கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1984.07-08

Page 1
"I
T
(ÇPÄTSOCHODØDJUOÑ
 

S I. I
"
*
I > = m 鹭 III

Page 2
மங்கையர் சிறப்பு மலர்
எட்டாவது ஆண்டு
மலர் 45
ஆடி - ஆவணி 984
ஆசிரியர் :
ஜே. நீக்கலஸ்
வெளியீடு-விநியோகம் :
பிரான்சிஸ் டானியல்
தொடர்பு :
o su sus bo தொடர்பகம் 657, மருத்துவ மனைச்சாலை யாழ்ப்பாணம்
do PUTHIYA ULAKAM” THODARPAHAM
657, Hospital Road, JAFFNA
osmaGus 23798
விலை ரூபா 2-50
சந்தா, ஆண்டுக்கு 15/-
நகை வகை
பக்கம் எமது பார்வை l அஞ்சலித்தேன் 9 3 சிறுவர் உலகு . . ) 4 متر அஞ்சாநெஞ்சத்து. . . . 6 பிரிவினும் சுடுமோ. . . . 7 பெண்ணின் பெருமையே. . . . 8 தாய் (O X 9 கருத்துமோதல் • 0 Gol_16&oreasoluto . . ... 16 புனிதம் Op 6 . . . 1 7 மனைவியாவாள் O KO 23
குறுக்கெழுத்துப் போட்டி
முடிவு O. O. pe 24 வேள்விகள் .. to b 25
மங்கையர் மாண்பு 0 0 30 குறுக்கெழுத்துப் போட்டி 32 மங்கையரை p. 33 பெண்மைக்கேற்ற கல்வி 34. மனை நிருவாகத்தில் . . 36 மலை முகடுகளில் ... 39
பண்புசால் தமிழ்ப்
பெண்ணே 4 கற்பு என்னும் திண்மை 43 அன்பின் மகளுர்க்கு . . 44 உங்கள் பார்வை e e At 6 ! பதில் o e 43
படைப்புக்களுக்குப் பொறுப்பு படைத்தவர்களே:
கருத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே - ஆர்.

Dங்கையருக்கான சிறப்பிதழிலே எம் தாய்க் குலத்திற்கு முதற் கண் எம் வணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. மங்கையரின் மாண்புதனை மாந்தருக்குக் கூறுவதிலே பெருமித மும் பெருமகிழ்வும் கொள்கின்ருேம்.
*மானிடராய்ப் பிறந்த நாமும் ஆடவருக்கு நிகராவோம்’. என்னும் சில பெண்களின் வாதத்திலே நேரத்தைப் போக்கடிக்க நாம் விரும்பவில்லை. பாருலகில் பெண்களின் பெரும் சாதனை களுக்குச் சான்றுகள் பல உள. பெண்கள் ஈடுபடாத துறையே இவ்வுலகில் இல்லையெனலாம். விண்வெளிக்கே சென்று திரும் பும் வீரத்தைக் கொண்டுள்ளது பெண்குலம்.
அரசியல் துறையிலே பெண்களின் பணி பாராட்டுக்குரி யதே. இங்கிலாந்திலே மார் கிரெட் தட்சர், இந்தியாவிலே இந்திராகாந்தி போன்றேர் அனுபவமிக்க அரசியல் வாதிகளா வர். w
கல்வித் துறையிலே மற்றும் மருத்துவம், சமூகப் பணி, ஆன்மீகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆற்றி வரும் அரும் பணிகள் ஆயிரமாயிரம்.
இஃறு எமது நாட்டைப் பொறுத்த மட்டில் தமிழ்ப் பெண் கள் பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டு பணிபுரிந்து வருகின் றனர். ஆனல், பெரும்பாலானேர் ஒதுங்கியே வாழ்கின்றனர். தாம் ஆற்ற வேண்டிய பல பொறுப்புக்களையும், கடமைகளை யும் ஏற்றுக் கொள்ளாது பின் வாங்கி நிற்கின்றனர்.
பழமை வாதிகள் பலர் பெண்கள் ஒதுங்கியிருப்பதையே விரும்புகின்றனர்-அல்லது அவர்களை ஒதுக்கி, வைக்க முயற்சிக் கின்றனர். பல துறைகளிலும் முன்னின்று உழைக்கும் பெண் களைக் குறைவாகக் கணிக்கின்றனர். இவ்வாருன பிற்போக்குத் தன்மையால் எத்தனயோ பெண்கள் தம் ஆற்றல்களை வளர்க்க முடியாமலும் பயனுள்ள முறையில் பகிர்ந்து கொள்ள முடியா மலும் இருக்கின்றனர். பெண்கள் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் சமுதாயமே பொறுப்புடையது.

Page 3
2
பெண்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல உண்டு. ஆண்களுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டால் மட்டும் பேர்தாது. தமக்கென உள்ள வில தனிச் கிறப்பான பணிகளை, வேறு யாராலும் ஈடு செய்ய முடியாத சேவைகளை ஆற்றுவதிலே அவர்கள் தயங்கிப் பின் வாங்குவது கோழைத்தனம்
நாட்டிற்குகந்த நற்கனிகளான நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவது- பெண்களின் தனிச் சிறப்பாண் பணி. தமிழ் இலக்கியங்களிலே வீரத்தாயின் தியாகங்கள் பல தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. *பெண்களின் நெஞ்சம் அலை வீசும் கடலினும் சலனம் மிக்கது உள்ளத்தின் அடித்தளத்திலே அறிவும், பரிவும் திறமும் உடையவர்கள் பெண்கள். வாழ்க்கை என்னும் கடலில் விரைந்து செல்லும் கலத்தைப் போன்றது ஆடவர் நெஞ்சம். நிலையற்ற எண்ணங்கள் அலை மோத ஆடவர் நெஞ்சம் அறத்துறை அகலும். அந்நிலையில் உறுதியாக நிலை நிறுத்தும் ஒப்பற்ற நங்கூரம் பெண் குலமே' என சுந்தரம்பிள்ளை கூறுகின்ருர். நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண் டிய பெண்கள் தம்மிலே உறுதியுள்ளவர்களாய் இருக்க வேண் டும். பிறருக்கு வாழ்வைக் கொடுக்கின்றவர்களாகவும், வாழ் வின் வழிகாட்டிகளாகவும் இருத்தல் அவசியம். பெண்கள் தமது தியாக மிக்க வாழ்க்கையாலே சமுதாயத்திற்கு நற்பயனை அளிக்க வேண்டும்.
“மணம் மிக்க சந்தனம் மலையில் தான் விளைகின்றது. ஆனல் அச்சந்தனத்தால் மலைக்கேதும் பயனில்லை. யார் அதை எடுத்து மாலையாக அணிந்து கொள்ளுகின்றர்களோ அவர்க ளுக்குத் தான் பயனுண்டு இவ்வாறு கலித்தொகையில் கூறப் பட்டுள்ளது.
மங்கையருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. அச் சிறப்புக்
களை அணிகலன் செய்வது கற்பு என்னும் பண்பு. கற்பினல் தன்னைத் தானே காப்பாற்றும் கலையைக் கடைப்பிடிப்பது ஒவ்வொரு பெண்ணினதும் பாரிய கீெர்றுப்பாகும். * சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” (குறள் 796) வீட்டிற்குள் மகளிரை அடக்கி வைத்துக் கொள்ளும் சிறைக் காவலை விட அம் மங்கையர் தம் கற்பைத் தம் உள்ள உறுதி பால் காத்துக்கொள்ளும் மனக் காவலே சிறந்த காவல்.
வாழ்க எம் தாய்க்குலம் ܖ
வளர்க எம் சமுதாயம் யே.நீக்கிலஸ்

அஞ்சலித்தேன்
வள்ளலாய் அருள்தன்னை வாரி இறைக்கின்ற
வற்ருத கருணை வெள்ளம் வளமோங்கி வரமோங்க வரையாத நிதியங்கள்
வாழ்விற் பெருக்கும் இன்பம் உள்ளமோர் ஆனந்தக் கடலாகி அலைபொங்க
ஒளிகாலு கின்ற தங்கம் உற்றதுயர்ப் பொய்யுலகப் பற்ருெழிய எந்நாளும்
உறுதுணை வழங்கு செல்வம் கள்ளமே படராத நெஞ்சப்பொற் கோவிலிற்
காட்சிதரு கின்ற வண்ணம் கணமேனு மறவாது குணமேவு மடியார்கள்
கைதொழ நின்ற தெய்வம் அள்ளவே குறையாத அட்சய பாத்திரம்
அன்பின் சுரங்க்ம் எம்மை ஆண்டருள வேண்டிமலர் அடிதாழ்ந்து துதிபாடி
அரவணத் தஞ்சலிப் போம்

Page 4
செல்வச் சிறுவர்களே
பத்துமாதங்கள் நொந்து சுமந்து உங்களைப் பெற்றெடுத்தவள் தாய். பாலூட்டிச் சீராட்டித் தொட்டிலிலும், கட்டிலிலும் வைத் துக் தாலாட்டி அரவனைத்தவள் தாய். உங்களுக்கு நோய் வந்தால் தன் வாயை வயிற்றைக் கட்டிப் பத்தியங் கிடந்து உருகிவாடியவள் தாய்.
பாலும் சோறும் பருகத்தந்து
படிக்கச் சொல்லும் அம்மா
கையும் காலும் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா என்று
நீங்கள் பாடிப் போற்றுபவள் தாய். உங்கள் வாழ்விலே நீங்கள் கண்கண்ட தெய்வம் அவள். 'தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லிை" அல்லவா? -
எனவே, தாய் சொல்லைத் தட்டாது அவளுக்குப் பணிந்து அன்பு செய்து அவளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உங்கள் தலை சிறந்த கடமையாகும். சிறப்பாக அவளது முதுமைப் பருவத்தில், ஆலமரத்தின் விழுதுகள் அதனத் தாங்குவது போல நீங்களும் அவளைக் காப்பாற்ற வேண்டும்.
*தாயன்பு தலேயன்பு’’
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில் பிதாவைவிடப் பெண்ணுக்கே முதலிடம் தரப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதிலும் மாதாவுக்கு முத லிடம் தரப்பட்டுள்ளது.
 

மறப்பேனுே?
என்னைப் பெற்றுப் பாலூட்டி
இருகை வைத்துத் தாலாட்டிக் கண்களை இமைகள் காப்பது போற் காத்தவளே உனை மறப்பேனே?
大
அல்லும் பகலும் உறங்காது
அணைத்துக் காத்து விளர்த்தவ்ள்ே பொல்லாத்துயர்கள் எனக்காகப்
பொறுத்தவளே உனை மறப்பேனே?
ஓயாதுழைத்து எனக்காக -
உடலம் இள்ைத்துத் துரும்பானய் தாயே உன்னை மறப்பேனுே?
சாகுந் தனையும் மறப்பேனே?
。女 ஆலைக் கரும்பு பேஈலேயுன்
அன்பைப் :ெஈழிந்து வளர்த்தவளே காலை மாலை தவருதுன்
காலில் வீழ்ந்து வணங்கிடுவேன
ஒரு குழந்தையின் எதிர்காலம் தாயின் அகத்தே தான் உள்ளது.

Page 5
அஞ்சாத நெஞ்சத்து அம்மைச்சி
5ஞ்சிபுரத்திலே
அவைக்கண் சந்திரவாணன் கோவை என்னும் நூல் அரங் கேற்றம் நடைபெற்றது. மாணுக் கன் ஒருவன் கையேடுபிடித்துக்
கற்றேர்
கவிகளைப் பாடினன். வீரராகவக்
கவிஞர் பொருளை விளக்கிக்
கொண்டிருந்தார்.
மாலேநிகராகும் சந்திரவா
ணன் வரையிடத்தே பாலேரி பாயச் செந்தேன் மாரி பெய்ய நற்பாகு கற்கண் டாலே எருவிட முப்பழச் சேற் றின் அமுதவயல்
மேலே முளைத்த கரும்போ
இம்மங்கைக்கு மெய்யெங்குமே
என்ற பாடல் படிக்கப்பட்டது.
“கவிராயருக்குக் கண்தான் கெட்டது. மதியும் கெட் ட தோ?’ என்ற கண்டனக் குர லொன்று கற்ருேரவைக்கண் எழுந்தது. அது பெண்ணின் குர லென்சதை உணர்ந்து மனம் புண்ணுர் கவிஞர். ح
*நாட்டுக்கு இலக்கியம் கவி வீரராகவன் நற்கவியே’’ என்று பாட்டிற் புகழ்ந்து பாராட்டப்
பெற்றவன் என்கவியிற் குற்றமா?
ஏடாயிரங்கோடி என்மனத்து எழுதிப்படித்தவன் யான். பாடலிற் பிழையா??
-குமுறினர் புலவர்.
என்
என்று
அஞ்சாநெஞ்சுடன் அந்த அம் மையாள் “மற்றுமொருமுறை அதனைப் படிக்குக’’ என்ருர்,
ஏடு படித்தவர் மீண்டும் பாடி ணுர், “எங்கே? என்ன தவறு? காண்போம் என்று எல்லோ ரும் அவதானித்தனர்.
புலவர் தம் நுண்ணுணர்வாற்
பிழையை விரைவாய் உணர்ந்து
கொண்டார்.
“தம்பி கொம்பை வெட்டிக் காலை நட்டுப்படி”* எ ன் ரு ர்
மாணவனும் ஆசிரியர் குறிப்பை யுணர்ந்து கவியின் பிழை நீக்கிப்
பாடினுர்.
புன்முறுவல் பூத்து, அம்மை யார் 'பிழை நீங்கிற்று பொருள் பொருத்தமுற்றது' என்று இன்னுரை புகன்று அமைந்தார். *என்ன விந்தையிது? எதுவும்
விளங்கவில்லையே விடு கதை போன்றிருக்கிறதே" எனத் தம் வியப்பைத் தெரிவித்தனர்
அவையோர் கவிவேந்தரை விஞ வினர்.
*பாடலின் மூன்றுவது அடி யிலே ‘சேற்றில் முளைத்தகரும் போ’ எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே தவறு. கரும்பு சேற்றி லே முளைப்பதில்லை. நன்னிலத்து

விளையும், என்னையுமறியாமற் குற்றம் ஏற்பட்டு விட்டது. ஒரு முறை பா டி ய அளவிலேயே பிழைதனைக் கண்டு அறிவுறுத் திய மெல்லியல் அம்மையாரின் கல்வித்திறன் எல்லையற்றது’’ எனப் பலவாறு விதந்து பாரா ட்டினர் கவி வீரராகவர். சேற் றைச் சாற்ருக மாற்றுவித்த அம்மைச்சியாரை வீற்றிருந்தார் அனைவரும் போற்றிப் புகழ்ந்த
னர்.
செந்தமிழ்ப் புலமைச் செல்வி
யாகத் திகழ்ந்த புலவர் பெண்
மணி அம்மைச்சியார், காஞ்சி
தி ர் மும்,
7
@urT8f. தாசிவகுப்பினர். நன்நெறி தவருத நங்கை, கல்விச் செருக் குமுடையார். இவற்றைத் தவிர அவரைப்பற்றி வேறு வரலா றேதும் அறியக்கூடியதாயில்லை.
தமிழ் நாட்டில், அன்று கல்வி யும், வீரமும், வலிமையும், சுதந் புலமையுமுடைய பெண்கள் வாழ்ந்து பெருமை தந்தார்களென்பதற்கு இது சிறந்தவோர் எடுத்துக்காட் டன்றே?
-னஅமரன்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு
* பரதன் நாடாள்க: நீகா டாள்க" என்று பனித்தாள் கையேயி.
* பின்னவன் பெற்ற செல்வம் யான் பெற்றதன்ருே’ என்று தரசதமன்னகுமாரன் புறப்பட்டான். பொனனையாள் சென்ருன். **கானகம் கண்டு நான் வரு வேன் நீ கவலை தவிர்ந்தமைக’’ என்ருன். ‘'நீ என்றும் நான் என்றும் வேறுபடா? இரு என்று கூற லாமா? ஏன் சொன்னீர்கள்?? சீதை விம்மினுள், **கமலமலர்ப்பாதம்,
அந்தப்புரஞ்
கல்லையும்
இராமன்
முள்ளையும் தாங்குமா? கனல் தகிக்கும் கானகம் சுட்டுப் பொ. சுக்கி விடுமே. கவலை விடுகண் ணே’ என்ருன் தலைவன்.
*ஈண்டு நின் பிரிவினும் சுடு, மோ? பெருங்காடு* என்ருள். மரவுரிதரித்தாள் so
னைப் பின் தொடர்ந்தாள் மாது. அவன் கைகளைப் பற்றிக் கொண் LT6T. முல்லையும், கடல் முத்தும் எதிர்ப் பினும் வெல்லும் வெண்நகை யாள் அல்லலலைப் புறங்கான ஆயத்தமானுள். ‘எல்லையற்ற இடர்தருவாய்' என்ருன்,
(தொடர்ச்சி 12-ம் பக்கம்)

Page 6
பெண்ணின் பெருமையே பெருமை பரிபூரணன்
பிறப்பி%னயே படைத்தளித்துப்
பேருலகை வாழ்விக்கும் சிறப்பனைத்தும் பெண்களுக்கே செகமதிலே ஆதலினல் பிறப்பினிலும் பெருமையதே
பெண்னெனவே பிறந்திடுதல் மறுப்பவர்கள் பெண்ணினத்தின்
மாண்புதனை ஒர்ந்திடுவீர்.
大
தாய்நாடு என்றழைப்போம் தாம்வாழும் நாடுதன்னை தாய்மொழிஎன் றிடுவோமே
தாம் பேசும் மொழியினையே தாய்என்றே இயற்கையின்தன் சக்திதனைக் கூறிடுவோம் தாய்க்குலத்தின் பெரும்ைக்கிணை தாரணிையில் ஏதுமுண்டோ?
大。
கங்கையென யமுனைஎனக் காவேரி வைகைஎன மங்கையராய் அருவிகளை
மதித்ததுவும் பெண்குலத்தின் பொங்குமுயர் நற்குணமும்
பொருந்தியதால் தானல்லவோ மங்களமும் பெண்களினுற்
கங்கையெனப் பொங்கிடுமே.

அலைமகளும் பெண் வடிவே
அருந்தமிழும் பெண்வடிவே கலைமகளும் நிலமகளும்
கன்னியரின் வடிவமன்முே? உலகாளும் சக்தியதன்
உருவகமும் பெண்வடிவே மலையெனவே ஓங்கியபெண்
மாண்பனைத்தும் போற்றுவ:ே
gji i tij
அன்பினுக்கோர் பொன்னுற்றுத் நீங்காது?
அரவணைத்துப் பயிர் காக்கும் அழகுவேலி நன்பை யிது தீமையிது என விளக்கும்
நல்லதொரு வழிகாட்டி ஒளியின் முத்தைத் தன்னகத்தே காக்கின்ற சிப்பி கண்கள்
தனக் காக்கும் இமைபோல்வாள் பிறந்த பிள்ளை முன்பறிந்து தொழுகின்ற முதன்மைத் தெய்வம் முகமலர்ந்து பெருகிவருங் கருணைவெள்ளம்
女 பிறைநிலவாய்த் தன்குழந்தை வளரும் வாழ்வைப் பெருநிலவாய் மாற்றுகின்ற புதுமைப் பூவை அறிஞர்களைத் தலைவர்களைக் கலைவல் லாரை அன்புமணத் துறவிகளை ஆக்கும் பீடம் குறை பொறுக்கும் சுமைதாங்கி தான் புகுந்த
குடும்பத்தின் நிருவாகத் தலைவியாக நெறி பிறழா வாழ்வினிலே காலமெல்லாம் நின்றெரிந்து சுடரெறிக்கும் மனைவிளக்கு
இல்லதென் இல்லவ ள் மாண்பானுல்

Page 7
பரிசுக் கட்டுரை
தற்கால பெண்களின்
பண்புகள் குறைந்துள்ளன
Dனிதன் தன் சிந்திக்கும் ஆற் றலினல் நாகரிகத்தில் படிப்படி யாக முன்னேறிஞன், ருந்து மனித வர்க்கத்தின் இயல்பு தன்மைகளுக்கேற்ப வேறுபட்ட னவாயும், ஒன்றுபட்டனவாயும் அமைந்தன.
படைப்பிலே மென்மையுடை
யவளாகிய பெண்ணின் பண்பு கள் தனித்துவம் வாய்ந்தவை
யென்பதை நாம் அறியா ம
வில்லை. இத்தகைய பெண்ணினத் தின் பண்புகள்பேணிக்காக்கப்பட வேண்டிய அவசியமும் நம்மால் உணரப்படாமலில்லை.
பொருள் வளமும் நாகரிகமும்
மிக்க மேலைநாடுகளில் பெண்க ளின் பண்புகளுக்கு முக்கியத்து வம் கொடுக்காத காரணத்தி ஞல் அவர்கள் சில விதிவிலக்கு அற்றவர்களாக நடந்து கொள்
இதிலி
வதும் நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே. இதனுல் பல சமு தாய ஊழல்களும் பிரச்சினைக ளும் மலிந்து கிடப்பது வெளிப் படைட்யாகும்.
தமிழுக்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியனுர் பெண்ணை மெல்லின எழுத்துகட்கு ஒப்பிட் டனர். *பெண்ணின் பெருந் தக்க யாவுள கற்பெனும் திண் மையுண்டாகப் பெறின்’ என்
எழுதியவர். எம். ரீ. பசுபதி அதிபர், யா / நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாசாலை, கிழக்கு, நெடுந்தீவு.
முர் குறள் தந்த பொய்யா மொழியார். இன்று இந்தக் கற்
 

பெனும் தனிப்பண்பு முறை யாகப் பேணப்பட்டு வருகின்ற தா? அங்ங்ணமாயின் எத்தனை குழந்தைகள் கருவில் அழிக்கப்பி டுகின்றன? நிராதரவாக விட் டுச் செல்லப்படுகிறர்கள். தந் தையை அறியாது தவிக்கிருர் கள். த மிழி லக் கியங்களிலும் சினிமா உலகிலும் தூய காத லுக்கு முக்கியத்துவம் கொடுத் தாலும் சமுதாய ஊழல்கள் அற்றதாக தூய்மையானதாகவே கணிக்கப்பட்டது. ஆனல் அது இன்று மாறி திரிந்து பலவித ஊழல்கள் நிறைந்து காணப்படு வதற்கு காரணம் பெண்களின் பண்புகள் குறைந் த மையே. இவை இறுதியில் தற்கொலை, சிசுக்கொலை பாலிய திருமணங்க
ளாக மாறி நாட்டிலே சிக்கல்
களை உண்டாக்கி விடுகின்றன.
* மனைக்கு விளக்கு மடவாள்
மடவாள் தனக்குத் தகை சார் காதற் கல்வியே ஒதிற்
என்ருர் புலவர். மனைக்கு விளக்குப் போல் '
புதல்வர்க்கும் புகழ் சார் உணர்வு,
மையும் மனைவியார் எத்தனை பேர்? தனக்கு தகைசால் புதல் வரைத்தோற்றுவிக்கும் தாய்மார் எத்தனை பேர் ? விவாகரத்துக்கள் , வழக்குகள் குடும்ப சச்சரவுகள், இணக்க சபைகள் ஏன்? தம்து பிள்ளை
அப்படியாயின்
களின் விலாசங்கனை அறியாத அன்னை யர் எத் தனை Gi trip காதற் புலவர்க்கும் கல்வியே எனும் பொழுது கருவிலே கல்வி யைக் கொடுத்து உருவிலே ஒழுக் கத்தை வளர்த்து குடும்ப ஒருங் கிணைப்பில் ஆதரவளித்து வாழும்
அன்னையர் எத்தனைபேர்? தமது
வாழ்க்கை முறையினல் தமது பிள்ளைகளின் வாழ்வை வெறிச் சோட வைக்கும் மாதர்கள் எத் தனை பேர்? தங்கள் பெண்களுக்கு வயது வந்தால் அவர்கள் படித் தவர்க்ள் நாகரிகம் மிக்கவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று அவர்கட்குப் புறநடை கொடுப்பதும், அவர்கள் மனம் போன போக்குக்குச் செல்ல விடு தலும் இக்காலம் மலிந்து கிடப் பதே, தமது வாழ்க்கை அனுப வங்க%ளச் கொண்டு பெண்ணின் இளமைக் காலத்தில் ஏற்படும் மாறுதல்களைப் புரிந்து கொள்வ தும், அவர்களை மிகுந்த அன்பு டன் அரவணைப்பதும், அன்னையர் கடனகும். இந்நிலை மாறும் பொழுது ஆதரவற்றவர்களாக எதிர்ப்பால் கவர்ச்சியினுல் ஈர்க் கப்பட்டு பல தவறுகளுக்கு உள் ளாக நேரிடுகிறது, அனேக பெண்கள் சமுதாயங்களில் பல சீர்கேடுகளை உண்டாக்கி விடு வதை நாம் கா ன் கி ருே ம் : பொறுமை இழந்து அகங்காரிக ளாகவும். தூஷணிப்பதில் சமர்த்
இன்றைய இளம்பெண் நாளைய தாய்

Page 8
12
தர்களாகவும் கள்.நாகரிகம் என்று நடையுடை பாவனைகள் கேவலம் அரோசி கத்துக்கு இடமாக்கி விடவில் லையா? அற்ப நிமிடங்களில் அழிந்து மோகும் வேஷங்களைச் சித்திரிப்பதே இல ட்சியமும் பண்பாடுமாக எண் ணும் பெண்கள் அநேகர்.
கல்வி பெறுவது பெருமைக் கும் துரைத்தனத்துக்கும் என்றே
யெண்ணும் பெண்கள் கல்லுரி கட்குச் செல்லும்பொழுதும்ரியூட் டரிகளுக்குப் படையெடுக்கும்
பொழுதும் பல்லைக் காட்டுவதும்
ஆண்களோடு அரட்டை அடித்
காணப்படுகிருர் *
படாடோப
வாழ்விலே நாம் இவற்றைக் கண் டும் கேட்டும் கவலையுறுவதால் பெண்களின் பண்புகள் குறைந் துள்ளன என்றே எண்ண வேண்
டும்.
விண்ணில் பறந்தெட் லா
மீனைப் போல் தனிசில்
வேகமாய் நீந்தியென்ன வேறு தேசத்திலிருந்(து)
எண்கோடி உழைத்தென்ன வீணை தான் மீட்டியென்ன பண்ரிைல் சிறந்கென்ன
பாடகியென்று தான் பலபேர் புகழ்ந்தென்ன மண்ணில் பிறந்த பெண்
கற்டெனும்
து க் கொள்வதும் அப்பப்பா நறுமலர் வாசனை குன்றப் மலிந்து விட்டதே. நாளாந்த பெறின்
பிரிவிலும் சுடுமோ.
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
சீதை சினந்தாள். அடக்கச் சொல்லும் சொல்
“உமக்கு உற்ற துயர் இஃது ஒன் றுதTணு? எனைத் துறந்தபின் இன்பமாமோ?’ என்ருள்.
செல்லும் சொல்வல்லணுகிய இராமன் சீதையின் சீற்றத்தை
லின்றிச் சும்மா இருந்தான். கானகப் பவனி நடந்தது. இன்ப்த்திலும் துன்பத்திலும் இணைபிரியா இல்லறத்தின் இலக் கணமாக இலங்கிளுள் சீதை.
எம். வி. ப
ஈன்ருளோடு எண்ணக் கடவு ளுமில்லே

பரிசுக் கட்டுரை
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பண்புகள் உயர்ந்துள்ளன
గ్రా பழைய கூற்றுண்டு. நாமெல்
லோரும் அடிக்கடி அர்த்தம் தெரியாமல் பாவிப்பதும் உண்டு. மறு அணியினரும் இக் முன் வைத்து வாதிட முனைய
‘ஆவதும்" அழிவதும் பெண்ணுல். இக் கூற்றைக் கண்டபடி கண்ட வரும் உளறிய காரணத்தால் இக் கூற்று தனது மதிப்பை இழந்து விட் டது. மற்றப்படி இக் கூற்றில் பெண்களை இழிவாகக் கருதிய தாக எண்ண இடமில்லை. சமூக வாழ்வில் பெண்களுக்குத் தான்
கூற்றை
3υ Τιb . டெண்ணுல்,
சகல பொறுப்புக்களும் உண்டு என்பதே மேற்படி கூற்றின் தெளிவான நிலை. இன்னும் விளக்கமாகக் கூறப் போனுல்
ஒரு:சமூகத்தின் அளவு கோல்
அச்சமூகத்தில் வாழும் பெண்கள்.
தாம் என்பதையே அக் கூற்று காட்டி நிநின்றது. * தொட்டிலை ஆட்டும் கை தேசத்தை ஆளும் கை’ என்ற முது மொழியின் ஆழம் இங்கு தெளிவாகின்றது.
பெண் என்பவள் வலுவற்ற வள்; மிருதுவானவள் என்பதெல் லாம் பழங்கதை. நிச்சயமாக அவள் மென்மையானவள் தான்: மிருதுவானவள் தான். ஆனல் அதற்குக் கொ டு க் கப்பட்ட பொருள் விளக்கம் தான் தவறு. அத்தகைய பூப்போன்ற மென்
மையான உடலுள்ளவள் தான் அன்று பல போர் முனைகளில் நெஞ்சுறுதியுடன் போரிட்டு வர லாற்றிலே இடம் பெற்ருள்
இன்றைய காலகட்டத்தை நாம் ஆறுகி ஆராயும் போது நாளேய வ, லாற்றிலும் பெண்கள் இடம் பெறப் போகிருர்கள் என்பது நன்கு விளங்கும். எனவே பெண் களை வலுவற்றவள் எனக் கூறிப் புறக்கணித்துக் கடைச்சரக்காக படுக்கையறைப் பாவையாக மட் டும் மாற்றிக் கொள்ள முயல் வது மூடத்தன்மையானது மட்டு மன்று, மன்னிக்க முடியாத பாவ
கரம் பொனுள் ரமேஷ் வேதநாயகம் ஆஸ்பத்திரி வீதி கரம்பொன் கிழக்கு
ஊர்காவற்றுறை
முமாகும். மேற்படி
பொய்த்து.
கருத்து வீட்டி னுள்ளே அடைபட்டுக் கிடந்த காலம் போய் சரிசமவாய்ப்பு பெற்றதோடு ஆண் க ளோ டு போட்டியிட்டு மு ன்ன ன யி ல் திகழ்கிருர்கள் இம் மாதர் குல மா னிக் க ங் கள். அரசியல்திருமதி இந்திரா காந்தி, சமூக சேவை-அன்னை திரேசா, விண் வெளி ஆராய்ச்சி - வலன்டீனு,
விட்டது.

Page 9
14
தெரஸ் கோவா, விளையாட்டுமாட்டீனு நவரட்ணலோவா. இவ்விதமே உதாரணங்களை அடுக் கிக் கொண்டே போகலாம். இவர்கள் இன்று உலக அரங் ്ബ போற்றப்படுவதற்குரிய காரணம் அவர்களது பண்புகள் உயர்வடைந்தமையேயாகும்.
பெண்கள் படித்துப் Lull-tb பெற்று பல துறைகளிலும் பங்கு கொள்ளும் நிலை இன்று ஏற் பட்டு வருகிறது. அக்காலத்தின் கோலங்களாக உச்சப் பிரதிபலிப்புகள் ஆங் காங்கே காணப்படுகின்றன. படித்த பெண்களும் சரி படிக் காத பெண்களும் சரி சிலர் நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகமாகவும் செயற்படுகி ருர்கள் என எதிரணியினர் வாதி டுவார்கள். இதற்கு முற்று முழு தாகப் பெண்களைக் குறை கூற முடியாது. காலத்தின் போக்கும் அதில் அங்கம் வகிக்கிறது எனக் கூறலாம். எடுத்துக்காட்டாக உடையலங்காரங்கள், பழக்க வழக்கங்கள் திடீரென மாறிக் கொண்டு வருகின்றன என்பதை வயோதிப மாதர் இன்றைய இளம் பெண்களைப் பற்றி வெளி யிடும் கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இன்றைய நவநாகரிக உடைக
நாகரிகத்தின்
காலடி
ளேப் பார்த்து வயது முதிர்ந்த பெண்கள் சீ... எனக் காறித்
துப்புகிறர்கள். அவர்கள் அவ் வாறு செய்வதற்கு நியாயம் இருக்கிறதென்பது என்னவோ உண்மை தான். காரணம், அவர்கள் தாம் தம் இளமைப் பருவத்தில் வாழ்த்த வாழ்க்கை
வேறு, இன்றைய இளம் பெண் கள் வாழும் வாழ்க்கை வேருக அவர்களுக்குத் தெரிகிறது. ஆணுல் அவர்கள் தம் இளமைப் பருவத்தில் வாழ்ந்த வாழ்க்கை
தமக்கு முந்திய வயோதிப மாதர் வாழ்க்கையிலும் பார்க்க வேறுபட்டிருப்பதை உணர்வ
தில்லை. இன்று இளம் பெண்க ளின் வாழ்க்கை முறையைக் கண்டு காறித் துப்பும் முதிய பெண்குலம் இன்றைய சமுதாய மாற்றங்களைக் கவனியா து, அதைப்பற்றி உணராது, வெறு மனே இளம் பெண்களின் நடை யுடை பாவனையை மட்டும் தான் அவதானித்து தமது பெரு மூச்சுகளை வெளியிடுகிறர்கள் என்பதை எதிர்த்தரப்பினருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சமூக சேவையிலே பெண்கள் எடுத்து வைத்ததும், அவர்கள் எத்தனையோ சந்தேகக் கேள்விகளுக்கு ஆளாகிறர்கள். வீட்டு வேலைகளைச் செய்ய வேண்
மங்கலம் என்பது மனை LDr. 9
As ------ssessme-s-so

டிய பெண்கள் எதற்காக உத்தி பார்க்க வேண்டும்? வே ளை களி ல் தனியே போவது, தனியே வரு வது.இது போன்ற ஊராரின் அவதூறுகள்; வேலைக்குப் போன
யோகம் நேரங்கெட்ட
பெண் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என வாசலில் வந்து கால் கடுக்க காவல் நின்று பெற்றேர் வெளியிடும்
உள்ளத்தை நோகடிக்கும் கருத் துக்கள், இவை யாவும் பெண்க ளின் சுதந்திரத்தைப் பறிக்கின் றன. ஒரு பெண், இருக்கும்
நண்பராக
ஒரு ஆடவனுடன்
வீடு வந்து சேர வேண்டிய சந்.
தர்ப்பம் ஏற்பட்டால், பல கிசு கிசுக் கதைகளுடனுன ஒரு தராதரப்பத்திரம் எமது சமு தாயத்தால் தயாரிக்கப்பட்டிருக் கும். ஆணுல், இன்று நமது பெண்களிடம் ‘நாம் படித்தவர் எமது கடமையை நாம்
செய்வோம்’
கள்: சரிவரச் என்ற மனத்திடனுடனன ஒரு விகெத் துணிச்சலுடன் நடந்து கொள் ளும்நிலை பரவலாக உண்டு. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொரு விஷயம். இதற் குரிய காரணம் என்ன? அவர்க உயர்வடைந்த அது மிகையா
ளது பண்புகள் மையே என்ருல்
காது.
15
பெண்களுக்குரிய நாற்குணங் களைக் குறை கூறி மறு தரப்பி னர் மோதுவார்கள். எனவே, அவர்களுக்காக இவ் இறுதிப் பந்தியை வரைகிறேன்.
கற்பு நெறியும் ஏனைய ஒழுக் கங்களும் பெண்களுக்கு இயல் பாக அமைந்திருக்க வேண்டும் என்று பாரதியார் அதிக ஆர்வம் காட்டினுர். மேலும், பெண்க ளுக்கு இருக்கின்ற வெட்கமும், பயமும் அடிமை உணர்ச்சி கொண்டவர்களுக்கும் ந ல் ல குடும்பத்தில் உயர்ந்த பண்பாடு களைப் பாதுகாக்கின்ற பெண்க ளின் இனங்களாக விளங்குவன மெய் அறிவு, தூயதருமம், வீரத்
தோடு பொருந்திய உரிமை வாழ்வு என்பவைகளாம். இத
னேப் பாரதி
‘நானும் அச்சமும்
நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் t
வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின்
குணங்களாம்’ என்கிருர். எனவே, மேற்படி எனது வாதங் களின் மூலம் ‘இக்காலகட்டத் தில் பெண்களின் பண்புகள் உயர்ந்துள்ளன' எ ன் கி ன் ற தலைப்பு உண்மையாகின்றதென் பது உள்ளங்கை நெல்லிக்கணி.
வலிமை
சேர்ப்பது தாய் முலைப்பாலடா

Page 10
பெண்மை
நான் இலையேல் ஆண்மையே நானிலத்தில் என்
செய்வாய்?
ஏன் இதனைக் கேட்கின்றேன் என்ருல் நீ எவ்விடமும்
நான் தான் பெரிதென்று நடுவீதி போய் நின்று
ldt Gär போல் மிகத் துள்ளி மகிழ்ச்சி கொண்டாடுவதால்
ஆண்மையே உன்னிடத்தில் ஆள் தன்மை உண்டென்று வீண்பெருமை கொள்ளாதே வீரத்தை யானறிவேன் காண்பாய் நான் இல்லையெனில் காவிதான் தஞ்சமெனப் பூண்பாய் நகர்விட்டே போய்விடுவாய் காடாள
பெண்மையான் யாவையுமே பேணுவேன் தப்பாமல் உண்மையாய் யானின்றேல் உன்னல் எதுமுடியும்? கண்ணில்லா முகமாவாய் காலில்லா உடலாவாய் பண்ணில்லாப் பாட்டாவாய் பரிதாபம் பரிதாபம்
நான் இன்றேல் நீ இல்லை நன்கிதனேச் சிந்திப்பாய் ஏன் இவ்வுலகில்லை எழிலில்லை-சுவையில்லை; தேன் அற்ற கூடாகச் செயலற்ற சொல்லாக வான் அற்ற புவியாக வடிவம் கெடுவாய் நீ!
சோ. இராசேந்திரம் ஈச்சந்திவு.
மனக்கு ஆக்கம் மாண்புடைய மனைவி

剑 றுகதை
புனிதம்
36 ஒன்பது மணியாகிவிட்
டது. சித்திரை மாதத்து வெயில் வீதிகளில் சூடேற்றிக் கொண்டிருந்தது.
அந்த டவுண் பஸ் புழுதியைக்
கிளப்பிக்கொண்டு கிளிநொச்சி
பஸ் நிலையத்திற்குள் வந்து சேர்ந் தது. அதினின்று கடைசியாக இறங்கியவர்கள் வீர வாகுவும் அவன் மகள் புனிதமும்.
**ஏ புள்ளே! அவன் மட்டும் இன்னிக்கு சரியான பதில் சொல் லாட்டா என் கையாலே சாவப் போருன்! ...... கொணுந்திருக்கேன்கருக்கரிவாள் . நல்லாத் தீட்டியிருக்கேன். . . . ஒரே வெட்டுத்தான். . . . . ஆமா வீரவாகு குமுறினுர், உடல் நரம்புகள் புட்ைத்துத்தணிந்தன.
"இந்தா! மெள்ளத்தானே பேசு! . . . . இங்கே போறவங்க காதிலே விழும். . . . உனக்கு இன்னும் கோவம் தணி யல்லீயே. . நான் இன்னுன்னு சொல்வேன். அந்த மணிசனை அரிவாளாலே வெட்டிப்போட்டு நீ செயிலுக்குப் போயிட்டா அப் புறம் எங்கதி? . . . . யோசிச்சுப் பாரு. வா பேசாம அடுத்த பஸ்லே வீடு திரும்பிடலாம். . . .
1, 2 ... -- 2
வாறவங்க
பையிலே
நடையின் வேகம் குறையப் புனி தம் மெல்லப் பேசினுள்.
**புனிதம் நான் துர க்கு மேடைக்கும் போவேன் அவனை விடுறதில்லே. . . . வா . . சீட்டை எடுத்து விலாசத்தை விசாரி. , .
பஸ்நிலையத்தின் எதிரே நின்ற ஸ்டால் வாலிபர் ஒருவரிடம் புனிதம் அந்த சீட்டை நீட்டி இந்த இடத்திற்கு எ ப் படிப் போகணுமுங்க?** என்று விசா
த்தாள். அந்த முகவரியைப் படித்த வாலிபர் சிங்காரம் குறுக்
பிரான்சிஸ்கா பெனடிக்ற், யாழ். 12/3 2-ம் குறுக்குத்தெரு
குத்தெரு, ஆலடி, கிளிநொச்சி" என வாய்விட்டுப் படித்தார். **இந்த ரோடு நேராகக் கடைத் தெரு போகும். அப்புறம் ஆல மரம் வரும். அதுக்கு எதிரே இந்த இடம் ஆரம்பம்' என்ற படி வலக்கையை ட்ராபிக் கான்
ஸ்டபிள் போல நீட்டினர்.
தந்தையும் மகளும் விலாசம். தேடி நடக்கத் தொடங்கினுர் கள். 'கடவுளே நீதான் காப் பாத்தணும், அப்பனின் கொலை

Page 11
18
வெறி விபரீதம் ஆகாம ஒரு வழி
காட்டணும்' . . . . . . . . இப்படி
நேரும்னு அதை சொல்லியே
இருக்கமாட்டேனே..!"
வீரவாகு பரம சாதுதான்;
ஆனல் மிரண்டுவிட்டாலோ!. ஊர் தாங்காது. !
வீரவாகு மிரண்டு புறப்பட்டு வரும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது.
அன்று "டொக்" "டொக்" என்று தட்டுப்பலகையால் தட்டி ஏதோ வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் பு னி த ம். * சுந்தரம். சுந்தரம். கூ ப் பி டு ம் குரல் கேட்டது. வேலிக்கு அப்பால் ஒரு தலை
என்று
தெரிவ்தைக் கண்டாள். கூப் பிட்ட உருவம்தான்.
அவன் தான சிங்காரம். தன்
அண்ணன் பெயரைச் சொல்லி க் கூப்பிட்ட அந்த சிங்காரம் நின்ற இடத்திற்கு வந்தாள். மாநிறம், அழகும் கம்பீரமும் அவளை ஒர் ரா0ை போல் எடுத் துக் காட்டின.
எழிலின் உருவை சிங்காரம் அணு அணுவாக ரசித்தான்.
பெண்மைக்கே உரிய நாணம்
அவள்
மேலிட ‘அண்ணன் இல்லிங்
என்றபடி திரும்ப அடி
எடுத்தாள்.
அண்ணன் வீட்டை விட்டுப்
9 p.
களே
போய் 3 மாதமாகிறதே. எங்கே போனுரோ தெரியலேயே !'
“என்னது 2 மாசத்துக்கு முன்னுடி ஒரு கடையில வேலை செய்யிறதாகச் சொல்லி கொழும் பில பார்த்தேனே! என்ருன்
* "நிசமாவா’ என்ன கடைங்க "பி ளா ஸ் டி க் கடைங்க**
சா மா ன்
புனிதத்திற்கு அண்ணனைப் பற்றிய செய்தி புதிய மகிழ்ச் சியைத் தந்தது. காணுமல் போன தன் அண்ணனைப் பற்றி விபரமறிய மேலும் ஆவல் ஏற் பட்டது. தன் தனிமையை மறந்து, அவனை வாங்க’ எனக் கூப்பிட்டும் விட் உற்சாகமாய்
**உள் ளே
டாள். உள்ளே வந்தான்.
சுந்தரம் கொழும்பு பிடிக் கலை. ஊர் வறேன்னன் அதா லதான் தேடிவந்தேன்.
மறுபடியும் அவன் பார்வை அவளையே வெறித்தது.
'வீட்டிலே உன்னைத் தனியா
வச்சுட்டா அப்பா வெளியே போயிருக்காரு?’
ஆமாங்க! ஒரு வருஷமாத்
தாங்க இப்படி!. அம்மா இருந் தால் கவலை இல்லீங்க!.
"குடிக்கத் தண்ணீர் தாங்க’ என்ருன் சிங்காரம். . . "
**இதோ நொடியில் கொண் டாறேனுங்க” என்ற புனிதம் செம்பில் தண்ணீர் கொண்டு
தக்கது கற்புடையாள்
‹ሥ!mፉ• was:
வனப்பு

வந்தபோதே வாயில் கதவை மூடியபடி நின்றன் சிங்காரம்.
'ஐயா வாசலுக்குப் போங்க! w a தண்ணீர் கொணுந்திருக் கேன் அங்கே போய் குடிக்கலா முங்க',
‘பயப்ப்டாதே! உன் அண் ணனை அழைத்துக்கொண்டு வந்து உன் முகத்தில் சிரிப்பை வரவ ழைப்பேன். அவன் கையைப் பற்
பெண் மான் துடித்தது 'ஐயா நீங்க எட்டிப் போயி டுங்க. இது சரியில்லீங்க, அக்கி ரமம் பண்ணுதீங்க அவ்வளவு தான். . . .
புனிதத்திற்கு தனி ஆவேசம் வந்துவிட்டது. கற்பு பறிபோய் விடுமே" என்ற கட்டத்தில், அவ னது வலது கையை நறுக்கென்று கடித்தாள்.
சிங்காரம் , மண் சுவரி ல் மோதிக்கொண்டான். வலக் கை யில் ரத்தம் கசியும் காயம், அக் டக்கம் பா ர் த்துவிட்டுக் கொல்லைப் பக்கமாகத் தலைதெ றிக்க ஒடிஞன் ந்த அவசரத் தில் அவன் கையில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பையைவைத்து
595 lb.
மறந்தே போனுன். அதில்தான் அவன் விலர் சமுமிருந்தது.
ита, ஆறு மணிக்கு மேலாகி விட்டது. இரட்டை மாட்டு வண்டியை அவிழ்த்து
வீரவாகு
19
விட்டுப் பட்டணத்தில் மகளுக் காக வாங்கிவந்த இனிப்புப் பல காரங்கள், மல்லிகைப்பூ முதலிய மற்றப் பொருட்களுடன் உள்ளே வந்தான். இருட்டிப்போச்சே! . விளக்கேற்றக்கூடாது?...' என்று செல்லமாகக் கேட்டபடி கையி லிருந்தவற்றைத் தி ண் ணையில்
வைத்தான். முழங்காலில் தலை கவிழ்ந்து நெஞ்சம் புண்ணுகி உல கை மறந்திருந்த புனிதம் நினைவுக்கு வந்தாள். தகப்பனைக் கண்டதும் ஓடிவந்து காலடியில் wகம் புதைத்துக் கண்ணீர் விசும்
ᏯᎦᏲ tᎢ Ꭿ
பலுடன் நடந்தவற்றை ஒன்று
விடாமல் கூறினுள்.
*அப்படியா சங்கதி.? | S ()
என் கருக்கரிவாளை. எங்கே
இருக்கான் அந்த அயோக்கியன்? குடலை உருவி மாலையாய்ப் போட் டுக்கிட்டுவாறேன். ! ?? நெருப் புத்துண்டங்களைக் கக்கினுன் வீர வாகு.
*இதோ பாரு. இதைத்தான் நாற்காலியில் அவன் மறந்து வச் சுட்டு ஒடிற்ருன்' மெல்லிய குர லுடன் பிளாஸ்டிக் பையைத் திறந்தாள். அதில் 2 ‘இன்லன்ட் கடிதங்கள் விலாசக் கார்டுகள்
இவை யாவும் ஆங்கிலத்தில்
இருந்தன. வீரவாகுக்கு தமிழே
எழுதப்படிக்கத் தெரியாது. மின் னல் வேகத்தில் வெளியே வந்து தனக்குத் தெரிந்தவர்களிடம்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா

Page 12
20
காட்டி விலாசத்தைத் தமிழில் வாங்கினுன்.
இன்றுதான் வீரவாகுவும் புனி தமும் சிங்காரத்தைத் தேடி இளி நொச்சிக்கு வந்திருச்கிருர்கள். வீரவாகுவின் கொலை வெறி வளர்ந்துகொண்டிருந்தது. புனி தத்தின் உயிர்த்துடிப்புப் பயத் தால் குறைந்துகொண்டிருந்தது.
வீரவாகுவும் புனிதமும் "ஆல டிக்கு வந்துவிட்டார்கள். ஒலி பெருக்கிகள் கல்யாண வீடுகளில் இருந்து பல்வேறு திரைப்பாடல் களைக் கொட்டி முழக்கின.
அன்று நல்ல முகூர்த்த நாளா
கையால், அந்தப் பகுதியில் நாலு தெருக்களிலும் பல வீடுகளில்
திருமணங்கள் நடந்துகொண்டி
ருந்தன.
புனிதத்தின் இதயத்துடிப்பு
படக் படக்கென வேகமாகத்
துடித்தது. இருவரும் நீண்ட
தெருவுக்குள் நுழைந்தனர். வா
ழைத் தோரணங்களுடன் கூடிய கல்யாணப் பந்தல் ஒன்று முத லில். அடுத்து இரண்டு பந்தல்
35 air. . . . . .
வீரவாகு முகவரிச் சீட்ட்ை எடுத்து ஒருவரிடம் நீட்டினர்
இங்காரமா?. அதோ முதல் கல்யாணப் பந்தலுக்கு அடுத்த கல்யாணப் பந்தல் af(Big5. . . . . . 9 என்று கைகாட்டினர். い
இருவரும் அந்த வீட்டை அணு கினர்கள். வீரவாகுவும் புனித மும் பந்தலுக்குள் நுழைந்த போது ஒருவர் பன்னீர் செண் டை மேலே தூக்கித் தெளித்தார், சர்க்கரை சந்தனத்தட்டை தூக் கிக் காண்பித்ததை அவர்கள் கை யால் தடுத்தபடி வீட்டுக்குள் பிர வேசித்தனர்.
கெட்டி மேளம் வாசிக்க-மலர் மாரி பொழிய-புரோகிதர் மந்தி ரம் ஒத, சிங்காரம் மணமகள் கழுத்தில் மங்கலத் தாலி கட்டிக் கொண்டிருந்த காட்சியைக் கண்
டாள் புனிதம்.
தொண்டைக்குள் ஏ தோ
அடைப்பதைப் போன்று இருந்
தது. ஆம், அன்று வீட்டுக்குள் வந்து பலாத்காரம் செய்ய முயன்றவனே இன்று ஜோடியாக் கப்பட்டிருக்கும் அலங்கார மே டையில், மணமகனக வீற்றிருக் கிருன்! மணமகள் கழுத்தில் தாலி மின்ன, மாலேக் கழுத்துடன் கண
தியாகத்தின் திருவுருவம் பெண்
 

வணுகி விட்டவனையும், மற்றவர் களையும் ஒரு பார்வை பார்த்து தலைகவிழ்கிருள். சாட்சியாக அக் கினி . .கொழுந்துவிட்டு எரிகின் றது. . . . உறவினர்கள், நண்பர் கள் சிங்காரத்திற்கு கைகுலுக்கி வாழ்த்துகிருர்சுள்! . . . .
"அப்பா வாங்க!. விலாசம் தெரியாமல் வந்துவிட்டோம்! வெளியே போகவாங்க!" அவள் குரல் கேட்டு சிங்காரம் திரும்பி
அவன் பார்வை இரண்டுடாரு வினடி இருண்டுவிட்டது.
மணமகன் கோலத்தில் உள்ள தன்னைப் பிடித் க் கோழிக் குஞ் சைப் போல அலாக்காகத் தூக்கிய படி கொந்தளிக்கும் கடலுக்கும் மேலே சென்று வாயைப் பிளந்த படி இருக்கும் பயங்கர சுரு, முதலைகளுக்கு இரையாக வீசி எறியப்போகும் பயங்கர் தேவதை யாகப்புனிதம் வந்து நிற்பதுபோல் கற்பனை செய்து விட்டான். . . .!
கண்டவன் போல்
ILJIT
ஜன்னி உடல் தூக்கிப் போட்டது . . ரும் அறியாத பாவனையில் உடலை வளைத்து நிமிர்ந்தான்.
புனிதத்தைக் கண்ட கணநே ரத்தில் பல வருடங்கள் பட வேண்டிய நரக வேதனையை அனு பவித்து விட்டான்!
2.
**கையைக் கும்பிட்டு எழுந்து நின்று மந்திரம் சொல்லுங்க” " . . புரோகிதர் கூற இருவரும் எழுந் துநின்றனர்.
சிங்காரம் திருமண மந்திரத் தைச் சொல்லுவதற்குப் பதில், கைகுவித்த நிலையில், 'பெண் ணே! என்னை மன்னித்துவிடு: . . . என் மானத்தைக் காப்பாற்று!. இனிமேல் உன்னிடம் செய்த குற் றத்தை இந்த ஆயுசுக்கும் செய்ய மாட்டேன்! . . . . என்று யாருக்கும் கேட்காதபடி தனக்குள் முணு முணுத்தான். அந்த வாக்கியங்களை புனிதத்திடம் கண்கள்மூலம் தெரி வித்தான். மானப்பிச்சை கேட் டான் முகச்சாடையரல். . .
இதைப் புனிதம் ஒருத்தி மட்டு Gud அறிவாள்.
இமைகளை மூடித்திறந்தாள். . இத்த மகிழ்ச்சி நிறைந்த மங்கல வீட்டில் கலகம் செய்வதா? உண் மையைச் சொன்னல் மாப்பிள்ளை யாக நிற்கும் சிங்காரம் இரத்த வெள்ளத்தில் மிதப்பானே!. ஐயோ! அந்த மணமகள் கழுத் தில் இப்பதானே தாலி கட்டி முடிஞ்சிருக்கு. . அந்தத் தாலிக்கு பங்கம் வரலாமா? . . . கூடாது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்வாங்க . . ஒரு பொய்யைக் கூட்டி நடந்த கலியாணத்தை நீடிக்கச் செய்யணும்
பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை

Page 13
22
"வீடு தவறி வந்துவிட்டோம்!” எனப் புனிதம் முழுப் பொய்யைச்
சொல்லி வீரவாகுவை பலவந்த
வெளியே கொண்டுவந்தாள்.
{{DTT3 இழுத்துக்
* புள்ளே! வேறே வீட்டிலா அவன் இருக்கான் . .? என்று. கேட்டவன், தலைசுற்றல் எடுத்துக் கல்யாணப் பந்தலைத் தாண்டிய தும் கீழே விழுந்தான்.
நாலைந்து டேர் வீரவாகுவைத் தூக்கிச் சென்று எதிர்வீட்டுத் திண்ணையில் கிடத்தினர்கள். நீர் தெளித்தார்கள். கண் விழித்தான்
‘அப்பா’. என்று விம்மிய புனி தத்தைத் தடவிக் கொடுத்து **வெய்யல்லே வந்தது. படப்பு அதுதான். கவலைப்ப படாதே’ என்று தேற்றிஞன்.
L
நல்லவேளை! வீரவாகு சிங்கா ரத்தை ஒருதடவைகூடப் பார்த் ததேயில்லை! அதனல் தான் மகள் கூறிய பெய்யை நம்பினுன் நேர் எதிர் வீட்டிலிருந்த மன மகனும் உயிர் பிழைத்தான்!
எதிர் வீட்டு மணப் பந்தலுக் குள் நாதசுரம் இசைத்துக் கொண் டிருந்தது,
பெண்ணின் கண்ணிர்
* சீதை அழுதாள்; இலங்கை அழிந்தது;
இராவணன் இறந்தான்
* பாஞ்சாலி அழுதாள்; அத்தினபுரம் அழிந்தது;
துரியோதனன் இறந்தான்.
* கண்ணகி அழுதாள், மதுரை அழிந்தது;
பாண்டியன் இறந்தான்.

மனைவியாவாள்
தாலியெனும் வேலிக்குள் தவமிருப்பாள்; தங்க மகள் தன் கணவன் பதம் தொழுவாள் சீலமிகு செழுங்குணத்தின் உறைவிடமாய் திகழுமிவள் திருமகள் போல் இலங்கிடுவாள்
பள்ளியிலே படித்தறிவும் பகுத்தறிவும் பாசத்தை உணர்ந்ததனின் உறைவிடமாய் பள்ளியறைப் பாடத்தைக் கணவனுடன் படித்திருப்பாள் பக்குவமாய் இணைந்திருப்பாள்
கொஞ்சுகனி மழலையினை நெஞ்சணைப்பாள் குலமகளுய்க் கொள்கையொடு தான் வளர்ப்பாள் பஞ்சத்தை புரிந்ததனைப் பணிய வைப்பாள் பாராளும் நிலைவரினும் மயங்கி நில்லாள்
இல்லம் நாடும் உறவுகளை உபசரிப்பாள் - எழில் சொட்டும் வதனத்தாள் நிதம் சிரிப்பாள் பலம் கொள்ளுவாள் கற்பென்னும் படை சுமப்பாள் பாவையிவள் தமிழச்சி மனைவியாவாள்
நிலவூர் மஞ்சுதாசன்
நிலாவெளி-3 திருகோணமலை.
ジギ 공 米
சிறப்புக்கு மூன்று O விருந்தோம்பலில் விருப்பம் -O. மனையறங் காப்பதில் மகிழ்ச்சி
O மக்களைப் பெற்று நல்வழியில் வளர்க்கும் ஆர்வம்
இவை பெண்மைக்குச் சிறப்புத்தரும் (திரிகடுகம்)

Page 14
கடந்த இதழ்க் குறுக்கெழுத்துப் போட்டியின்
சரியான விடைகள்
う--l
数
ஆ
மூவர் சரியான விடை எழுதியுள்ளனர்
1. செ. சூசையா,
26, தண்ணீர்த்தாங்கி வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
2. செல்வி தமிழரசி நடராஜா,
பண்ணுகம் தெற்கு, சுளிபுரம். 3. செ. அன்ரன் மைக்கிளின்,
மே/பா. கி. பி. பிகிருடோ, சென் மேரிஸ் வீதி, அடம்பன்.
சிட்டிழுப்பிற் பரிசுக்கு உரியவராகத் தெரியப்பட்டவர்.
செ. அன்ரன் மைக்கிளின்
 

சென்ற இதழ் தொடர்ச்சி
வே ள் விகள்
(நாடகம்)
(2) - நாவண்ணன்
(நான்கு மாணவர்களும் பார்த்துக் கொண்டு நிற்க ஆசிரியர் தலையைக் குனிந்தவாறு வெளியேறுகின்றர்) எல்லோரும். இப்படித்தான் எங்கட வேள்விகள் நடக்குது. (குதிரையாக நடிப்பவரும், 5-ம், 6-ம், மாணவர்களும் குதிரையில் வருவது போன்ற துள்ளலுடன் மேடைக்குப் பாடிக்கொண்டு வரு கின்றனர். பாடல் முடியும் வரை துள்ளிக் கொண்டே நிற்க வேண்டும். குதிரையாக நடிப்பவருக்கு குதிரைக்குரிய ஒப்பனைகள் தேவையில்லை.)
மாண 5-ம் 6-ம் நம்ம குதிரை - ரொம்ப
நல்ல குதிரை. எட்டுப் பாடம் ‘ஏ’’ எடுக்கும் இந்தக் குதிரை கட்டிப்பாரு காசை முதல் டாசு கையில
ஒ.எல் ஏ.எல் எல்லாம் வெல்லும் ஒண்டுக்கும் நீ யோசியாதை பாசுகையில குண்டடிச்சான் பெயிலடிச்சான் கலங்கிட வேண்டாம் குதிரை மேல காசு கட்டு பாசு கையில (பாடல் முடிந்ததும் 5ம், 6-ம், மாணவர்கள் குதிரையை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் ஒவ்வொருவராக முழந்தாளில் இருந்து) மாணவன் 5. ஒ. எல்லுக்கெழுதுகின்ற உபயனே போற்றி போற்றி
ஒ. எல் லுக்கு எழுதுகின்ற இரட்சகா போற்றி போற்றி .D (TSRS . 6. ஐநூறுக் கெழுதுகின்ற
ஐயனே போற்றி போற்றி ஆயிரம் ரூபாய்க் கெழுதும் அசுவமே போற்றி போற்றி (ழுதல் நான்கு மாணவர்களும் வியப்போடு பார்த்துச் கொண்டு நிற்கின்றனர்)

Page 15
26
D.
'O.T.T.
ä O TSRST.
குதிரை.
D5.
Dr.
d T6.
KD T6.
D.
Ds.
D.
குதிரை.
மான.
குதிரை ,
'D6.
1.
2
.
சீ. இது என்ன புதுவிதமான வணக்கம்
இது தான் குதிரை பூசை ஏன்? நீங்கள் பேப்பரில படிக்கவில்லையே? இந்தியா வில் ஒருவன் கழுதைக்குப் பூசை செய்து தான் பரீட் சையில் பாசு பண்ணினனமெண்டு.
நீங்கள் குதிரையெண்டு சொல்லி ஆக்களுக்கல்லே பூசை செய்யிறியள் உங்களுக்கு என்ர மகிமை தெரியாமல் பேசிறியள். ஏனென்டால் நீங்கள் ஒழுங்காய் படிக்கிறியள். அப்ப ஒழுங்காய் படிக்காதவைக்குத் தான் உன்ரை உதவி கிட்டுமோ? ॐ
இஞ்சை எங்கட தெய்வத்தைப் பழிக்காதை
இவற்றை உதவியால எத்தனை பேர் எட்டுப் பாட
மும் A எடுத்திருக்கினம் தெரியுமே ஏன் வாசிட்டிக்குக் கூடப் போயிருக்கினம். அப்படி என்ன செய்யிறவர் இவர்
இவர் ஆபத்தாண்டவர்
அனுத இரட்சகன் எனக்கண்டால் ஒண்டும் புரியல்ல என்னுடைய மகிமையை இதுவரை நீங்கள் தெரி யாமல் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. பாஞ்சாலியின் மானம் காத்த கண்ணபிரான் போல மாணவரின் மானம் காக்கும் மாபிரான் நான். . எங்களுக்கு இது வரையில் உம்மைப் பற்றிப் படிப் பிக்கவில்லையே * - மகனே! அது தான் நான் முதலில் கூறிவிட்டேனே. ஒழுங்காய்ப் படிக்கிற உங்களுக்கு என்னுடைய அனுக் கிரகம் தேவையில்லை அப்பனே.
அப்படியென்ருல்
பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்

மான,
: D6.
குதிரை.
5
27
பாடசாலைகள், ரியூட்டறிகளுக்குப் போகாமல் அந்த நேரங்களில் படம் பார்த்துத் திரிகிறவர்கள் ரியூட்டரி வகுப்பு என்டிட்டு காதல் வகுப்பிற்கு போய் வாறவர்கள் . வீட்டுப் பாடங்களைப் படியாமல் விளையாடித் திரி கின்றவர்கள்
படிக்காமல் பாஸ் பண்ணலாமென்று நம்பிக்கை தவருதவர்கள் அனைவருக்கும் : லுக்கிரகம் பாலிப்பவன் நான்
தான் அப்பனே, உங்களுக்கு இன்னும் புரியவில்
uu int?
(முதல் நான்கு மாணவர்களும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்கி
ருர்கள்.
அவர்களின் அபிநயத்திலிருந்து அவர்கள் இன்னும்
புரிந்து கொன்ளவில்லையென்று தெரிகின்றது)
D6.
6.
குதிரை.
O65,
குதிரை.
De
குதிரை.
5
2
3.
அவையள் படிக்கக் கூடியவை எண்டாலும் இந்த விசயத்தில் மக்குகள் தான். நாங்கள் இது விசயத்தில அவங்கள விட புத்தி சாலிகள். நீங்கள் தான் விளக்குங்கோ மாணவர்களே குதிரைப் பந்தயம் பற்றிக் கேள் விப் பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கின்ருேம். ஆனல் விபரமாகத் தெரியாது நீங்கள் குதிரைகள் மீது காசு கட்டினுல் அவை உங்களுக்காக ஒடும். அவை ஒடி ஜெயித்தால் நீங் கள் கட்டிய பந்தயப் பணத்திற்குப் பல மடங்கு பணம் கிடைக்கும். பணம் கட்டுவது மட்டும் தான் உங்கள் வேலை. வெற்றி பெற்றுத் தருவது குதிரையின் வேலை. அதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் அது நாலுகால் குதிரை. நான் இரண்டு கால் குதிரை. அது மிருகக் குதிரை. நான் மானிடக் குதிரை. அந்தக் குதிரைக்குப் பந்தயப் பணம் கட்ட வேண்டும். எனக்கும் தட்சணை வைக்க வேண்டும்.
பேணி வழிபடிற் பெண் இனிது

Page 16
28
DT6Rf.
குதிரை
D6,
T6.
D6.
COf 69.
குதிரை
குதிரை,
O6.
மாண
1Ꮭ flᎢ68ᏈᎢ .
குதிரை,
OTR .
2
3
வைத்தால்
எப்படி குதிரை உங்களுக்காக ஓடி ஜெயிக்கிறதோ அது போல நானும் உங்களுக்காகப் பரீட்சை எழுதி பாஸ் பெற்றுத் தருவேன்.
அப்ப அடையாள அட்டை, மாணவரின் ெையாப்
Lub?
அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கலைப்பட வேண் டியதில்லை அவர் இது வரையில் எத்தனை பரீட்சை எழுதி யிருக்கின்ருர் அப்ப "ரேட்" என்ன மாதிரி அது ஆட்களையும், பாடங்களையும், பரீட்சைகளை யும் பொறுத்தது (முதல் நான்கு மாணவர்களும் விம்மி அழுகின்றனர்) ஏன் அழுகின்றியள் - இதை நினைச்சு அழாமல் என்ன செய்யிறது எங்க, ளைப் போல நேர்மையாகப் படிச்சு முன்னேறத் துடிக்கிற சமுதாயத்திற்கு உங்கட இந்த அணியா யம் ஒரு வேள்வி தான். அது எப்படி அணியாயம்? நீங்களும் நல்லாய்ப் படிச் சால் பாஸ் பண்ணுவீர்கள் தானே உண்மைதான். ஆணுல் படிக்காத ஒரு மக்கு சமு தாயம், சோம்பேறிச் சமுதாயம் உக்களைப் போன்ற ஆட்களால உருவாகிக் கொண்டிருக்கு இல்லை. அப்படிச் சொல்லக் கூடாது. நல்லாப் படிச்ச என்னைப் போல ஆட்களுக்கு உத்தியோகம் கிடைக்காததால் ஏற்பட்ட நிலைமை உடலை விற்கிறது மட்டும் தான் விபச்சாரமில்லை இப்படி உங்கட அறிவை வித்து மாணவ சமுதா யத்திடவாழ்வைக் கெடுக்கிறதும் விபச்சாரம் தான்.
கற்புடைய பெண் அமிர்து

29
2
Os. உங்களைப் போல ஆட்களால தான் இராப்பகலாய் கண் விழிச்சுப் பணத்தை செலவழிச்சுப் படிச்சு எங்களைப் போல ஆட்கள் பாஸ் பண்ணினுலும் தமிழ் மாணவர்கள் நேர்மையாப் படிச்சுப் பாஸ் பண்ணேல. குதிரையோடித்தான் பாஸ் பண்ணி ணுர்கள் என்று எங்கட சமுதாயத்த மற்ற சமு தாயத்தார் கேலி பண்ணுருர்கள்
Das 3. இப்படி கள்ளத்தனமாய் பாஸ் பண்ணின சேட்பிக்க ற்றுக்களோட உங்களுக்குத் தகுதி இல்லாத வேலை களில் நீங்கள் எங்களோட போட்டி போட்டு சிபார்சுகளோட இடம் பிடிக்கிறீங்கள். உண்மை யாகக் கஸ்டப்பட்ட நாங்கள் உங்களால வேள்விப் பொருட்கள் ஆக்கப்பட்டு வீதி வீதியாய் அலையுறம் DT. 4. நீங்கள் எல்லாம் எங்களை, எங்கட இனத்தை உடன் பிறந்து கொல்லும் வியாதிகள். குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகள். உங்களுக்கு பிழைக்க வழி இல்லாட்டி பிச்சையெடுத்து வாழுங் கள். இப்படி அறிவுக் கொள்ளையடிச்சி எங்க%
அபலையாக்காதீங்க
髓血}门驿夺莓。 1. அறிவு கெட்டதுகளே, இதில நிக்காதேங்க போங்க
2. அற்பத்தனமானதுகளே இதில நிக்காதேங்க போங்க Dí. 3. அயோக்கியர்களே இதில நிக்காதேங்க போங்க
豪血)町领领了。 4.
அறிவு விபச்சாரிகளே இதில நிக்காதேங்க போங்க நால்வரும். ğöİT - . . . . . . . ... (5-ம் 6-ம் மாணவர்களும், குதிரையும் தலை குனிந்தபடி வெளியே றுகின்றனர். முதல் நான்கு மாணவர்களும் வெறி பிடித்தவர்கள் போல் கோபத்தோடு நிற்கின்றனர்.)
துன்பந் தீர்வது பெண்மையினுலடா

Page 17
மங்கையர் மாண்பு
மங்கையராகப் பிறப்பதற்கே -நல்ல வேண்டு
மம்மா
மாதவம் செய்திட
பங்கையக் கை நலம் பார்த் தல்லவோ-இந்தப் பாரில் அறங்கள் வளருதம்மா
ஆம் என்று மங்கையர் குலத்தின் பெருமைகளைப் பாடிப் த சர் கவிமணி. தாய்க் குலம் ஆகிய மங்கையரின் கை வண் ணத்தினலேயே தான் ஒரு குடும் பம் முன்னேற முடியும். கிராமம் முன்னேறும், நாடு முன்னேறும் இந்த உலகமே முன்னேற்ற மடையும் என்று கூறினுல் மிகை
யாகாது.
மங்கையர் திருமணமாகிக் குடும்பத்தை நடத்த வேண்டி
யவர்கள். இவர்களைப் பார்த்து, "பெண் ணிற் பெருந்தக்க யாவுள
கற்பென்னும் திண்மை உண்டா
கப் பெறின் புலமைத் திருவள்ளுவனர் கூறு சற்றுச் சிந்தியுங்கள். பெண்களிடம் கற்பு மனத் திண்மை
இதைவிடப் வேறென்ன
என்று தெய்வப்
வதைச்
என்னும் இருந்தால்
பெருமையானது இருக்க முடியும், நம் தமிழகத்துக் கற்புடைய மங்கையர் பெருமையைக் கூற வந்ந புலவர் "எரி குளிர வைத்
தாள் ஒருத்தி, வில் வேடனே
புகழ்ந்
என்றெல்லாம்
சாந்தா ஞானப்பிரகாசம்
உரித்தாள் ஒருத்தி கொச் கெனவே நினைந்தனையோ கொங் கணவா என்ருெருத்தி கூறி
oIT" என்று பெருமையோடுجملهى) கூறுகின்ருர், சீதை, தமயந்தி முதலியவர்கள் கற்புடைய மங் கையர்களேயாயினும் அவர்களி
லும் பன்மடங்கு சிறந்த கற் புடைய மங்கையரை நமது திருச்சபையில் நாம் பரக்கக்
காணலாம். அக்னெஸ் அம்மாள் கொறற்றி
வரையுள்ள து ற்றுக் கணக்கான
தொடக்கம் மரிய
புனி Aர்கள் நம் கற்புடை மங் கையருக்கு மேல் வரிச்சட்டமாக
விளங்குகின்ருர்கள் என்பதை
மறுப்பார் யார்?
இன்று நாகரிகம் என்று
சொல்லிக் கொண்டு அநாகரிக
மான உற்பத்தடை, விவாகரத்து செய்கிருர்கள். இவை யாவ்ற்றையும் நமது பண் டைத் தமிழ சத்திற் காண முடி
வதில்லை. இவற்றிற் கெல்லாம் காரணம் அறியாமையே இந்த ஆபத்துக்களிலிருந்து குடும்பத்
தைக் காக்க வேண்டியவர்கள்
குல மங்கையரே.
இல்லறம் அல்லது நல்லற
மின்று என்ருர் ஒளவைப் பிராட்
டியார் நல்லறமாகிய இல்லறத் தின் மாட்சிமையெல்லாம் மங் கையரின் கையிலே தான் தங்கி யுள்ளது.

*மனே த்தக்க மாண்புடைய ள | செயல்களும் இல்லா
கித் தற் கொண்டான் வளத்தக் காள் வாழ்க்கைத் துனை என்ருர் வள்ளுவனுர். மங்கையர்கள் முத லில் மனை அறத்திற்கு வேண்டிய நற் குணங்க்ளையும் தமது உடை மையாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் தமது வருவாய்க்குத்
தக்கதாகச் செலவு செய்து குடும்பத்தைச் சீராக நடத்த வேண்டும். வருவாய்க்கு மிஞ்சி கடன்பட்டுச் செலவு செய்து
குடும்பத்தைக் குட்டிச் சுவராக் காமல் இருப்பது மங்கையரின் சிக்கனத்திலே தான் தங்கியுள் துெ.
கண்ட பாவனையிற் கொண்டை முடிக்காமல் தங்கள் இயல்பிற்குத்
தக்கதாக உணவு, உடை, உறை
யுள் என்பவற்றை அமைத்துக்
கொண்டு, பிறர் நகைப்பிற்கு ஆளாகாமல் சீராகவும் சிறப்பா கவும் தங்கள் குடும்பத்தை இயக்கி நடத்த வேண்டியவள்
குலமங்கையே. இதனையே 'தற்
கொண்டாற் பேணித் ச ன்ற சொற்காத்துச் விலாள் வரும் வழுத்திப் போனர். ஒரு குடும்பப் பெண்
* மனை மாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
தகை Gσπή
எனைமாட்சித்தாயினும்
என்பதை மனதில் வைத்து
வாழவேண்டும் எத்துணைக் கல்விச்
செல்வம் இருந்தாலும் இல் வாழ்க்கைக்குரிய அன்பு, அறிவு, சாந்தம், கற்பு, அடக்கம் என் னும் நற்குணங்களும் பழி அஞ் சிப் பகுத்துண்ணல் விருந்தோம் பல் இன்முகங்காட்டல் இன் மொழி கூறல் முதலிய நற்
பெண்’ என்று வள்ளு
இல’
காரியங்களைப் போதனையாலும்,
3I
விட்டால் இல் வாழ்க்கை சிறப்புடைய தாய் இருக்கம 'ட்டாது.
மனையறத்தின் அணிகலன்க ளாகிய நன்மக்களை ஆரம்பத்தி லிருந்தே நல்ல பழக்க வழக் கங்களிலும் விசுவாசம் நம்பிக்கை இறையன் பிலும் சிறந்தவர்க ளாக வளர்க்க யேண்டியவர்கள் மங்கையரே, வருங்காலச் சமு தாய த்  ைத உருவாக்கு ம் பொறுப்புப் பெண்களையே சார்ந் தி க்கின்றது. தன் குடும்பத்தை காக்கும் குலவிளக்குகளை உலகம் போற்றும் உத்தமரை, அகிலம் போற்றும்அறிவாளரைப் பேணிப் பாதுகாத்து நல்வழிகாட்டி நடப்
பிக்க வேண்டியவர்கள் தாய்க் குலமங்கையரே. மங்கையரின் கவலையீனத்தால், கூடுதவான
செல்லங் கொடுப்பதினுல் குலத் தைக் கெடுக்கும் கோடரிக் காம் புகள் உண்டாகாமற் 否Qf@门 ம யிருக்க வேண்டும். பாமரரும் பரிகசிக்கும் படுபாவிகளுண்டாக மற். கருத்துடனிருக்க வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட நற்பண் புக% வளர்க்க வேண்டும்,
பெண்களால் சாதிக்க முடி யாத கருமம் எதுவுமில்லை. சரி யானவற்றைச் சிந்தித்து இறை வனுக்கும், திருச்சபைக்கும், குடும்பத்திற்கும் ஏற்புடைய
சாதனையாலும் காட்டி வந்தால் ஒவ்வொரு குடும்பத்தினதும் தொல்லைகள் நீங்கும். குடும்பத் தொல்லைகள் நீங்கவே சமுதாயம் சீரும் சிறப்பும் பெறும். இறை அன்பும் திருச்சபைப் பற்றும்
மிகும். இவ்வுலகிலேயே பேரின்
பம் நுசுரலாம் அன்ருே !

Page 18
g
5
)
| وبا 7
്
蕊 s - MASQ عه هم ళ్ల 1 ... XX * _溪签 ல் (*L இ*
மேலிருந்து கீழ்:
1.
பெண்களுக்கு அறிவுரை கூறுமுகமாக வேதநாயகர் எழுதிய கவிதை நூல்.
பாண்டவர்களின் இராசதானி. கேடுவரும் பின்னே இது கெட்டுவரும் முன்னே. ஆறனுருபுகளில் ஒன்று.
வசுதேவன் ம%னவி. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய -
இடமிருந்து வலம்:
செயற்கரியவற்றைச் செய்வர் - கோட்ட்ை, மதில் உடைந்துகிடக்கிறது. எலும்பு. நிரம்பாமென்மொழி.
தோத்திரம்.
சித்தார்த்தரின் தாய்.
ஆலமரம்.
கண்ணன் கரிய - அ ையான்.
 

மங்கையரைப்
புரிந்து கொள்ளுங்கள்
월f. எஸ். செல்வறட்ணம்
பெண்கையிற் கொ டு த் த * பெண் கண்களாற் கேட்கின்
பணம் தங்காது.
-இந்தியப் பழமொழி.
கோபமுற்ற பெண் கரையில்
லாத கடல் போன்றவள்.
-இத்தாலியப் பழமொழி.
ஒரு நல்ல மனைவி, கணவன்
சொல்லும் ஜோ க்கு களைக் கேட்டுச் சிரிக்கிருள் - அவை புத்திசாலித் தனமாக இருப் பதால் அல்ல. அவள் புத்தி சாலியாக இருப்பதால்!
-(யாரோ) பெண்ணின் மிகச் சிறந்த சீதனம் அவள் அழகு.
-ஜெர்மனியப் பழமொழி.
ஒரே சமயத்தில பெண்ணுெ ருத்திக்கு 77 உண்டாகின்றன!
--ரஷ்யப் பழமொழி.
எண்ணங்கள்
குற்றத்தை ஆண் ட வன் மன்னித்து விடுகிருர்; ஆண் சிறுகச் சிறுக மறந்துவிடு வான்! ஆனல் பெண்ணுே எப்பொழுதும் உடும்புப் பிடி யாகப் பி டி த் துக்கொண்டு விடுகிருள்!.
-இங்கிலாந்துப் பழமொழி பெண்ணுற் காப்பாற் ற முடித்த ஒரே இரகசியம் அவளின் வயது:
-பிரெஞ்சுப் பழமொழி.
9 - 5 &יעי.
女
★
ரு ள், அ  ைட கி ன் ரு ள், ஏளனம் செய்கின்ருள்.
- ஸ்பெயின் பழமொழி. ஒரு பெண், இ ன் ஞெரு பெண்ணை ஒருபோதும் புகழ் வதில்லை. ༨
-எஸ்தோனியாபழமொழி பெண்களை அழகாகப் படைக் கும்போதே அவர்களை நச்சுப்
பிறவிகளாகவும் ஆக்கி விடு
வதே ஆண்டவனின் அற்புத மான கைங்கரியமாகும்
-பேனுட் ஷோ. மனைவிக்கு பயப்படும் கண வன் ஒரு முட்டாள். கணவ னுக்குப் பயப்படாத மன வியோ ஆயிரம் முட்டாள்!
-சீனப் பழமொழி. பெண் இல்லாத வீடு பேய் வாழும் இடம்
- இந்தியப் பழமொழி ஒரு நல்ல பெண் இருக்கும் வீட்டில் ஆனந்தம் ஜன்னல் வழியாகச் சிரிக்கிறது
- ஹாலன்ட் பழமொழி' மனைவி கணவனுக்கு அவனது இளம்வயதில் தெருங்கிய துணைவி; நடுத்தரவயதிற் கூட்டாளி; தள்ளாத வயதில் தாதி
டி. பிரான்சிஸ் பேக்கன்,

Page 19
பெண்மைக்கேற்ற கல்வி
நெறிநின்று, கருவுற்று, நன் மக்களை நாட்டுக்கு அளிப்பது பெண்மைஇயற்றும் பெருந் தொண்டு. ஆடவன் ஒவ்வொரு வனும் பெண் ஒருத்தியின் உத ரத்திலே உற்பவித்தவனே. தாய் மையழிவு றின் மனித சமுதா யமே அழிவுறும் என்பதுண்மை. சமுதாயத்தின் தோற்றம், வள ர்ச்சி, இரண்டும் மகளிர் பங்கில் அடங்கி விடுகின்றனதாய்மைப்
பண்பை உலகையே காத்துப் பேணும் பேரறத்தைப் பெண்க ளுக்குப் புகட்டுவதே பெண் கல்வி.
பெண்களுக்குப் பாலங் கட்டு
வதற்குப் பொறியியற் கல்வி யையோ, மண்ணை அகழ்ந்து ஆராயப் புவியியற் கல்வியை
-யோ தருவதைவிட நல்வாழ்வு நடாத்தி, இலட்சிய அன்புநெறி பிற் சமுதாயத்தை உருவாக்கும் கல்விபயிற்றுதலே தக்கது.
ஏற்ற கல்வி எவ்வாறு அமை தில் வேண்டும் என எண்ணுதற்கு முன்னர் இருக்கும் கல்வியால் ஏற்படும் தீமைகளை ஆராய்ந்த
; ... ه ۱۲ .
றித்ல் அவ்சியம்.
༤་༢ இக்கால்க் பயின்ற
ப்ெண்களிட்ம்
உடல்வலு.சிறிதும் இல்லை. மகப்பேறு என்ருல் அஞ்சி நடு ங்குகின்றனர்.
படித்துவிட்ட மகுடம் தரித்து விட்டதாக நாம் என்ற அக ந்தை முனைப்போடு திருமண த்தையே இளமையில் வெறுத்து,
மணம்புரிய மணவாளர்கிடை
காரணத்தால்
எண்ணி ஆடவனுக்கு அடிமையாவிதா
வெறுக்கின்றனர். திருமணத்தை வயதானவுடன்
க்காததால் மனநோய்க்கு ஆளாகின்றனர்.
போதிய அநுபவமின்மை யால் இளைஞர் தொடர்பு கொண்டு ஏமாற்றமடைகின் றனர்.
திருமண விவகாரத்தில் பெற் ருேர்க்கு அப்பாற்பட்டு எண் ணும் சிந்தனை முளைவிடுகிறது. பொதுவாக வாழ்வுப் பயிற்சி குறைகிறது. படித்து பெண்களிற் பலர் திருமணம் செய்துகொள்வதே கிடை யாது." .
வேலைபார்க்கும்
படித்து வேலைபர்ர்க்குப்
பெண்டிர் பணத்தைத்'த்விர
. ܐܸܬܼ ܀ ܝ݂ܰ :r܂
வேறின்பம் கண்டிலர். தீய
பெயர்கள் சுமக்க வர் ய்ப்பேற்
படுகிற்து.
முதலில், பெண்கள். . மைப் பயிற்சியைக் கட்டாய மா
தாய்

கப் பெறுதல் வேண்டும். தாய் மை எய்தும் பயிற்சி பெற்றுக் கொள்ளாத பெண்ணுக்கு அளிக் கும் உணவும், உடையும், உறை யுளும் பயனற்றவைகளே.
இளம் பெண்களுக்கு முதிய, அநுபவம் மிக்க குடும்பப் பெண் களே ஆசிரியர்களாக அமையத் இளம்பெண்ணின் ஆசிரியை, சொல்லாலும், செய லாலும், போதனைகள் வேண்டும். எதிர்காலத் தாய்மார்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். பெண் சுதந்திரம் பெயரால் ஆண்களுக்குப் பயிற்றும் அதே கல்வி முறையைப் பெண்களுக் கும் புகுத்துவதால் தீமையே தவிர நன்மையில்லை.
தக்கவர்கள்.
தாய்மார்களே
என்ற
குடும்ப வாழ்வில், அறியா -மை இருளில் அழுந்தியிருப் போர்க்கு அறிவு புகட்டுவதே குடும்பக்கலையின் குறிக்கோளாக
அமைதல் வேண்டும். பத்தினிப்
புரிதல்
み5
பெண்டிரின் புனித வாழ்க்கை
பற்றிய அறிஞரின் கருத்துக்களைச்
செயன்முறை விளக்கத்துடன் கற்பிக்க வேண்டும். தாய் தன் பாலோடு அறிவையும், அன்பை யும் குழந்தைக் கூட்டும் பயிற்சி தரப்படல் வேண்டும்.
பெண்களுக்கேற்ற கல்வி முறையில் இருபால் இணைப்புக் கல்வி முறை தேவையில்லைஎன்ற உண்மையே முன் நிற்கிறது.சமு தாயத்தில் ஏழை, செல்வர், சாதிவேறுபாடுகள் தீராதவரை இருபாற்கல்வியால் தீமையே பெருகும். ஆசிரியத் தொழில், மருத்துவம் போன்றவற்றிற்குப் பெண்டிர் தேவையே. அலுவல கங்களிலும், வணிக நிலையங்களி லும் பெண்கள் அமர்வது அவமானம். மேற்கூறியவற்றைச் செயல் முறையிற் கொண்டுவருதல் கடி ஆயினும் முயற்சி அவ
கவர்ச்சிப் பொருளாகப்
னமே. சியம்.
எடுத்துச்
கின்றன.
குடும்பத்திலிருந்தே
குடும்பத்தின் அச்சாணியாகப் பெண் இருப் பதால், அன்பையும், பரிவையும் சமூக நலனுக்காக செல்ல அவள் கடமைப்பட்டுள்ளாள். அன்பு, நற்குணம், கொடுமை. துன்பம், நல்லவை. தீயவை அனைத்தும் குடும்பத்திலிருந்தே உதயமா
- (அன்னை தெரேசா)
... *

Page 20
மனே நிருவாகத்தில் மனயாள்
அருட்செல்வி புஸ்பராணி அ. க.
மனித தேவிைகள் பூர்த்தியா கும் இடமே மனையாகும்.' திரை திரவியந்தேடு என்பததற்க்மையத்திட்டம்படை த்த ஆண்மகன் திரவியத்தைத் தேடிக் கொணர்ந்தான். அதை பக்குவப்படுத்தி வீட்டைப்பரா மரித்தவள் மனையாள். ஆதிகா லம் தொடங்கிப்பத்தொன்பதா
கடலோடியுந்
ம் நூற்ருண்டு வரைக்கும் பெண் பரம்பரை பரம்பரையாகவே மனையை பையே தீற்று வந்தாள். மங்கை மனையில் பொறுப்புக்களை ஏற்று நட்த்த வேண்டியவள் ஆகிருள். இறை வன் படைப்பிலேயே அறிவும், ஆற்றலும் மிகுந்த பெண்கள் தம க்குக் கிடைத்த பெரும் பொறுப் புக்களையும் சிறு வேலைகளென நினைத்துக் குடும்பத்தைப் பேணி பெற்ற குழந்தைகளை நற்பிரஜை
களாக வளர்த்துச் செவ்வனே மனையாட்சி புரிய வேண்டும். ஆகவே ஒவ்வொரு மங்கையும்
மனை நிருவாகத்தைப் பற்றி நன் மூ அறிந்திருத்தல் அவசியம்.
மண்ணில் நடமாடும் மனிதன் விண்ணையும் வென்று, தண்மதி யிலே தவழ்ந்து விளையாட முனை ந்து விட்டதன் பயனுக நாகரிக மும் வளரத்தொடங்கியது கல் விக் கூடங்கள் பல நிறுவப்பட்
ருவகிக்கும் பொறுப் இன்று எத்தனையோ
ண்களுக்குப்
டன. பலருக்குக் கல்வி கற்கும் வாய்ப்ட ஏற்பட்டது. சேட மாக ஆண்கள் கல்வி கற்றுப் பெ ரும்பட்டங்கள் பெற்றனர். கல்வி கற்பதற்காகக் கடல் கடந்து சென்றனர். இதன் பயனுக மற்ற நாடுகளில் ஆண், பெண் சமத்துவம், கல்வியறிவு, மனை நிருவாகம் என்பன முன்னேறி யிருக்கக் கண்டனர். இவ்வாய்ப் பின் நன்மையாக எல்லா நாடு களும் முன்னேற்றப்பாதையில்
வீறுநடை போட்டன. நங்கை
யருக்கும் நல்ல கல்வியறிவு ஊட்
‘அடுப்பூதும் பெ
படிப்பெதற்கு? என்னும் ஆணவ மொழி அழிந் தது. அடிமைத்தளை முறித்தெ
றியப்பட்டது.
டப்பட்டது.
கடல் கடந்தும் கல்வி கற்கத் தொடங்கினர் பெ ண்கள்.
Grigo விரிந்து வளர்ந்து வர மனை நிருவாகம் மறைந்தது. வீட்டைப்பராமரிக்க
உயர்கல்வி என்னும் விஞ்ஞானம்
வேருெரு படித்துப் பட்டம் பெற்றுக் குடும்ப வாழ்க் கையில் இறங்கிய பின்னர் நல்ல குடும்ப வாழ்க்கையை அமைக் கத் தெரியாமல் திண்டாடினர். பெண்கள்.
வர் தேவைப்பட்டது.
வேலைக்காரனென் னும் பேரில்ஒருவரையோ பலரை யோ வைத்துத் தமது உழைப்

பிற் பாதியை
அவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் நிம்மதியில் லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.
எனவே மனையறிவு தேவையென் பது அவசியமாயிற்று. இதனுல் ஒரு LD&30tuutair எக்காரியங்களையும் மனம் சலியாமல் பொறுப்பேறறு நடத்தும் வல்லமையுள்ள இல் லாளாக இருப்பாள். அவளால் தான் எந்தத் தொழிலையும் கட மை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுங்கு என்பன அமையவும் கா லதேச இயல்புக்கும் தருணத்திற் கும் ஏற்பவும் செய்ய முடியும். அவள் ஒரு விற்பனையாளராக வும், பொருள் வாங்குபவராக வும் தொழிற்படும்போது உண வுப் பொருட்கள் தொடக்கம் வீட்டிற்குத் தேவையான அனைத் தையும் வாங்க வேண்டும். தள விரிப்பு, திரைச்சீலை, துணைக்கரு கருவிகள் ஆகியவற்றை அவள் வாங்கும்போதும் அவை வீட்டின் நிறத்திற்கும் அளவிற்கும் பொ ருத்தமாக இருக்கின்றனவா என அறியுந்திறன் இருத்தல் வேண் டும். காய்கறிகளையோ வேறு உணவுப் பொருட்களையோ வா ங்கும்போது கூட அவற்றின் உ ணவுப் பெறுமானம், காலவரை யறை, நன்மை, தீமை என்பன வற்றையும் அறிய வேண்டும். தாம் வாங்குபவை தம் குடும்பத் திற்குப் போதுமானவையா எ ன்று அறியுமாற்றலும் இருத்தல் வேண்டும்
37
இது மட்டுமல்லாமல் ஒரு பெண் வீட்டின் நிருவாகியாகக் கூடத் தொழிற்படுகிருள். தன் வீட்டில் கணவன், பிள்ளைகள் மற்றவர்களின் தேவைகளென்ன என்பதைக் குறித்து வேலையை முடித்தல், பிற்கால தேவைகளு க்கேற்பத் திட்டங்கள் வகுத்தல் என்பனவும் முக்கியமாகும். மற் றும் குழந்தைகள் பாடசாலை செ ல்லுமுன் வீடே பாடசாலையாக வும், தாயே ஆசிரியராகவும் இரு க்க வேண்டும். எத்தனையோ விடயங்களைக் குழந்தை வீட்டில் கற்கின்றது. "வீட்டைப் போ ன்ற நல்ல பாடசாலையுமில்லை தாயைப் போன்ற நல்ல பாடசா லையுமில்லை தாயைப் போன்ற ஒரு நல்ல ஆசிரியருமிருக்க முடி யாது.' இதற்கிணங்க, உண்ணு தல், பேசுதல், பிறரைக்கணம் பண்ணல், வேலைகளைச் செய்யப் பழகல், ஒத்துழைத்தல், போன் ற அனேக விடயங்களை குழந்தை வீட்டில் தாயிடமே கற்கிறது.
மேலும் வாழ்க்கை வண்டி இடர்படாமல் இடையில் நிற்
காமல் செல்வதற்கு தக்க பொரு
ளாதாரம் வேண்டும். ஒரு மனை யாள் தனது கணவன் உழைத்து
வருவதைக் குடும்பத்துக்கு ஏற்ற
வண்ணம் வரவு செலவுத் திட் டம் தயார் பண்ணி அதற்கேற்ப செலவு செய்து கணக்கு வைத்து
பெண்மை இல்லையேல் ஆண்மையிலல

Page 21
38
ஒரு கணக்காளராகவும் கடமை யாற்றுகிருள். தனது பிள்ளைகள் பாடசாலையி லிருந்தோ வேறு இடங்களிலிரு ந்தோ மனை திரும்பும் போதும், அயலவர்கள் நண்பர்கள் வரும் போதும் இனிய முகத்துடன் அன்பு தவழ அவர்களை வரவே ற்று உணவையோ, சிற்றுண்டி வகைகளையோ பரிமாறி உபசரி க்கிருள். வைத்தியத்தில் மட் டும் குறைந்தவளா? சிலசம யம் வைத்தியராகவே மாறிவிடு கிருள். சில வேளைகளில் தையற் காரியாகவும் மாற வேண்டும்.
ஆகவே, பெண்கள் ஒவ்வொரு வரும் நல்ல குடும்பத்தை உரு வாக்க சந்தோஷமாக வாழ மனை
அதுமட்டுமன்று
யியல் அறிவைப் பெற்றிருத்தல் அவசியம். அப்போது தான் மனை யைத் தகுந்த முறையில் நிருவ கிக்க முடியும். ‘மடக்கொடி யில்லா மனை பாழ்' என்ருள் ஒளவைப்பாட்டி. ஒவ்வொரு மனையிலும் தகுதிவாய்ந்த ஓர் இல்லத்தரசி இல்லாவிட்டால் எல்லாமே சீரழிந்துவிடும். மனை யாள் கல்வியறிவு உள்ளவளாக இருந்தால் தான் விரும்பும் இன்ப வாழ்வை எதிர்
எல்லோரும்
பார்க்கலாம். எனவே ஒவ்வொ ருபெண்ணும் மனையியற் கல்வி யைக்கற்று நல்ல சிறந்தமனையா
வாழ முற்படுங்கள். * மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனை மாட்சித்தாயினும் இல்'
புகழ்,
வாழ்க்கைத் துணைவன்
வாழ்க்கைத் துணைவன் ஒருவன் இருக்கவேண்டும் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும்போது பணம் அழகு இவற்றைத் தேடியலையாமல் நல் லொழுக்கத்திற்கு உறுதுணையாய் விளங்கும் குணங் கள் படைத்தவனையே நீங்கள் தேடவேண்டும்.
- காந்திமகான்

மலை முகடுகளில்
நேர முகார்
sS$&Nحي..
S
}-S
28ܘܓܵ>ܬ݂ܐ
ண்ணைக் கொடுத்துச் சித்திரம் வாங்கினுற் கைகொட்டிச் சிரி
s
யாரோ? பாடியவன் பாவம்.
**ஏ புள்ள என்ன இம்புட்டு நேரம் பண்ணுற. நான டவு னுக்குப் போகவேனும் சுருக்கா காசைத் தேடு!' பக்கத்திலுள்ள பட்டணத்திற்கு மகள் பார்வ திக்குப் புது ஆடைகள் தைக்க து. எனி வாங்கிவர பாரிமுத்து வெளிக்கிட்டு மனைவியை அவச
ரப்படுத்தினன். எதையுமே தேடி
உழைக்கும் மக்கள், தாங்கள் தேடியதைத் தேடாமல், சிலர் காலங்கள் வரும்போது தட்டிச் சுற்றிச் செல்வதால் எங்கோ அறை மூலைக்குள் பதுக்கி வைத் திருந்தாள்.
நாட்டின் பொருளாதாரத்தின் நாடி நரம்புகளில் இவர்களும் சில நரம்புகள், மனித உருவங்க Rல் உழைப்பு இயந்திரங்கள் உழைப்பவர்கள். பலர் உழைக்கிறர்கள். இவர் வாழ்க்கை மேம்பாடடையவேண்
எல்லாப்
கிட்டு வாறன் தைச்சுப் வம் நான் போயிட்டு வாறேன்.
இவர்களால்
- ப. எ அன்ரன்
டுமெனச் சிலர் உழைக்கிறர்கள். ஆனல் பெயரளவில் தொழிற் சங்க அளவில். *
பார்வதி எப்படியோ தேடி எடுத்துவிட்டாள். 'இந்தாங்க பிள்ளைகளும் தினுசு 5g)i&FIT உடுத்துதுக. நமக்கு தினுசு தி னு சா தேவையில்ல வாங்கிறத நல்ல துணியா' வாங் கிக்கிட்டு வாங்க’’.
“ஒனக்கு மட்டு ந் தான் ஆசையா .. நம்ம புள்ள லட்ச ணமா இரு க் க னு ம்முண்ணு எனக்கு ஆசையில்லியா? ஆறு புள்ளைகளையும் கட்டிக்குடுத்தம். இது படிக்கப்போவுது இந்த வாட்டி நல்ல துணியா வாங்கிக் போடு
உடுப்பு தைச்சுக்கிட்டுதான் வரு வேன்'. மாரிமுத்து விடை பெற்றுச் சென்று விட்டான்.
போராட்ட வாழ்க்கையில் வரி
சையாக ஆறு பெண்களைத் திரும ணம் செய்து கொடுத்துவிட்டு ஏழாவதாக நிற்கும் பார்வதியை படிக்க அனுப்புகிருன். தன் கண வனுக்கு ஈடுகொடுத்து தங்கள் சுகதுக்கங்களைப்பகிர்ந்துகொண்டு வாழும் பாப்பாத்தி நீண்டநாட்

Page 22
翠份
களாகத்தன்மகளுக்குப் புது உடுப் புகள் வாங்கித்தந்து அவளைப் புதுப் பொலிவுடன் பார்க்க ஆசைப்பட்டதில் தவறில்லையே.
மாரிமுத்துவின் பழக்கப்பட்ட கால்கள் அந்த மலைப் பாதை வழியே தடையின்றித் தாண்டிச் சென்றன. அன்று புதிதாக தோட்டத்திற்கு வந்த தோட்டத் துரையின் மனைவி கேட்டது அவன் மனதில் இன்னும் பசுமை யாகப் பதிந்திருந்தன. அந்த பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டிப் பார்த்துக்கொண்டான். எவ்வளவு ஏழ்மை நிலையிலும் தன் பிள்ளைகளைப் பிறர் பார்த்து வர்ணிப்பதைய்ோ வாழ்த்துவ தையோ எந்தப் பெற்ருேரும் விரும்பாமலிருப்பார்களோ? அந் தத் தோட்டத் துரையின் துணை வியர் சொல்லிய வார்த்தைகளை நினைத்தபடி தோட்டத்து மலைய டிப் பாதையில்இ றங்கிப்பிர தான வீதிக்கு வந்துவிட்டான். அன்று அந்தத் தோட்டத் துரையின் மனைவி கூறியது இதுவே ‘என்ன
மாரிமுத்து நீ கூட்டிச்சென்றது
எங்கேயோ பிறக் பிள்ளை ராசாத்தி மாதிரி லட்சணமா இருக்கள். ஒழுங்கா படிக்கவை' நல்லா உடு தி அனுப்பு. என் கண்ண்ே பட்டுறும். ஒரு நாளைக்கு நேர்ம் கிடைச்சர் எங்க பங்களாவுக்கு
உன் மகளா? கவேண்டிய
கூட்டிக்கொண்டுவா’ இந்த அம்மாள் அழகை ரசிப்பவள்போ லும். இதுவே மாரிமுத்துவிற்குப் பெருமிதமாகி உழைப்பின் கடு மையும் பொருட் படுத்தாது உடுப்பு வாங்கச் செல்கிருன். பாதையில் இறங்கியவனை இரு வர் நெருங்கிப் பேச்சுக் கொடுக் கின்றனர்.
**ஆங் எங்கே ஐயா போறது டவுனுக்கா? கஷ்டந்தானே பயந்த களே**
பாவம் ரொம்ப காசு இரிக்கா?
மாரிமுத்து **இல்லீங்
அதில் ஒருவன் 'நாங்கள் சொல்லுற மாதிரி செஞ்சா சல்லி கெடைக்கும்’
**ஏன். என்னதுங்க புள்ளை குட்டிக்காரங்க பொல்லாப்புல மாட்டிருதீங்க சாமி கையெடுத் துக் கும்பிட்டன்’ மாரிமுத்து வெலவெலத்தான். அ தை த் தொடர்ந்து ' பாதையில் நின்த காரில் இன்னெருவன் வந்து மாரி முத்துவிடம் ஏதோ கூறி பேரம் பேச மாரிமுத்து திமிறிஞன். அவர்கள் பிடிகள் இறுகின. மாரி முத்துவோடு கார் எங்கே போய் விட்டது.
அந்திவேளை பலரும் வேலை
முடிந்து வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்கள். தேயிலைச்செடிக்குள்
ஒரு முன கல். யாரோ காதுள்
குலத்து மாதர்க்குக் கற்பியல்பாகுமாம்.

ளவன் கேட்டு ** என்னமோ சத் தங்கேக்குது. செல்ல்யா வா பாப்பம் அங்கு சென்ற முத்து
கத்தியேவிட்டான். **:ேங் மாரி "
முத்து அண்ணன் டோய் கண் ணுல க ட் டு ப் போ ட் டிருக்கு ஐயய்யோ ரத்தம் தூக்குங்கடா" பலரும் மாரிமுத்துவை தூக்கிக்
கொண்டு வீடு சென்றனர். கண
வன் மகளுக்குப்புத்தாடையோடு வருவானென எதிர்பார்த்து பாப் பாத்தி ஒப்பாரியில் 'லயமே
அதிர்ந்தது. தோட்ட வைத்தியர் * * ヘ வந்து க்யக்கம் தெளிவித்தார். மாரிமுத்துச்சொன்னதைக்கேட்டு
எவருக்கு ஆத்திரம் வராது,
அதிர்ச்சி வராது? எந்த மனித
உரிமைகள் இந்தக் குரல்களுக்கு மதிப்பளிக்கும்? இந்த மக்களின் அவல வாழ்விற்கே முற்றுப்புள்ளி கிடையாதா? நடந்தது இதுவே.
மாரிமுத்தை மறித்தவர்கள் மாரிமுத்துவ்ன் ஒரு கண்ணிற்கு ஐதுTறு ரூபா விலை பேசினர்கள். மாரிமுத்து மறுக்கவே பல்வந்த மாய் இட் டுச்சென்று அவனு
டைய ஒரு கண் பறிக்கப்பட்டு
மது பருக்கப்பட்டு ஒரு கண் Eற்குச் சிகிச்சையளிக்கப்பட்ட
ஏற்றுமதியாயிருக்கும். செடிக்குள் புரண்டதில் மற்ற
4五
நிலையில் கொண்டுவந்த விடப்பட் டிருக்கின்றன். அவனுடைய கண் இரண்டு லட்ச ரூபாய்களுக்கு தேயிலைச்
கண்ணிலும் காயமேற்பட்டுள்
ளது. மகளின் அழகைக்கண்குளி ரப் பார்க்கவேண்டுமென்று சென்
றவன் விழியிழந்து வந்துள்ளான். து2எனவன் வருவானென்று வழி மேல் விழின்வத்திருந்தவள் விழி களில் நீரோடு நிற் கி ன் முள் அதோ அந்த மாலை நேர முகாரி ஒலிக்கின்றது. "ஐயோ மச்சான் புள்ளைய பார்க்கணும் கண்ணு
ரெண்டாலையும் கண்டவர் மயங்
கனுமின்னியே எந்த கண்ணு கெட்ட பாவி மவன், கண்ணைப் பறிச்சானே?" ஒப்பாரி வைத்து அழுகின்ருள். ஒப்பாரி வைத்துப் பயன் என்ன? மலை முகடுகளில் மாலைநேர முகாரியாய் ஒலிக் குமே தவிர என்ன செய்யும்? 事“
(ஒரு மலைத் தமிழனின் விழி பறிக்கப்பட்டு விற் பனைக்குப் போகும் செய்தியை ‘வீரகேசரி
யிற் ப்ார்த்தேன் அதன் விளைவு)
.. 6. அன்ரன் கன்னுட்டியூர்.
பெண்கள்
*enwau merewoore.ees,
பெண்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என் உள்ளத்தில் அழகையும் கா கலையும் பற் ய
சிறந்த உணர்ச்சி தோன்றக் காரணமாக இருந்த வர்கள் பெண்கள். ஆகவே. உலகத்தை அன்பிற்
பிணக்கவே Giffrff.
கடவுள்
அவர்களைப்படைத்துள்
கவியரசர் தாகூர்

Page 23
பண்பு சால் தமிழ்ப் பெண்ணே
அன்று
பத்தினியே கற்புருவே பொறையின் தாயே
பார்புகழும் இல்லறத் தின் விளக்கே தூய உத்தமியே கருண யெனும் ஊற்றே நெஞ்சம் உயருவகை பெருகவரு மயிலே மின்னும் நித்திலமே வீரத்தின் நிலமே அன்பின்
நிறைகுடமே எழில் நிலவே இன்பச் செந்தேன் புத்தமுதம் பொழிந்த நறுமணப் பண் போடு ' பூத்தொளிரும் தமிழ்ப் பொன்னுய் வாழ்ந்தர்ய்
வாழ்ந்தாய்,
இன்று
அடுப்பூதும் விலங்கறுத்தே அறிவு தேடி
அடங்காத பிடாரியென அலைகின் ருயே ஒடுக்கமுறு நற்குணத்தின் உயர்ச்சி எங்கே
உளங்காக்கும் நிறையென்னும் உரந்தானெங்கே துடுக்கான நடையேனே? உலகந் தூற்றத்
தூய்மை பொறை மானமெலாந் தூசி பென்றே எடுக்காத எடுப்பெல்லாம் எடுத்து நின்றே
இதயத்தில் எறி வேல் ஏன் ஏற்றுகின்ருய்?
மேனுட்டு நாகரிகம் மேன்மை என்ருே
மேனிதனை மினிஸ்கேர்ட்டால் ஒட்டி வைத்தாய் தேனுரட்டு மதரத்திற் சாயம் பூசித்
தெருமகளாய் வி பேசித் திரிவதேனுே? காணுடும் தோகை மயில் என்னத் தொங்கும் கார் குழலைக் குறைத்ததனக் கொலையேன்
செய்தாய் வானூர்ந்த பொதிகை மலைத் தமிழ்ப் பெண்மானே
வலைகள் தமைக் கிழித்தெறிந்து வெளியே வாராய்
யாழ்-ஜெயம்

"கற்பு’ என்னும் திண்மை
தமிழ்மகன் ஒருவன் ஒரு கலைக் காட்சிக்குப் போக விழைந் அக்காட்சியில் காதலர்
தான். வாழ்வு சித்திரிக்கப்பட்டிருந்தது. அவன் காதலியையும் தன்னு டன் அழைத்தான். காதலி
தானும் போகவில்லை, காதலனை யும் செல்ல அநுமதிக்கவில்லை.
“அங்கே ஆண்கள் காதல் சித் திரிக்கப்பட்டிருக்கும், அதை நான் பாரேன். பெண்கள் காத லும் சித்திரிக்கப்பட்டிருக்கும் எனவே அதைப் பார்க்க உங்க ளையும் போக விடேன்' என்று அப் பெண்ணரசி புகன்ருள்.
நங்கை ஒருத்தி ‘நம்பியொரு வனைக் காதலித்தாள். பெற்றேர் அவர்கள் காதலுக்குத் தடையா யிருந்தனர். வெளியேறினுள். பெற்ருேர் மக் களைக் காணுது தேடத் தொடங் கினர். வழியிலே காதலன் காத லியர் இருவர் வருவதைக் கண்
நங்கை நம்பியுடன்
- சாந்தி
‘நம்பியை நான் கண்டேன் நங்கை இருந்தாளோ -வோ, அவளைக் காணவில்லை”* என்று காதலன் கூறிவிட்டு 'நீ கண்டனையோ’’
காதலியிடம் வினவினன்.
GTGTGOT
எனத் தன்
‘நங்கையை நான் கண்டேன் ஆனல் நம்பி உடன் சென்ருனே இல்லையோ கண்டிலேன்' என்
முள் காதலி.
மேலே தரப்பட்ட இரண்டு
ஒவியங்களும் தங்க காலமான
சங்ககால இலக்கியச் செல்வங்
கள். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் தமிழ் மக்கள்
கண்ட காதலையும், கற்பையும் அற்புதமாக இவை எடுத்துக் காட்டுகின்றன.
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று, ஆண்களுக்கும் உரிய உயர்ந்த நெறி என்பதை அன்று முதல் தமிழ் மக்கள் பேணிக் காத்து வந்துள்ளனர்.
ணுற்றனர். 'அன்புடையவர் 'கற்ெ ம்ை திண்மை’ இரு களே எங்கள் மகள் நம்பியொரு பாலார்க்கும் பொதுவான வனுடன் சென்றமை கண்டீர் சொத்தெனக் கண்ட குலம் களோ?” என்று கேட்டனர். தமிழ் க்குலம்.
மனைக்குப் பாழ்
வாணுதலின்மை

Page 24
அன்பின் மகனுர்க்கு
LD5Goof,
நாம் ஆவலோடு எதிர்பார்த் திருந்த அன்புக் கடிதம் கிடைத் தது. ஆனல் அந்தக் கடிதம் நீதான் எழுதினயோ என்ற
சந்தேகம் இன்னும் நீங்கவில்லை.
உன் திருமணங் குறித்துத் தீர் மானம்ாக நீ எழுதியிருந்தாய். நாங்கள் பார்த்திருக்கும் பெண் ணைப்பற்றி எதுவும் எழுதாமல் கல்லூரி மாணவியாக உடன்படித்த ஒருத்தியைப்பற்றி உன் அபிப்பிராயத்தை எழுதியி ருந்தாய்.
உண்ணும் உணவிலும், அணி யும் உடையிலும் உன் எண்ணத் துக்கு மாருக நடந்து கொள் ளாத நாம் உன் திருமண விட யத்தில் உன் விருப்புக்கு விரோத மாக நடந்து கொள்வோமா? அவரவர் தமக்குத் தீஞ்ந்த வாழ்க்கைத் துணைவியைத் தேர் ந்தெடுக்க முழு உரிமையுமுண்டு என்பதை, நாங்கள் ஒப்புக்கொள் ளுகிருேம். அதுபோலப் பெற் ருேரிடம். பிள்ளைக்குரிய"
மையையும்
உன்
நீ ஏற்றுக்கொள் வாயென நம்புகிருேம்.
நேச மகனே, 1. நல்ல மனைவிக்கு வேண்டிய அமிசங்களில் அவள் க்கு உட்பட்டவளாக இருப்பது மிகவும் முக்கியமாகும். ' எந்த ஒரு துறையிலும் கணவனைவிட
கணவனு:
5L.
- பெற்றேர்
மனைவி உயர்ந்தவளாக இருத் தல் கூடாது. Y 2. பெண்மை உயர்ந்து ஆண் மை தாழ்ந்துவிட்டால் உள்ளத் தில் ஒற்றுமை குன்றிவிடும். தாம்பத்திய வாழ்வு சுவையற் றுப் போய்விடும். இல்லறச் சோலையில் நல்லற மலர்கள் பூக்க வேண்டுமானல் இவ்விடயத்தை நன்கு கவனித்தல் வேண்டும். 3. என்னதான் அன்பு செலுத் துபவளாக இருந்தாலும் தனக் குத் தாழ்ந்துள்ள கணவனை மதி க்கக்கூடிய் சுபாவம் பெண்மை யின் நெஞ்சில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. காதலனும் காதலியுமாக உள்ள காலத்தில் நிலவிய தியாகம் மனைவியாகி விட்ட பின்னரும் நிலைக்கு மென்று நம்புவது தவறு.
. 4 ه
ருந்து அதிகமாக எதிர்பார்ப்பது அடக்கமேயாகும். இந்த அட கமே பெண்மையின் பேரொளி யைத் தூண்டும் தூண்டுகோல். விட்டுக்கொடுக் கும் மன்ப்பான்மை மாத்திரம் இருந்தாற் போதாது. உன்னைக் கணவனுக ஏற்பவளு; க்கும் இருத்தல் வேண்டும். பொருளை இரு விழிகளும் ஏக காலத்தில் நோக்குவது போல ஒரேயுணர்வுடன் தலைவியும் தலைவனும் இணைதல் வேண்டும்.
ஆண்மை பெண்மையிடமி
5. வாழ்வில்
உனக்கு

6. “அவளுக்காக நான் எதையும் தியாகம் செய்யத் தயார்’ என நீ எழுதியிருந்தாய். உனக்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் மனப் பாங்கு அவளிடம் உண்டா என் பதை நீ பரிசோதித்துப் பார்த் துள்ளாயா?
7. "சிறப்பான செல்வக் குடும் பப் பெண்" எனக் குறிப்பிட்டி ருந்தாய். தன் குடும்பப் பெரு மையையும், செல்வச் சிறப்பை யும், அழகு மயக்கத்தையும் மறந்து உன்னுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு அவள் இடங் கொடுக்குமா என்பதை நன்கு சிந்தனை செய்து பார்.
LDGIST LÒ
நன்
45
நீ தெரிந்து கொள்ளல் வேண் டும். உன்னை அவள் நேசிப்ப தற்கு மூலகாரணமாக உன்னி டத்தில் என்ன இருக்கிறது என்
பதை முதலில் 碳 உணர்ந்து கொள்ள வேண்டும். அதே போல அவளிட்டம் நீ கவர்ச்சி
கொள்ளக் காரணம் என்ன என் பதையும் ஆராய்ந்து பார். பணத்திடம் கொண்ட காதல்
பணமற்றற் பறந்து போகும் குணத்திடம் கொண்ட காதல்
குணமற்ருற் குலைந்துபோகும்
கணத்திலே மாறவல்ல
காமமும் கலைந்தே போகும் மனத்திடம் கொண்ட காதல்
மாண்டாலும் மாண்டிடாதே
இத்தனையிலும் அவள் சிந்தனை செய் மனப்பண்பு பெற்றவளாயிருந் g 6. வை உன்னிடமே தால் அவளையே எங்களின் மரு விட் o மக்ளாகப் பெற்றுக்கொள்ள 2.ఈ பதில்கண்டு நாங்கள் தயாராயிருக்கின்ருேம். f) அன்புள்ள" 外
னபுளள, 8. ஒன்றை மிக முக்கியமாக தாயும் தந்தையும்
பாராட்டு
மஞ்சுளா யோசவ்
கருத்து மோதலிற் பங்குபற்றி ஆதரவு தந்து பாராட்டைப் ப்ெறுவோர்: செ. யேசுதாசன் செம்மண்தீவு, 'முருங்கன்
யாழ்ப்பாணம்

Page 25
கல்விச் சிறப்புமலர் சிறப்பாக
இருந்தது. ஆசிரியர் “எமது பார்வையில்’ இன்றைய கல்வி யின் முக்கிய பிரச்சனைகளை எடுத்
துக்காட்டி இருந்தார். “படைத்தவன் மடையணுகில் படிக்காதவன் நிலையென்ன?,
கல்வி என்பது பாடசாலை வட் டத்துள் இருப்பது பெரும் குறையே, கல்வி என்பது வாழ்க்
கைக்கே, மனிதப் பண்புகளில் வளர கல்வி என்றுமே இன் t யமையாதது’**-என்ற ஆசிரிய
ரின் கருத்துக்கள் பாராட்டுதற் குரியன. ‘அடடைப்படம்” ஓவி யர் ரமணியின் கைவண்ணத்தில் மலருக்கு மேலும் மெருகூட்டி
Ugl.
செல்வி கெலன் வர்க்கீசின்
‘முகாமில் மலர்ந்த அன்பு’’ உள்
ளத்தைத் தொடும் வகை யில் இனக்கலவரத்தின் கோர முடிவு களை எடுத்து காட்டியது.
ஆர். எஸ். செல்வரத்தினத் தின் ‘முழு மனித வளர்ச்சியில்
கல்வியின் ப்ங்கு' தரம்ான ஒரு
ஆக்கம். இவர் தனது கட்டுரை யில் வேதாகமக் குறிப்புக்க்ளை தமிழில் தந்திருக்கலாம்.
கருத்துமோதல்-சி ற ப்ட்ா.க
இருந்தது. மோதிய் மஞ்சுளா யோசவிற்கும். "நற்பிட்டிமுனை
டிடமும் கற்பவர்
பளிலுக்கும் கே. ஆறுமுகத்தின்- *தோட்டப் புறப் பாடசாலைகளில் இன்றைய
பாராட்டுக்கள்.
கல்வி நிலை" எனும் கட்டுரை அரசு பொறுப்பேற்ற பின் மோசமாகி உள்ள கல்வி நிலை யைக் காட்டியது. மலையக மக்
'களின் சார்பாக அவர் எழுப்பிய
குரல் கேட்கப்படுமா?
அருட்செல்வி புஸ்பராணியின் *புதியகல்வித்திட்டத்தில் ஆசிரி யரின் பங்கு' ஆசிரியர்களுக்கு ஓர் அறிவுரையாகும்.
உயர் கல்வியில் மலையகம் எதிர் நோக்கும் பிரச்சனைகள்’’ என்ற பி. சிவப்பிரகாசத்தின் ஆக்கம் தரமான ஒரு ஆய்வுரை யாகும்.
ரூபன் மரியாம்பிள்ளை
‘கல்விச் சிறப்புமலர்’ சிறப் பாகவே இருந்தது.' கல்வித்திட் < 爱 திண்டாட்ட மும் நாவண் ணனுல் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. பான ஆரம்பம். ஆசிரியர் கருத்து கல்வித்திட்டத்தையும் "கல்வியால் ஏற்படும் ச ா த க பாதகமான விளைவுகளையும், தொட்டுக்காட்டுகிறது. நிலா
எடுப்
தமிழின்தாசனின் கவிதை சிறு
வர்களுக்கு ஏற்ற நற்கவிதை. கல்வியின் பல கோணங்களை
 

கோடிட்டுக் காட்டியுள்ளா ஆர். எஸ். செல்வரத்தினம்.
பரிபூரணன்
ழெமைபோல் உள்ளடக்கங்கள்
அனைத்தும் சிந்தனைச் சுரங்கத் துக்கு வாசகரை அழைத்துச் செல்ல வல்லதாக
TGS
கல்வி பற்றிய பல புதிய கருத்
து களை யு ம் உண்மைகளையும் அறிந்து பயன் செய்ய இச் சிறப் பிதழ் பெரிதும் உதவும். நல்ல முயற்சி.
நாவண்ணன் அவர்களின் படைப்பான **வேள்விகள்'"
நாடகம் என்னை மிகவும் கவர்ந் துள்ளது சுவாரஷ்யமான ஆக் கம்-சுடும்படி கருத்துரைக்கும் நல்ல படைப்பு-நடைமுறை ர்ேகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நாடகம்! அடுத்த பகுதியை வாசிக்க ஆவலுடன்
காத்திருக்கின்றேன்.
. மகுடத்தில மைந்த கதை மூலம், இன்று அர. சியல் மோகம் அதிகரித்துவருவ தையும் ஆன்மீக ஆர்வங்கள் மங்குவதையும் விளங்க தது. இப்படியாக குறித்த விட
யங்கள் சம்பந்தமாக
**ஏன்' என்ற
மலர்களை அளிக்கும் முறை, சிந் தனையை ஒருமுகப்படுத்தி வளர்க் கவும் சிறந்த தெளிவுகளைக்கான வும் பெரிதும் உதவும்.
நல்ல முயற்சி. ஆனல் இத்தகைய
அமைந்துள்
முடிந்'
சிறப்பு
வாய்.
47
சிறப்பு மலர்களுக்கு விடயதா னம் உருவாக்க, தாங்கள் அனு மதிக்கும் காலம் குறுகியது. என நினைக்கின்றேன். சிறப்பு வெளியீட்டு விபரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி
கள் உண்டா எனத் தயை செய்து
ஆராய்கிறீர்களா?
ஆர். எஸ். செல்வரத்தினம் 218/A அல்வாய் வடக்கு
அல்வாய்.
கில்வியின் மகத்துவத்தை எடுத்
தியம்ப 6) தரம்ான கட்டுரை களையும் கவிகளையும் தந்து தரம் மிக்க சஞ்சிகையாக மலர்ந்திட்ட புதிய உலகே திங்களொரு மல Дтгт5 மலாந்திடு வேள்விகள் நாடகத்தின்
நீ எம்போது.
மூலம் தற்கால ஆசிரியர்களின் அகட்டைத் தனத்தை எடுத்துக் காட்டிய நாவண்ண்ன் அண்ணு
விற்கு எனது பார்ாட்டுக்கள். இப் புதிய உலகில் புதுமைப் பெண்ணின் கோலம் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.
ஆ நிர்மலா
மாரீசன்கூடல்
“கல்விச் சிறப்பு மலரின் அனைத்து விடயங்களும் சிறப் புற்றிருந்தன. அத்தனையும் பாதுகாத்து மனதிற் பதிக்க
வேண்டிய அழியாச் செல்வங் 3; Gf. ”
விக்ரர் குமார் நாரந்தனை

Page 26
விக்ரர் குமார், நாரந்தனை.
அன்னை மதி: அந்தோனியார் பெயர்ால் 'ச் க் தி க் கடிதங்கள்
அனுப்பப்படுகின்றன. அவற்றுக்கு. ப்தில் எழுதுவது பற்றி உங்கள்
கருத்து.
அவை கடிதங் கன் ஆல்ல அவலை நினைத்து உமியை மேல் லும் அவலங்கள்.
செல்வி. நீா. விழலாம்பிகை, இல. 3 சின்னக்கடைவீதி, யாழ்ப்பாணம்
பாரதி இன்றிருந்தால் தான் கண்ட புதுமைப்பெண்ணின் நிலை பற்றி யாது கூறுவார்?
妮
நிமிர்ந்த் நன்னடை நேர்
கொண்டார்வையும் நிலத்தில்
யார்க்கும் அஞ்ாத " நெறிகளும் உமிழ்ந்து தள்ளுவாய் பெண்கு லமே என உரத்துக் கூறி அதட் டித் துரத்துவார்.
எம். வி. ராஜன்
விளான், இளவாலை
ஆண்களை விடப் பெண்களுக்கு மூளை அதிகம் என்கிருர்களே அது
Fu fr?
ஆம் ஆனல், அந்த மூளே யைப் பயன்படுத்த ஆண் வேண் டும்.
oே புஸ்பராணி கொக்குவில்
பெண் என்ஞ்ற் ‘பேயும் இரங் கும் என்பார்கள். மனிதரிற் சிலர் இரக்கமற்றவராய் இருக்கி ரூர்களே?
அவர்கள் பேயிலும் பிறவிகளாயிருக்கலாம்.
ஈனப்
"எஸ். இமெல்டா பரிமளம்
வோப்ஸ், வீதி, மருதானை. ..
கற்பு என்பது என்ன? பெண்களின் தூய்மையிற் பிறக்
கும் நெருப்பு.
 

பத்திரிகையாளர் கருத்தரங்கு
கத்தோலிக்க பத்திரிகைகள், பிரசுரங்கள் சம் பந்தமாக ஈடுபாடு உடையவர்கள், எழுத்தாளர் கள் ஆகியோருக்கான கருத்தரங்கு ஒன்று ஒழு ங்கு செய்யப்படுகின்றது. . . . . . .
காலம்: 1984 செப்டெம்பர் 6, 7, 8 இடம்: 'திருமறைப் பணிநிலையம்”, ஆயர் இல்லம், யாழ்ப்பாணம். g கருத்தரங்கிற் பங்குபற்றும் ஆண்கள்பெண்களுக்குத் தேவைப்படுமிடத்து, தங்கு மிடம், உணவு வசதிகள் வழங்கப்படும். 3: சருத்தரங்கு இலவசம்
பங்குபற்ற விரும்புகிறவர்கள் தம்மைப்பற் றிய வேண்டிய விபரங்களைக் குறிப்பிட்டு 20.8-1984 க்கு முன் விண்ணப்பிக்குக.
முகவரி: ஆசிரியர், பாதுகாவலன்,
த. பெ. எண் 2
ஆயர் இல்லம்"
யாழ்ப்பர்ணம்
வாசகர் களுக்கு O rio
குறுக்கெழுத்துப் போட்டி கருத்துமோதல்
ஆக்கங்கள். அனத்தையும்
1984. ஆவணி-31ஆம் நாளுக்கு முன்பு அனுப்பிவையுங்கள்

Page 27
புதிய உலக
புரட்டாசி -ஐப்பசி 84 தீபாவளி
கருத்து மோதல்: நாட்டிலே இன்று நன்கு கடைப்பிடி
'Ali கடைப்பிடிக்கவில்
| lւ 11
கார்த்திகை - மார்கழி கிறிஸ்மஸ்
, , լիր էր "" III கருத்து மோதல்: எம்நாட்டு மதங்க துள்ளது
வேற்றுமையே
"it தை - uné 85. தைப்பொங்கல்-பு கருத்து மோதல்:
சாதிவேற்றுமை
வளர்ந்து கொண்

றப்பிதழ் if or is ழ ெ
॥
'
2). it is ܠܢ ܬܘܪܐ ܙ1 ܘܐܬܪ 0ܕ̄
Նեռ (նն է եւ է: 84 Ll ർ
சிறப்பிதழ்