கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1983.09-10

Page 1

மறு "
D புரட்டாசி, ஐப்பசி
1983

Page 2
  

Page 3
ஏனெனில் அவன் கொள்ளும் தொடர்புகள் உயிருள்ளனவாக இருக்கின்றன. இதல்ை எந்த நவீன சமூகத்தொடர்புச் சாத னமும் மனிதனுக்கு ஈடாக இருக்கமுடியாது. மனிதன் மணி தனைப் புரிந்து கொள்ளவும், மதிக்கவும், உறவுகளில் நிறைவு காணவும் தொடர்புச்சாதனங்கள் தகுந்தமுறையில் பயன்படுத்
தப்படவேண்டும். ·
இன்றைய உலகில் தொடர்புச் சாதனங்கள் வியாபார நோக்கத்தோடு மனித மதிப்பீடுகளே மறந்து சுய நலத் தேவை களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நேரத்தை விரயமாக்க வானுெலி, தெ லேக் காட்சியைப் பயன்படுத்துவோர் பலருள்ள ஈர். மனிதனை மனிதனுக மதிக்கத்தவறி, உறவுகளை உதறித் தள்ளித் தனிப்பட்ட திருப்திக்காகத் தொலைக்காட்சியைப் பார்ப்பா ருமுண்டு. இவ்விதமான குறுகிய நோக்கங்களோடு தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தாது சமுதாயத்திலே நல்ல உறவுகளே வளர்க்கும் வகையில் அவைகளைப் பயன்படுத்த வேண்டும். தன்னலமற்ற சேவை பகிர்தல் போன்ற பரந்த மனப்பான்மை யுடன் தொடர்புச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டால் மனிதன்
முழு வளர்ச்சியைப் பெறுவான்.
மனிதனை ஆக்கவும், அழிக்கவும் வல்ல சக்தி கொண்ட தாகத் தொடர்புச் சாதணங்கள் செல்வாக்குப்பெற்றுள்ளன. ஆகவே அழிக்கும் வகையிலல்ல ஆணுல் ஆக்கும் வகையில் தொடர்புச் சாதனங்கள் வளர்க்கப்படல் வேண்டும், எனவே மனித உறவை வளர்க்கும் வகையில் நாம் தொடர்புச் 'சாதனங்களேச் சிறந்த முறையிற் பயன்படுத்துவோம்.
; v ஜே. நீக்கிலஸ்
வாசக நேயர் அவதானத்துக்கு
சமீபத்தில், இலங்கையில் ஏற்பட்ட கலவரங் காரணமாக
தமிழ்மக்கள் அநேகர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். இறப்பாகத் தென்னிலங்கைத் தமிழ்மக்கள் நிலைமை எதுவும் தெரியாத காரணத்தால் அவர்களுக்குப் *புதிய உலகம்’ (ஆடிஆவணி) இதழ் அனுப்பப்படவில்லை. •a
இடம் மாறியிருப்போரும், கடந்த இதழ் கிடைக்காதோரும் தங்களது இப்போதைய விலாசத்தை தயவுகூர்ந்து, எமக்கு அறிவிக்குமாறு கோருகிருேம்.
விநியோகத்தர்

அஞ்சலித்தேன்
அருளெனக் களித்த அமுதுகும் பதத்தை
ஆனந்த முதிர்ச்சியின் அகத்தை இருளிடர் தவிர்த்த இலங்கொளிவிளக்கை
இணையிலாக் கருணையின் தடத்தை மருளினை யொழித்த மதிக்கரும் சுகத்தை
மனத்துயர் துடைத்திடும் பலத்தைப் பொருளெனும் பொருளாய்ப் பொலித்தநற் றணத்தைப்
புகலெனக் கண்டனன் களித்தேன்.
l
அன்பினில் மலர்ந்த அமுதமென் மலரை
அழிவிலாப் பெருங்குணத் திருவை என்பெலாங் கனியும் இனியதண் சுனையை
இருகணுக் கொளிதரும் மணியைத் துன்பமே தொடராத் துணைதரும் புணையைத்
துய்யமா மணியொளிச் சுடரை /இன்பமே நல்கும் இகபர நிதியை
இணைகரங் கூப்பியஞ் சலித்தேன்.

Page 4
¢"
தமிழுக்கும் திருமறைக்கும் தம்மை அர்ப்பணித்த தாவீதடிகள்
தாவீதுதாசன்
Pனித வரலாற்றில் ஆருயிர் கண
வன் உயிர் பிரிந்த , ம் உயிர் துறந்த மனைவி உண்டு. பிள்ளே யின் பிரிவைத் தாங்காது ஆவி போக்கிய அன்னையுண்டு. உற்ற தோழனின் இழப்பால் இறந்த நண்பர் உண்டு. ஆணுல் ஒரு கட் டிடம், அதுதான் யாழ் பொது சன நூலகம், பல்லாயிரம் அறிவு நூல்களைக் கொண்ட அறிவால யம் அக்கினியில் சங்கமித்து ஆகா தயமட்டும் தீப்பிழம்பாகிய செய்தி கேட்டு, சம்பத்திரிசியார் கல்லூரி
யின் இரண்டாம் மாடியில் துயில் கொண்ட தமிழ் ப்பெருந்தகை தன் நெஞ்சைப் பொத்தினர், மீளாத்துயில் கொண்டார். அவ ரின் ஆகாயச்சங்கமம் ஈழத்திரு நாட்டில் அவர் வார்த்தையில் எழில்நாட்டில் அழிக்கமுடியா, கேள்வியது. சத்திய வெள்ளமது.
இவ் வேள்வித்தீயின் வேகரம், வெள்ளத்தின் வேகம், “விதியே
விதியே தமிழ்சாதியை என்செய்ய
நினைத்தாய் எனக் குரையாயோ'
என்ற புரட்சிக்கவி பாரதியின் புலம்பலை வாய்விட்டுக் கதறிஞ
லும் தீராதோ! அழுது புலம்பிய உள்ளங்களிலே பேரறிஞர் தாலி தடிகளின் பெரும் நி ன வை
விதைக்கிறேன். உங்கள் இதயத்
தை தியாகத்தால் கொத்திட் புரட்டி தமிழ் அறிவு நீர் ஊற்றி, உண்மையுரம் இட்டு வளர்த்திடு வீர். இதோ தாவீதடிகள் வர லாற்று விதைகள்.
28-6-1907 ஆண்டு பருத்தித் துறையில் தும்பளையைச் சேர்ந்த மாவச்சைக் கிராமத்தில் தாவீ துப்பிள்ளை, எலிசபெத்து தம்பதி
 

களின் குறைமர்தக் குழந்தையா
கப் பிறந்தவர்;எல்லாம் நிறைந்த
தாவீதடிகள். குறைமாதக் குழந்
தை தப்பாது என்று எண்ணிய தந்தை தன் மகனுக்கு திருமுழுக்
கைத் தானேகொடுத்தார். செவி
வித்தாய்களிடம் வளர்ந்தார்.
பா லுண் டு
1913 ஆண்டு தொடங்கி 1914 வரை கல்வி என்ற செல்வத்தை சம்பத்திரிசியார் க ல் லூ ரியில் பெற்றர். இவர் பதினன்கு வய தில் பன்மொழி கற்ற ஆற்றல்
மிக்க இளைஞராகத் திகழ்ந்தார்.
1936இல் வரலாற்றுத் துறை யில் B. A. சிறப்பு (லண்டன்) முதற் பிரிவில் சித்தியடைந்தார். பொருளியல் அரசியலுக்குரிய தங் கப்பதக்கம் பெற்ற பெருமையை ஈழநாட்டிற்கு ஈட்டிக்கொடுத் தார். இந்திய ஆரியமொழிகளில் M. A Lil' Lub பெற்றவர். தமிழ் மொழியில் மங்காப் புகழ் கொண்ட தொல்காப்பியத்தில் ஆய்வு செய்து கலாநிதிப்பட்டம் பெற்று தமிழ்த் தாயின் தவப் புதல்வரானர். ஜெர்மன் நாட்டு எட்டுமாத வாழ்வில் ஜெர்மன் மொழி கற்று அங்குள்ள ஓர் ஆல யத்தில் அந்நாட்டு மக்கள் அதி
சயிக்க பிரசங்கித்த பிரசங்கி அவர்.
தமிழ் மொழிக்கும் கிறிஸ்தவத்
துக்கும் ஈடில்லா சேவையாற்றிய சுவாமி சா. ஞானப்பிரகாசரின்
இனத்தவரே'
சீடராக மொழி ஆய்வில் இறங்கி
னர். ““சிங்களமொழி உண்மை யில்லை, அது தமிழின் சிதைவே"
என்று குரு கூறியபோது சீரிய இலங்கை சீறியது. தாவீதடிகள் சீற்றத்தைக்கண்டு சிறிதும் அஞ்சி னரில்லை. ' உண்மைக்கு அழி வில்லை' என்ற தாரக மந்திரத்தை எடுத்தியம்ப, இரவு பகலாக உழைத்தார். மூபதினெரு மொழி கற் றவர். ஈழத்தில் யாமனவரும் என்று தன் ஆய் வால்எடுத்துரைத்தார்."எழிலிய மொழி முழங்கும் ஈழத்துத் தாமீழர்” என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட்டார். ‘ஓம். முருகா' வுக்கு மொழி - இயல் விளக்கத்தால் ஒளி கொடுத்தார்.
மொழிஇயல் ஆய்வால் தாயின் இரு சேய்களை இணைத்துவிட இடைவிடாது பா டு பட்டார். உண்மைகளை வெளியாக்கி அரசி யல் வேடங்களைக் களைந்தெறிய அவர் முற்பட்ட வேளையில் 1977 குறுக்கிட்டது. அவ்வேளை அவர் மனம் வேதனையால் நொந்தது.
தன் ஆய்வுகளையும் அர சியல்
ஞானத்தையும்
Whence came the recent pog
rams here or Just before the
Undeclered Emergency 77 என்ற சிற்றேட்டில் வடித்துவைத் தார். பேரறிஞர், அரசியல்வாதி கள் சொர்க்கத்தில்சந்தித்து உரை யாடியது போன்று நாடக பாணி யில் எழுதியுள்ள பகுதியை வாசித்

Page 5
(6
தால் உண்மைகள் துளிர்விடும் காலம் தூரத்தில் இல்லை என்பது புலனுகும்.
அறிவுலகமேதை, மொழியியல் விற்பன்னர்,அரசியல் ஞானியான் தாவீதடிகள் அன்புலக யேசுவின் அடியான் காந்திமகானின் தாசன் என்பதும் சிலருக்குத்தெரியும் பல ருக்குத் தெரியாது.
1926இல் ஆண்டவன் பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். 1931 ஐப்பசித்திங்களில் இயே சுவின் முழுநேர ஊழியனுக திருநிலைப் படுத்தப்பட்டார். பங்குக்கோயில் சிலவற்றில் சிலகாலம் பணிபுரிந் தார், அறிவியல் உலகத்தின் பய ணத்தை முடித்துக் கொண்டு 1953 இல் சம்பத்திரிசியார் கல் லூரிக்கு வந்தார். மாணவரின் கல்வி மேம்பாட்டுக்காக வீடுவீ டாக ஏறினர். **பசிக்குது பாதர்' என்றவரின் பசியைப்போக்கினர். **வசதிக்கட்டணம் கட்ட பணம் இல்லை பாதர்' என்றவற்காகப் பணம் கட்டினர். ““உடுக்க உடை யில்லை பாதர் அதனுல்தான் கல் லூரி வரவில்லை" என்றவிடத்து உடையளித்து உதவிசெய்தார். தன் சிறகில் ஏழைப்பிள்ளைகள், அறிவில் சிறந்த பிள்ளைகள் போன் ருேரை அணைத்து வளர்த்துவந் தார். குற்றம் கண்டபோது உள் உள் என்று கூறியபடியே கன்னத் தில் அறையும் அறையால் குறை மறைந்து நிறைவுபெற்றவர்பலர். இவரின் அன்புப் பணிக்கு அடித்
தளமாக இயேசு இருந்தார். பக்கத் தூண்களாக மகாத்மா காந்தி இருந்தார். திருக்குறளை தமிழ் வேதமாக தன் மாணவச் செல் வங்களுக்கு ஊட்டினர். இன்றே!
இங்கு திருக்குறளைத் திரும்பிப் பார்ப்பவர், திருப்பிப்பார்ப்பவர்
எத்தனைபேர்? இது ஏன்? சிந்திப் போம்! மகாத்மாவின் தோற்றத்
தில் கவரப்பட்ட தாவீதடிகளும் தன்னையும் மாற்றிக்கொண்டார்.
2-6-81 க்குமுன் அதாவது இரண் டுவருடங்களின் முன் நீங்கள் பார்த்த தாவீதடிகளை உங்கள் ம்னத்திரையில் போட்டுப்பாருங் கள். குட்டையான உ ரு வம், குழந்தையான முகம், கறுப்பும் நரையும் கொண்ட குறுந்தாடி, இடையில் சுருண் டு கிடக்கும் கறுத்தப்பட்டி, அதில் சொரு விட்டிருக்கும் வெள்ளை அங்கி,
காலில் வெள்ளைப் பாதணி,வலது
கையில் செபமாலை, இடது கை யில் ரென்சிஸ் மட்டை வீதிவழி யேய் விறு விறு என்று நடக்கும் அவர் நடை. இவரைத்தொடர் ந்து நடந்தும் ஒடியும் செல்லும் சிறுவர் ஒருவர் அல்லது இருவர். அவர் சொல்லும் செபமாலைக்கு பதில்சொல்லும் சிறுவர். இக் காட்சியைக் கண்ட உங்கள் கண் கள் கலங்குகின்றன. இப்படி, யொரு மனித மாணிக்க மா! அன்புருவான இயேசுவின் அடி யானு? வள்ளுவத்தின் வாரிசா?
அன்புருவான தாவீதடிகள் பொய்யரைக்கண்டால் பொறுக்

கமாட்டார். அரசியல் கபட-நா டகத்தைக் கண்டும் காணும ல் இருக்கமாட்டார். நக்கீரன் வாரி சோ இவர் என்று கூறும் வகை 'யில் அவர் வார்த்தைகள் அவர் ஏடுகளில் காணலாம். தமிழினத் தின் 1958, 1977 நிலைகண்டு மனம் வெந்தார். ஆனல் இயே சுவின் அடியான் தான் கெடினும் தக்கார் கேடு நினைக்கமாட்டான் என்பதை எழுத்தாலும் வாழ்வா லும், நிருபித்தார். "எழிலிய மொழி முழங்கும் ஈழத்துத் தாம் ழர்’ என்ற சிற்றேட்டில் தமிழ னின் அறத்தை அழகாக எடுத் துரைத்தார். பொல்லார் துணையில்லார் நல் கூர்ந்தார் மாற்றத்தால் சென் ரூர் என வலியார் ஆட்டியக்கால் ஆற்ருதவர்அழுதகண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்தி டும்.’’ - பழமொழி நா- 47 மூல மும் ‘அல்லற்பட்டு ஆற் ரு து அழுதி கண்ணீரன்ருே செல்வத் தைத் தேய்க்கும் படை' குறள் வாக்கு மூலமும் இறைசக்தியை இயம்புகிருர். அன்று அவர்வாக்கு இன்று (யூலை 24) தீர்க்கதரிசன மாகிவிட்டது.
அவர் கண்ட்து அவர் உணர்ந்
தது அவர் உரைத்தது; அத்தனை
யும் ஒரு வாக்கில் அவரே. சொன் ஞர்.
'உண்மை எம்மை மீட்கும்’ இவ்வுண்மை பட்டை தீட்டாத மாணிக்கமாய் பலர் மனதில் பத்
*தோற்றத்தால்
7
திரமாக உள்ளது. தாவீதடிகளின் அன்புகொண்ட நெஞ்சங்களே இவ்வுண்மையைப் பட்டை தீட் டுங்க : . ஒளிவிடும் நவரத்தின மாக்கிடுங்கள் அவர்கண்ட எழில் நாட்டை gigs
அவர் பாதை அன்புப்பாதை, அறி
வுப்பாதைக்கு வருவோமா! அல்
லது வெளிமயக்கத்தில் பாதை புரியாது தடுமாறிப் போவோமா!
இளமை பாதை மாறிலுைம்
அனுபவத் தால் பட்டுத்தெளிந்து
சரியான பாதைக்கு வந்தேயாக
வேண்டும். அதுதான் தாவீதடிக ளின் இலட்சியமும், இலட்சண
மும் ஆகும்.
எல்லோரும்
*நாடு விளங்கிட வீடு துலங்கிட
நல்லவர் பாவிகளும் கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட
கேட்டதும் ஓடிவரும் பாடுபவர் இதைப் படிப்பவர்க்
கெல்லாம் பரமனின் வீடுவரும்! கூடுகளில் அவன் ஆவி புகுந்து
நன்மை கோடிவரும்” இயேசு காவியத்தில் கண்ணதாசன் தந்த செய்தியுடன் தாவீதடிகள் செய் தியை முடிக்கிறேன்.
ரெலிவிஷன் வந்ததால்
ரெலிவிஷன் இருக்கும் நாடு களில், தியேட்டர்களுக்கு எந் தப் படம் வந்தாலும் மக்கள் கூட்டமில்லை. செய்திப் பத் திரிகைகளின் விற்பனை யும் மிகக் குறைவாயிருக்கிறது.

Page 6
சிறுகதை
எட்டாத கனி
அன்று முதிகா வழமை போல்
அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். எதிர்பாராத விதமாக அருகில் ஒரு மிதிவண்டி "கிளிங்’ என்ற ஒலியுடன் வந்து அவள் காலருகே பிறேக் போட அவள் ஒரு முறைப்புப் LIITriGou யை வீசினுள். என்ன ஆச்சரியம் அவளுக்கே தனது கண்களை நம்ப முடியவில்லை. ஐந்து வருடங்க ளுக்கு முன்பு தன்னல் மிகவும்
அன்புசெய்யப்பட்ட ருெபேட் வெளியூரில் இருந்து வந்து அவள் அருகில் நின் மு ன். ஹலோ
ருெபேட் “குட் மோணிங்" என தன் கோபக்கனலை அடக்கி வந் தனம் தெரிவத்தபோது ருெபேட் டினல் சிரிக்க முடிந்ததே தவிர
வேறு எதுவும் செய்ய முடிய
வில்லை. சிறிதுநேர மெளனத்தின் பின் ருெபேட் கதையை ஆரம் பித்தான்.
"ருதிகா இப்போ நீ பெரிய ஆளாகிவிட்டாய். நீ ஏ தோ பெரிய வேலை செய்கிருயா மே”* தனது வழமையான கேலிப்பேச்சி
னல் பேசினன். ருதிகா அவனது பேச்சிற்கு பதிலடி கொடுப்பது
போல "நீங்கள் மட்டும் சிறிய அலுவலகத்தில் பெரிய வேலை
செ ப் கிறீர்களாக்கும்" எனக்
அலுவலகத்தில் சிறிய
எனத்
கூறிக்கொண்டே செல்ல "ஐ ஆம்
சொறி' முதிகா. எ ல் லாம் 'யோக் தான் எனக் கூறிவிட்டுத் தனது வேலை விடயத்தையும் நண் பர்கள் பொழுது போக்குகளையும் பற்றிக் கூறிக்கொண்டே செல் லும்போது ருதி காவின் அலுவல கீத்தை நெருங்கியதும் ‘நான் வரட்டுமா? எனக் கேட்டு ருெ பேட் பெற்றுக்கொண்டு செல்ல ருதிகா அலுவலகத்தை அடைந்தாள். அலுவலகம்சென்ற ருதிகாவிற்கோ அன்று வழமை போல் தனது வேலைகளைச் செய்ய முடியாமல் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அவன்மீதுகொண்ட அன்பும் அதை வெளிப்படுத்த முடியாமல் ஊமை கண்ட கனவு போல தான் கொண்டஉளப்போ ராட்டமும் மீண்டும் அவனது சந் திப்பும் கேலிப்பேச்சும் கற்பனை யில் சுழல சற்று நேரம் எதுவும் செய்யாது யோசனையில் ஆழ்ந்தி ருக்க, “பியோன்’ வந்து மிஸ் உங்ளை மனேஜர் அழைக்கின்ருர்’ எனக் கூறினன்.
விடை
ருதிகா எழுந்து மனேஜரின் அறையை நோக்கி விரைந்தாள். வணக்கம் தெரிவித்த ருதிகா
விற்கு பதில்வணக்கம் தெரிவித்த
மனேஜர் தனக்கு மு ன் ன ல் இருந்த ஆசனத்தைக் காட்டி அம ரும்படி கூறினர். அவள் தனக் குக் காட்டப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து மனேஜர் என்ன கேட் பாரோ என்ற ஆவலுடன் அவரை நோக்கிக் கொண் டி ரு ந் தாள்.

சிறிது மெளனத்தின் பின்பு மனே ஐரே கதையை ஆரம்பித்தார்.
**ருதிகா நீர் இந்த அலுவல கத்திற்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருண்டோடி
விட்டன. நீர் இந்த அலுவலகத்
திற்கு வந்த முதல் நாளே என் மனதை உம்மிடம்.
ருதிகாவிற்கோ தனது காது களை நம்பமுடியாமல் (மனேஜரை ஏறெடுத்துப் பார்க்கவும் முடிய7 மல் திண்டாட்டமாய் இருந்தது. பின்பு தரை நோக்கியபடியே ** சேர்* மன்னிக்கவேண்டும்,என் குலம் அந்தஸ்து வேறு. உங்கள் அந்தஸ்திற்கு அருகிருக்க அருக தையற்றவள்’ எனக்கூறி விலக முயன்ற ருதிகாவைத் தடுத்து நிறுத்துவது போல் மனேஜரின் பதில் வந்தது.
அவள் செய்வதறியாது ‘சேர் முடிவான பதில் சொல்ல எனக்கு
இரண்டு கிழமை அவகாசம் தர
வேண்டும்’ எனக்கூறி ஆபீசை விட்டு தன் இருப்பிடம் நோக்கி விரைந்தாள். அவள் வரவை எதிர்பார்த்து மேசைமீது ஒரு கடி தம காத்திருந்தது. மிகுந்த ஆவ லுடன் தன் தோழி றதியின் கடி தம் என எண்ணிப் பிரித்தவள் ஆச்சரியத்திற்கு ஆளாகி நீண்ட பெருமூச்சு விட்டுத் தன் இடத் தில் அமர்ந்தாள். தொடர்ந்து வேலை செய்யமுடி யாது ருெபேட்டின் கடிதமே அவளை வாட்டியது. காலை என்னு டன் வேலைத்தலம் வரை வந்த
அவளிற்கோ
9
ருெபேட் தன் விருப்பத்தை என்
னிடம் ஏன் நேரில் கூறவில்லை. என்னிடம் நேரே கூறத் துணிவில் லாதவன? எப்படித் தன் விருப் பத்தை தெரிவிப்பது என்ற வெட் கமா? அப்படியாயின் இக்கடிதம் வரைய மட்டும் எப்படித் துணிவு
வந்தது எனப் பல கேளவிகள்
அவள் மனதை வாட்ட அரை நாள் லீவு போட்டுவிட்டு வீடு நோக்கிச் சென்ருள்.
சினிமா
சினிமா ஒரு கனவுலக ம் சினிமா உலகால் வாழ்பவர் கள் 2 பேரா ஞ ல் கெட் டழிந்து போபவர்கள் 98 பேர் கள். எல்லா நா டு களிலும் பொதுவாக இந்த நிலைதான் பொதுமக்கள் மட்டுமல்லர் நடிகர்களும் நடிகைகளும் கூட அமைதி கெட்டு அழிந்துபோ கிறர்கள், .
வழியில் நீ ஏன் இவ்வளவு தூரம் உன் மனதை அலட்டிக் கொள்கிருய். நானே உன் பிரச் சனைக்கு விடைகூறுகிறேன் என்று கூறுவதுபோல வாகன உருவில் எமன் வந்து அவள் உயிரைப் பறித்து விட்டான்.
(இக் கதையில் இடம் பெற்ற பெயர்கள் யாவும் கற்பனையே)

Page 7
நல்ல மனைவி
லெஸ்லி ஜெயராஜ் கொக்குவில்
“வீட்டுக்கு நல்லவளை வை’ என் விடு உறுதியாக இருப்பதற்கு நல்ல வளை வேண்
பார்கள்.
டும். அதுபோலவே வீட்டில் அமைதியும், மகிழ்வும் நிலவ *நல்லவளை நல்ல மனைவியை
வைக்கவும் வேண்டும்.
இல்லாள் நல்லாளாய் அமைந் துவிட்டால் இல்லாததொன் றில்லை; எல்லாம் செழித்திருக் கும். இல்லம் களித்திருக்கும்.
மனைவிளக்கால், மனே ஒளி பெற வேண்டுமானல், அவள் மாண பின் இலக்கியமாய்த் திகழ வேண்டும். நற்பண்புகளின் உறை விடமாய் ஒளிர வேண்டும்.
இனக் துக்கே
மனித இயல் பாய் அமைந்துள்ள துர்க்குணம் "நான்" என்னும் அகம்பாவமா கும்.
தன் விருப்பப்படியே எல்லாம் நடைபெற வேண்டும். எல்லாரும் நடக்க வேண்டும். சிறப்பாகத் தன் கணவன் தான் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என்று மனைவியர் சிலர் தகாத ஆசைக்கு ஆளாகின்றனர்.
இத்தகையோர் குடும்பத்தில், எத்தகைய சீரும் சிறப்பும், செல் வமும் செழிப்பும் இருந்தாலும் அமைதியும், ஆனந்தமும் அணு வளவும் நிலைக்கா,
மனைவி அறிவின் இமயமாய் இருக்கலாம்; அழகின் சிகரமாய் விளங்கலாம்; செல்வச் சிறப் பைப் பெற்றிருக்கலாம்: அடக்க மும், பணிவும் அற்றவளானல், குடும்ப வாழ்வு அமர்க்களமா கவே மாறிவிடும்.
 

மாருக, தன் குலப்பெருமை அனைத்தையும் தாழ்த்தி, அவள் கணவனுக்குக் கீழ்ப்படிந்து குணக் குன்ருய் இலங்குவா ளா ன ல், தனக்குவமையில்லாத் தலைவி யாய்ப் போற்றப்படுவாள். கல மனைவாழ்வும் ஏற்றமுறும்.
t priš!
சிலர், தம் கணவனை மாத்தி ரம் மகிழ்ச்சியுடன் வைத்திருப் Jitsi 56T. ஆனல், கனவனது தாய் தந்தையரை, சகோதரர் தளை மதிக்கமாட்டார்கள் துன் புறுத்துவார்கள். இந்த நிலை மகிழ்ச்சி விருட்சத்தின் ஆணி வேரையே அரித்துச் சென்று
நம்மைச் சுற்றி யிருப்பவர்களே மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் பொழுதுதான், நாமும் மகிழ்ச்சி யோடு வாழலாம். வருந்தும் போது அந்தச் சூழ் நிலையில் நாம் மட்டும் அமைதி யாக வாழலாமென நினைப்பது அறியாமையாகும்.
தன் கணவனது, பெற்ருேரை மதித்துப் பேணும் அருங்குணம் பெற்ற மனைவியர், அவர்களது பேராசியைப் பெற்றுப் பெருமை யுடனும், சிறப்புடனும் நல் வாழ்வு காண்பர்.
நல்ல மனைவி, தன் கணவனது இன்ப துன்பங்களுக்கு வேரு கத் தனக்கென வாழ்வில் ஓர் இன்பமோ துன்பமோ இருப்ப தாக எண்ணுதல் கூடாது. தன்
அவர்கள்
னலத்தைத் துறந்து தன் கண வனது இன்பதுன்பங்களைத் தன் னதாகக் கொள்ளும் உள்ளம் பெற்றவளின் குடும்பம், ஒரு கோயிலைப் போலத் தெய்வீகத் தன்மையுடன் திகழும்.
குடும்பக் கருமங்களைத் தன் தலை மீது சுமந்து கொண்டு, வெளிக் காரியங்களைக் கணவனது பொறுப்பிலேவிட்டு, கடமைகளை நிறைவேற்றி மனைவி அறிவு நிறைந்தவள். அவளது
வரும்
ஆலோசனைகளைக் கூடக் கணவன்
எப்போதும் ஏற்றுக் தயாராயிருப்பான் இவ்வாறு இரு வர் சுதந்திரத்தையும் கட்டிக் காக்கும் மனைவியின் குடும்பம் இன்ப நிலையமாய் இலங்கும்
கொள்ளத்
அரிய அன்பு எவரையும் வசீகரித்து அடிமை கொள்ளும் சஞ்சீவி அமுத ஊற்று. உலகில் அனைவரும் அன்புக்கு அடிபணி வார்கள் அன்பினல், ஒருவரை அடிமைப்படுத்துவதில் ஓர் இன் பமே இருக்கிறது. அன்பின் பரி மாற்றத்தால் இல்லற வாழ்வு இனிமை பெறுகிறது. அந்த இனிமையை உருவாக்குவதிலும், பேணிக்காப்பதிலும் கணவனி லும் பார்க்க மனைவிக்கே பொறுப்பு அதிகம்.
பொறுமையே பெண்களுக்குப் பொன்னபரணம். இயற்கையில் இறைவன் பெண்களுக்குக் கூடுத லான பொறுமையை அருளியுள்

Page 8
2
ளார். பொறுமையைக் கைக் கொள்ளும் மனைவியர் பெரும்ைச் செல்வத்தையும் ஈட்டிக் கொள்
இன்றனர்.
குறைகளைச் சிறிதும் பொருட் படுத்தாத மனேவி தன் கவலை
களைக் குறைத்துக் கொள்வதுமட்
டுமன்றி இலாகவமாகக் கணவ
*னத் திருத்தியும் விடுகின்ருள். ஒருவர் பொறை இருவர் நட்பா கவும் மலர்கிறது.
நாவடக்கம், யாவருக்கும் தேவை. ஆஞ9ல், சிறப்பாக மனைவியர்க்கு இன்றியமையாத நற்பண்பாகும். ‘ஆராற்கேடு
எண் சீரழிந்து மண்ணுய்ப் போனமைக்கு எதிர் வாதமே காரணமென்பது வர லாறு கூறும் உண்மை. “பெண் டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்" என்பது அநுபவப் பொன்மொழி. தூற்றும் பெண்டிர் கூற்றுக்கு நிகராவர். எனவே குடும்பத்தின் அமைதியையும், ஒற்றுமையை யும் நிலை நிறுத்த வேண்டும மாயின் நாவடக்கத்துைப் பேணு வதோடு, இன்சொல் நாயகிக ளாகவும். மிளிரல் வேண்டும்.
வாயாற் கேடு என்பர். ணற்ற குடும்பங்கள்
மனைவியர், எப்போதும் அழ குடனும், முகலர்வுடனும் காட் சியளித்தல் வேண்டும். அழகு அவுசியம் என்பதற்காக ஆடம் பரமான கவர்ச்சிகளில் ஈடுபடு தல் தவழுகும். எளிமையான,
கணவனது குற்றங்
யர் குடும்பத்
உண்டாக்கி விடுவர்.
தூய உடைகளைக் கவர்ச்சிகரமாக அணியும் கலையை மனைவியர் கற்றுக் கொள்ளல் வேண்டும்.
தம் கணவரது உள்ளத்தை
மகிழ்விப்பது ஒன்றைத் தவிர
வேறு எந்தப் பயனும் தங்கள் அழகுக்கிருப்பதாக Lootou i எண்ணக் கூடாது. இந்த அடிப் படை உண்மையை அழகுபடுத் திக் கொள்ளும் தருணங்களிலும் மறுத்தல் கூடாது. போலி நாக ரிக மயக்கத்திலாழ்ந்து ஆபாச உடைகளைத் தரிக்கும் மனைவி தலைவி என்ற புனிதத்தை இழந்து விடுவதோடு பெண்மைப் பண்புக்கும் இழுக்கை ـــــا (فقه ليكي யணி அழகுகளை விட அகத்தின் அழகு உயர்ந்தது. பொன்னகை யிலும் புன்னகை மகத்தானது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற் குண ங் களும் நிறைந்த அழகே நல்லழகு.
* மனைத்தக்க மாண்புடையளா X கித் தற்கொண்டான் வாழ்க்கைத்
என்று வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மனையாளின் கடமையை முதற் கண் அழுத்திக் கூறுகிருt
துணைவியின் தலையாய கடன்
வளத்தக்காள்
தன் கணவனுடைய வருமானத்
துக்குத் தக்கவாறு குடும்பத்தைக்
நடாத்தக் கற்றுக்கொள்வதாகும்.
(தொடர்ச்சி 21-шb ப்க்கம்)

இலக்கியமும் சமய-சமுதாய விழிப்புணர்வும்
ஏ. யே. வி. சந்திரகாந்தன்
விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்
அண்மைக்கால இலக்கிய ஆக் கங்களில் அடிக்கடி எதிரொ
லிக்கும் ‘நவீன இலக்கியம்' *ஆக்க இலக்கியம்,’ ‘முற் போக்கு இலக்கியம்’ ஆகிய
பதங்கள் கடந்த ஒரு நூற்டுண் டுக்கு மேலாகத் தமிழ் இலக்கி யப் பரப்பில் r. பரிணமித் துவ ரும், ஒரு புதிய இ லக் கி ய உணர்வை வெளிப்படுத்தி நிற்
இப்பதங்களின் உட்கரு  ைவ இனம் காட்டுதல், சமகால இலக் கிய ஆக்கங்களின் அடிப்படைக் குறிக்கோளையும் - நோக்கையும் கண்டு தெளிவதற்குப் பெரிதும் உதவும். தற்போது பெருமள வில் வழக்கிலுள்ள இலக்கிய வடிவங்களாகிய சிறுகதை, குறு நாவல், நாவல், கவிதை வசன கவிதை, நாடகம் மற்றும் விமர்
சன இலக்கியங்கள் ஆகியன வற்றின் உள்ளியல்பையும் பொருளையும் அடையாளம்
காண்பதனலே-நாம் கூறிய பதங்களுக்கு, இவ்விலக்
of TGST
வது இலக்கியத்தின்
முனைப்பான
சொற் ருெடர்களாகும்.
காட்டும்
மேற்
கிய வடிவங்கள் சார்பாகவோ அன்றேல் எதிராகவோ உள்ளன என்பதை உணரலாம். அதாவது ஒர் இலக்கியப் படைப்பு "முற் போக்கு' வகையினைச் சார்ந் ததா இல்லையா என்பதனை எத்த கைய அளவுகோல் மதிப்பீடு செய்யலாம் என நாம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். சமுதாய நோக்கு:-
பத்தொன்பதாம் நூற்ருண்
டின் கடைக்காலில் ஆரம்பித்து
இருபதாம் நூற்ருண்டில் துரித வளர்ச்சியும் வளமும் பெற்ற சில முற்பே க்கு இலக்கி யப் பண்புகளில் மிகவும் முதன் போற்றப்படு சமூக-சமு தாய சார்பாகும். நவீன, முற் போ க்கு இலக்கியத்தினதும் கோட்பாடாகக் இலக்கியம் சமுதாயம் பற்றிக் கொண்டிருக் கும் கருத்துக்களும், நிறைவான சமுதாய மாற்றத்திற்கு அவை வழிகளுமேயாகும். இவ்வடிப்படையிலேதான் இன் றைய இலக்கியப் படைப்புகள் முற்போக்கு வகையினைச் சார்ந் ததா? இல்லையா? என தரநிர்ண யம் செய்யப்படுகின்றன. இலக் கியத்தின் வரலாறு இலக்கியப் படைப்புகளின் க ர ல வ ர ன் முறைப்பட்ட அட்டவணை என்று கொள்ளாது: இலக்கியமும் வர லாறும் ஒன்றிணைந்த நிலையில் சமுதாயத்தின் பிரச்சினைகளை, அமைப்புக்களை, தத்துவார்த்தப்
மையானதாகப்
கொள்ளப்படுவது,

Page 9
4
போக்குகளே யதார்த்தமாகப் பிரதிபலிக்கின்றபோது அவ்விலக் கியமானது, தான் சார்ந்திருக் கும் வரலாற்றின் வளர்ச்சிப் படிகளின் வெளிப்பாடாகின்றது. எனவே பேராசிரியர் கா. சிவத் தம்பி குறிப்பிடுவது போல ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் வரலாற்றிஜன அதன் இலக்கிய
கிய வரலாருகின்றது. (தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுட மும், பக். 7)
விழிப்புணர்வும் விமர்சன மும்:-
சமுதாயத்தின் ஓர் அங்கம்
என்ற அளவில் இலக் கி யப் படைப்பாளி, அவன் சார்ந்திரு க்கின்ற சமுதாயத்தின் மதிப்பீடு தத்துவங்களே, நம்பிக்கை களே ஏதோ ஒரு அளவிலும் வகையிலும் தவிர்து இலக்கிய ஆக் கத்தில் தெளித்துவிடுகின்றன். தொன்று தொட்டு தமிழ் கூறும் நல்லுவகம் பாராட்டிப் புகழ்ந்து வரும் தொல்சீர் இலக்கியங்கள் முதல் இன்றுவரை ஜனரஞ்ச ாக பாராட்டுப் பெற்றுவரும் மக்கள் இலக்கியம் ஈருக இக் கூற்று பொருந்தும் எனலாம்.
ஆயினும் கடந்த சில தசாப்தங்கி
GITT ஆ நி ଶଳ (U। ல் ரீதியில் மேலோங்கிவரும் "சமுதாய விழிப்புணர்வு' சமு த Tய
அமைப்பின் ஏனேய இயக்க அங் தங்களாகிய சம்யம், அரசியல், பொருளாதாரம், கல்வி கலாச்
சாரத் ஆகியவற்றில் பெரும் ளவு மாற்றத்தைப் புகுத்தியிருக் கின்றது. எனவே தான் சமுதா பத்திலிருந்து ஒதுங்கிய நிவேயில் இன்று படைக்கப்படும் இலக்கி பங்கள் இறந்த இலக்கியங்களா கவும், சமுதாயத்தின் இயக்க நிவே ஆ. பிரோ ட் டத் தோதி இ&ணந்து செல்லும் இலக்கியம் வாழும் இலக்கியமாகவும் கொள் ளப்படுகின்றது, சமூவிேயல் கோட்பாடுகளின் த டியாக எழுந்த நவீன இலக்கிய விமர்ச னமே பின்னயதன் உயிர்நாடி யாகக் கொள்ளப்படுகின்றதென் பது இங்கு குறிப்பிடத் தக்கது. இங்குதான் முற்போக்கு இலக்கி பத்தின் அடிப்படையும் ஆதார சுருதியுமாக இருக்கின்ற "இலக் கிய விமர்சனமும்" அதனே அறி வியல்விஞ்ஞான நோக்கினில் ஆக் கித்தரும் திறனுப்வாளர்களினது அளப்பரிய பங்களிப்பும் இனம் காட்டிப் போற்றப்படவேண்டிய தாகின்றது.
நவீன இலக்கிய விமர்சனத்தில் பெருமளவு ஈடுபாடு கொண்டு அதனை வளம்படுத்தி வளர்த்த வர்களுள் தமிழகத்தில், சிதம்பர ரகுநாதன், வா. வானமாமலே, கே. முத்தையா, இ. க. சிவசங் கரன், ச. செந்தில்நாதன் போன் ருேரும் இலங்கையில் նլիմեեllIT சபதி, கா. சிவத்தம்பி இ. முரு கையன் ஆகியோரும் "மது இலக் கிய விமர்சனம் வழியாக போற் றுதற்குரிய சமுதாயப்ப்னி புரிந்
தவர்களாவர்.
 
 
 

- لا تم
இவர்களது விமர்சனத்தின் முக்கியமான பண்புகள் சிலவற் ûûhJû :ண்டு குறிப்பிடுதல் முற் போக்கு இலக்கியத்தின் நோக்கை யும் போக்கையும் சரியாகப் புரிந் துகொள்ள உதவும் என எண்ணு கின்றேன்.
பொதுப் பண்புகள் :-
மேலே நாம் குறிப்பிட்ட திற ஒய்வாளர்களுக்கிடையில் அவர் களின் சிந்த&னத் தனித்துவத்தின் சார்பாக எழும் ஒருசில வேறுபா டுகள் இருக்கின்ற போதிலும் இவர்களது திறனுய்வு முறைக எளில் பின்வரும் பொதுப் பண்புக *ளக் கண்டுணரலாம்.
நவீ են: இலக்கியப்படைப் களே "மாக்சியப் பொதுவுடமைத் 屬 தத்துவத்தின் ஒளியில் ஆய்ந்து இன்றைய இலக்கியத்திற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் மாற் றத்திற்கும் ஏதுவாயமையும் தொடர்புக்ஃள இனங்கண்டு முற்போக்குப் பாதை யி ல் நவீன இலக்கியம் முன்னேறிச் செல்ல வேண்டுமென்ற ஆர் வத்துடன் செயற்படுதல். 2. சமூகவியல், மானி டவியல், மெய்யியல் கோட்பாடுகளின் தும் தத்துவங்களினதும் ஒளி ஃபில் விஞ்ஞான ரீதியிலான ஆய்வறிவு முறைகளேக் கை யாண்டு, கலே இலக்கிய விமர் சன நோக்கின் வளர்த்தல். ஃ ஆய்வறிவு அணுகுமுறைகள் மரபு எதிர்ப்பு உணர்வு புதி யது புனேயும் ஆர்வம், சமயச்
5
சார்பின்மை ஆகியனவற்றை மேலோங்கி நிலைபெறச் செய் 西邸... 4. இலக்கியப் படைப்புகள் சமு தாயத்தின் - வர் க் கப்பிளவு கள், வகுப்புவாத பேதமை கன், சாதி, இனம், நிறம் மொழி வேறுபாடுகளே ஒட்டிய பிரச்சினேகளே இனம் காட்டி அவற்றை மாற்றியமைக்க உத வவேண்டுமென்ற சிறு தி ப் பாடு. 5. வெறும் பொழுதுபோக்கிற்கா கவோ அன்றேல் ரசனேக்காக வோ என்றல்லாது சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர் "வை ஏற்படுத்த இல க்கியம் வழிகாட்ட வேண்டுமென்ற ஆர்வம்: 8. தனி மனிதனின் அனுபவ உணர்வுகளாகிய காதல்,வீரம், தோல்வி, விரக்தி, போராட் டம்,முரண்பாடு, அச்சம், அவ லம்துநீதி போன்றவற்றையும் பாலியல் சார்பான பிரச்சினே க3ளயும் மட்டுமே இலக்கியத் இன்பொருளாகக் கொள்ளாது தனி மனிதன் - சமூகம் என்ற ரீதியிலும் பொருள்முதல்வாத அடிப்படையிலும் இலக்கியத் தின் பொருள், இயங்குநிலை போன்றவற்றைக் கொள்ளு தில், நாம் மேலே குறிப்பிட்டவிமர் சன இலட்சியங்களின் அடிப்படை பில் இவர்கள் செயற்பட்டு இவ் விலட்சியங்களே இ லக் கி யப்
படைப்பாளிகள் வழியாக நடை

Page 10
6
முறைப் படுத்துதலிலும் பெரும ளவு வெற்றியும் கண்டார்கள். இங்ஙனம் தமிழகத்திலும் இலங் கையிலும் இன்று வளர்ந்துவரும் ஆக்க இலக்கிகிப் படைப்புக்களை ஆரோக்கியமான திசையில் ஆற் றுப்படுத்தி வளரச்செய்த பெரு மை இவர்களையே சாரு மென உறுதியுடன் கூறலாம். முற் போக்கு இலக்கிபத்தின் முனைப் பான, முதன்மையான பண்பு அதன் ‘சமுதாயச்சார்பு' என நாம் முன்னர் குறிப்பிட்டோம், சமுதாய மாற்றத்திற்கு ஆதரவு தந்து அதனை நெறிப்படுத்தும் சக்திவாய்ந்த சாதனமாக இலக் கியம் கொள்ளப்படுதல் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் இன்றைய அறிவியல் துகைகளில் பலவற்றை ஆழமாக ஊடுருவி வரும் ‘சமூகவியல்' ஆய்வறி வின் தூலமான விளை வு களே இலக்கியத்தின் மீது இதகைய தாக்கத்தினை ஏற்படுத்தினவென் பதையும் இனி விரிவாக ஆய் GauiTuh,
சமூகவியலும் இலக்கியமும் :
தனிமனிதன் - சமூகம் பற்றிய ஆய்வறிவுத் துறைகளுள் இன்று துரித வளர்ச்சி பெற்று, சமுதா யத்தை ஒட்டிய ஏனைய அறிவியல் இளைகளில் பெரும் செல்வாக்கின ஏற்படுத்திவரும் அறிவியல் பகுதி களுள் 'சமூகவியல்’’ மு த ல் இடத்தினை வகிக்கின்றது. இதற் கான காரணிகளை ஆய்வதன் மூலம், நவீன இலக்கியத்தின்
சமூக - சமுதாய சார் பி னை த்
தெளிவுபடுத்தலாம்.
வரலாற்றின் வளர்ச்சிப் படிக
ளில் நின்று க்ணிக்கும்போக
கடந்த இருபதுஆண்டுகளில் விஷ்
ஞானம், அ றி வி யல், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஏற் பட்ட வளர்ச்சியும் முன்னேற்ற மும்,கடந்த இருபது நூற்றண்டு களிலும் மானுட வாழ்விலும், செயலாற்றலிலும் ஏற் பட்ட மாற்றங்களைவிடப் பன்மடங்கா னவை என்பது அனைவராலும் இன்று ஏற்கப்படும் இவ்விஞ்ஞான - அறிவியல் நோக் கும், வளர்ச்சியும் கல்வியின் எல் லாத் துறைகளையும் நீ க் க மற நிறைத்து வருவதனை நாளாந்த அனுபவத்தில் நாம் தொட்டுண ருகின்ருேம். இவ் வளர்ச்சியின் வெளிப்பாட்டினை இரண்டு முக் கிய நிலைகளில் தெளிவு படுத்து வோம். முதலில் விஞ்ஞானம் - கலை என்ற ஆய்வறிவுப் பகுதிக ளுக்குள் இன்று பிரிவினைக%ரவிட நெருங்கிய உறவு ஏற்படும் சாத் தியங்கள் புெருகுகின்றன. இரண் டாவதாக அறிவியலின் ஒருதுறை பல துறைகளின் மேல் செல்வாக் குக் கொள்ளும் நிலையும் இன்று துரிதமாக வளருகின்றது. இதை ஒரு உதாரணத்தால் விளக்க லாம். கலைப்பகுதியைச் சார்ந்த வரலாற்றியல், 'தொல் பொ ருள் ஆய்வில்ை உந்தப்படுகிறது; ஆயினும் பின்னையது தருகின்ற உறுதிப்பாடு, இரசாயன பரிசோ தனைகள் வழியாக நெறிப்படுத்
உண்மை

தப்பெறுகின்றது. இதேவேளையில் தொல்பொருளாய்வின் கண்டுபி டிப்புகள், கணிப்புகள், முடிவுகள் தரவுகள் ஆகியன மானிடவியல் சமூகவியல், சமயவியல், கலாச் சாரவியல் போன்றவற்றில் கணி சமான அளவு மாற் றங்களைப் புகுத்துகின்றது. இன்று அறிவிய லின் பல் துறைகளுக்குள் அடங் கும், ஆய்வு” இதனை G3u ளிப் படுத்துகின்றது. அதாவது அறிவியலின் ஒரு துறை ஆழப்படுத்தப்பட வேண்டு மா யின் அது ஏனய பல துறைகளை ஒட்டியே வளர்ந்தாகவேண்டும்; அன்றேல் அது பலவீனப்படும். ஒப்பியல் சமயம், சமூகவியல் சம யம், ஒப்பியல் இலக்கியம், ஒப்பி யல் சட்டம், ஒப்பியல் கல் வி போன்ற துறைகளின் துரித வளர்ச்சி இந்த ஒன்றை மற் ருென்று வளப்படுத்தும், வளர்க் கும் மனநிலையையே காட்டுகின் றது. ஒரு துறையின் முடிவான கருத்துக்கள் இன்னுெரு அறிவுத்
துறைக்கு மேற்கோளாகவும் அன்
றேல் எடுகோளாகவும் பயன்படு கின்றது. இதை வெறும் அறிவி யல் பண்டமாற்ருகக் கொள்ளு தல் மிகவும் தவருன கணிப்பாக அமைந்துவிடும்.
மனிதனைச் சார்ந்த அறிவியல் துறைகள் அனைத்தும் இன்று ஒன் றையொன்று வளர்த்தும், தாங் கியும், ஊக்கியும், உயர்த்தியும் வரும் நிலை ஓங்கி வருவது வெறும் மாமூலான அணுகுமுறையெனக் கொள்ளுதல் த வருனதாகும்.
山。鱼Q,一2
77 சமூகவியற்றுறையின் அணைக டந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை மானிடவியல் ஒப்பி
யல் கலாச்சாரம், ஒப்பியல் சம
யம், மெய்யியல் - உளவியல் போன்ற துறைகளாகும்.
இதே பின்னணியிலேதான் சமயத்திற்கும் சமூகவியலுக்கு மிடையிலான உறவு நுனித்து நோக்கப்படவேண்டும். மத ம் என்பது ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பெற்ற ஒரு நிறுவனம் என்றும் பலதரப் பட்ட நம்பிக்கைகள், பக்தி முயற் சிகள், வழிபாட்டு அனுசாரங்கள் ஆகியவற்றின் தொகுப்பு என்றும் கருதிய காலம் மறைந்து மதத் தின் சமுதாயச் சார்பு புதிய வேகத்துடன் இன்று முன்கொண ரப் படுகின்றது. கிறிஸ்தவ மறை யில் சகோதரத்துவம் - சமத்துர வம் என்ற உரமும் நீரு மிட்டு வளர்க்கப்படும் சமுதாய விழிப் புணர்வு - எத்தகைய காரணிக ளால் உந்தப்படுகிறது என்பதுனே இவ்விடத்தில் இனம் காட்டுவது மிகப் பொருத்தமானதாகும். புதிய இறைஇயல் நோக்கு :-
தென் அமெரிக்காவில் ஆரம்ப மாகி, ஆபிரிக்க நாடுகளில் எதி ரொலித்து இன்று ஆசிய நாடு களை அடைந்துள்ள “விடுதலை gapoguão'' (Libeiation Theology) சம காலக் கிறிஸ்தவ சிந்த னைப் போக்குகளின் முன் னணி யில் இடம் பெறுகின்றது. மனித உரிமைப் பிரச்சனைகள், வர்க்கப் பிளவுகள், அநீதியான சமுதயா

Page 11
18
அமைப்புகள் ஆகியவற்றினல் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வந்த மக்களின் கண்ணீராலும் குருதினயிலுமே இந்த இறைஇயல் எழுதப்பட் டது. கற்பனைகளையே நாணச் செய்யும்வகையில் அங்கு யதார்த்
தப்பண்பு விஞ்சிநிற்கின்றது. மக்
களின் பிரச்சினைகளை, கண்ணிரை
செதநீரைப் பகை ப் புலமாகக்
கொண்டு எழுதப்பட்டமையினல்
இவ் இறைஇயல் உயிரும் சதை யும் நிறைந்ததாக வளர்ந்தது. இன்று இவ்விறையியல் இந்தியா, ஒலிப்பைன்ஸ் போன்ற நாடுக வில் பெருமளவு செல்வாக்கினைப் பெற்றுள்ளது.
தொல்சீர் இறை இ ய லின் அடிப்படை நோக்கையும் இயல் பையும் மா nறியமைக்கும் அள விற்கு விடுதலை இ ைஇயலின் செல்வாக்குப்பெருகிவருகின்றது. அவ்வப்போது இறைஇயல் சிந்த ஆனகளில் ஏற்படும் பஞ்சத்தையும் வரட்சியையும் போக்கவும், சில தவருன, தப்பான போதனைக ஆள்த் திருத்தி, மரபுவ்ழிவந்த சிந் தனைகளை வி ரி த்துரைப்பதுமே இதுகாலவரை திறீஸ்தவ இறை
இயலின் தலையாய ப ணி யா க விருந்தது. இங்கு ஆக்கபூர்வமான புதிய சிந்தனைகளுக்கு அதிகஇடம் இருக்கவில்லை ப ைழய கோட் பாடுகளைப் புனரு த் தார ணம் செய்வதும் பிரச்சனைகளுக்குத் தேவைநோக்கி நிவாரணம் வழங் குவதுமே இறை இயலா ள ரின் ஒறப்புப் பணியாகவமைந்தது.
பல நூற்ருண்டுகளாக மெய்யி யல் பதங்களைக் கருவிகளாக்கி இறைஇயல் உருவாக்கப்பட்டது. இன்று சமூகவியல், உளவியல்,
பொருளாதாரம்,அரசியல், இலக் இயம் போன்ற துறைகளில் பயன் படுத்தப்பெறும் பொதுச் சொற்
கள் பல முற்போக்கு இறைஇய லுடன் இரத்த உறவு கொண்ட வையாகக் கொள்ளப்படுகின்றன
மனித உரிமைப் பிரச்சினைகளை சமுதாய இன்னல்களை வர்க்க வேறுபாடுகளின் விபரீதங்களேத் தன் உட்கிடக்கையாகக் கொண் டமையாலேயே இவ் விதமான உயிரோட்டம் மிக்க இறைஇயல் வளர ஆரம்பித்தது. வேதாகம
நூலின் ஒளியில் இவ்விறையியல்
வள ர் க் கப்பட்டமை இதன்
பெரும் சிறப்புகளுள் ஒன்று.

புதிய உலகத் தொடர்புச்
சாதனம்
அ. அமிர்தறழ் (யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி)
1476-ඉෂ්,
சேர்ந்த "கேக்ஸ்டன்’ என்ப ‘அச்சு வாகனம் கண்டு 1836-இல்
சேர்ந்த
வரால் பிடிக்கப்பட்டது.
அமெ ரிக் கா வை ச் "அலக்ஸ்சான்டர்’ என்பவரால் "டெலிபோன்’ கண்டு பிடிக்கப் பட்டது. 1902-இல் கோனி என்பவரால் 'வானுெலி கண்டு பிடிக்கப்பட்டது. இந்தி யாவின் முதல் பேசும் படமான *ஆலம் ஆரா' 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம்
மார்க்
திகதி திரையிடப்பட்டது. இவை,
யெல்லாம் தொடர்புச் சாத
னங்களின் அத்திவார விடயங்
களாகும்,
மேல் நாட்டாரின் கண்டு
பிடிப்புக்குள் சிக்குப்பட்ட இவை,
அவர்களின் வருகையால் நம் நாட்டிற்கும் அறிமுகப்படுத்தப் பட்டன. "அச்சு வாகனத்தின்
மூலம் உருவாக்கப்படும் "பத்தி கை" என்னும் தொடர்புச் சாக னெம் நம் நாட்டிற்கு வந்தே துாற்
இங்கிலாந்தைச்
றுக்கு மேற்பட்ட வருடங்களாகி விட்டன. உலகின் அதி சிறந்த
வானெலி நிலையமும், முப்பதிற்கு
மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை யாற்றுவதுமான லண் டன் பி.பி.சி (B.B.C) வானெலி நிலையமும் தன்சேவையில் பொன் விழாவைக் கண்டு விட்டது. உலக திரைப்படத் துறையும் ஐம்பது வயதைத் தாண்டி வீறு நடை போட்டுக் கொண்டிருக் கிறது.
இவ்வாறு M. தொடர்புச் Эғгтg5 னங்களின் கண்டு பிடிப்பும், வளர்ச்சியும் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக் கி f0 gil a உலகத் தொடர்புச் சாதனங் களில் முதலாவது இடத்தினைப் பிடித்துக் கொண்டிருந்தும், * ஏழைகளின் தோழன்" பெருமையோடு
GTGROTT வர்ணிக்கப்படு வதுமான தொடர்புச்சாதனம் ‘வானெலி ஆகும். இலங்கை யில் மட்டும் நான்கு பேருக்கு ஒன்று என்ற விகிதத் தி ல் வானுெலிப் பெட்டிகள் உள்ளன
வாம். அண்மையில் ஆக்கிரமித்த
"தொலைக்காட்சி" தொடர்புச்
என்னும் சாதனம் இந்த வானுெலியை இரண்டாம் இடத் திற்குத் தள்ளி விட்டு தான் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனினும் 'ஏழைகளின் தோழனுக நிற்பது வானுெலியே.

Page 12
20
அறிவியலின் வளர்ச்சியினுல் நாடு, நகரம், கோபுரம், குடிசை என எங்கெங்கோ வாழுகின்ற மக்களையும், பஸ், ரயில், கப்பல்
விமானம், என எங்கெங்கோ, தனித்தனியாகப் பிரயாணம் செய்யும் மக்களையும் ஒன்றி
ணைத்து வைத்திருக்கின்றன. இந் தத் தொடர்புச் சாதனங்கள்.
'உலகத் தொடர்புச் சாதனங்
கள்’ எனக்கருதப்படும், பத்திரி
கை, வானெலி, தொலைக்காட்சி, என்பவற்றின் சாதனைகள்: இவற் றினல் ஏற்படும் தன்மைகள் தீமை கள், யாவை? என வேறுபடுத்தி
ஆராய்ந்து, ‘விஞ்ஞானத்தி லேயே வளர முற்படும் மனிதன் சற்று 'மனித வளர்ச்சியையும்
பார்க்க வேண்டும்.
*பறவையைக் கண்டான் விமா னம் படைத்தான் ܗܝ எதிரொலி கேட்டான், வானெலி
படைத்தான்.'
மனித னின் விஞ்ஞான வளர்ச்சி பற்றிக் காலஞ் சென்ற *க விஞர் கண்ண தாசனின் பாடல் வரிகள் இவை. எங்கி ருந்தோ வந்த எதிரொலியை வைத்து வானெலியைப் படைத்த அதே மனித வர்க்கம், அருகி லிருந்து வரும் அயலவனின் உள்ளத்தின் எதிரொலியைப் புரிந்து கொள்ளவில்லை. தொலைக் காட்சியில், வரும் விம்பக் காட் சிகஜளப் பார்த்து தன் அறிவை வளர்த்துக் கொள்ள முற்படும்
மனிதன், தன் சக மனித னின் காட்சியை மனதால் கூட நினைத்துப் பார்ப்பதில்லை" அறி வியலின் வேகம் இதை அறியத் தடுத்ததா? இல்லை, மனிதன் விரும்பவில்லையா?
வானுெலியில் விழும் “ஏழை படும் பாடு” என்னும் நாடகத்தி னைத் தனது மாளிகையில் படுத் திருந்து கேட்டு விட்டு, அருமை யான விமரிசனம் ஒன்றை அழ காக எழுதுகிருர் அடுத்த தொடர்
புச் சாதனமாகிய பத்திரிகைக்கு.
ஆனல் தன் வீட்டின் எதிரே இருக்கும் ஏழை படும் பாட்டி னைப் பற்றி உண்மையிலேயே அவர் தெரிந்திருக்கவில்லை. எதி ரெதிர்வீடுகள்;இல்லத்தின்வாசல் கள்ஒன்ருேடொன்றுபேசிக்கொள் கின்றன. ஆனல் இவர்களின் உள்ளத்தின் வாசல்கள் திறப்பது மில்லை; அவை பேசுவதுமில்லை காரணம், ஏழை, ஏற்றம்: இறக்கம்.
பல மைலுக்கப்பால் இருக் கும் மனிதர்களை நொடிப் பொழு தில் இணைத்து வைக்கிறது உ6 கத் தொடர்புச் சாதனங்கள் ஒருவர் கருத்தை இன்னெருவ தெரிந்து கொள்ளவும், மாற்ருல் கலாச்சாரத்தைப் புரிந்து கொல ளவும் பயன்படும் சாதனங்கள் உலக தூரத்தையும் நேரத்தை யும் குறுக்கி விட்டன.
பன , காரன்
உலகத் தொடர்புச் சாதன களின் மூலம் மாற்ருனிை
தொடர் பை ஏற்படுத் தி

e
கொள்ள விரும்பும் மனிதன், அயலவனை வேண்டாத மாற்ரு கைக் கருதுகிறன். ஏன்? நேரத் தையும் தூரத்தையும் உலகத் தொடர்புச் சாதனங்கள் "சுருக்கி" வைத்திருக்கின்றன. ஆனல் மணி தன் குடும் பத்து ஸ் ளே பே *பிரிந்து வாழ்கிருன். ஏன்
ஒரே படுக்கையில் படுத்துறங்கும் இருவர் தமக்குள் மாதக்கனக் கில் பேசுவதில்லை. ஏன் இவர்கள் தொடர்பு அறுந்தது. இவர்க
ளுள் தொடர்பை ஏற்படுத்த ‘எந்த தொடர்புச் சாதனம்
வரவேண்டும். இது குறிப்பிட்ட சமுதாயத்தில் மாத்திரம் காணப் படும் குறைபாடு அன்று. உலகம் முழுவதும் காணப்படும் குறை பாடே. ஏன்.?
மூளையின் பாதையில் முன் னேறிக் கொண்டிருக்கிருன். ஆனல் "மனசு" கள் காலடியில் மிதிக்கப்படுகின்றன. அறிவிய லின் அளவு கடந்த வேகம், இந்த ஆறறிவு படைத்த மனி தனையும் தடம் புரளச் செய்து விட்டதோ?
அயலவனின் அரவணைப்புக்கும் குடும்பத்தின் ஒற்றுமைக்கும்,
2夏
பிரிந்தவர்களின் கூட லுக்கும் தேவையான உண்மையான தொடர்புச் சாதனம் எது?
கள்ளமில்லா அன்பே உள்ளத் தொடர்புச் சாதன
மாம்-அதுவே உலகத் தொடர்புச் சாதன
மாகும் ஆம், உலகத் தொடர்புச் சாத னங்கள் என மனிதனல் போற்றப் படும் உருவமுள்ள வானெலியும், பத்திரிகையும், தொலைக்காட்சி யும் ஏற்படுத்தும் தொடர்பை விட, "அன்பு" எ ன் னும் தொடர்புச் சாதனம் மிகக் Ցռւգ-ն-f ஆற்றல் உள்ளது; பயனும்மிக்கது. இதை ஆற்றல் மிக்க மனிதன் உணர்ந்து கொள்ளவில்லை.
உள் ளங்க ளின் த க வல் தொடர்பு ஒழுங்குபடுத்தப்பட் டால், உலகத்தின் த க வல் தொடர்புகள் களங்கப்பட மாட்
டா. எனவே "அன்பு என்னும் உள்ளத் தொடர்புச் சாதனத் தைச் சிறப்படையச் செய்து அதையே *புதிய" உ ல கத்
தொடர்புச் சாதனமாக மாற்று வோம்; ஏற்போம்.
(12ஆம் பக்கத் தொடர்ச்சி)
வரவுக்கு அதிகமாகச் செலவு செய்து கடனளிகளாக வாழ்வதி அம் மாள்வது சிறந்தது. சிக்க னம் என்பது தேவையற்ற செல வுகளைச் செய்யாதிருத்தலேயா கும். சிக்கனம் செல்வத்தைப் பெருக்கும். தேவையுணர்ந்து தற் கொண்டான் வளத்திற் சேவை
யாற்றுபவளே சிறந்த துணைவி lill T Golf 6
கணவனைப் போற்றிக் கடமை களேச் செய்யும் நல்ல மனைவியர் பெருஞ் சிறப்புடைய வானக வாழ்வைப் பெறுவர்.
பெற்ருன் பெறின் பெறுவர் “பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு

Page 13
e os đầre 4,9 logoo şargof), u d-ı Loo@H17 qi@@@@@@gera
。は、にそ
1991» , qi og số, som urī0-'4/4,9 ·
1,99£99 urīg)‘gogqoựųogo logoo șơngolo39-3 sẽ so o qīfī£opg| qgųoologos? 1995 so sĩ urīg)qıfı qi@sodeqp utoC) formgogogo 11.657 @& ag@đì) i unhựse) 1913919 IỆ rı ış9 19 4409 logooodoof) ựysięso spôsoofi)
- · q @ ugim gự do Noreņos) qise-T ugio«o ș1991,5 ugloqıfleos@–1@ ₪forte gọuqig) ocoș colo uqī£ #1&o șan ają legelege 19 o urnsfire isos qľrtel® ofeg. 1991» igoająotos@@@rī Hų–luose, șlegiești se useosess 给哈寸上的D g项圈m97电19,31998? 1ğı içe@lae șH Ļ-ı LoĚe șofi)?
sgęı giş, sıçeş ıssı sẽ ươī£
!oogsfire soggi sogs-rgof), o pag@aggi. £(googie. Nosso@ qi-Tawf) owesi çıp-iog)g' 1,957 ĝ Ĥ ĥms ārņoguļo un grşı6) lae@#fè sẽ sựige @1991H (TỪgsfîrfīà qg-ao q prms@@fi) bilirng) @ @ @ @ s1-1 u@ @ @o@ @ @ @#15īgog qi-i Tuo pogoại đì97@@ąsajos spođico fiog, qỈ LỆș+4?ferns4,905-71,9 uspo) qı.1997 osog info@uae ‘ pluaeg aggi os@@@fl-iste sąffith ugi
\
· 1,2g) solo qiwe@uoc.) şife@@sa smluloot Tī£ 1,91,997 ĝrmosố 12o luog(fi)kņof) qis@as01e91çosố IỆ urig) qi@Ęirmai 191@smogo urīg) qisi)rn(0)>Journe) Țige uses que 1,9-æ qørnse@ș41-1: #ftede pelgo ure) flogo surig) sıfırçosố 59@goog) se yogī£H qışșựg) 19eg filo qørn ogshqŤ LITO) 1995 nogo 1991go+I qisorgirno sporteko 1,9 uș ș–1çeri quae @@@@@H@so qi@s urn @gosoɛ ŋoo @@@rm@owo qi@rī noglçolão
**
y No ségris @@@ws yso 1,919

* 41.109.191ļos@@obĩUTC) 10goo ipso prelo mọ907091ņotā og số : qiu@191ļosỆ ĝjangolo flog)ournogoạirmsố qøŲiqi--æ 1çosneg?fĩ qu—īrā Hrīdīgolo 7830) oqilovo nuo Isoaffişoggs)tı logo Joso;Noqa'ri aeg)ơn 1/đĩ59 gif@ 11-Tlogo loop?tif) uogooogoșasố qī£ froștilo [ĵurīg)qi@çağrı regel, o quaea(3%)($1$2$3 归94949领响占94979寸邻99@ qølgo-ı-ā 1995 megsfì qī1-T-Trī IỆfte u@s@ (1994/s)1ņotos@@ ș#157@logoo și mgognoos@H @@ 1,99£ pe 11@@Ųe șrniso Uog)
HņbīUı6)ượso
, qımỗto, o fium
qīstīfī Ģgelseso urīg)ņ@@@rn un qpaľof)%@@1997 1999ĒĢĒ19 so i fa a’r (gifiso (?) L(log) ugi
sąsmuo sĩigos qøgmotīdī)(?) Loo) 199Ųmigog@reg) ospitï £§19 si saoqosoqo@gio) (3 udbreg)
gȚılış , o úlogo aṁgogų urTC) @1,5 soo și nu-i logos@ @logos@ @ @ 1ĝojnowo @ ugog) uso
1987 loĝ907 oqosori ŌŌŌŌŌĝiųırı sıņi uno (199£rı
rith-Tfī Fīgo isolo ogysyllfelgoog) @ uæg) un
さ
1990īg) igelo Hgrec) {@ığı gotissĩ quae ips@@-birtolo) -ig) logo? Tige@lolo) aïlgogqoloto) 06@@logoso @ logo uqa Nosso@ șournaegoT @ urmg}{logon IỆąfđiņo torņırman 1,9oqp-af@logo.H. 06@g)1ņ9GT qı sorgirme) {@@@ # lign:left geligios@golo g)** トミggbeQトggsbeg@ges -11109 # No 45msternuri gyflog) ljšo o@y@ ușeșaso qi@gsgee) qi@aeologoș

Page 14
அன்புச் சிறுவர்களே,
நீங்கள் அடக்கம் எ ன் னும் அருங் குணத்தைப் பொன்போல மதிக்கவேண்டும். அடக்கம் உடை யவர்களாக வாழ வேண் டும். *"அடக்கம் ஆ யி ர ம் பொன் பெறும்’ என்பது ஆன் றேர் கூறிய அநுபவமொழியாகும்.
"அடக்கம் நம்மை வானுல குக்கு அழைத் துச்செல்லும்" என்று வள்ளுவர் பெருமான் அறி வுரை கூறுகிருர்,
அடக்கமானது, உங்களிடம் உள்ள நற்குணங்களுக்கு மேலும் அழகை ஊட்டும். உங்களைப் பற் றிப் பிறர் புகழ்ந்து பேசும்போது, அவர்களுடைய புகழ் மொழி களைத் தாழ்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நீங்கள் அறிவிலே குறைவுள்ள
வர்களைப் போல ஆரவாரம் செய்
வதுதான் அவமானத்தை உண்
டாக்கும்.
நன்முகப் பழுத்த கனி கள். உள்ள மரங்களைப் பாருங்கள்.
எப்போதும்
அவை கிளைகளைத் தாழ்த்தி பணிந்து நிற்கும். வற்றிய ஓை கலகலக்கும். ப. சோலை அடக்கத்தோடு அமை: யாயிருக்கும். குறைகுடம் கூத் தாடும்; நிறைகுடம் ஒருபோது தளம்.ாது.
நீங்களும் பழமரம் போல
நிறைகுடம் போல, பச்சோலை
போல எப்போதும் அடக்கமுள்ள வர்களாக வாழுங்கள். அப்போது
பிறரால் நீங்கள் போற்றப்படுவீர்
●万○Wr。
அறிவு நிறைவு பெற்ற ஆன் ருேர்கள், தமது அடக்கத்தால் உலகப் புகழ்பெற்று வாழ்ந்தார் கள்; இன்றும் அழியாப்புகழுடம் புடன் வாழ்கிருர்கள்.
நீங்கள் எ ல் லா வற்றிலும் மேலாக உங்கள் நாவை அடக்கப் பழக்வேண்டும். "நாவடக்கம் பல நன்மைகளைத் தரும்.
“யாகாவார் ஆயினும் நாகாக்க
 

i
அடக்கம்
அறிவியல் நிபுணன் ஐசெக் நியூற்றன்
அப்பிள் பழத்தின் வீழுகையில்
புவியதன் ஈர்ப்பு வலிமையைக் கண்டு புகழ்தனைக் கொண்ட புரவலனும்
இப்பூவுலகு சந்திரன் தனையும்
ஏஜனய கோள்களைக் கதிரவனும்
அற்புதமாக ஈர்த்தசை வதையும்
ஆராய்ந் துரைத்த பேரறிஞன்
大
இன்னும் விண்மணி தன்னெளிதனிலே
எழுவகை நிறங்கள் உண்டெனவும் மன்னுல குணரக் கண்டுரைத் திட்ட
மாபெரும் மேதை பேரறிஞன்
大
காசினி புகழும் நியூற்றன் தாமோ
"கற்றது கைம்மண் அளவென்று ஒதிய வார்த்தை “அடக்கம்’ தன்னை
உயர்த்திக் காட்டும் சான்ருகும்.
*அடக்கம்” பற்றிய மணிமொழிகள்
தீவடு தனிலும் நாவடு கொடிது அடக்கம் தனிலும் ஆக்கம் வேறிலை புலன்நிலை அடங்கியோன் மலையிலும் பெரியோன் ஆமைபோல் என்றும் ஐந்தடக்கி வாழு Y சினம் காத்தடங்கின் அறம்பார்க்கும் அடக்கம் உடையான் அமரரை அடைவான் அடக்கம் பெறுவதே அறிவுடைமையாகும் செல்வர்க்கு அடக்கம் பிறிதொரு செல்வம்

Page 15
2
0.
1.
I2.
3.
4.
6.
நா “உன் நாவுக்குப் பூட்டுப்போடு* - கிரீஸ் “மனிதன் நாவினற் பிடிபடுகிருன்; எருது தன் கொம்புகளாற் பிடிபடுகிறது’* - - ரூஷியா ‘'சிரசு உத்தரிக்க வேண்டி நேரிடும் காரியங்களை நாக்குப்
பேசும்படி விடாதே’’ - ஸ்பெயின் “யாருடைய இதயம் குறுகியதோ, அவனது நாபெரிது’
- எபிரேயா 'நாவில் எலும்புகள் கிடையா ஆனல் அஃது எலும்புகளை நொறுக்குகிறது’* - அல்பேனியா “நாவானது உடல் முழுவதையும் அடிக்கடி கறைப்படுத்து கிறது’ - சுவிற்சர்லன்ட் 'தன் நாவுக்குப் பின்னல் மனிதன் மறைந்து வசிக்கிருன’’
- அரேபியா 'உன் நாவைக்காப்பாற்று; உன் நண்பனைக் காப்பாற்றுவாய்" - இந்தியா “பெண்ணின் வாள் அவளது நால்ே அது துருப்பிடிக்கும் படி அவள் விடுவதில்லை" -- சீனு " நாவானது மூன்று அங்குல நீளமுள்ளது; எனினும் ஆறடி உயரமுள்ள மனிதனையும் அது கொல்லும்’ - ஜப்பான் **கொலைகாரன் ஒரு தடவை கொல்கிருன்; குற்றஞ் சொல் பவனே ஆயிரம் தடவை கொல்கிருன்’ - சீனு, ‘ஒருவன் காதில் நீ இரகசியமாய் ஓதுவதை ஊர்முழுவதும் கேட்கிறது" , -- சுவீடன் ** மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளிற் கணக்குக் கொடுக்க வேண்டும்’ - திருமறை
**நாவோ எந்த மானிடராலும் அடக்கப்படக் கூடியதாயில்லை; அது அடங்காப் பொல்லாப்பு ஆலகாலவிடம் நிறைந்தது’’
- புனித யாகப்பர் துர்நாவில் நின்று காக்கப்பட்டவனும், அதன் கோபத்துள் அகப்படாதவனும், அதன் நுகத்தடியை இழுக்காதவனும், அதன் சங்கிலிகளாற் கட்டுப்படாதவனும் பாக்கியவான்’
- சர்வப்பிரசங்கியாகமம் "ஊர்வம்பு பேசுகிறவனின் வாயே டசாசின் தபாற்பை°
- வேல்ஸ்

கடந்த இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டியின்
சரியான விடைகள்
இம்முறை எவரும் சரியான விடையை எழுதவில்லை என்பதைக் கவலையுடன் தெரிவிக்கிருேம். - ஆ-ர்
குறுக்கெழுத்துப் போட்டி
தயவுசெய்து அச்சுக்கூப்பனில் மாத்திரம் உங்கள் போட்டி விடைகளை அனுப்பிவையுங்கள். மற்றையவை நிராகரிக்கப் படும் - ஆ-ர்.

Page 16
இடமிருந்து வலம்
II.
குறுக்கெழுத்துப் போட்டி
imsemminis
s 3 4.
_沒淡 * # 5 ఫ్లో
: :همه مه 滋_°_率※
த ம் |'== '' ** 淺哆慾 gm ※溪簽
were ※※ 9
முடிவு தேதி 14-1 -83
இஃது இனிய கனிபோன்றது என்கிருர் திருவள்ளுவர்.
குற்றம்.
மார்கழி மாதம்.
வீட்டுப் புலி, இளமையும் அழகும் தோன்றிமறையும் - போன்றவை. “ஐவருக்கு நெஞ்சும் அரமனைக்கு வயிறும் உள்ளவர்" ଜTତorg துரியோதனனல் இகழப்பட்டவர் நிலைமாறியுள்ளார். இது பல்லுக்கு உறுதி தரும்.
மேலிருந்து கீழ்
l.
தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரை எழுதியவர்களுள் ஒருவர். திருநாவுக்கரசு தாயனூர்,
ஏழு - களினுல் ஆனது இசை சமூகத் தொடர்புக் கருவிகள் மூலம் இது நிலைநிறுத்தப்படல் வேண்டுமெனத் திருத்தந்தை ஆசிக்கின்ருர்,
மென்மை,
* ஒர் ஆயுதம்.
 

புதிய உலகை அமைப்போம்
(Reaction to the Unjust Society)
1. கஷ்டத்தினுல் அடிமைக ளாக்கப்பட்ட மக்கள் வேலையில் மிருகங்களைப்போல் வாழ்கிருர்
956.
2. நேரத்தை எவ்விதம் பயன் படுத்துவது என்று தெரியாத மக் கள் எப்போதும் முற்ருக எடுப்பார்கள்
3. (Sums) நடைபாதை ஒரங் களில் வாழும் மக்கள் மனித மாண்புக்குக் கீழான நிலையில்.
4. பெரிய வீடுகளில் அரசரைப் போல் வாழும் மக்கள்.
5. இவ்விதமான வாழ்வுமுறை சரியானதா ?
இது மனித மாண்புக்கு முற் றும் முரணனது. எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு முர ணுனது. இந்த நிலையில் இவர்கள் ஆத் திர ம் வெளிப்படுவதைத் தடுக்க (pittings.
6. அநேகமாக இவர்களுடைய இந்த அவயக்குரல் பொருளாதா ரத்தைப் பொறுத்தமட்டில் உறு தியாக இருக்கும் முறைகளைத் தகர்த்தெறிய முடியாதுள்ளது. அவ்விதம் முற்பட்டால் அவர் களை அழிக்கவல்லது.
7. அடிமைப்படுத்தப்பட்டோ ருக்காகப் பரிந்து பேசுகிறவர்கள் பலர் செய்கைகளில் அல்லாமல்
ஒய்வு
வார்த்தையுடன் மட்டும் நின்று
விடுகின்றனர்.
8. முதலாளி வர்க்கம் இன்று வாக்குப்பண்ணிய தன்மைகளைத் திறந்து, தியாக உணர்வோடு Gurrrrrr...-rodio Gil "L-Irão gari களும் அதைவிட மோசமான நிலைக்கு வருவார்கள்.
9. தன்னையே தியாகம்செய்து ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட் டோருக்காகவும் பணிபுரிய ஆயத் தமாக இருந்தால் மட்டுமே அவ னுடைய செயல்கள் மனிதமாண் புக்கு ஏற்ற ஒரு புதிய உலகை உருவாக்கலாம்.
女 மனித மாண்புக்கேற்ற
ஒர் சமுதாயம்
(மனித முன்னேற்றத்திற்கு வழி) 1. பிறக்க அதிர்ஷ்டம் பெற்ற வர்கள். தொழில்வளம் பெற்ற நாட்டில் மிருகங்கள்.
2. துரதிர்ஷ்ட வசமாகப் பிறந் தோர். முன்னேருத நாட்டில் உள்ளோர்.
3. இவ்விதமான நிலைமை உல கில் இருக்கும்போது ஒரு கலாச் சாரத்தைப் பற்றிப் பேச முடி யுமா ?
இந்த அநீதியான உயர்வு தாழ் வு நிறைந்த நிலையில் இருந்து எவ் விதம் விடுபடுவது.
4. பிச்சை, அதிகம் வைத் திருப்பவன் கொடுக்கும் சிறிய உதவி போன்றவை முற்றுமே போதாதவையே.

Page 17
30
5. இவ்விதமான உதவிகள் மனிதனைக் கீழ் நிலைக்குத் தள்ளு அவனது மாண்புக்கு மாறுபட்டனவுமானவை. இது அவன் பிரச்சினையைத் தீர்ப்பதற் குத் துணையல்ல. அவனை ஏனையோ ரிடம் இன்னும் உதவியை எதிர் பார்க்கச் செய்கிறது. தன் அடி மை நிலையில் மூடப்பட்டவனுக இரக்கத்தோடு நோக்கப் படுபவனேயன்றி உண் மையான அன்போடல்ல.
பவையும்,
மற்றவர்களால்
6. எனவே, எந்தவழியில் போவது ?
பொது அபிப்பிராயத்தை மாற் றுவதும், கூடுமானபோது தன்னு டைய சுயமுயற்சியால் பணிபுரிவ துமே தற்போதைக்கு நாம் ஒவ் வொருவரும் கொடுக்கக்கூடிய உதவி.
7. இவ்விதம் உண்மையான முன்னேற்றத்திற்கு அடிக் கல் இடப்பட்டால் ஒடுக்கப்பட்டோர் இல்லாத ஒரு சமுதாயத்தை உரு வாக்கினுல்.
8. ஒவ்வொரு மனிதனும், ஒவ் வொரு மனித இனமும் அதற் குரிய இடத்தை எடுக்கவேண்டு மாயின்.
9. முழு மனிதகுலமும் சகோ
தரத்துவ அன்போடும், சமாதா னத்தோடும் வாழ வழிகோலும்.
வாழ்வு உனது கரங்களில் (அடிமையாக்கும் சூழலிலிந்து
விடுதலை) 1 இயந்திரத்தைப்போல் துண் டு துண்டாகப் பொருத்தப்பட்டு st K W *Rogot" (இயந்திர மணி தன்)க்கு மனிதன் என்றபெயர் இடப்படுகிறது.
2. உரிமையோடு கேட்கலாம்; இயந்திர சமுதாயத்தினல் தாக் கப்பட்ட மனிதன் Փ–6ծr:: ԼDայո" கவே மனித மாண்புக்குரிய ஆளு மையை வளர்க்க முடியுமா ?
3. அடிமையாக்கும் மனித மாண்புக்கு மாறனதுமான சூழ லில் வாழ்கின்ருேம் என்பதை உணர்வதே இந்நிலையிலிருந்து விடு படுவதற்கு முதற்படியாக இருக் கிறது. ww
4. அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் மனதோடு பார்க்கப் பழகுவதே முழு மனிதனுக வளர் வதற்கு அவசியமானது.
5. வெளியிலிந்து வருபவற் றைத் தேர்ந்தெடுப்பவர்களாக நாம் இருக்கவேண்டும். எம் முடைய வாழ்வோடு தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்தையும் ஒன்றுபடுத்த எமக்குத் தெரிய வேண்டும்.
6. சமுதாயத்தில் இருக்கும் நோக்கங்கள், சிந்தனைகள், தீர்ப் புகள், அனைத்தையும் கண்மூடித் g GTLDTe。 ஏற்றுக்கொள்ளுவது FGlf திாயத்திற்கு அடிமைப்பட்டோ என்பதற்கு அடையாளமாகும்.

7. சமுதாயத்தில் இருக்கும் குழப்பநிலைகளில் இருந்து விடுபட முடியாதவர்களாவோம்.
8. சீர்தூக்கிப்பார்க்கும் மனத் தோடு என்று சொல்லும்போது தனி ப் பட்டோரின் விருப்பங்க ளுக்கு ஏற்றமுறையிலல்ல . அது மனித வளர்சசியைக் குறைக் கும்.
9. L port(m?65, சமுதாயத்திலிருந்து பெற் று க் கொண்டு எமக்குரிய ஆளுமையை வளர்த்துக்கொண்டு சகோதர னுக்குப் பணிபுரிந்து அவன் தனது ஆளுமையை வளர்க்கத் துணை புரிவதே உண்மையான சுதந்தி ரம்.
女
அந்தரங்க வழக்கு
(தன்னேயே சீர்தூக்கிப்பார்க்க
தைரியம்)
1. அடிமைகளாக்கும் சூழலி லிருந்து விடுபட நீதியான வெளிப் புரட்சி போதாது.
2. மற்றவர்களால் மற்றவை களிலிருந்து விடுபட்டால் போதா து. எம்மையே நாம் விடுவிக்க வேண்டும்:
3. மனிதன் சரியான முறையி லும், பிழையான முறையிலும், விடுதலைக்கும், துக்கும், நன்மைக்கும், தீமைக் கும் தன்னை உருவாக்க முடியும்.
சரியானவற்றைச்
அடிமைத்தனத்
3.
4. பலாபலன்கள் அவன் முயற் சியிலேயே தங்கியுள்ளன. எம்
தெரிவுகளிலேயே தங்கியுள்ளன.
5. எத்தனைபேர் தமது சொந்த வாழ்க்கையை நேர்மையோடும், தைரியத்தோடும் சந்திக்கக் கூடிய
வர்கள். ?
6. தனது உள்ளார்ந்த அடி மைத்தனச்தை (ஏற்றுக்கொள் ளத் தயங்குகின்ருன்) மனிதனுக வாழ்வதில் ஏற்படும் தோல்வியை, எனவே முன்னேற வேண்டும் என்ற நிலையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிருன். வெளிப் போக்கி லேயே தங்கிவிடுகிருன்.
7. அல்லது தன் வாழ்வைப் பாராது மற்றவர் குறைகளைக் கூறுவதில் காலம் ஈழிக்கிறர்கள். உள்ளிருப்பதை நோக்காது வெளி யிலிருப்பதை அழிக்கின்றர்கள்.
8. உண்மையான விடுதலையை எதிர்நோக்கும் மனிதன் தன்னைப் பற்றிக் கேள்விக்குறியை மற்ற வர்களும், தானும் எழுப்பத் தயங்கமாட்டான்.
9. மனிதன் தன்னுடைய முழு மையான சுதந்திரத்தை அடைவ தற்கு இரண்டு முறைகள் : அவன் உள்ளத்திலிருந்தும், வெளியி லிருந்தும் வி ரவேண்டும்.

Page 18
32
உண்மை உங்களை விடுதலையாக்கும் (அன்போடும், பிரயாசையோடும்
உண்மையைத் தேடுதல்)
1. உண்மை உங்களை விடுதலை யாக்கும் (அரு. 8: 32) இந்தக் கிறிஸ்துவின் வார்த்தைகள் மனித வாழ்வின் முக்கிய அம்சமாகிய உண்மையைப்பற்றி எம் மை ச் சிந்திக்க வைக்கிறது.
2. உண்மை என்ருல் என்ன ? அறிவுக்கு ஒரு பொருளாகவோ அன்றேல் எம்முடைய மன ஆறு தலுக்குரிய ஒன்ருகவோ கணிக்க
(pq ungi.
3. மாருக மனிதன், தன்னு டைய சொந்த வாழ்விலே அதை அடைய அழைக்கப்படுகின்றன்.
அது வாழ்வதற்கேயன்றி, தியா,
னிப்பதற்கல்ல.
4. எனவே செயற்படாமல் அதை எதிர்பார்க்க முடியாது. வாழ்வு நிற்கும் ஒன்றல்ல. உட னுக்குடன் பதிலை எதிர்பார்க் கும்.
5. உண்மையை அடையத் தியாகம் வேண்டும். தனக்கெதி ராகவே எழுந்து தன்னிலிருக்கும் சுயநலம், பெருமை, வெளிப் பகட்டு என்பவற்றைக் களைய வேண்டும். எப்போதும் தேர்மை யையும், தன்னைத் தியாகம் செய் வதையும் எதிர்பார்க்கும்.
8. உண்மையைத் தேடிச் செல் அலும்போது அதை என்றும் முழு மையாகப் பெற்றுக்கொள்ள முடி யாது என்பதிை மனதில் வைக்க வேண்டும். " உண்மையை அடைந்துவிட்டேன். இனிமேல் சமாதானமாக இருக்கமுடியும் ” என்று என்றுமே கூறமுடியாது. மாருக ஒன்றை அடைந்தபின் இன்னும்கூடிய ஆர்வத்தோடுமுன் நோக்கிச்செல்லத் தயாராக வேண்டும்.
7. முக்கியமான இன்னுமொரு சிந்தனை உண்மையைத் தேடுவ தில் தனித்திருக்க முடியாது. மற் றவர்களின் துணை அத்தியாவசிய மானது. உண்மை வழிக்குக் கலந் துரையாடல் அவசியம்.
8. உண்மையை அடைய எத் தனிக்கும்போது எதைப்பற்றியும்
முன் தீர்மானங்கள் இருக்க க்
கூடாது. ஆனல் அனைத்திற்கும் மேலான இறைவன் முழு விடுத லையை நோக்கி வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை வேண்டும்.
9. கிறிஸ்துவே உண்மையின் மட்டில்காட்டிய அன்பிற்கு எல்லா மக்களுக்கும் முன்மாதிரிகையா கத் திகழுகின்றர் - இவ்வன்பு மரணத்தையும் ஏற்கத் தயாராக இருந்தது. உண்மையை நிறை வாக வாழ்ந்ததினல் தம்மைப் பற்றி “நானே உண்மை ** (அரு. 14: 6) எனக் கூறக்கூடிய தாக இருந்தது. (வளரும்)

எம் சமூகத்தில் தொலைக்காட்சியின்
பங்கு .
ஞானம் ஞானதேவா
இன்று எமது நாட்டிலே பெரும்
பாலோனேர் தமது நேரத் தின் பெரும்பகுதியைத் தொலைக்
காட்சியின் எதிரில் அமர்ந்து செலவழிக்கின்றனர். செல்வச் செழிப்புமிக்க சில வீடுகளில் எண்ணற்ற விதம் விதமான
தொலைக்காட்சிகளை நாம் காண லாம். தொலைக்காட்சிகளுடன் அவற்றின் வேறு கருவிகளையும் நாம் காணலாம். சிறுவர்கள் பாடசாலையில் கழிக்கும் நேரத் தைவிடவும் பெற்றேருடன் அள வளாவும் நேரத்தைவிடவும் கூடு தலான நேரத்தைத் தொலைக் காட்சியின்முன் செலவிடுகின்ற னர். நாமும் தொலைக்காட்சி சியைக் கூடிய கவனத்தையும் கூடிய நேரத்தையும் ஈர்க்கும் ஊடகம் என்ற முறையில் அலட் சியம் செய்யக்கூடாது. மேலும் ஒருவனைச் சமூக மயப்படுத்துவதி லும் அபிவிருத்தி செய்வதிலும் குடும்பம், பாடசாலை, கோவில் போன்று தொலைக்காட்சியும் முக்கிய சாதனமாக இருந்து வரு கின்றது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. s 3 •۔ۓھے .Hل
நோக்குவோமானல்
கவனத்தை
அவர்கள் எதைப் பார்க்கின்றர்கள்? எப் படி அதனைக் கவனிக்கின்ருர்கள்? அனுபவத்தை எப்படிப்பெறுகின் முர்கள்? எ ப் படி எண்ணுர கின்றர்கள்? என்பதில் பெற்ருே fh6%r i_1 ங்கு
சிறுவர்களின்
கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. பெற்றேர் பல்ர் தம் பிள்ளைகள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆராய்ந்து கட்டுப்படுத்தி வரு கின்றர்கள். இது வரவேற்கத் தக்க ஒன்ருகும். சிறுவர்களுக் கென பல நல்ல எண்ணக்கருக் களைக் கொண்ட நிகழ்ச்சிகள் இருந்தும் எல்லாச் சிறுவர்களும் இந் நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப் பதில்லை. உண்மையில் இன்றைய நிலைப்படி சிறுவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை விடப் பெரிய வர் களுக்கான நிகழ்ச்சிகளையே பார்வையிடுகின் றனர். இதனல் சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையில் உள்ள கலாச்சார எல்லையானது தகர்த்து எறியப்படுகின்றது. சிறுவர்கள் அவர்களது இளமை யிலே வயது வந்தவர்களின் உலகில் மிக வெகு விரைவில் தொடர்பு கொள்கின்றனர். இத னல் எதிர்காலத்தில் வளர்ந்தோ
ரின் கலாச்சாரம் பாதிப்புற லாம் எனக் கூறக்கூடியதாய் உள்ளது.
தொலைக்காட்சியில் காட்டப் படும் ஓர் அரசியல் ஆர்ப்பாட் டத்தைப் பார்க்கும் பல்கலைக்

Page 19
கழக மாணவர்களும் பொலி சாரும் அதை வெவ்வேறு விதத் வேறு அனுபவங்களேக்
தில் எண்ணுவார்கள்: வித மா ಐr கொண்டவர்கள் இன உறவுகள் தொடர்பான நிகழ்ச்சிகளே ஒரு வித்தியாசமான கண்ணுேட்டத் தில் நோக்குவார்கள். இவ்வா முன நிகழ்ச்சிகளே சித்திரிப்பதன் உள் நோக்கம் அவற்றைப் பின் பற்றச் மTருக பயம்,திகில் இவற்றினூடாகச் சட்டத்தினேயும் ஒழுங்கையும் நா ட்டுவதற்கு ஒத்துழைப்பை நல்குதல் ஆகும்.
செய்வதன்று,
இன்று வர்த்தக விளம்பரங் "கள் சிறுவர்களின் மனதைக் கடு
மையாகப் பாதித்து வருகின்றன. இங்கே
"ஆடம்பர நுகர்வு'
"பொருள் வளம்"
( &r of தெளிவாக எடுத்துக்காட்டப் படுவதனுல் இது சிறுவர்களி டையே அதிருப்தியையும் விரக் தியையும் அபிலாசைகளேயும் தோற்றுவிக்கின்றது. @岛点 வகையில் இயங்கிச் செல்வதன் மூலம் தொஃக்காட்சியானது மக்களிடையே முரணுரை அபிலா சை கண் யு ம் விரக்தியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கு கின்றது. இதன் இறுதி விளைவு அபாயகரமாக இருக்கும் என்ப தில் ஐயமில்லை.
தொலே க் காட்சிமயமாக்கப் பட்ட முன்னணி நாடுகளில் ஜப் பானும் ஒன்ருகும். ူး,န္တိကြွား။
இங்கு தொஃலக்காட்சி Tři காத குழந்தையைத் தேடிப் பிடிப்பதிலும் பார்க்க காணுமற் போன மனிதனே தேடிப்பிடித் தல் இலகு என்று அண்மையில் வெளியான சஞ்சிகை கூறியதை நாம் அறிவோம். இருந் தும் "டெயிலி நியூஸ்' என்ற பத்தி ரிகையில் பெயர் குறிப்பிடாத அறிஞர் ஒருவர் கூறியிருந்தார்: "டெலிவிசன் சமூக இலட்சியங்க *ளப் பாமர மக்களின் கண்ணெ திரே எடுத்து நீட்டும் ஒரு சாத
சைம். அது இலங்கைக்கு வரவி
பாது தடுக்கப்படல் வேண்டும்
ஏனென்ருல் அது ஒருவரின் பேராசையை மட்டும் பூர்த்தி செய்வதுடன் மற்றவர் களின்
சேம நலன் புறக்கணிக்கப்படுவ தற்கும் ஏதுவாய் இருக்கிறது? இருந்தும் இலங்கையும் தொலேக் காட்சி மயமாக்கப் படிப்படியாக உருவாகி வருவதை நாம் அன்ே வரும் உணரலாம். ଶtଶif{#ଈr', இங்கு கூறப்பட்ட காரணங்க ளையும் நம் கண்ணெதிரே நடை
பெறும் காரணங்களையு வைத்தே நாம் தீர்ப்பிட்டு கொள்வோம். தொலைக்காட்
யானது சமூகத்திலே என்ன பங்கை வகிக்கின்றது. அதற்குரிய நடவடிக்கைகளேயும் நரம் ை
யாள முயற்சிப்போம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமூகத்தொடர்புச் சாதனங்கள் இக்கால சமுதாயத்திற்கு நன்மை பயக்கின்றன
சிமூகத் தொடர்பு சாதனங்க ளான தொஜலக்காட்சி, வானுெவி பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகி யவை சமு தாய்த்திற்கு நன்மை பயக்கக் கூடியனவாய் அமைய வேண்டுமாயின், அவை L'TG; காக அதன் எவ்வகையான பங் ைேக அச்சமுதாயம் வேண்டிநிற் கின்றதென்பது அடிப்படையான தீாகும். எனவே எனது வாதத் விதை எம் தமிழ் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டும் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாகவே இனவிடிவை நோக் கி ஈர்க்கப்படுவதுடன், நிகழ்வு கள் அவனே உந்தித் தள்ளுகின் றன. எனவே அச்சமுதாயத்தின் தேவைகள், உணர்வுகள், பிரச் சனேகள் என்பவற்றிற்கேற்ப அவ னது சமுதாயத்தில் இருந்துஎழும் முக்கிய சமூகத் தொடர்பு சாத னங்களான பத்திரிகைகள், சஞ்சி கைகள் அவற்றிற்கேற்ப தனது பங்கை"ஆற்றுகின்றதா? என்ற
நோக்கிலே "நன்மை பயக்கின்
றன' என்ற முடிவிலே கருத்துக்
களே முன்வைக்கின்றேன்.
பத்திரிகைகளே நோக்குமிடத்து பிரபலமான மூன்று பத்திரிகை கள் வெளிவந்தமையையும் அவற் றின் ஒன்ருன "சுதந்திரன்' எந் கிளவிற்குப் பயன்பட்டதென்ப தையும் தமிழ் சமுதாயம் நன்கறி யும், பச்சைப்படியாகத் தனது
பங்கை ஆற்றியமையால் அதற்
ان
சி. தி. கங்காதரன், நெடுந்திவு.
கும். மற்றைய ஆங்கில வாரஇத ழுக்கும் நடந்ததிலே அறிந்தவிட யமே. இந்தச் சூழ்நிலையிலும் மற் றைய நாளிதழ் (ஈழநாடு) நமக் குப் பணியாற்றுகின்றதென்ருல் அதற்கு முக்கியகாரணம், ஆசிரி யர் பகுதியினூடாக நாசுக்ககாக சொல்லிவருவதே. அதற்குக்கட முட்டுக்கட்டை போடுகிறது ஜன நாயக ஆட்சிமுறை.
சஞ்சிகைகளேப் பொறுத்தவரை யில் அற்ைறை நசுக்குகின்ற பிரச் சனே முக்கியமாகப் பொருளாதா

Page 20
36
ரப் பிரச்சனை. இவற்றினூடும், நாள்தோறும் வந்துகுவியும் இந் திய சஞ்சிகைகளில் எமது மக்கள் கொண்டுள்ள மோகத்த ாலும், ஏன் பிரபல புத்தக விற்பனை நிலை யங்களிலே முற்பகுதியில் சினிமா நட்சத்திரங்களின் உடலழகைப் பறக்கவிட்டு மக்களின் சிந்தனை யை மழுங்கடிக்கும் இந்திய சஞ் சிகைகள் குவிந்து கிடப்பதையும் ஈழத்துப் படைப்புகள் விற்பனை யாளருக்கே தெரியாத நிலையில் எங்காவது மூலைகளில் ஒட்டறைக ளுடன் உறவாடுவதையும் இவ் வாருன தடைகட்கு மத்தியில் தொடர்ந்து வெளிவருவதென் பதே அளப்பரியது.
இச்சஞ்சிகைகளில் வெளிவரும் சிறுகதை கவிதை கட்டுரைகளி னுாடாகவும், ஏன் வெளிப்படை யாகக்கூட தமிழ் சமுதாயத்தின் தேவைகள் பிரச்சனைகளை வெளிப் படுத்துகின்றன இவ்வடிப்படைப் பிரச்சினையை விடுத்து மிகுதி பகு தியையும் நோக்கின் அவையும் நன்மை பயக்கின்றனவே தவிர தீமையாக இல்லை. அவை எமக்கு உரித்து தரமுடியுமா? அதற்குரிய சுதந்திரம் பூரீலங்காவில் இருக் கின்றதா ? எனவே இந்த நிலை யில் சமூக தொடர்பு சாதனங்க வில் முக்கியமான தொலைக்காட்சி, வானெலி ஆகிய கருவிகள் எமது சமுதாயத்துக்கு நன்மை பயக்கும், என்று நினைக்கவும் முடி யாது. அதன் பிரதான ஆளி தமிழ் சமு தாயத்தை நசுக்குகின்ற அரசிட மல்லவா இருக்கின்றது. எனவே அதனை விடுவோம்.
மாவோ சேதுங் அவர்கள் கூறி யதுபோன்று " புரட சிகர கலையும் இலக்கியமும் புரட்சிகர எழுத்தா ளர்களினதும், கலைஞர்களினதும் மூளைகளில் மக்களின் வாழ்வின் பிரதிபலிப்பின் விளைவாகும். '
எமது சமுதாயத்திலிருந்து வெளியாகும் படைப்புகளும் புரட்சி க ர மானவை அவை: வெறும் பணமோகத்தில் வெளி யிடப்படவில்லை. தமது பங்கை ஆற்றவேண்டுமென்று படைக்கப் படுபவை.
மலையகத்தில் இருந்து வெளி வரும் சஞ்சிகைகளோ, பத்திரி கைகளோ அம்மக்களுக்குக் கொ டுக்காத தெளிவை அண்மையில் ‘புதுசி’’வில் ‘மலையக மக்களின் பிரச்சனை ‘ என்ற தலைப்பில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலை யக மக்களின் நிலைபற்றித் தெளி வான கருத்தை வைத்துள்ளது.
எனவே தமிழ் சமுதாயத்தில் இருந்து எழும் சஞ்சிகைகளான ஊற்று, அலை, புதுசு, மேகம், தளிர், சிரித்திரன், புதிய உலகம், சுடர், மல்லிகை இவ்வித பங் பளிப்பைச் செய்வதுடன், சமூக வாழ்வில் காணப்படுகின்ற ஏற் றத்தாழ்வுகள், சீர்கேடுகள் ஆகிய வற்றைச் சாடுகின்ற, நற்பாதை யைப் புகட்டுகின்ற 160) Ltil களும் ஏராளமாக வெளிவருகின் றனவே.
எனவே, சமூக தொடர்பு சாத னங்கள் நன்மை பயக்கின்றன என்ற முடிவுடன், இவை மேன் மேலும் ஆறறவேண்டுமென்ப துடன், நாமும் அவற்றிற்குப் பூரண ஆதர்வு அளிக்கவேண்டும்.

தீமை விளைவிக்கின்றன
சாதனங்க
சிமூகத் தொடர்புச்
ளான மேடை, பத்திரிகைகள்,
வானெலி, திரைப்படம், தொலைக்
காட்சி என்பவை அனைத்தும் இறுதியில் மனித சமுதாயத்திற்கு தீமையையே விளைவிக்கின்றன. இக் கால சமுதாயம் அழிவுப்பா தையை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்திய சிந்தனையின்படி சத்திய யுகத்திலிருந்து கலியுகத்திற்
குத் தேய்ந்து கொண்டு
போகும் மனித வாழ்வு அதல பாதாளத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறது. gøaftapnt,
வானெலி போன்ற பிற பொழுது போக்குச் சாதனங்கள் போலி நாகரிகத்தை எங்கும் பரப்புகின் றன. இவ்விதமே, தொலைக் காட்சியும் இக்கால சமுதாயத் தைக் கேவல நிலைக்கு வழிவகுத் துச் செல்கிறதெனபதே மே ஞட்டு நல்லறிஞரின் முடிவு. மேற்கூறிய சமூகத்தொடர்புக் *கருவிகள், எவ்வளவு தூரம் L to 5 d75Qaj Gool - un un வாழ்க்கையைப்
பாதிக்கிறதென அலசி ஆராய்,
(56 ftlb.
மேடை.
அரசியல் வாதிகளின் பிறப் பிடம் மக்கள் ஏமாற்றப்படும் இடம், அரசியல் வாதிகளினல்,
டுக்கும். வேறு
み7
இளைஞர்கள் கைப்பொம்மைக ளாக உருவாக்கப்படும் இடம். 1977ல் நிகழ்ந்த தேர்தலுக்கு முந்திய பிரசாரங்களில் ஐ. தே. கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் சமூகக்தொடர்புச் சாதனங்க ளுக்குரிய கட்டுப்பாடுகளை நீக் கும் என்றும், இவை சுதந்திர மாக இபங்கும் எனவும் வலியு றுத்தி வந்தது. பரிபூரண பெரும் பான்மையோடு தேர்தலில் வெற்றி பெற்ற பின் அதன் கொள்கை தற்போது எப்படி யான நெறியிற் செல்கிறதென் பது மேடைக்கு ஒரு சிறிய உதா pT600TD.
றமேஷ் வேதநாயகம்
வாஞெலி.
வேலைகொ வேலை களை ச் செய்து கொண்டு கீழ்த்தரமான சினிமாப்பாடல்களைக் கேட்க
காதுக்கு மட்டும்
லாம். எமது வானெலி ரசிகர்க
ளிடையே வர்த்தக விளம்பரங்க ளும், கீழ்த்தரமான திரைப்பட விஷயங்களுமே முக்கிய இடம் பெறுகின்றன. செய்திகளை வடி கட்டாமலும், அவற்றை மிகைப் படுத்தாமலும் உள்ளதை உள்ள படியே மக்களுக்கு கொடுக்க வேண்டியது வானெலியாளர்க ளின் தலையாய கடமை. அதே வேளை, எக்காலத்தில் எச்செய் திக்கு முக்கியத்துவம் கொடுக்க

Page 21
38
வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவேண்டும். ஆனல், நடப் பது என்ன? நடந்தது என்ன? அவர்கள் விஷமத்தனமாக மக் களே ஏமாற்றுகிருர்கள்; ஏமாற்றி ஞர்கள். எனவே, இவற்றினல் சமுதாயத்திற்கு நன்மை விளைகி றதென கூறமுடியுமா?
திரைப்படம், தொலைக்காட்சி.
காதுக்கும், கண்ணுக்கும் வேலைகொடுக்கும். மேனுட்டுக் கல்வித்துறையில் பணிபுரிவோர் சிறுவர்களிடையே குற்றவியல், ஒழுக்கமின்மை, புத்தகம் படிக் கும் பழக்கக்குறைவு, வீட்டுப்பா டம் செய்யாமை பொதுவாக
அறிவுத் துறையில் ஆர்வம் குன்றி.
யிருப்பது போன்றவற்றுச்குக் கா ர ன ம் திரைப்படமும், தொலைக்காட்சியுமே எனத் தெளி வாக எடுத் துக்காட்டியுள்ளனர். பெரும்பாலான மக்கள் விளை யாட்டுகளைக் கூடத் தொலைக்காட் சியிலேயே பார்த்து ரசிக்கின்ற னர். இதனல் உடலுக்குப் பயிற்சி இல்லாமையால் உடல் நோய் வாய்ப்படுகிறது.
குக் கணவர் தொலைக்காட்சி பார்ப்பதையே காரணமாகக் காட்டுகின்ற ாராம். இவ்வாறு உடலுக்கும், உள்ளத்துக்கும் இத மளிக்காத தொலைக்காட்சியும் சமூகத்தொடர்புச்
ளுள் ஒன்றேயாகும். நமது நாட்டில் பல பள்ளி மாண வர்கள் பாலியல் பற்றிய படு GLDITFLDITGIT காட்சி களைத்
சாதனங்க
LDðaðrø) nfrti பலர் விவாகரத்துக் கோருவதற்
இன்று
தொலைக்காட்சியில் பார்க்கின்ற னர். என்ன வியப்பாக இருக் கின்றதா? நமது நாட்டில் சில பணப்பிசாசுகள் ஒளிப் பதிவு
шпп”06
சமூகத் தொடர்புச் சாதனங் கள் நன்மை விளைவிக்கின்றன - தீமை விளைவிக்கின்றன என்ற கருத்து மோதலில், ஆடி-ஆவணி 1983 இதழுக்கு தங்கள் படைப்புக்களைத் தந்து மகிழ்வித்த அன்பர்களுக்கு எம் உளங்கனிந்த பாராட்டுக் கள் உரியன.
பாராட்டுக் குரியவர்கள்
6r அமலநாதன் . عدد .1
*மசடியல்"
முள்ளியவளை . ஜேக்கப் யோகருஜ்
குருநகர் நெடுந்தீவு 3. அ. அருள்நேசன்
சென் தோமஸ் வீதி பருத்தித்துறை 4. செல்வி ம. இ. கபிரியேல்
நாரந்தனை தெற்கு M ஊர்காவற்றுறை 5. ம. பிறின்சிலி டயஸ் வங்காலை 6. என். வி. கணகரெத்தினம்
கொக்குவில் கிழக்கு கொக்குவில் 7. செல்வி நா. விமலாம்பிகை யாழ்ப்பாணம்

நாடாக் கருவி மூலம் (VIDE0 CASSETTE RECORDER) Ealy Ulriisgir (BLUE FILMS) காட்டுவதை யார் மறுத்துரைக்க முடியும். இலங்கை நாடாளுமன் றத்தில் எழுப்பப்பட்ட விஷயமல் லவாஇது. சுகபோகத்தில் புரளும் மக்களுக்கே இவை வேண்டும். மனிதன் அதி மணி த ஞ கித் (SUPER MAN) GQ5 uiuausfaadig உயரவேண்டுமாயின் இ  ைவ யாவும் ஒழிய வேண்டும்.
பத்திரிகை,
வெறும் வியாபார நோக்கு; அரசின் கைப்பொம்மைகள். இன்று நமது நாட்டில் நடப்பது என்ன்? உண்மைகள் மறைக்கப்
39
படுகின்றன. பொய்களையே மீண் டும் மீண்டும் கூறி மக்களைப் பொய்களையே நம்பவைத்து விடு கின்றன. ‘தணிக்கை” என்ற பெயரில் அரசின் தணிக்கை ஓங் குகிறது. இதனல் சமுதாயம் நன் மைபெற முடியுமா?
இன்றைய நவீன உலகில் சமூ கத்தொடர்புச் சாதனங்கள் சமு தாயத்திடையே தீமையை ஏற் படுத்தி வருகின்றன என்பது அறிஞர்களின் ஏகோபித்தமுடிவு. 1958, 1977, 1981, 1983th வருட நிகழ்வுகளுக்கு ஒருவிதத்
தில் காரணமாக இருந்த து சமூகத் தொடர்புச் சாதனங் களே என்பதிற் கிஞ்சித்தும் ஐயமில்லை.
வலிமைமிக்கது எது? இரு முறை வானவர்கள் இறை
வ ைப் பார்த்துக் கேட்டார் கள் : "இறைவா! வலிமை மிக்க D2)658 it படைத்திருக்கி முய், மலையினும் வலிமை மிக்கது எது? என்று கேட்க அதற்கு இறைவன், இரும்பைப் படைத்திருக்கிறேன். ನಿಜ್ರಿ கொண்டு மலையைப்
ளந்து விடலாம்”, என்று பதில்
அளித்தார்.
வானவ ர் க ள் "இறைவா, இரும்பைவிட மையானது எது?” இறைவன் “நெருப்பைப் படைத் திருக்கிறேன், நெருப்பி  ைல் இரும்பை உருக்கி விடலாம்" என்று விடையளித்தார்
வா ன வ ர் க ள் “இறைவா நெருப்பை வலிமையான எது?
வலி
விட என்று
மீண் டு ம்
என்று கேட்க
கேட்க, இறைவனும், "நீரைப் படைத்திருக்கிறேன், நீ  ைர க் கொண்டு நெருப்பை அணைத்து விடலாம்" என்று கூறினர். வானவர்கள் விடவில்ல்ை
இறைவா நீரைவிட வலிமை யானது எது? என்று கேட்க, இறைவன் காற்றைப் படைத்தி ருக்கிறேன், காற்று நீரையும் கொந்தளிக்கச் செய்யும்" என்று விடையளித்தார்.
வானவர்கள் மீண்டும் "இறை வா,காற்றை விடவலிமையானது எதுஎன்று கேட்க, இறைவன்கீழ்க் கண்டவாறு விடையளித்தார்.
"வலது கை கொடுப்பதை, இடது கை அறியாத தர்மம் தர்மத்தை எதுவும் அழித்து
விடமுடியாது." மீண் டும்
தர்மத்தின் மகிமையை நாம்
இதிலிருந்து அறியலாம்,
B.A.N வீரேந்திரா

Page 22
G தாடர்புச்
சாதனங்கள்
டி. வி. இ றவிச்சந்திரன்
மனிதன் ஒருவன் உலகில் வாழ்வதணுல் அவன் நிச்சயமாக பல்வேறு மனிதருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இத்தொ டர்பு கொள்ளலுக்கு உதவும் சாதனங்களே தொடர்புச் சாத
னங்களாகும். இதனடிப்படையில்
ஆதிமுதல் வழங்கிவரும் தொடர் புச்சாதனங்கள், மொழியும், எழுத்துமாகும். இதற்கும் விஞ் ஞான வளர்ச்சிக்கும் தொடர் பேற்பட்ட காரணத்தினலே உருவானவையே இன்று எம்மத் தியிற் புகழடைந்துள்ள பத்தி ரிகை, வானெலி, தொலைக்காட்சி போன்ற இன்னேரன்ன தொடர் புச்சாதனங்களாகும். இவை இன்று ெதாடர்பியலாளர்களி னல் வெறும் கருவியாக மட்டு மன்று மாருக ஒவ்வொன்றும் ஒரு மொழியாகக் கருதப்படு கிறது.
இந்த மொழியானது ஒரு சமூக மக்களை ஆக்கவோ, அழிக் கவோ முடியுமென்பதில் சந்தேக மில்லை. படிப்படியாக BOLES F&P கத்தைச் சிந்திக்கவைத்து முன்
னேற்றக்கூடிய வன்மையும், அதேவேளை சமூகத்தைச் சிந்திக்க விடாது ஆட்டு மந்தையைப் போல் ஒரு சில சக்திகளைமட்டும் பின்பற்றச் செய்யக்கூடிய சக்தி யும் இச் சமூகத்தொடர்புச் சாத னங்களுக்க உண்டு. ‘அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரு மென்றும் ‘எறும்பூரக் கற்குழி பும் என்றும் தமிழ் மரபிலே கூறப்படும் வாக்கியங்களின் பொருளாழம் இங்கு வெளிப்படு கிறது.
இராணுவ ஆட்சி நிலவும் நாடுகளில் உண்மைகள் திரித்துக் கூறப்படுவதும் காலப்போக்கில் அத்திரித்தல்களே உண்மைக ளாக மாற்றப்படுவதும் கண்கூடு, பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்
படும்போது இது ஏற்படுகிறது.
இன்று எமது நாட்டிலே கூட எத்தனையோ நல்லெண்ணம் Laol-55 சிங்களவர் மத்தியில் தமிழர்களைப்பற்றிய தீய எண் ணங்களை விதைத்தவை ஒரு சில சிங்கள, ஆங்கில நாளேடுகளும், திரைப்படங்களுமேயென்பது
நாமறிந்த உண்மை. இரு இனங்
களும் ஒற்றுமையாக வாழவேண்
டுமென்று அதிகாரமாக மேடை
யேறிப்பேசுவோர் இதைப்பற்
றிக் கிஞ்சித்தும் கவலைப்படா தது. வேண்டுமென்றே செய்யும்
தன்மையோ? எனும் வினவை!
எழுப்புகின்றது.

செய்திகளை வடிகடடாமலும், சுயலாபங் காரணமாக மேல் பூச்சு இடாமலும், மிகைப்படுத் தாமலும் நடந்ததை நடந்த வாறே மக்களுக்கு அறிவிப்பது வானுெலி உட்படப் பததிரிகை யாளர்களின் கடமையாகும்.
நடு நிலைமை காக்கும் விமரிச னங்கள் மூலமும் ஆய்வு அறிவுக் கட்டுரைகள் மூலம் மக்களின் சிந்தணு சக்தியை வளர்த்து நல்ல பொது அபிப்பிராயங்களே மக் கள் மத்தியில் உருவாக்கல் பத்தி ரிகையுலகின் தலையாய கடனுகும். அதுவும் எம் பேன்ற வார் முகநாடுகளிலுள்ள பத்திரிகையா ளர்கள் கவனத்துடனும் தீர்க்க தரிசன நோக்குடனும் அபிவி ருத்தியையே  ைம ய மாகக் கொண்டு இயங்குவது அத்தியா வசியமாகும்.
41
நீதிமன்றத்திற்கும் காவ ல் துறைக்கும் கல்வித்துறைக்கும் எவ்வாறு மக்களை முன்னேற்றப் பொறுப்பிருக்கிறதோ அதேய ளவு பொறுப்பு தொடர்புச்சா தன உலகிற்கும் உண்டு. தலைவர் களையும் அதிகாரிகளையும் விமரி பத்திரிகைக்கு இருந்தாற்ருன் நல்ல தலைமைத் துவம் உருவாகும். நாடு வள ரும். எனவே தொடர்புச்சாதன உலகில் அரசோ அரசியல்வாதி களோ ஈடுபடாதிருப்பது அவசி - சமூகத்தொடர்புச்
சிக்கும் உரிமை
யமாகும். சாதனங்களே மக்களின் சுதந்தி ரத்திற்கும் இறைமைக்கும் காவ லாளி. அக்காவலாளி கொல்லப் படாமல் காப்பது எம் ஒவ் வொருவரினதும் கடமையாகும்.
பாக்கின் பிறப்பிடம்
பிறப்பிடம்
குங்குமப் பூவின் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பர் வெள்ளரியின் பிறப்பிடம் இந்தியா. வெற்றிலையின் பிறப்பிடம் மலேசியா.
பிலிப்பைன் மாதுளையின் பிறப்பிடம் மேற்கு ஆசியா, காப்பிச் செய்கையின் பிறப்பிடம் ஆபிரிக்கா. அன்னசியின் பிறப்பிடம் பிறேசில். கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா, தக்காளியின் பிறப்பிடம் தென்னமெரிக்கா, கரிசலாங் கள்ளியின் பிறப்பிடம் இந்தியா,

Page 23
பேட்டி
அகதிகள் முகாமில் யாழ். இளைஞர் உருவாக்கல் நிலையினர்.
(அண்மையில் இலங்கையில் நடைபெற்ற, கலவரத்தில் வன் செயல்களினுல் பாதிக்கப்பட்டு கொழும்பு, கண்டி, மாத்தளை முதலிய இடங்களிலிருந்து அகதிகளாப் வந்து தங்கியிருப்பவர்களிற் சிலரை ஒரு முகாமில் புரட்டாசித்திங்கள் 12-ஆம் நாள் காலை 10, 30 மணி
பளவிற் சந்தித்தோம்.
பெண்கள் இருவர், இளைஞர்கள். ஐவர், இரட்டையரான சிறுவர் கள் இருவர் எமது பேட்டியிற் கலந்துகொண்டார்கள்.)
வணக்கம். இந்த இடம் எப்படி?
சுகமாக இருக்கிறீர்களா? ,
இளைஞர்கள் உ யி ரோ டிருக்கி ருேம், சுகமாயிருக்கிறுேம். (மற்றவர்களும் தங்கள் மகிழ்ச்சி யைத் தெரிவித்தார்கள்.) நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத் துக்கு வந்தது இதுதான் முதல் தடவையா? இளைஞர்: ஆமா இதற்கு முன்பு வந்ததில்லை. மாத்தள. கண்டி முகாமிலிருந்து தானே வந்தீர்கள? இளைஞர் நாங்கள் மு காமிலை இருக்கவில்லையுங்க. பஸ் ஸி லை தான் இங்கு வந்து சேர்ந்தோம். உயிரைக் கையிலை பிடித்துக் கொண்டுதான் பஸ் ஏறினுேம், வாய் பேசாம சிங்கள மக்களைப் வவுனியா வுக்கு வந்த பிறகுதான் மனப் பயம் நீங்கிச்சு. தம்பி, நீங்கள் எங்கிருந்து வந்தீர் கள்? இரட்டையரில் ஒருவர்:
போல நடிச்சோம்.
எந்த
முகாம் எண்டு தெரியாதுங்க. அங்கை ஒரு வசதியுமில்லை. சரி யாக கஷ்டப்பட்டமுங்க, யாழ்ப் பாணத்திலை நல்ல சாப்பாடும்
விளையாட்டும் இருக்கு சந்தோஷ
மாய் இருக்கிறமுங்க. அம்மா நீங்கள்? பெண்களில்ஒருவர்: பேரும் கொழும்பிலிருந்து வந் தோம். சிங்களவங்கள் அடிக்க வாருங்க எண்டு கேள்விப்பட்ட தும் சரமான்களையெல்லால் அப் போட்டிட்டு அக்கம் பக்
நாங்கள் 5
படியே கத்திலிருந்த சிங்கள வீடுகளுக் குள் ஒடி ஒளிச்சோம். அவங்க கொஞ்சநேரம் பயந்து பயந்து வைச்சிருந்தாங்க. ஆமிக்காறங்க ளும் காடையங்களும் வந்தாங்க. நாங்கள் பதறிக்கொண்டு ஓடி சில நல்ல சிங்கள மக்களின் உத வியோடு ஒருபஸ்ஸிலை வத்தளை முகாமுக்கு வந்தோம். அப்புறத் தான் எங்களை யாழ்ப்பாணத் துக்கு அனுப்பினுங்க.

இந்த முகாமைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? பெண் தொடக்கத்திலை உடுப்பு கள், சாமான்கள், சாப்பாடு எல் லாம் நல்லாக் கிடைச்சுதுங்க. ஆட்கள் கூடக்கூட வந்தாங்க. அ |க்கப்புறம் கட்டுப்பாடு கூடி வசதிகளும் குறைஞ்சுபோச்சு. நீங்கள் இனிமேல் கொழும்புக்குப் போவதைப்பற்றி என்ன சொல்கி றிர்கள். பெண் கொழும்பையே நினைச் சுப் பாக்கிறதில்லை. தமிழர் அங் கால வரக்குடாதெண்டு С8цилтц ”
இப்ப
போட்டிருக்கிருங்களாம்.
வீடும் சாமானும், இனிமேல் ஆக் களைக் கொல்லுவமெண்டு சொல்
லுருங்களாம். (இளைஞரைப் போது) இளைஞர் எவ்வளவுகாலத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கலாம்? இந்தியாவுக்குப் போய்ச்சேரத்தா னுங்க முடிவுசெய்திருக்கிருேம். உங்களுக்கு இந்த முகாமில் வசதி எப்படி? இளை நல் லாத்தான் பாக்கி ருங்க. இரண்டுசாறம் தந்தாங்க. இந்தியாவிலிருந்து பல பொருள் கள் இங்கு வந்தன. நாங்கள் தான் அவற்றை லொறிகளிலி ருந்து இறக்கினுேம் பிறகு அவை களை எங்கு கொண்டுபோனர் களோ தெரியாது.
பார்த்துக் கேட் ட
தம்பி, உம்முடைய பெயரென்ன? இரட்டையரில் ஒருவர்: லட்சும
43
இராமர் வரவில்லையா?
அதோ நிற்கிருன் அவன்தான் ராமன். நாங்கள் இர ட்டைக் குழந்தைகள். உங்களுக்கு அப்பா அம்மா இல்
அப்பா அம்மா இருக்கிருங்க. அவங்களுக்கு என்ன நடந்ததோ ஒண்டும் தெரியாது. W அப்பா என்ன தொழில் செய்த
*?
இரட் பால் எடுப்பதுதான். மாடு வைத்திருந்தீங்களா? இரட் கலவரத்துச்கு மு ன் பு மாடுகளை வித்துப்போட்டோம். மாடுகளை விற்றுவிட்டுப் பால் 6f(diss. . . . . . . . . . . *
9TL-: நீங்கஒண்டு, றப்பர்தோட்
உத்திலை பால் எடுக்கிறதுதான் அப்பா தொழிலுங்க.
(வேருெரு பையன் இவ் வேளை
அருகே வந்துநின்ருன்) தம்பி உமது பெயரென்ன? கணேசலிங்கம்.
உமது வயது
பதின்மூன்று. * உமது அப்பா அம்மா வந்திருக்கி ருர்களா? கனே: இல்லையுங்க. தனியாகத் தான் வந்தேன். நான் கடையில் நிக்கும்போது கலவரம் தொடங் கியது வீட்டுக்கு ஓடினேன். வீடு எரிந்துகொண்டிருந்தது. ஒருவ ரையும் காணவில்லை. கடைசியாக தெரிந்தவர்களுடன் சேர்ந் து தான் இங்கு வந்தேன்.

Page 24
44
வேறு முகாம்களில் இருக்கக்கூடும்
விசாரிக்கலாமே. கணே: விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிளிநொச்சி முகாமுக்குப் போய் அப்பா அம் மாவைத் தே டப் போ கிறேன் என்று கேட்டுக்கொண்டேயிருக் கிறேன். விடமாட்டோம் என்கி முர்கள். (இளைஞர்களில் ஒருவர் இரகசிய f795 “இந்தப்பையன் தேற்றுத் தற்கொலை செய்ய முயற்சித் தான்’ என்று கூறினர்.)
தம்பி, நீர்கொஞ்சம் பொறு மையாக இரும். பைத்தியக்காரத்
தனமாக நடக்கவேண்டாம். இப்
போது பாதுகாப்புக் குறைவு. புறப்பட்டுத் திரிவது கூடாது. இங்கே உமக்கு என்ன குறை?
கணே! யாருமில்லாதவன் என்று எப்போதும் ஏதாவது வேலைசெய் யச்சொல்லி எனக்குத் தொந்த ரவு கொடுக்கிறர்கள். மற்றவர் கள் செய்யாவிட்டால் விட்டுவிடு வாங்க. எதிர்காலத்தில் என்ன செய்வ தற்கு யோசிக்கிறீர்?
கணே: அப்பா அம்மா  ைவ தேடிக் கண்டுபிடிக்க வேண்டு மென்றுதான் யோசித்துக்கொண்
டிருக்கிறேன்.
இந்தப் பையனுடைய பெற் ருேர் கிடைத்து அவன் சந்தோஷ மாக இருக்க வேண்டுமென்று மானசீக மாக இறைவனை ப் பிரார்த்தித்துக்கொண்டு விடை பெற்ருேம்.
தெரிந்துகொள்ளுங்கள்
இன்று உலகின் அதிசிறந்த வானெலி நிலையமாகத் திகழும்
இலண்டன் பி. பி. சி வானெலிநிலையம் 32ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழ் உட்பட 37 மொழிகளில் தனது சேவையையாற்று
கிறது.
இன்று, உலகில் 130 கோடி வாஞெலிப் பெட்டிகள் உள்ளதாக அண்மைய புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

நிலவுகள்
சீதனக் கொடுமையாலே
செழுமன முகங்கள் வாடி வேதனைத் தீயில் நாளும்
வெதும்பியே! வாழும் கன்னி! மாதரின் துயரம் தன்னை
மாண்டிடச் செய்தல் வேண்டும்
மீட்டிடா வீண போலும்
மினுக்கியே! எண்ணெயூற்றி
ஏற்றிடா விளக்குப் போலும் ஏந்திழை மார்கள் ஏங்கி
நாட்டிலே! வாடலாமோ?
நாமிதை ஏற்க லாமோ?
நிலவெனும் அழகுப் பெண்கள் S. நிலத்தினில் தேயலாமோ?
பழவிதழ் பசுமைக் கன்னம்!
பால்முகம் காய லாமோ? சிலையவள் தங்கக் கட்டி
சீதனம் பிறஏன் வேண்டும்?
ஆண்மையைக் காசுக் காக
ஐயகோ விற்கலாமோ? மேன்மைசேர் பெண்கள் தம்மின்
மீன்விழி கலங்க லாமோ? ஆண்மையின் இலக்கணம் கொள் அழித்திடு சீதனப் பேய் ×
தேயலாமோ?
நிலா தமிழின்தாசன்

Page 25
நகைச்சுவை
அடக்கம் தகப்பஞர் (பிள்ளைகளிடம்) கடந்தவாரம் அம்மா சொற்படி யார்
யார் அடங்கி நடந்தது? ஒருபிள்ளை அப்பாதான்! அப்பாதான்!
மனைவி யார்?
நண்பன்: பூதம் போலத் தொந்தியும் பல்லுமாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு இடப்பக்கம் உள்ளவளா? வலப்பக்கம் உள் ளவளா? உன் மனைவி.
மற்றவன்: நடுவில் உள்ளவள்.
அவள்)சரம் கணவன்! நீ புறப்படத் தாமதமானபடியால் தான் இந்த ரெயிலைத்
தவறவிட்டோம். மனைவி. நீங்கள் அவசரப் படுத்தாமல் இருந்திருந்தால் அடுத்த ரெயிலுக்கு இவ்வளவு நேரம் காத்திருக்கத்தேவையில்லை.
உங்கள் வேலை சட்டத்தரணி: (பட்டிக்காட்டானைப் ப்ார்த்து) இவ்வளவு நேரமும்
நீ சொன்னதெல்லாம் உண்மைதானே. பட்டிக்காட்டான்' எல்லாம் உண்மைதான் போதாதென்ருல் நீங்கள்
வேறு ஏதும் சேர்த்துக்கொள்ளுங்கோ.
 

எண்ணத்தில்
சந்திப்போம்
இக்காலத்தில் அகதிகள்’ என்ற சொல்ஜல அடிக்கடி செய்தித்
தாள்களிலே காணு கின்ருேம். வட பகுதிகளில் பல அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்
ளன. ஆவணி மா கத்திலிருந்து வன் செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் வடபகுதிகளுக்கு வந்து குவிந்தவண்ணமாய் இருக் இன்றனர். அகதிகள், அனதை கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று பல பெயர்களையும் தாங்கியவண் ணமாய் நமது உடன் பிறப்புக் கள் தவிக்கின்ற வர். உணவு, உடை, வீடு, வேலைவாய்ப்பு என்
பனவே பலருடைய உடனடித் தேவைகளாய் இருக்கின்றன.
இவற்றைச் சமாளிப்பது நாம் இன்று எதிர்நோக்கும் ஒரு பெரும் பிரச்சனையாகும். பல வசதிகளும் படைத்தவர்களாய்ச் சுகபோக வாழ்வு நடத்தியவர்களும் இன்று பிச்சை கேட்கவேண்டிய நிலைக் குத் தள்ளப் பட்டுள்ள்ார்கள்.
திடீரெனப் பாதிப்புக்குள்ளாகி அதிர்ச் சி யடைந்திருக்கும் நம் சகோதரங்கள் இன்று பலரிடமும் கையேந்தி நிற்கவேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். வேலை வாய்ப்பைத்தேடி மீண்டும் தென் பகுதிக்குச் செல்லமுடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப் பாகத் தங்கியிருந்தும் இடவசதி யின்மை, உணவு வசதியின்மை, எந்த வேளையிலும் உயிரைக் கை
யில் வைத்திருக்க வேண் டிய
நிலை.
இவ்வித இக்கட்டான நிலைக் குத் தள்ளப்பட்டுள்ள நம் தமி ழினத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது பொறுப்பும், கடமையுமாகும். பல நிறுவனங் கள் அகதிகளாக வந்தவர்களின் புனர் வாழ்வுக்காகப் பலவழிகளில் பணிபுரிந்து வருகின்றன. வெளி நாடுகளிலி சுந்தும் பலதரப்பட்ட உதவிகள் கிடைக்கின்றன. ஆனல் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போ திய உதவிகள் கிடைக்காமல் இருப்பது ஒரு மர்மந்தான். ஆக, வே, இவ் வித சூழ்நிலையில் நாமே மனமுவந்து உதவிசெய்ய முன் வருவது சிறந்தது. பிறர் எம்மைத் தேடிவந்து கேட்குமட்டும் காத் திருக்காது தேவைகள் எங்குள்ள
னவோ அங்கே நாம் தேடிச்சென்
று சேவை செய்வது பயனுள்ள தாகும். தாராள மனப்பான்மை, பகிர்ந்துகொள்ளும் மனப்பான் மை இக்காலத்தில் எமக்கு மிக அவசியமாயுள்ளது.
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உழைப்பதுடன் நாம் நின் றுவிடக் கூடாது. நீண்டகாலத் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுபிட் சமான, அமைதியான வாழ்வுக் கும் வழிசமைப்பது எமது பொ றுப்பாகும். இதற்கு நம்பிக்கை யும் விடாமுயற்சியும் தேவை. பல இன்னல்கள், இடையூறுகள் மத்தியில் நாம் மனம் தளராது திடமனத் துட ன் முன்னேறிச் செல்ல முயற்சிக்கவேண்டும். என வே, அனைவரும் ஒரு மனத்தவ ராய் ஒத்துழைத்துச் செயற்படு வோமாக. - யே. நீக்கிலஸ்

Page 26
வி. உதயகுமார், நாரந்தன. مح۔
தம் சொந்த மண்ணிலேயே அரசியல்அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழரின் எதிர்காலம்பற்றித் தங் கள் கருத்துயாது ?
i ““ ஆடியடங்கும் வாழ்க்கை
lift-ff • ஆறடி நிலந்தான் சொந்த LDL-IT என்ற பாவடிகளைத்தான் பாட வேண்டியுள்ளது.
ம. ஜெருல்ட் டயஸ், வங்காலை.
பூரீலங்கா அரசு அண்மையில் தமிழ் ஈழத்துக்கு எதிரா கத் தமிழ்ச் சமுதாயத்தை வன்முறை யால் அடக்குவதற்குக் கொண்டு வந்த ஆருவது திருத்தச் சட்ட
மூலம்பற்றி என்ன நினைக்கிறீர்
கள் ?
* திருத்தச் சட்டங்கள் இன் னும் பல வரவிருப்பதால் எதை யும் நினைக்கவோ உரைக்கவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. வருந்துகிருேம்.
செல்வி. யாழ்ப்பாணம்.
நா. விமலாம்பிகை,
காலத்துக்கேற்ப மாறி, சூழ் நிலைக்கேற்பப் பேசி அங்கொன்று கூறி இங்கொன்று கூறும் பச் சோந்தி மனிதரைப்பற்றி :
* அரசியல் வாதிகளைவிட கொஞ்சம் சிறந்தவர்கள்.
செல்வி. சிருணி துரைராசா, யாழ்ப்பாணம்.
பெண்கள் வெளிநாடு செல்வ தைப்பற்றி என்ன நினைக்கிறீர் கள் ?
* ** திரைகடலோடியும் வியந் தேடு" என்பது நம் னேர் சொன்ன அறிவுரை.
திர முன்
எஸ். யோசவ்,
நாரந்தனை.
மனிதனுக்குத் துன்பமும்
பமும் எப்படி வருகின்றன?
இன்
* துன்பம் தொகை குறைந்
ததும் வருகிறது. இன்பம் பகை
குறைந்ததும் வருகிறது.
 

ஆடி - ஆவணி இதழில் சிறு கதை, கவிதை, கட்டுரை என்பன சிறப்பாக அமைந்துள்ளன. கருத்துமோதல் இன்றைய காலத் திற்கு ஏற்றதாக இடம்பெறுகி றது. இது மேலும் நன்முறையில்
வளர்ந்து பணிதொடர என் வாழ்த்துக்கள்.
விக்ரர்-குமார், நாரந்தன.
大
சமுதாய மறுமலர்ச்சியின் கலங் கரை விளக்காகப் பூவுலகில் பூத் திட்ட புதுமலராம் ஆடி-ஆவணி ‘புதிய உலகம்" சஞ்சிகை மல * தற்கால என்ற தலைப்பின்கீழ் உண்மையானகுறை களைச் சுட்டிக்காட்டி எம் மாண வப் பராயத்தைச் சிந்திக்கவைத்த g4. முரளிதரன் லெம்பேட்டின் புத்திக் கூர்மையை இவ்வேளையில் பாராட்டுகின்றேன்.
ரைச் சுவைத்தேன். மாணவர் சமுதாயம் "
யே. ஜி. வேதநாயகம்,
முள்ளியான்.
ஆடி-ஆவணி மலராக வெளி வந்த புதிய உலகே !
நீ என்னைப் புதிய உலகத்தி லேயே நடமாட வைத்துவிட் டாய். அதில் இடம்பிடித்த அம் சங்கள் யாவும் மிகப் பயனுள்ள வை. அட்டைப்படம் பிரமாதம். * தகவல் தந்த பெயரில்லாத வாச கருக்கும், பி. சிவப்பிரகாசம் அவர் களுக்கும் எம் நன்றி உரியதாகட் டும்.
புதிய உலகே உன் பணி உல
கெல்லாம் தவழ்ந்திட வேண்டு
கின்றேன்.
தொடர்க உன் பணி
வாழ்க புதிய உலகம்.
ஏ. யூலி,
சில்லையூர், 女
எம் தமிழினத்தின் தேவைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என் பவற்றை முக்கியமாக்கி ஆக்கங் களினூடே புகுத்த வேண்டுமென எனது எண்ணத்தைக்கூறி புதிய உலகம் நன்குவளர எனது வாழ்த் துக்கள்.
剑。 தி. கங்காதரன்
நெடுந்தீவு.

Page 27
கருச்
(-SUOTć 二三 GLIT
இன்றைய இலங்கையின்
வெளிநாடுகள் தலையிட
- தலேயிடக் கூட
இவற்றுக்குச் சாதகமாகவும்
।
விதிகள்
தவிர்ந்து தெளிவாகவும் ம்ெ இருபக்கங்களுக்கு ே (1') எழுதி அனுப் ஒருவரே சாதகராகவும் ஒருங்கினேனத்து எழுதக்க ட լեզi, li, Lili பத்தாம் -
| iii
சிறந்த வாதங்களுக்கு இரு
ஆக்கங்கள் ஆரேத்தும் பின் அனுப்பப்படவ் வேண்டும்
புனித வளன் கத்தோலிக்க
 

தமிழர் பிரச்சனேயில்
ul Tui),
டாது. 冒
பாதகமாகவும் தங்கள் கருதி
ஒழுகாகவும் கரும் *Tā
மற்படாமல் முழுத்தளிவ் *帝、 *T* *
ت%8%
ாருக்கு
சர்பிலும் பரிசுகள் 'வண்டு.
வியிட்டாளரின் முகவரிக்கே
துர்கர் பார்ப் புனர்