது அதென்ன தெரியுமோ தெரியும் தெரியும் *கண்கட்டி வித்தை
*ச்னநயகம்" *சனநாயகம்’
யோ. பெனடிக்ற்பாலன்
20

நவீன தமிழிலக்கியத்தின்
பண்புகளும் கருத்துநிலை அடிப்படையும்
பொதுப்படையான சித்தரிப்பும் | தனித்துவமான கவர்ச்சியும்
- கார்த்திகேசு சிவத்தம்பி
(Pਫਰੰ கூறிய இரண்டு கார ணிைகளும் நவீன தமிழிலக்கியத் தின் இன்னெரு பண்பினை நிர்ண யஞ் செய்கின்றன. எழுத் தின் மட்டநிர்ணயம் வாசக மட்டத் தால் ஏற்படுத்தப்படுகிறது. ஆசி ரியன் தனது வாசகர்கள் யார் என்பதை நிர்ணய ஞ் செய்து கொண்டே எழுதும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நுகர்வுமுறைமை விநியோக முறைமையையும் உற் பத்தி (ஆக்க) முறைமையும் தீர் மானிக்கின்ற தன்  ைமயினை நாம் இங்கு காணலாம். ‘வாசக வட்டம்’ என்ற கோட்பாடு இத ஞலேயே ஏற்படுகின்றது. உற் பத்தியாளனுக்கும், நுகர்வோனுக் குமிடையிலுள்ள நேரடி யுறவு இல்லாத நிலைமையிலுங்கூட உற் பத்தியாளன் நுகர்வோனின் குண நலன் சளை அறிந்து அதற்கேற்பத் தனது உற்பத்தியை ‘நெறிப்ப
டுத்தும்” பண்பு இன்றைய எழுத் திற் காணப்படுகிறது. டாடப்புத் தக உற்பத்தி முதல், பாலியல் நாவல் உற்பத்தி வரை இப்பண்பு தொழிற்படுவதைக் காணலாம். பிரசுர நிறுவனங்கள் இப்பணியை ஒழுங்குபடுத்திக் கொடுக்கின்றன. இதனுல் தமிழிலக்கியப் பாரம்ப ரியத்திற் சிலசுவையான மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. தமிழிற் பல நூ ல் கள், விளக்கவுரைகள் இல் லாது பயன்படுத்த முடியாதன. சோழப் பேரரசாட்சியின் பிற் கூற்றிலும், அதற்குப் பின்னரும் சில நூல்கள் தோன்றும் காலத் திலேயே உரையைப் பெறும் தன் மையை நா ம் அவதானித்துள் ளோம். வாசக மட்ட நிர்ணயங் காரணமாக இந்நிலைமை மாறி யுள்ளது. ஒருவர் எழுத்தை இன் னுெருவர் எடுத்துக் கூறி எழுதும் புதியபுத்தகம் தோன்றத்தொடங்
வாசக மட்டம் என்னும் இக்
கருது கோள் இலக்கியம் என்பது
2I
இன்று நுகர்வுப் பொருளாகிவிட் டது எனும் உண்மையைப் பறை சாற்றி நிற்கிறது. நுகர்வுப்பொ ருள் உற்பத்தி என்று கூறுவதில் தொக்கி நிற்கும் கருத்துக்களே

Page 13
உய்த்துணர்ந்து கொள்ளுதல் அத் தியாவசியமாகிறது. உற்பத்தி யின் தரம், சந்தையின் நிலைமை வீலை நிர்ணயத்தில் தரமும் சந் தையும் பெறுமிடம் என்பன முக் கிய இடம் பெறுவது இயல்பே. இலக்கியம் நுகர்வுப் பொருளாகி விட்டது எனும்பொழுதே அதன் சந்தைக் கவர்ச்சி பற்றிச் சிந்தித தல் அவசியமாகின்றது. த ரம் எனும் அளவுகோலின் இரு முனை களையும் விட்டு (அதாவது மிக உயர்ந்த தரத்தையும், மிக மலி னப்படுத்தப்பட்ட நிலைமையை யும் விட்டு) நோக்கும்பொழுது ச ராசரி நிலைப்பட்ட எழுத்துக் களின் தரம் எவ்வாறு நிர்ணயிக் கப்படுகின்றது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டுவது அத்தியாவ சியமாகிறது. ஏனெனில் பெருந் தொகையான எழுத்துக்கள் சரா சரி மட்டத்தினவாகவேஇருக்கும்.
அத்துடன் இந்தப்பெருந்தொகை
எழுத்து வெளியீடே தரத்தின் முதல் முனையான உயர்நிலைஎழுத் தின் பிரசுரத்தினையும் தாக்குப் பிடிப்பதாக விருத்தல் வேண்டி யுள்ளது.
தொடர்கதையாகட்டும்!
உங்கள் மாருதத்தோடு உறவு தொடர் கதையாகட்டும்
சந்தாதாரராகுங்கள்
ரூபா 15/-
6 இதழ்கள் தபாலில் உங்களைத் தேடிவரும்
இதனை விளங்கிக் கொள்வ தற்கு வாசகன் பற்றிய ஒர் உண் மையை நாம் அறிந்து கொள்ளு தல் வேண்டும். 'வாசிப்பு’ என் பது சொந்த நிலைப் பட்ட ஒரு தொழிற்பாடாகும். அதாவது சொந்த விருப்புத் தூண்டப்பட்ட நிலையிலேதான் ஒரு வர் வாசிப் பார். ஆனல் பெருந்தொகை உற் பத்தி நடைபெறும் இன்  ைறய நிலையில் தனியொருவரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற வகையில் ஒரு பொருளை உற்பத்தி செய்து விட முடியாது. அத்தகைய ஒரு நிலை மத்திய காலத்தில் வினைஞர் களிடையே காணப்பட்டது. பிர புத்துவத்திற்கேற்ப அவர்கள் உற் பத்தி செய்தனர். ஆனல் இன்ருே நுகர்வோர் வெகுசன நிலையினர் இந்த நிலை யில் இலக்கிய வெளி
யீடு தன்னுரட்ட முள்ளது ம்.
அதற்கு மேற் சென்று லாபம் தரக்கூடியதுமான ஒரு பொருளா
தார நடவடிக்கையாக அ ைம ய
வேண்டு மெனில் படைக் கப் பெறும் எழுத்து (இலக்கியம்) எல் லோரையும் சித்திரிக்கத்தக்க அள வுக்குப் பொதுமையான பிரச்சி னைகளைப் பற்றி விவரிப்பதாகவும் அதேவேளையில் ஒவ்வொரு வாச கரையும் கவரத்தக்க அளவுக்கு தனிக்கவர்ச்சி யுடையதாகவுமி ருத்தல் வேண்டும். பொதுப்படை LIfT6ð" ஒருவிடயத்தைச்சித்தரித்து மனித நிலைப்படுத்தி விவரிக்கும் பொழுது அதில் வாசகர்கள் பாத் திர வகையாலோ, சம்பவ வகை யாலோ தங்களை இனங்கண்டு கொள்னத்தக்க அளவுக்குசொந்த
22

நிலைக் கவர்ச்சியுடையதாகவும் இருத்தல் வேண்டும். வெகுசன 3)6) j, 6Fu ujś566ồT (mass literature) ஊற்றுக்காலே இதுதான். இதன் பிற அம்சங்கள்பற்றிப் பின்னரும் பார்ப்போம். ஆஞல் இக்கட்டத் தில் நவீன இலக்கியத்தின் இரண்டு பண்புகளைத் துல்லியப்படுத்துதல் போதுமானதாகும்.
முதலாவது, நவீன இலக்கி யக் கவர்ச்சியும் ரசனையும் தனி நிலைப்பட்டதாகும். குழு ம நிலை (Ommunity) ரசனை இப்பொழு தில்லை. அச்சு முறைமையின் முக் கியமான பாதிப்பு இது குழுமநிலை ரசனை நாடகத்திலுண்டு.
இரண்டாவது, எழுதப்படு வது அதன் விடயச் சித்தரிப்பிற் பொதுப்படையாக இருக்கவேண் டிய அதே வேளையில் எவ்வொரு வரையும் கவரத்தக்க தனித்துவ மான கவர்க்சியுடையதாகவும் இருத்தல் வேண்டும்.
நவீன இலக்கியத்தின் இப்பண் பை அறியும் பொழுதுதான் சன ரஞ்சக எழுத்து மட்டத்திற் சில எழுத்தாளர்களும், சிலவகைப் பட்ட எழுத்துக்களும் வாரசஞ்சி கைகளாலும், சனரஞ்சகப்பிரசுர கர்த்தாக்களாலும் விரும்பப்படு வதற்கான காரணம் புலப்படும் ஆணுல் பொதுவான பிரச்சினைக ளைத் தனிநிலைக் கவர்ச்சியுடைய வகையில் எழுத்தாக வடிக் கும் இத்தொழிற்றுறையில், விதந்து கூறப்படும் பிரச்சினைகளும், அப் பிரச் சினைகள் அணுகப்படும்
தொ?லந்துபோன நாட்களிலிருந்து.
தெருவிலே எமது தலைவிதி உள்ளதை நெருப்பிலே எமது நாட்கள் நகர்வதை அனுமதிக்கிருயா?
- சேரன்
முறையும், அவற்றை எழுத்தாக வடிக்கும் ஆசிரியரும், மோஸ்தர் கள் மாறுவது போன்று மாறு வதுண்டு. 1940 முதல் 1980வரை தமிழ்ச்சஞ்சிகைகளில் ‘கவர்ச்சி’ மிக்க தொடர்கதை எழுத்தாளர் களாக விருந்தவர்களையும், அவர் களின் தொடர்கதைகளின் கதைப் பொருளையும் பார்த்தால் இந்த மோஸ்தர் மாற்றத்தின் பண்பை அறிந்து கொள்ளலாம். பி. எம் கண்ணன், சங்கரராம், அகிலன், ஜானகிராமன், மஹரிஷி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, மணியன், ராஜம்கிருஷ் ணன், இந்தி ரா பார்தசாரதி, சிவசங்கரி போன்ருேரை உதார ணமாகக் கொள்ளலாம். அவர வர் உச்சநிலையிலிருந்த(இருக்கும்) நாட்களில் இவர்கள் ஒவ்வொரு வரும் தம்மை முக்கிய இலக்கிய கர்த்தாக்களாகவே கருதியுள்ள னர். இவர்களுள் இலக்கிய கவ னத்துக்கு உரியவர் யாவர் என் பது எமக்குத் தெரிந்ததே.
மேற்கூறிய “பொதுப்படை யான சித்தரிப்பு' எனும் பண்பு
23

Page 14
  

Page 15
தொடங்கிய காலத்திலேயே காளி முத்துவின் முற்சந்ததிகள் தோட் டத் தொழிலாளிகளாக இலங்கை யில் குடியேறினர்கள். f இலங்கைப் பிரஜாவுரிமைபற் றிய பேச்சு ஊரில் அடிபட்ட போது ராஜகிரித் தோட்டத்தை இலங்கை அரசாங்கம் எடுத்துக் கொள் ள ப் போகிறதென்றும் இலங்கைப் பிரஜைகளாயுள்ளவர் களை மட்டுமே அது வேலைக்கமர்த் துமென்றும், பிரஜாவுரிமை பெருத இந்தியர்களை இந்தியா வுக்கே அனுப்பிவிடப்போகிற தென்றும், ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் ஆக வேண்டிய அத்தாட்சிகள் காட்டி தங்களை இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்துகொள்ளவேண்டுமென்றும் காளி முத் துவுக் குத் தகவல் கிடைத்தது.
தேர்தலுக்கு நிற்ப்தற்கோ அல்லது வேறு ஏதாவது அரசி யல் கூத்தடிப்பதற்கோ அவ ன் பிரஜாவுரிமைக்கு ஆ  ைசப்பட வில்லை. அவன் கவலைப்பட்டதெல் லாம் வருங்காலச் சந்ததிகளாக விளங்கவிருக்கும் அவனது பிள்ளை குட்டிகளை எண்ணித்தான்.
இவர் இப்போது.
சென்ற இதழில் இவர் இப்போ
து என்ற தலைப்பில்குறிப்பிட்டிருந்.
தவரை, சிலர் ஊகித்திருக்கலாம்.
இதோ விடை: தமிழகத்தின் முன்னணிப்பத்தி ரிகையாளர்களில் ஒருவரான ஆ. துரைக்கண்ணுவே அவர்.
காளிமுத்துவுக்கு ஒரு மனைவி யும் ஒரு தாயும் மூன்று பிள்ளைக ளுமுண்டு குளுகுளுவென்ற மலைச்
சுவாத்தியத்திலே முனசிங்காவுக்
கும் அப்புஹாமிக்கும் பிற ந் த குழந்தைகளைப்போலக் குவாகுவா என்று கத் தி க் கொண் டு தா ன் அவைகளும் பிறந்தன. உடலின்
வலுவைப்பிழிந்து உழைத்த இத்
தன காலத்திலும் காளிமுத்து வுக்கு மிஞ்சியதேட்டம், சம்பாத் தியம் இதுதான்-ஐந்து ஜீவன்கள் கொண்டதொரு பெரியகுடும்பம். இந்த குடும்ப பளுவோடும், தளர்வடைந்த  ைக க ளோடு ம் இனிமேல் இந்தியாக் கரைக்குப் போய் அவனுல் என்ன செய்ய மு டி யும்? பிள்ளைகுட்டிகளின் வருங்காலத்திற்குத்தான அங்கு எந்த வழியை வகுப்பது?
ஆகவே, பிரஜாவுரிமை பெறு வதற்கான பார்க்கத்தை காளி முத்து தேடத் தொடங்கினன் இதற்காக அங்குமிங்கும் சிந்தனை களும் ஆசைகளும் உண்டாயின. தேயிலைக் காட்டுக்குள்ளே உரிமை யற்ற அனுமதேயமாக அவனது பிரே த ம் புதைக்கப்படுவதை நினைத்தாலும் அவனது ம ன ம் சற்றே வேதனை ப் படத் தான் செய்தது இத்தனை கால மாக வாழையடி வாழையாய் வாழ்ந்து பாடுபட்டபின் சாகும் பொழுதா வது வாயில்லாப் பூச்சியாக ச் சாகாமல் வாக்குரிமை பெற்றுச் சாகக்கூடாதா? என்று ஒரு ஆசை அவன்மனதில் ஒரு மூலையில் இல் லாமல் போகவில்லை. ஆன ல்,
26

அதை அவன் வெளியே சொல்லு வான? ஒரு தோட்டத் தொழிலா ளியின் ஆசைக்குப் பெறுமதி-?
காளிமுத்து படி ஏறிய இடங் களில் பிரஜாவுரிமை கிடைப்ப தற்குப் போதிய அத்தாட்சிகள் காட்டவேணுமென்று அவனுக் குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் *அங்கே அவரைப்போய்க் காணு: இங்கே இந்தத் துரையைக் கண்டு பேசு' என்று அங்குமிங்குமாய் பல்திடவை அவரை அலைக்கழித் தார்கள். இலங்கை வரும் இந்தி யர்கள் இப்படியான நிலைமைக ளில் அபூர்வமானசகிப்புத்தன்மை யோடு நடந்துகொள்ள மண்டபம் கேம்பிலேயே பழகிக்கொண்டுவிடு கிருர்களாதலால் காளி )D التي أقيم பொறுமையோடு அங்குமிங்கும் போய் அவரையும், இவரையும் பதினறு தடவைக்கு மேல் பார்த் தான். பார்த்துப் பயனென்ன?
*அத்தாட்சி வேண்டும் ; பிறப்புப் பத்திரங்கள் காட்ட வேண்டும்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள் வெள்ளைக் காரத்தோட்ட சூப்ரண்டன் ஆட் சியிலே அவ ன் அத்தாட்சிக்கு எங்கு போவான்? பிறப்புப் பத்தி ரங்களுக்குத்தான் எங்கு போ ଘurr$' ?
“ஐயா, எனக்குஒரு குழந்தை பிறந்திருக்கு. கருப்பையா என்று பெயர் வச்சிருக்கோம்:
தோட்ட சூப்ரண்டன் கந்தோரில் போய் ஆசையோடு சொல்லும் போதே, அங்கிருக்கும் யாழ்ப்பா
எழுதிக்
KM) 、 * లో 曼 கொள்ளுங்கோ, எஜமான்' என்று ஐயா? அதோ பாருங்கள், எங்கள்
படைப்பாளிகளுக்கு. s s
உங்கள் படைப்புக்களை நூல்வடிவில் வெளியிட விரும்புகி lர்கள். ஆனல் எதிரான சிரமங்க ளினதும் தடைகளினதும் பலம் உங்களைச் செயற்பட விடுவதாயில் லை. இது நாட்டின் ஆத்மாவையே பீடித்துள்ள நோய்.
இதன் சகல அம்சங்களையும் புரிந்துள்ள நாங்கள் படைப்பாளி களுக்கு ஒருகை கொடுக்க துணிந்து முன்வந்துள்ளோம். சில நூல்கள் சிறந்த அமைப்பி ல் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நல்ல வாய்ப் பினை நீங்களும் பயன்படுத்துங்கள்.
ணத்துக் கிளார்க்துரை' என்னடா அது, கருப்பு ஐயா? எப்போடா ஐயாவானே? சின்னகாளிமுத்து
என்று சொல்லடா" என்று அத
ட்டி சி. கா. மட்டும் போட்டு விஷயத்தை முடித்துவிடுவான். இந்த நிர்வாக லட்ச ண த் தி ல் அங் கே பிறப்புப்பத்திரங்களா இருக்கும். ஆனல் பதிவு உத்தி யோகத்தர்கள் என்னமோ பிறப் புப்பத் திரங்களைக் கேட்கத் தான் கேட்டார்கள். அத்தாட்சி கொண் டுவா என்று கூச் சல் போடத் தான் போட்டார்க ள்.
*கைப்பூணுக்கு கண்ணுடி யிலா அத்தாட்சி காட்டவேணும்
கைபட்டு எங்களது சொந்த வியர் வையும் இரத்தமும் பாய்ச்சி சந் ததியாக நாங்கள் பண் படுத்தி
27

Page 16
வந்த தோட்டங்களை!' என்று
சொன்னல் அது செவியில் ஏறமா ட்டாது.
*அதற்கு அத்தாட்சி.? காளிமுத்து சோர்வடைந் தான்.
கடல் கடந்த இந்தியரின் உழைப்பைத்தான் அரசாங்கம் காட்டில் எறிந்த நிலவைப்போல இம்மாதிரி ஒதுக்கிவிடுகிற தென் முல்,அவர்கள் பகலுமிரவும் வெயி லும் மழையும் காடும் மலையும் பார்க்காமல் பாடுபட்டதெல்லாம் தான் தண்ணிரில் கரைத்த புளி
போலப் போய்விடுகிறதென்ருல்
அந்த துர்பாக்கியசாலிகள் பிறப்பு இறப்பு இல்லாத அசேதனப் பொருள்களாகவுமாஆகிவிட்டார்
கள் என்று காளிமுத்துவின் நெஞ்
சம் கலங்கியது.
*வாருங்கள்,அத்தாட்சி காட் டுகிறேன்” என்று வாக்குப் பதிவு உத்தியோகஸ்தர்களை காளிமுத்து ஒரு தினம் வீட்டின் பின்பக்கமாய் தேயிலைக் காட்டுக்குள்ளேஅழைத துச் சென்றன்.
உழைத்து வளர்ந்த அரசங் கன்று ஒன்று அங்கே நின்றது. அதைச் சுற்றிவர உத்தியோகஸ் தர்களை நிற்கும்படி கேட்டுக்கொ ண்டு காளிமுத்து கையோடு எடுத் துச்சென்ற கோடரியைக்கொண்டு
அதை வெட்டத் தொடங்கினன்
ஒரு குறிபபு
இவ்விதழிலுள்ள Lontriday கடிதத்தைதமிழில்மொழிபெயர்த் தவர் டாக்டர் என்.ஆர் அவர்கள்.
காளிமுத்து உணர்ச்சி வசப் பட்டிருந்தானென்பது அவனு டைய ஒவ்வொரு காரியங்களிலும் தென் பட்ட பதட்டத்திலிருந்து தெரிந்தது. உத்தியோகஸ்தர்க ளுக்கு கோடரியையும் காளிமுத் துவின் பதட்டத்தையும் பார்த்து கொஞ்சம் யோசனைதான். என்ரு லும், பேசாமல் நின்றர்கள்.
அரசங்கன்றை அடி ம ர த் தோடு வெட்டி வீழ்த்திவிட்டு மண்ணுக்குக் கீழே புதையுண்டு ருந்த மரத்தின் வேர்ப்பாகத்தை அவன் கிளப்பத் தொடங்கினன்.
பதிவு உத்தியோகஸ்தர்க ளுக்கு இதெல்லாம் விதித்திரமா கத் தோன்றிற்று. ஆன லும் முடிவு என்ன வென்பதை அறிய யும் ஆவலில் பேசாமல் நின்ருர் கள். பிறப்புப் பத்திரங்களை ஒரு சமயம் மண்ணுக்குள்ளே புதை த்து வைத்திருக்கிருனே, பைத் தி யக்காரன் என்று அவர்கள் ஆச் சரியப்பட்டார்கள்.
அரசமரத்தின் அடிப்பாகமும் வெளியே கொண்டுவரப் பட்டா யிற்று நிலத்தில் மூன்றுமுழ ஆழத்
துக்குமேலே காளிமுத்து கிடங்கு
தோண்டிவிட்டான். மேலு ம் தோண்டிக்கொண்டே போனன். பதிவு உத்தியோகத்தர்கள் சற்றே பொறுமை இழந்தார்கள், "யாருக் கப்பா குழிதோண்டுகிருய்" என்று கிண்டல் பண்ணினர்கள்.
இன்னும் சற்று நேரம் பொறுத் திருங்கள், துரைமார் களே' என்று காளிமுத்து கெஞ்
28

சிக்கேட்டுக்கொண்டான். கிடங்கு இப்பொழுது அவன் கழுத்தை மறைத்தது. -
மண்வெட்டியில் ஏதோ ஒரு சடினமான பொருள் தட்டுப்ப டவே காளிமுத்து பரபரப்பாகவே குனிந்து மண்ண்ைக் கிளறி அதை எடுத்தான் அது ஒரு கல்லு'இது என்ன சனியன் இதுக்குள்ளே’ என்று வெறுப்போடு தல்ையைச் சுழட்டி மேலே வீசினன். அது மேலே நின்ற உத்தியேர்கத்தர் ஒருவரது தலையில் லொ ட க் கென்று விழுந்தது. ‘ஏ வெளியே ஆட்கள் நிற்பதுதெரியவில்லையா? என்று ஒரு அதட்டல்.
காளிமுத்து பே9லும் கிடங்கா
கத் தோண்டினன். இப்பொழுது மண்ணுக்குள்ளே இன்னென்று பளிச்சிட்டது. புழுப்போல சுருண் டுபோய்க்கிடந்த அதை அவ ன், எடுத்துக்குலைத்தான். அ  ைதப் பார்த்தபோது. அவன் கண்கள் கலங்கின. அதுஒரு வெள்ளி இருப் புக்கொடி. கண் ணிலே ஒற்றிக் கொண்டு மடிக்குள்ளே அ  ைத பத்திரமாகச் சொ ரு கி. வைத் தான்.
-குழி இப்பொழுது அவன் த லையை மறைத்தது. உத்தியோகஸ் தர்களுக்கு நின்று கால்சோர்ந்து போயிற்று. சற்றே பின்பக்கமாக விலகி வெட்டிவிழுத்திய அரசங் கன்றுக் கிளைகளின் மீது உட்கார்ந் தார்கள்.
இருந்தாற்போலிருந்து காளி முத்து துள்ளிக் குதித் தான். "இதோ அத்தாட்சி கிடை துவிட்டது. நான் இலங்கையின் பிரஜை. அதற்கு இதைவிட இன் னும் என்ன அத்தாட்சி கேட்கிறீர்
29
கள்?’ என்று எங்கோ கிணற்றுள் இருந்து வருவது போல அவனது குரல் கேட்டது.அதைத்தொடர்ந் த்ாற்போல மண் பிடித்த பொரு ளொன்று வெளியே உத்தியோ கஸ்த்தர் முன்பாக வந்து விழுந் தது. அவர்கள் ஆவலோடு ஓடிப் போய் அதை எடுத்துப் பார்த் தார்கள். . རྒན་ அது ஒரு மனித பிரேதத்தின் கை எலும்பு. t
'ஐயர் துரைமார்களே, இது என் பாட்டனரின் கை எலும்பு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னே அவர் இங்கு புதைக்கப் பட்டவர் என்னை இலங்கைப் பிர ஜையாக்க உங்களுக்கு இந்த அத் தாட்சி போதவில்லையென்ருல் ஏன்னை இந்தக் குழியிலே வைத்து உங்கள்கையிஞலேயே என்னை தள் ளிவிட்டு புதையுங்கள்” என்று காளிமுத்து மறுபடியும் சத்தம் வைததான,
காளிமுத்துவின் பாட்டனின் கை எலும்பை உத்தியோகஸ்தர் கள் கையாலெடுத்தபோது அவர் களுக்கு ரோமம் புல்லரித்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் தார்கள்.
"பாவம், அவனுக்குக்குப்
பைத்தியம்தான் பிடித்திருக்கி றது” என்று அவர்களில் ஒருவன் சொல்லிகொண்டு வெளியேறி
ஞன். மாட்டுக் குப்பின் வால் போல சக உத்தியோகஸ்தர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
வெட்டி வீழ்த்திய அரசம ரத்தின் இலைகள் அப் போது வீசிய மலைக்காற்றுக்குச் சலசலக்க் வில்லை. அவை வாடிப்போய் விட். 1-6ðf.

Page 17
நமக்குள் நடப்பது -1 பாண்டி - O - யூரன் நான் சொல்வ தெல்லாம் நமக்குள் நடப்பதுதான்; ஏன்தோழா என்னை இதுவரையில் நம்பவில்லை!
பண்டங்கள் ஆழிப் பரப்பில் திரண்டதெனக் கொண்டடி போட்டுக் குடைந்து கடல்துளாவி, கோர்வைக் கொடியாய்க் குவிந்து வலையிழுத்தோம்! வேர்வை குளத்து வெயில்முழுக்கு ஆடியுமென்.? பாரைகளும் சூரைகளும்
- பட்டதுதான்; ஈற்றில்.. வலைவெடிக்க, சும்மா வந்தவர் அள்ளும் நிலைதான் நமக்குள்ளே! நீயறிந்த உண்மையிது!
வானத்தில் கார்மேகம், மண்ணில் அனற்காடு! ஏனத்தில் சாப்பாடு,
ரைப்பையில் கொப்புளங்கள்! நான் சொல்வ தெல்லாம் நமக்குள் நடப்பதுதான். ஏன்தோழா என்னை இதுவரையில் நம்பவில்லை! ஊரின் உடன்படிக்கை ஒம்பும் கழகத்து வேரில்
- அறக்கொத்தி சாராயப் போத்தல்களே சாதனையின் சக்திவடி வேலென்று அர்ச்சித்தோம்! மீதம் இருப்பதெல்லாம். வேல்பாய்ந்த பஞ்சுமலை
30
சங்கை படைத்த சனங்களின் சால்வைபற்றித் தங்கள் முகக்கரியைத் தட்டித் துடைப்பவரே எங்கும் முளைத்தார்! இது நெருஞ்சி முட்காடு புஷ்பங்கள் பொன்விரிப்பு: எப்படிநாம் கொய்தெடுத்தல். f நான் சொல்வ தெல்லாம் நமக்குள் நடப்பது தான் ஏன்தோழா என்னை இதுவரையில் நம்பவில்லை!
- O -
ஊரிரண்டு பட்டு உறவுமுறிவுற்றக்கால். பார் அந்தக் கூத்தாடி பாதத்தில்
சக்கரங்கள்!
வாழையடி வாழை வரலாறு தப்பவில்லை! நாளைக்கு அப்பாலும் நம் கோயில் தெய்வத்தால்
தாழம்பூ சூடித் தலைவாசம்
காணவொண்ணு!
நானுாறு ஆண்டாக நாம்வளர்த்த தீக்குழியில்
பாலூற்றி நூர்க்கப் படும்பாடு
கொஞ்சமில்லை! கோயிற் கணக்கு வழக்குகளின்
அட்சரங்கள்,
ஆழிக் கரையின் அலைபட்ட சித்திரங்கள்! வேட்டிக் கிருபெயர். வெள்ளையொன்று,
- வேட்டியொன்று!
தும்புத் தடியும் துடைப்பமும் ஈர்பிறப்பு! நம்பும் படியே நடந்த
- பரம்பரை நாம்

முகங்கள் - தொடர்ச் சி.
மூட்டம் விலகியதில்தான் மகேஸ்வரனின் பணம் கேட்கும்
(ւpւգ.6ւլ, *" சரி உம்மட விருப்பம். உமக்கு உத்தியோகம் பார்க்கப் பலன் இல் லையெண்டால் நான் என்ன செய் யிறது. . . உம்மட அலுவலாய்த் தான் காசைக் குடுத்திட்டன் ஒரு கிழமையிலை வாங்கித்தாறன் .' * ஒரு கிழமையிலை...”
மகேஸ்வரன் தன்னலேயே
விலக்கமுடியாத நம்பிக்கையோடு
புறப்படுகின்றன்,
முற்றத்தில் நின்ற காரைக் கடந்து. மோட்டார் சைக்கிளை கடந்து,. பிறகும் ஒரு காரைக் கடந்து. அந்தப் பெரிய பங்களா வைத் திரும்பிப் பார்த்து.
* ஒரு கிழமையில...' மகேஸ்வரன்கேற்றைக்கடக்கிருன் * என்னப்பா சொன்னனியள் ' * ஒரு மாசத்தில ஒரு மா சத் தி ல எண்டன் இனி ஒருகிழமையில ஒரு கிழமையில எண்டு சொல்லப்போ றன் அவ்வளவுதான்.' * பிறகு.?? s * பிறகென்ன அலைஞ்சலைஞ்சே அவன் சாகமாட்டாஞ”
சுவர்களில் எதிரொலிக்கும் சிரிப்பை மிஞ்சி கேற்றின்வெளியே மணி அடிக்கிறது. v யன்னலால் முகம் நீட்டி இழுத் து அவள் சொல்கிருள். ** கடிதம்..”*
இலக்கியப் பத்திரிகையொன்றி லிருந்து கடிதம் வந்திருந்தது. அவ னது "சிறந்த படைப்பு ஒன்றைக் கேட்டு.
3 I
பிரிய வாசகர்களே.
மணிமொழித் தொகுப்புகள், விடுகதைகள், வாழ்த்துக் கடிதங் கள் போன்றவற்றில் உங்கள் நே ரத்தை வீணுக்காதீர்கள். படைப் புக்களை ஆக்க முயற்சியுங்கள் அது பற்றிப் பரிமாறிக்கொள்வோம். காத்திரமான அபிப்பிராயங்களை எழுதுங்கள். பயனுள்ள கேள்விக ளை எழுப்புங்கள்.எல்லாவற்றிலும் மேலாக இந்த நல்ல முயற்சியினது விசாலிப்பைக்கருதிஉங்கள் நண்பர் களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். மாருதத்துடனன உங்கள் உறவு இன்னும் வலுக்கட்டும். நீங்கள்தா னே மாருதத்தின் ஜீவநாடி.
ஒரு கதை எழுதி அனுப்புவது தான் என்று முடிவுசெய்து. எத னை எழுதுவது என்று பிடரி மயிர் கோதியபோது.
சற்று முன்னல் வந்துவிட்டுப் போன மகேஸ்வரன். அவனது கதை. அவன் ஏமாந்த. ஏமாறப் போகிற கதை. மனதில் விரிகிறது
அவ்வளவையும் எழுதி இறுதி யில் ஒருதிருப்பம்.
* கனன்று எழுகின்ற மகேஸ் வரன் அவனுக்கு ஒரு முடிவு கட்டி விட்டுத்தான் திரும்புவான்’
இவனுக்குப் புல்லரித்தது. பயத்
தினுல் அல்ல.இந்தக் கதை பத்தி ரிகையில் வந்ததும் "ஏமாற்றுக்கா ரர்களினதும் நயவஞ்சகர்களின தும் முகமூடியைக் கிழித்து எழுச் சியூட்டும் படைப்பு என்று குவி யப்போகிறபாராட்டுக்களை நினைத் துத்தான்.

Page 18
Hoạt gespreko oqi-airgeolog).Įs) 199+06207 sofiji sfîrte gesnység first-Tuo· @ę 1959 loĝoj, ĝiĝoĮs) Is-soċj possi ugi Frīgi gosso liễu 6qỡ uqoqi gỡ · @ : fù
· @@. greach sfilae@lgorogiữ ugi aj 199f@ 4,5 qilgo usertogouse ti ɓo ŋoo eqiaĚT ÚT1,49%) guilae ، ، ،qos urīgaegaĵon - soos i 9,9% suoiNoștiri si si qi () seqi-jaenoro uogorg/sēs Hingfī) 19 GQÌ &š@ę sąjurnyrie, os@legolo oqiao uos@so·s@rnóg gog qosmongoliqi –ī£911.605 os 4 + 49uf7'闽烟4姆哈 quique aquio?kesep Nosoɛ nɛnugeorī£rip possi Jonìysog Oso oqi koji įreforms@sse dog snowosofo ș urīg)ąsfī) 0909ĝi· ĻĻĢąjąog)ąglonųosofisīgo urīgs los 宿gmeguegg可圈遇9闽g圈圈圈tr 7) fņķqoỹHaera · @@@@riąggs 1919-es reigo 19??? ���rigo? suối înşe,Ğrme quaesošo
iroogee-tool oyeesee, osoɛ
og loogiese aj solo rūpagnosemtif) eftir (soos go pri sựs uso oo uqa 1,911 usodīgos@reqøg@riqi@@
• preoq; puerto “Rīgāsi uno do 571.Tựơ7 Lúnaigolyurmusē
IỆąsfisố ngo@rīņos fug)aeg) grūstoq 19Ġ oŲ,
... urtea)ổ qi@ę suelo q-1 logo@luog) : LIGT · Loo) ye liris-Tori o possoo goqjaso af 1994, posĩ qift seo Jr.? u 6$ àɔgɔɓoo s us loĝđÐ19 @@@@
·ợshrinf) offeg Nossos e urnųourī£TwoF河 - limfnf) eşafonqe isosas uso igo usogo feos@rī 609 |(5$4') œgeaïqf ufis-igéri@Logo 11:o(g) qifòrneoT 09 ặgsasagoqiongono urāļņos looooo1995(yderi pogle
• LjąoạođÐ19 de loĝŐ qismaïsooqi qøTiujo?@rī Oreo ornogo uogy 'olgo uso qourag) 19:ego oggih
laeus (cssNo : le fi –
yısırısı-ıtvori @& 函99@
oo qogosoɛyre yısı Tııırı
 

ɛɛ
(sio???@lo mococoșđi urte firmiş risgsię geye oogođi uregori o ipoogoos@so `ri-igos@rtolo .
* 4^{0}\go@@@rtowo-a urią91/19ęGogoại đi@qg(@@-ırı 15 títogs 119°4jfelo 1ço oureųoeg 'saoq 19-ÉNo Nouri 19ürī7Ų Drī£§-ari o 1,9 pogo@fię) leggae gegeç
dos go@s@ : 1,9€4,009@@ @ @o@gloo) go-isn ogsố :
@o@soooossfissò qeųogųolseriaen afge@renog 1@@ 49Ti uri 1919, qøsngo João) 1įoogg–Turi siq'go gif@ aj 1919 ... 1,9°Fiqi@s@ ₪olgog șige geg,
{ y \ , , , ,, ! o į U-1 logo? qırı içeổ @Tyrmno)sī1919 llog)ņuse@sigo? (fi)1190ī£) qi@o@rto@@ 1,99£goqjifię) gogā sugi logo 111 o 199Ųn@ofo ‘qıfıȚIĢgi ĝin? --Tlogo uolo, « uq?
· @ uri og Ufiloso -qıñāgo) uorgif@@@ ₪ffugisorii uq?
* .· @T-7 logo@s usog) prora@rto fo@-Tori qif@-ismo co-areg) og Quegos@rpég af 19919 qi gylosoftog)??@rī rigo@@f) g)ẽ qog'o gaesi IT-TQ917 goo qolgastā Ingode($ 1,9% godšaisces@ §§ ựrn-æ.199ụRoĥo TıFı içeri “qafogo, pa og H gefo
·ųog@re sostieg
$ $ u 6 19 U IT. «o 1ço sã foi degogrāfī ultere geçeris, Todossas go si sīqīng)sisī urīg) oli nuo uaorneo,
fourīO ‘a’ış977 @@-Tougog pțiogiaeri@ąfriņģ..
rmųjio soortos@199.§ (QÛQĪL-Tlogo Loto) qegoaffigeqi
dogo07@ųogođT ITŌJŌĝř. greach sofiñgi osgori
·*Normẹ, điro oco@-ı Zırı aṁgo 19 , 109@11@ filogor.T, ‘Noo@rtesố quố3 ugl o Greg) přnsä, myfte go mụsão 19:21,9 oC) qıfleoloogigeach og hospijo@th . 1999 LéỆrmosodosố @ qsajro @1999-æ@@@rte (§ (Tigo ©rag) song@-@ qıHņ@ño@gif@@@ ‘qafīṇorte
19ạNoo@@ @o@esso logo unore egoía segoģșas
q9Ĝ Ĥ 109@ ??199f@@ų,99 €œająī£ 1,9 lī£” ( )
· oqafmsmo(o) forg/-TJ. Thoog (§ 19 qi so @ @o ido vai do successe ogif@a7@ğ sıç ỆT? 'qahmongo svog @H og Hngigedeh qeựūsicoloro
o gogo@--Tlogotos@@sree) qi@urn IỆșiguresso qism QĪ‘QŪFī£7@os19 || q ~iųøse preso q–ī£3@115.g)
· NormỰąs LGT § @ 1911@ șđÐ19 oo@@goo loog igelo oặhinggo urīgo Ģąją? q11.219, aeqoqi çeyreho oqiH! I'm ufto „Ģđîn sig IĘlogie). 1997@ro, Nourig)osnog) aegrieg) qi@rolē qTI@ ugĪ qøgs-TŐ úgyế$ ogglomazglītīąȚIȚngƆƐ
· @ @ smo(o)) ? (JT) GOTT LITTg) ~7097 @ 57 49309-a m g so ao số 1ņ9-ı Hn o go ? ¿i qi so goo (gofă, sol-Tlogosto qis@qÍ LIGT 1994Ěg) ĢIng #09$ €@@ųcosì sẽH logo prelo q --Tlogos Jogy

Page 19
Qąjo, T5 @5(ų tħ.ஏனெனில் எங்கோ இருந்து ỡaersŵTC) @@(plus 5 söt såsosu ¡Toஎழுதுவதில்லை. sy bubo, quitį; Loở#9ff6ĩஇருப்பிடம் சென்று gufTrở56507&oldi)தங்கி,அவர்கள்படும்அல்லல் 3,3% ir 91655)1, -91@10.17%Big(15), Liri && gloss GŴąjūń ĝi su otrošīLigil u/offஎன்பதை இந் 劑%E5TLa@Dégéq_** அவர்கள். அவருடைய சிறுகதைத்தொகுதி வெளிவந்தவுடன் பல அறு ஞர்களின்Littrifio Gael_LI GLJÁðspois. ¿Tổnu 1576), s-tb1982ம் ஆண்டின்சிறந்த தமிழ் நூலாகமத்திய அரசால்தேர்ந்தெடுக் Ĵo (seb 2000|- 1ů Liffo G(s). D .ஒப்புயர் வற்ற நூல். இந்நூல் மதுரைலேடிடோக் மக
劑rfö M.A.4@ g%T下白T*
வைக்கப்பட்டது.o -· மற்றுமொரு சிறுகதைத்தொகுதி ‘மலை யின் மைந்தர்கள்’ இதுவும்குறிஞ்சிக் கதைகள் தான் சிறந்த மதிப்பைபெற்றது.
·*கோழிக் குட்டிகளும்,பன்றிக் குஞ்சுக ளும்’ என்ற புதுக்கவிதைநூல் பல புதுக்கவி தைத் திறனய்வாளர்களால்GoldfrægðTíb @fung]] Lirij tri · @gsåUL’, QUẬħ sp@jas&orgmuả soort (Djib முற்போக்கு கருத்துக்களைக்G)5ITGỖI L <9|(56ÕLO uuITGŪT ĻŪT 60.-
*ஆரண்யகாண்டம்’
இவருடைய குறிஞ்சிக் கதைகள், கவிதை șơi ẩovoříðaðið trậujõñów @@b, 6ff

Page 20
போர்க் காற்று
ஆசிரியர்: முல்லையூரான்
அறிக நீ அடிமை” என்று வன் னி மரங்களில் உறுமின மந்திகள். முல்லையூரான் என்ன மாய் கவிதை களை நெய்கிறர் வார்த்தைச் சங்கி லியை அவர் முறித்து முறித்து தரு கிற அழகு. -- இரண்டு ஆண்டுகளுக் குமுன் வெளிவந்த அவரது என சித்தப்பா தொகுதியையும் போர்க் காற்றையும் அருகருகே பார்க்கிற போது முல்லையின் வளர்ச்சி தெற் றெனத் தெரிகிறது. தேக்கமடை
யாது முல்லையூரான் கவி புனை யும் முயற்சியில் ஈடுபடுகிறபோது இன்
லும்ஒருஇரண்டுஆண்டுகளில் ஈழத் தின் சிறந்த கவிஞன் பிரசவமாகி
விடக்கூடும். *நிதி நம்பிக்கையைத் தருவதே போர்க்காற்றின் சிறப்பு
*
காகிதக் கனவுகள்
ஆசிரியர்: மேத்தாதாசன்
இந்த முதிர்ந்த கவிதைக்கு
முன்னுரையளிப்பது வெளிச் சத் துக்கு விலாசம் சொல்வது மாதிரி
என்கிருர் இரா வேலுச்சாமி. இந்
தமுதிர்ந்த கவிதைகளைத் தந்தி வர் வயதில் மிகவும் இளையவர். கனவுக
ளின் பரப்பு அதிகம் காகிதத்தில், அல்லவா? பறப்பும் அதிகம்.
நாணலின் கீதை
ஆசிரியர் செம்பியன் செல்வன்
திருமுறை அருள வேண் டி ய செம்பியன் செல்வ நாயஞர் இருப
தாம் நூற்றண்டின் இறுதிப் பகுதி என்பதை மனங்கொண்டு படைத்
தஅருந்தொகுப்பு.
res
:: :: -a strees se = r_ Knees: X2-2Kais: Kees: xsis. Koroux
காத்திருக்கின்றன. கவனிப்புக்காக,
சூரியமழை
மலர்கள்
)( சேற்றில் மனிதர்கள் பெருத முதல் காதல்கள்
)( வீதிகளை நேசிக்கும் வீணைகள் )( உதய
)( முற்றுப்
)( தீபங்கள் )( սկéh
காலங்கள் )( சிறகு முளைக்காத ஒரு பறவை:
அடுத்த இதழில்:
தேசிய இனப்பிரச்சனையில்
தேசத்து எழுத்தாளர் பங்கு y
- சிவா. சுப்பிரமணியம் எழுதும் கட்டுரை
இது விடயம் தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் கட்டுரை வடிவில் மாருதம் வரவேற்கிறது.
36

உங்கள்
எதுவானுலும்
சிறந்த தரத்தில் குறைந்த செலவில் குறித்த நேரத்தில் செய்துகொள்ள
எஸ். ஜே அச்சகம்
பிரப்பங்குளம் விதி, uistbaum GouTub.

Page 21
MAARU || HAM Y PROLE
திருச்சிராப்பள்ளி பம்பாப், சிங்கப்பு விண்டன் அமெரி நீங்கின் எந்த நாட்டுக்குச் செல்வ உங்கள் பயனத்தை நாங்கள் இன விமானடிக்கட் பாஸ்போர்ட் விச அத்தனேக்கும் எங்களிடம் வாருங்
த்தியசாயிபா F" ஐம்பதுக்கு மேற் பிரசித்திபெற்ற அடுத்த எமது தென்னிந்திய சுற்று இன்றே வம்மோடு தொ ர்பு கொ
LANKA
TRAVELS SIN
லங்கா ட்ரவல்ஸ் அன்ட் है। 28. அண்ணுமலே விதி,
சுதுமலே தெற்கு
மானிப்பாய்.
யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியிலுள்ள எஸ்.ஜே பதிப்பகத்தின் சார்பில் வெளியிடுப
 

TARIAN FORCE JUNE 1983
ரி, திருவனந்தபுரம், சென்னே, பூர், மலேசியா, துபாய் விக்கா, கனடா
தாலும்
குவாக்குகிருேம். ா. புரவலர்ன் செக்
அன்ஃனவேளாங்கண்ணி, உடபட பட்ட ஆங்களுக்கும் சரித்திரப் | இடங்களுக்கும் யாத்திரை, றுப்பயனக்குழுவில் சேர்ந்து கொள்ள எாளருங்கள
.#
TOURS
48. ANNAMAIA ROAL),
SUTHUMALAI SOUTH,
MANIPA Y
ருர்ஸ்
எஸ். ஜே அச்சகத்தில் அச்சிடப்பெற்று வர், ஆசிரியர் கே. பி. காண்டிபன்