கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1985.03-04

Page 1


Page 2
ལ་ சித்திரை புத்தாண்டுச் சிறப்பிதழ்
ஒன்பதாவது ஆண்டு. pari si
பங்குனி-சித்திரை 1985
ஆசிரியர் :
ஜே. நீக்கலஸ்
வெளியீடு-விநியோகம் : பிரான்சிஸ் டானியல்
.
தொடர்பு :
"புதிய உலகம்" தொடர்பகம் 657, மருத்துவமனைச்சாலை யாழ்ப்பாணம். 'PUTHIYA ULAKAM" THODARPAHAM 657, Hospital Road JAFFNA.
டிதாலைபேசி : 2379.8
as Surt 2-50
சந்தா, ஆண்டுக்கு 15/ー
l
சுடர் லு
புது பார்வை அஞ்சலித்தேன் Ꭶ Ꮫ நிறைவேருத வாக்குறுதி . .
3த்து மோதல் இவற்றிலிருத்து எமக்கு எப்போ உயிர்ப்பு தமிழர்களின் பொருளாதாரம்
fb
፲ ?
இன்று சிதைத்துள்ளது . 17 இத்தாலியன் தந்த இலக்
தியத்தேன் (2) தேம்பாவணியில் நாடு 20 சித்திரை வருடப்பிறப்பின் ཞི་ மாண்பு 25 4ಹಿತಿ நீ வருக
பொலிந்து ! 27 நல் வாழ்வுக்குரிய விதிகள் 28 பொறுக்கிய பூக்கள் Ꮝ{ {Ꭿ சித்திரை வளம் தரட்டும் . 32 சிறுவர் உலகு 33 திருடன் செய்த
பிரதியுபகாரம் 3 ĝi அன்பின் குரல் ... 3 iš நான் காணவேண்டுமா? . 37 எப்படித்தான்
பொறுப்பாரோ? 40 ஒரு பேட்டி 4 உங்கள் பார்வை 会留 புதுமைப் பதில் 45 குறுக்கெழுத்துப்போட்டி
விடைகள் ... 46
படைப்புக்களுக்குப் பொறுப்பு படைத்தவர்களே: கருத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே - ஆர்

புது வருடப் பிறப்பென்ருல் அனைவருக்கும் பரபரப்பை ஊட்டுவ
தொன்ருகும். ஆனல் இன்று வடகிழக்குப் பிரதேசங்களில் L படப்புத்தான் நிறைந்துள்ளது. புத்தாடை அணியவும், புதுப்பொலி வுடன் தோன்றவும் முடியாது நலிவுற்ற நிலையில் எமது மக்கள் காட்சியளிக்கின்றனர். வருடப்பிறப்பென்ருல் அது மனதிற்கு நிறை வையும் அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கவேண்டும். "நான் பிறந்த நாடு பொன்னடு-இந்த மண்ணிற் பிறந்திட என்ன தவம் செய்தேன்’ என்று பெருமை பா ரா ட் டு வது தமிழனின் மரபு. ஆனல் இன்று இந்த மண்ணிற் பிறந்திட என்ன தவறு செய்தேன் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் மண் இது என்று பெருமை. பாராட்டும் அளவுக்கு ஒன்றும் பிரமாதமாயில்லாமல் போய்விடுகின்றது. w
இன்று அபிவிருத்தி எம் பகுதிக்கு ஆகாத சொல். உதாரண மாக வீதிகளை எடுத்துக்கொண்டால் அவை பள்ளங்களில் மிதக்கின் றன. அவற்றைப் புனரமைக்கவும் உத்தரவில்லை. சொந்தத்தொழி லையும் செய்யமுடியாது. எதை யாரிடம் கூறுவது என்று தெரியாத நிலை. கேட்பதற்கு யார்தான் இருக்கின்ருர்கள். கேட்டவர்களின் காதுகளும் செவிடாகிவிட்டன. எனவே அபிவிருத்திக்குப் பதிலாக அழிவிருத்திதான் அதிகரித்து வருகின்றன.
மனித வேட்டைகள் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் மனதிற்கு எவ்வாறு நிறைவு கிடைக்கும். சட்டமும் ஒழுங்கும் என்ற சொற்கள் அடிக்கடி எமது காதுகளிலே விழுந்தாலும் அவற்றைப் பயன்படுத்து இன்றவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்பது திண்ணம்.
நீதியும் சமாதானமும் என்று பல இடங்களிலும் முழங்கப்பட் டாலும் அவற்றைப் பார்க்கமுடிவதில்லை. ஜனநாயகம் இன்று ஒரு வெறும் வரட்டுத் தத்துவம். சமூகத்தொடர்புச் சாதனங்கள் ஒரு வெறும் கண்துடைப்பு. எத்தனையோ அதிர்ச்சிகள், அழிவு க ,ே

Page 3
2
ஆபத்துக்கள் மத்தியில் வாழும் நம் மக்கள் பலர் இன்று இதய வியாதிகளுக்கும் உளவியல் நோய்களுக்கும் உட்பட்டு வருகின்றனர்.
இன்று எம் நாட்டில் இனப்பிரச்சனை இல்லையென்று ஒர் உத்த மர் கூறியுள்ளார். இதுவும் ஓர் உளவியல் நோயின் பிரதிபலிப்புத் தான். இதய வியாதியைவிட உளவியல் நோய் மிகவும் பயங்கர ம்ானதும் ஆபத்தான்தும்கூட. அதனை அணுகுவது மிகவும் கடின மானது, குடும்பங்கள் பிளவுபட்டிருப்பதற்கும் இதுவே காரணமா கும். இன்று எமது நாடு பிளவுபடவும் காரணம். இதுவே
மாமி மருமகன் சண்டையைப்போன்று எமது நாட்டின் இனப் பிரச்சனையும் மிகவும் விசித்திரமானது. மாமி பக்கம் தீர்ப்பு நிறை வேறிவிட்டால் மருமகள்? அப்பீல்' செய்து எனக்கு உரிமையில்லையா என்று வாதிடுகின்ருள். மருமகள் பக்கம் தீர்ப்பு என்றல் நேற்று வந்தவள் இன்று அதிகாரம் காட்டுகின்ருள் என்ற குற்றச்சாட்டு இதனலே தீர்ப்புக்காணுமலே வழக்கு எப்போதும் ‘அப்பீல்' செய் யப்பட்டு முடிவின்றி நீடிக்கிறது. இதுதான் எ மது நாட்டுப் பிரச்சனை.
குரங்கு அப்பம் பிட்ட கதையை யாமறிவோம். பல குரங்கு கள் எமது நாடு என்ற மரத்திலே தங்கியிருக்கின்றன. பூனைக்குப் பசியென்ற பரிதாபம் அவைகளுக்குக் கிடையாது. அப்பம் முழுவ தையும் அபகரித்தால் போதும் என்ற எண்ணம்தான் உண்டு. இப் படிக் கூறும்போது குரங்கின் கையில் பூமாலை எதற்கு என்றும் எண் ணத் தோன்றுகின்றது எது எப்படி இருந்தாலும் அப்பத்தைச் சம ணுகப் பிட்டுக் கொடுப்பது முக்கியமானது. இதற்குச் சாட்டுப் போக்குகளைக் கூறுவதிற் பயனில்லை. காலம் நீடித்தால் அப்பம் ஒருவருக்கும் இல்லாமற் போய்விடலாம்.
- யே. நீக்கிலஸ்

அஞ்சலித்தேன்
இறைவா,
கற்றேன்; கேட்டேன்; பேசினேன்; எழுதினேன்; புகழ்ச்சிபெற்றேன் அமைதி பெறவில்லை. உள்ளப் புயல் அமைதியை உடைக்கிறது. ஆசைக் கடலைக் குடித்தேன். தாகம் த 6ணியவில்லையே. பஞ்சணேச்சுகம், பணக்குவியல், பட்டம் பதவி, பரந்தபுகழ் என் உள்ளப்பசியை மாற்றவில்லையே அமுதம் வைத்து அழைத்தாய். எச்சிலை விழைந்து அலைகிறேன். எளியேன் என்மனதை ஒளியாக்க ஒடிவா. என் ஐம்புலன்களை அடக்கு. உள்ளத்தில் அருள் வெள்ளம் பொங்கச் செய் அரியணை தாங்கும் அரசே, ஏழையின் குடிசைஇது பாவக் குடில். இகழ்ந்து தள்ளி, என்னைக் கலங்க விடாதே
நல்லதும் பொல்லதும் நாவினுல் வருமே

Page 4
சிறு கதை
நிை றவேறத வாக்கு று தி
"பெண்ணென்று பூமிதன்னில் பிறந்துவிட்டால் ག மிகப் பிழையிருக்குதடி"
- பாரதியா பதினெட்டு வயது நிரம்பிய
பார்வதி, அழகிய இளநங்கை
கண்டியிலுள்ள ராமர் தோட்ட
மொன்றில் வேலை பார்த்து. வத்
தாள். அவளது ஒரே ஆசைதான்
நிறையச் சம்பாதித்து நிறைய அணிய வேண்டு
நகைகள்
மென்பதுவே, அதனை இலட்சிய மாகக் கொண்டே அவள் அல்லும் பகலும் கடுமையாக
உழைத்து வந்தாள்.
அவளது அழகிய 'வதனமும், எடுப்பான தோற்றமும் அந்தத் தோட்டத்தி லுள்ள இளம் வாலிபக் கண்க ளுக்கு ஒரு விருந்தாகவே அமைந் தது; அவளுக்குப் பல இடங்க ளில் திருமணம் பேசியும், அவள் அவற்றையெல்லாம் த ட் டி க் கழித்து வந்தாள். அவளுக்குத் தன்னுள்ளேயே ஒரு நம்பிக்கை இருந்தது.
அன்றும் அழகிய காலே நேரம். வழமைபோல் எழுந்து குளித்து,
திக நேர்த்தியான கோடிட்ட
Catall fooofligil, அதற்கேற்ப சட்
கொண்ட்ாள். தனக்கு
மாநிற மேனியும். .
எதிரே வேறுயாருமல்ல,
டையும் அணிந்து, நெற்றியில் அகன்ற கறுப்புப் பொட்டுமிட்டு தனது வாளிகளைச் சுமந்த வண் ணம் வேலைக்குச் சென்ருள். மரங்களை வெட்டி,பால் எடுக்கும் சமயம், அவள் பக்கத்தால் ஒரு பெரிய சடை நாய் ஒன்று அவ் வழியே போய்க் கொண்டிருப் பதைக் கண்டாள். பயத்தினுல் அருகிலுள்ள செடிக்குள் ஒளிந்து
. . A ר • メ
பிரான்சிஸ்கா பெனடிக்ற்,
யாழ்ப்பாணம்.
ஏதோ ஆபத்து வரப்போகின்றது என எண்ணிப்பதுங்கியவளை,தூரத்தே இருந்து வந்த விசில் சத்தம் ஒன்று திகிலடையச் செய்தது. அது அந்த நாயின் எஜமானனு டைய வரவழைப்புத்தான் என்று புரிந்து கொள்ளுமுன்ன்ே, அவள் அந்த தோட்ட வெள்ளைக்கார சுப்பரின் றிச்சேட் நின்று கொண்டிருந்தான், அந்த இளம் வெள்ளை க் கா ர னின் கனிந்த பார்வை அவளுடைய பயத்தை - யெல்லர்ம் போக்கி விட்டது. *
டென்டென் துரை
அவள் மிகவும் நாணத்துடன் அவனுடைய பார்வையிலிருந்து

விலகினள், எனினும் அவளது எடுப்பான தோற்றம் அவனையே மயங்கச் செய்தது. முதல் சந்திப் யிலேயே இருவரும் ஒரு வரை
ஒரு வர் விரும்பினர் என்றே
சொல்லவேண்டும். இவர்கள் இருவரும்
ஏனைய தொழிலாளர்களுக்குள் ஒரு கிசுகிசுப்பை ஏற்படுத்தியது.
தோட்டம் முழுவதும் இவர்கள்
பற்றியே பேச்சாக இருந்தது. தனது உயந்த இலட்சியத்தால் மற்றவர்களை மகிழச் செய்த பார்வதி, இன்று அவளது குடும் பத்தினராலேயே ஒதுக்கி வைக் தான் செய்வது பிழையென அவளது சாட்சி குத்திக் காட்டினலும், அவளால் அந்த வெள்ளைக்கார துரையின் அன்ன்ப எதிர்க்கமுடி யவில்லை, இறுதியில் அவனுடைய பங்களாவில் அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த ஒப்புக் கொண்டாள். V .-
கப்பட்டாள்.
பார்வதி சிறு குழந்தையைப் போல் அழசிய பொருட்களுக் கெல்லாம் மிகுத்த ஆசைப்படு பவள், இதனல் அவள் ஆசைப் பட்ட அத்தனை பொருட்களையும் றிச்சேட் கொண்டு வந்து குவித்
தான். ஆடை ஆபரணங்கள் மட்டுமல்ல; அழகிய பங்களா? வேலைக்காரர்கள்;----எல்லாமே
தோட்டக்காட்டில் அடிக்கடி சந்தித்து அளாவுவது
ԼԸ 6ճr * ՝
மணமுடித்து வைத்தார்கள்,
5
அவளுக்கு ஒரு சுவர்க்கபோகம் போல் இருந்தது. ஒரு வருடம் கழித்து. பார்வதி ஓர் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்
தாள். சிறுவன் தன் தந்தையின்
சாயலைக் கொண்டேயிருந்தான். அழகிய நீல நிறக் கண்களும், மா நிற மேனியும் கொண்டிருந் தான். இதனுல் த ம்ப தி க ள் பெரும் மகிழ்வெய்தினர்.
இரு வருடங்கள் கழிந்தன, ரிச்சேட் ஆறு மாத லீவி ல் இங்கிலாந்து சென்றன், தான் 6 மாதங்களால் திரும்பி விடுவ தாகப் பார்வதிக்கு வாக்குறுதி கொடுத்தான், ஆனல் பார்வதி யின் வாழ்க்கையில் விதி விளையா டிவிட்டது. இங்கிலாந்து சென்ற றிச்சேட்டிற்கு, அவனது பெற் ருேர்கள் ஓர் ஆங்கிலப் பெண்ணை றிச் சேட் சிறி லங்கா திரும்பும் பொழுது தன் மனைவியையும் கூடவே அழைத்து வரவேண்டியி ருந்தது. இதுவே பார்வதியின் உல்லாச வாழ்க்கைக்கு முதல் பேரதிர்ச்சியாக இருந்தது.
w w
றிச்சேட்டும் மனைவியும் சிறீ ல ங் கா வரப்போவதாகவும், வருமுன்னர் பார்வதியை வேறு வீட்டு க்கு அனுப்பும்படியும்
தலைமைக்கிளார்குக்கு அறிவிப்புக்
கொடுக்கப்பட்டது. இச்செய்தி பார்வதியின் காதுக்கு எட்டியதும்
நன்றி செய்தாரை என்றுமே மறவேல்.

Page 5
6
பார்வதி செய்வதறியாது.தின்கத்
தாள் பெரும் அதிர்ச்சிக்குள் 'ளாணுள்! தான் அந்த பங்களாவை விட்டு வெளியேற முடியாதென ஆர்ப்பாட்டம் செய்த ரா ஸ். அவளது கற்பனைக் கோட்டைகள் தகர்த்தெறியப்பட்டன. சிதறி
போனதை
யாவும் அவளது இன்ப வாழ்வு சின்னபின்னமாய்ப் எண்ணி எண்ணிக் சிந்தினுள். வாழ்க்கை இவ்வளவு கொடூரமானதா? எது எப்படி யாயினும் தான் வெளியேறித் தான் ஆகவேணுமே!
ø, Gör Göðf fi
சில நாட்களுள் பார்வதி தன்
மகனுடன் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி அவர்களுக் கென ஒதுக்கப்பட்ட எஸ்டேட் லயனில் குடியேறினுள்.
இறுதியில் றிச்சேட்டும் அவனது ஆங்கில மனைவியும் எஸ்டேட் டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் அந்த பங்களாவிலேயே தங்களின் புதுவாழ்க் கை யை ஆரம்பித்தனர்
நாட்கள் நகர்ந்து மாதங்க
ளாக உருண்டன.பார்வதி மிகவும்
துக்ககரமான வாழ்க் கை யை அனுபவித்துக் கொண்டிருந்தாள்" அவளது சமூகமே அவளுக்கு எதிராக இருந்தது. இந்த வேத னையைப் பார்வதியால் ச இ க்க முடியவில்லை, இனியும் அவளால்
பொறுக்க முடியாது என்று எண்ணியவளாய் தன் மகனின் தகப்பணுரைப் பழி வாங்கவேண் டும் என்ற நிலைக்கு வந்துவிட் டாள.
ஒரு நாள் சொல்லொணு ஏமாற்றத்துடனும், உணர் ச் சி வேகத்துடனும், தன் மகனையும் அழைத்துக்கொண்டு அந்தப் பங்க ளாவிற்கே வந்து விடுகிருள். றிச்சேட்டின் மனைவியை அந்தப் பூந்தோட்டத்திற்குள் கண்டுவிடு கிருள்,கண்டதும் அந்தப் பால கனஏவிவிட்டு அந்தத் தோட்டத் திற்குள் சிறிது பூக்கள் கொய்து வரும்படி அனுப்புகிருள்.
* அச்சிறுவன் வளர்ந்த இடமா கையால் அப்பாலகன். எவ்வித பயமுமின்றி தான் மிகவும் விரும் பிய பூக்களைக் கொய்து கொண் டிருந்தான். அக்காட்சியை அந்த ஆங்கில மாது கண்ணுல் கண்டு விட்டாள். தன் இ ன த்தை ச் சேர்ந்த சிறுவன் எப்படி வந்தான் எனப்பல கேள்விக் கணைகள் எழுந்தன. உடனடியாகத் தனக்கு இதன் விளக்கம் கொடுக்கவேண்டு மென வாதாடியதில் உண்ம்ை வெளியாகியது.
ஈற்றில் தானே அப்பிள்ளையை தத்து எடுத்து வளர்ப்பதாகக் கூறி அழுத கண்ணீருடன் நின்ற
நடுநிலையாளன்
கெடுவதிங்கில்லை.

அந்தத் தாயிடம் மகனைப் பெற் றுக்கொண்டாள் அந்த ந ங்  ைக நல்லாள். கனத்த இதயத்துடன், ஆனல் மகிழ்ச்சி மறுபுறமிருக்க
தன் மகன் பிற்காலத்தில் செல்வ
உயர்
நிலையில்,
பண்பாளனுக
சமூகத்துடன், நல்ல பதவியில்
உயர்வான் என்ற எண்ணத்தோடு
7
நஷ்ட ஈடும் கொடுத்து, சிறிது காலம் மகனுடன் அந்த பங்களா விலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். சிறுவன் பு தி ய தாயாருடன்
வரை,
நன்ருய்ப் பழகும் பார்வதி அந்தப் பங்களா விலேயே இருந்து, பின்னர் தனது கடந்தகால வாழ்க்கை நினை
வுகளை மனதினின்று அகற்றி, தன் மகனை அங்கேயே விடுகிருள். மணவைராக்கியத்துடன் தனது SL AAAASSLLLLS SSLL SSSSSSS SS புதிய வாழ்வை ஆரம்பிக்க அந்த றிச்சேட்டின் அந்தக் காருண்ய ஸ்டு L. ..?! ! ! g if G8 3; முள்ள மனைவி, பார்வதிக்கு செல்கிருள்.
அடி சறுக்கும் எங்கள் கல்லூரியில் இலக்கண வகுப்பு நடந்துகொண்டி ருந்தது. ஆசிரியர் குறிப்புக்கள் தந்துகொண்டிருந்தார்.
சொன்னுர்.
என்ருள்.
அப்பொழுது மாணவி ஒருத்தி எழுந்து 'பேனவில் மை ஒழிந்துவிட்டது சேர்’ என்று கூறினுள்.
உடனே ஆசிரியர் 'தினமும் பேணுவில் மை இருக்கிறதா என்று பார்த்த பின்புதான் வகுப்புக்கு வரவேண்டும்' எனக் கண்டித்துவிட்டுத் தமது பேணுவைக் கொடுத்து எழுதச்
ஒரு பக்கம் எழுதுவதற்குள் அந்த மாணவி மறுபடியும் எழுந்து " உங்கள் பேணுவிலும் மை முடிந்துவிட்டது "
கொஞ்சம் அவசர வேலை. மை இருக்கிறதா என்று பார்ப்பதற்கு மறந்துவிட்டேன் எனச் சமாளித்தார் ஆசிரியர்
நாங்கள் சிரிப்பை ஒருவாறு அடக்கிக்கொண்டோம்.
معیر، ۰ ہسیبر
-- சுப்ரமணி.

Page 6
வரிசுக் கட்டுரை
தமிழர்களின் பொருளாதரம்
இன்று வளர்ந்துள்ளது
பெ "குளில்லார்க்கு இவ்வுல
கில்லை என்பது ஆன்றேர் வாக்கு. அந்த வகையில் இன்று தற்கெடுத்தாலும் எதனையும்
பொருளாதார ரீதியில் ஆராய் .
காணக்கூடி
வது கண்கூடாகக் யதாய் உள்ளது. பொருளா தார வளர்ச்சிக்கு துணைக்கார ணிகளான அரசியல், மதம், மொழி, இனம், சமூகம், சூழல் கலை, கலாச்சாரம் என்பன தேவையாய் உள்ளதோடு இவற் றின் தாக்கமே காலத்தின் சூழ்
நிலைக்கிணங்க பொருளாதார இன்று பொருளாதார ரீதியில்
விளங்க காரணமாயுள்ளது. இந்த வகையில் ஈழவழநாட்டின் சிறு
பான்மை இனமாகத் திகழ்ந்து
கொண்டிருக்கும் தமிழர்களின்
பொருளாதார நிலையை நோக்
குமிடத்து. துணைக்காரணிக ளில் ஏற்பட்ட மாறுதல், குறை
பாடு, வளர்ச்சி, அழிவு இடர்
பாடுகள் இவற்றின் மத்தியில்
தமிழர்களின் நிலை, அதனூடாக நோக்குமிடத்து எதிர்தரப்பினர்
எதிர்த்தாலும் "தமிழர் களின்
மஞ்சுளா யோசவ், 486 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
பொருளாதாரம் இன்று வளர்ந் துள்ளது" என வாதிட முனைகின் றேன்.
§2.6Uණි நாடுகள் வளர்ச்சிய டைந்த, வளர்முகநாடுகள் என நோக்குமிடத்தும், ஈழமானது
வளர்ச்சியடைந்து கொண்டு போ கிறநிலையில் உள்ளபோது சிறு பான்மையினரின் பொருளாதா ரம் வளர்ந்துள்ளது. எனக் கூறு
 

வது பலருக்கு வியப்பாகவிருக் கலாம். ஏனெனில் நாட்டின் பொருளாதார நிலையே இன் னும் முற்ருக வளராமல் இருக் கும்போது எவ்வாறு கூறலாம்? ஆயினும் கூறவும் முடியும்.
தமிழர்களின் முக்கிய பொரு ளாதார பிரச்சனையாக உணவு உடை, வீடு, நிலப்பற்ருக்குறை, நிறைவில்லா வருமானம், மூல வளங்கள் சுரண்டப்படுதல், பதவியுயர்வின்மை, (ගී ගu ඊඛ) வாய்ப்பின்மை, பாட்டினுல் திட்டமிட்ட புறக்க
னிப்புகள் இவைபோன்றன வர
அவர் களது பொருளாதார
கண்கூடாக
இதில் ஒரு '
லாற்றிலே நாம் காணமுடிந்தவை.
படி அவர்கள் முன்னேறி உள்
ளனர் என்ருல் அவர்கள் தமது பொருளாதாரத்தை தாமே வளர்க்க முற்பட்டதன் விளைவே என்பதில் ஐயமில்லை. முற்றும் பதவியிலிருப்போரை நம்பியி ராது செயற்படத் துணிந்துவிட் டனர். அதாவது தமது பொரு ளாதாரத்தில் பிரச்சனையைத் தீர்க்கத் தாமே முயன்று தமது இனத்தைக் காப்பாற்ற முயன்று
fff
-சிலர் ஏற்கனவே வெளிநாடு சென்று தமது பொருளாதா ரத்தில் ஒருபடி முன்னேறி tl 6ð)lD -பலர் தமது இனத்தின் பொரு
ளாதாரத்தைக் கட்டிக்காக்கும்
மொழி வேறு :
துக்கள்,
'9
முறையில் ஒருசில காலத்திற்கு மற்றைய நாடுகளுக்கு அகதிக ளாகத் தஞ்சம்புகுந்தமை. -முன்னதாகவே பலர் " தத்த மது குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வெளிநாடு களில் தொழில் புரிவது (மூளை சாலிகள் வெளியேற்றம்)
இவர்களது செயற்பாட்டின் காரணமாக இன்று பல்வகைப் பிரச்சனையின் மத்தியிலும் தமி ழர்கள் ஓரளவாவது தமது சுய முயற்சியினல் முன்னேறியுள்ளார் கள் என்ருல் அது மறைமுகமாக
வளர்ச்சியில் ஒருபடி முன்னேற் றத்தையே எடுத்துக்காட்டுகிறது. படிப்படியாக தமிழர்களின் உடைமைகள்,உரிமைகள், சொத் நிலபுலன்கள், ஏன் உயிர் கள் தா னு ம் அழிந்து கொண்டே செல்லும்போது அவன் அழிந்த நிலையில் அப்ப டியே இருந்துவிடவில்லை. அவ் வாறு இருந்திருந்தால் இன்று எவ்வாறு பொருளாதாரத்தில் உயர்ந்திருக்க முடியும். "சூடு கண்ட பூனை அடுப்பங்கரை மிதியாது’ எனவே அவர்கள் தாமாகவே தமது பிரச்சனையை தீர்க்க முயன்றமை அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு படி உதவி உள்ளதைக் கொண்டு வளர்ந்துள்ளது எனலாம்.
நன்னடத்தைக்கு
நாணமே வேலி

Page 7
10
மேலும் முன்னரிலும் பார்க்க படிப்படியாக வளர்ந்துகொண்டி ருக்கும் இனக்கொலை, கொள்ளை, களவு, அழிவு இவைபோன்ற பிற. தமிழர்களை மேலும்மேலும் தா க் கி க் கொண்டிருப்பதையும் அதனுல் பலர் தம்மையே பலி கொடுத்து இனமே அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையி லும் பொருளாதாரம் வளர்ந் துள்ளது எனக் கூறினல் பலருக்கு சிரிப்டாகத்தான் இருக்கும். ஆயி னும் எத்தகைய இடர்பாடுக ளின் மத்தியிலும் அவர்கள் அதாவது ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை வளர்க்க, பொரு ளாதாரத்தை மேம்படுத்த, இழந்ததை மீண்டும்பெற, உயிர் களைக் காக்க முயன்றுகொண்டு குறிப்பிட்ட சிலமணி நேரத்துக் குள்ளே தமது கடமைகளைச் செய்து முயற்சி அளித் து க் கொண்டு இருக்கிருர்களேயா ணுல் அச் சிறு அளவு வளர்ச் சியும் தமிழர்களின் பொருளா தாரம் அழிவுண்ட நிலையிலும் வளர உறுதுணை செய்யுமல்லவா?
தமிழர் பிரதேசம் எனக் குறிப் பிட்ட இடங்களில் அவர்கள் தமது தொழிலாகிய மீன்பிடித் தல், விவசாயம் இன்னும் பல் வகை சிறுதொழில்கள் இவை போன்றவற்றில் F G Lu " (E வளர்ந்துவரும் வேளையில் அத்து மீறிய குடியேற்றம், பாதுகாப்
புச்சட்டம், கடல்எல்லை, இவை போன்றவற்றல் பொருளாதா ரம் பாதிக்கப்பட்டுக்கொண்டி ருப்பது உண்மை. அத ஞ ல் அவர்களது பொருளாதாரநிலை அடியோடு அழிந்தது போல் வெளிப்பார்வைக்குத் தோன்றி ன லு ம் த மது பாதிப் பை உணர்ந்து மீண்டும் தமிழ் பிர தேசத்தின் நன்மைகருதி பொரு ளாதாரநலன் கருதி அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்து அங்கு
பிறர் சேவை
மனத்தை அடக்கும்ஆற் றல் அற்றவர்கள்-பிற உயிர் களுக்குச் சேவை செய்ய வாழ வழியில்லாத மக்களுக்குச் செய்யும் சே வையை ஆண்டவன் எல் லா வழிபாடிகளிலும் மே
லாம்.
லானதாகக் கருதுவான். அப்படி அன்பு செய்யும் தொண்டருக்கு ஆண்ட
வன் அருள் திண்ணம்.
தற்காலிக அடிப்படைத் தேவை யைப் பூர்த்திசெய்து கொண்டி
ருக்கும் இவ்வேளையில் பொரு
ளாதாரம் சிதைந்துளது எனக் கூற முற்படும் வேளையில் சிதை
வுகளில் ஏற்படும் உதிர்வுதான் அவர்களது வெளியேற்றமானுல்
பண்போடு நடந்தால்
அன்போடு மதப்பர்.

வளரும் வழியில் ஏற்படும் தடை யொழிய சிதைவு அல்ல. எனவே இதிலும் ஒருபடி வளர்ச்சி.
மேலும் இன்று நாட்டில் தமி ழர்களின் கல்விக்கு ஏற்பட்டு வருகின்ற இன்னல், இடைஞ் சல், ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் லத்தில் நல்ல பொருளாதாரத் தைக் கட்டியெழுப்ப முடியும் நினைத் தாலு ம் பெரும்பான் மையினரிலும் பார்க்க எப்பொ" ழுதும் சிறுபான்மையினர் கல்வி யில் காட்டிய ஆர்வம் அதிகம் அந்தவகையில் அவர்கள் இடைஞ் சல் மத்தியிலும் எங்கு என்ரு
லும் சென்று தமது அறிவைப்
லாம் முழு நாட்டிற்கும் பகிர்ந் 'தளிக்கப்படுவதனல் இன்று ப்ல வகையான பொருளாதார பிரச்
பெருக்கி தமது பொருளாதா ரத்தை மேம்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தமிழர் களின் பொருளாதாரம் சிதை யாமல் இருக்கவே என்ருல் மிகை யாகாது.
இன்றும் ஒவ்வொரு நாட்டி லும் ஒவ்வொரு பொருளாதார அமைப்பினூடாக தமது பொரு ளாதார நிலையைக் கட்டிக்காக் கும் வே0:யில் ஒரு நாட்டிற் குள் உள்ள ஒருசிறு பகுதியின ரின் பொருளாதாரத்தை ஆராய் வது: நாட்டின் பொருளாதாரம் ஐந்து
வீதம் கூடியுள்ளது எனக் கிட்
டிய வானெலிச் செய்திகள் கூறு
எவ்வாறு வருங்கா
படும்
கடினம் ஆணுல் இன்று
| 11
கின்றன. , நாட்டின் தேசிய வரு மான' தரலின்மூலம் பொருளா
தார நிலையை அளவிடும்போது
அது முழு நாட்டையும் கணக் கிலிடக்கூடியதானது. நா ட் டி ன் பொருளாதாரம் என்ற ரீதியில் நோக்கும்போது அங்கு தமிழர்களின் கையும் கலந்துள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரம் வளர்த் து கொண்டு செல்கின்றதென்முல் பொருளாதாரம்
எனவே
தமிழரின் வளர்ந்துள்ளது எனலாம்.
இலங்கை நாட்டிலே காணப் தமிழ்ப் , பிரதேசங்களில்
செய்கை பண்ணப்படும் எல்
சனைகளை அனுபவிக்க வேண்டி உள்ளது. இதனை சில நேரங்க
ளில் ஏற்படும் பிரயான, போக்
குவரத்துத் தடைகளினல் தமிழ் மக்களே உணரக் கூடியதாயிருந் தது. எமது நாடு வளர்முக நாடுகளில் ஒன்று. எனவே ஏனைய நாடுகளிடமிருந்து கையேந்தி நிற்கும் நிலை உளது. அல்லா விட்டால் பொருளாதாரத்தை கட்டிக்காக்க முடியாது. அந்த வகையில் தமிழர்களின் பொரு ளாதாரம் கட்டத்தை அடைந்ததொன்றல்ல. சிறுபான்
உச்சக்
அடங்கி நடத்தலே
அறவிற் கழகு.

Page 8
12.
&ຄouປົວ)
மையினருக்குள்ளே அடிப்படைத் தேவைகளில் ஒருபடி முன்னேற் றமுள்ளதென்ருல் அது சிதைவு அல்ல வளர்ச்சி ஆகும்,
இன்று தமிழர் தமது நகை
நட்டுகள், சேமித்த வருமானம், காணிபூமி, வீடுவாசல், தமது உடன்பிறப்புகள் இவ ற் றை இழந்து ஏற்கனவே பெற்ற சலு கைகளை இழந்து நிற்கும் இவ்
வேளையில்கூட இன்று சர்வதேச
ரீதியாக எ மது பிரச்சனைக்கு ஆராயப்பட்டுவரும் ஒரு எதிர் காலம் உண்டு. எனவேதமிழினத் துக்கென்று ஒரு தல்ல முடிவு கிடைக்கும் வரை பலரும் பல அடிப்படைத் தேவைகளைக் கூட
இழக்க நேரிடும். ஆயினும் இழந்த
வுடன் கண்மூடி நிற்பதில்லை. அப் படியாயின் கலவரத்தின்பின் தப் பியவர்களெல்லாம் இன்று நல்நி என்ருல் அடிப்படைத் தேவைகளில் படிப் படியான வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே உள்ளதென்றல் அவர் களது பொருளாதாரம் வளர்ந்து கொண்டுள்ளது எனலாம்.
உள்ளவர்கள்
நாம் இ ன் று என்னவெனில் மத்தி யில் அதாவது ஊதியம் கிடைக் காமை, விலையேற்றம், பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, சம்பளம் பெறுவதில் உள்ள தடங்கல் இவைபோன்றனவற் றில் உழன்ருலும் இறை உதவி யுடன் அவர்களும் நாளாந்தம் தமது தேவையை பூர்த்திசெய்து இன்னும் இன்னும் GbGolp வளர்த்து உயிரைப் பாதுகாக்க
குறிப்பாக காணக்கூடியது பல்வகை இடையூறுகள்
அழித்த தமிழினத்தைப் பெருக்க
(கருத்தடை ஒழிப்பு) அதன்
மூலம் தமிழர்களின் பொருளா
தாரத்தை வளர்க்க இளைஞர் முதல் மற்றவர்கள் ஈருக ஒரு சில துணை க்கா ர னிக் வின்றி முயன்று கொண்டுள்ளார்கள் என்ருல் அது ஒருபடி வளர்ச் சியே,
எனவே தமிழர்களின் பொரு
ளாதாரம் இன்று வளர்ந்துள் ளது எனலாம்.
பத்திரிகை
பத்திரிகைத் தொழில் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்
கக்கூடியது.
நல்லுணர்வுகளையும் நற்சிந்தனைகளையும் பத்தி
ரிகை மூலம் கொடுத்தால் நல்ல உரம் பெற்றுப் பயிர்
செழிப்பதுபோல மக்கள் உயர்வார்கள்.
தவறு செய்தால்
பூச்சி பட்ட பயிர்போல மக்கள் நலிந்துபோய்விடுவார்கள்.

சிறுகதை
இவற்றிலிருந்து எமக்கு
எப்போ உயிர்ப்பு ?
உயிர்ப்புத் திருநாள் நெருங்கிக்
கொண்டிருந்தது. இறந்தால் தான் உயிர்க்க முடியும். மடிந் தால்தான் பயனைப் பெறமுடியும் என்று சொல்லுவார்கள். படிப் படியாக நாளும் பொழுதும் இடிந்து மடிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு உயிர்ப்பு எப்போ? என்ற சிந்தனையில் என் tDGotth சூழ்ந்துகொண்டிருக்க
நான் அந்த வீதி வழியே நடந்து
கொண்டிருந்தேன்.
நெருக்கமான வீடுகள், ஒடுக் }LPf 6ð" வீதி, வீதியெங்கும் கிடங்குகள். இந்த கிடங்குகள் பெருகிக்கொண்டும் கொண்டும் இருக்கின்றன. இவை எப்போது நிரப்பப்படும்?
அந்த வீதியில் ' வண்டில்கள்
மறுபடியும் ஒடத்தொடங்கி இருக்கின்றன. கார்களை காண
சயிக்கிள்கள்
மிகவும்
குறைவு. ஒன்று இரண்டு மிக
வேகமாகப் போய்க்கொண்டிருக்
கின்றன. "சுத்ஸ்' என்று சொல்லி என் நண்பர்களோடு யாழ்ப்பாணத்தை சயிக்கிளில்
சுத்திய அந்த நாட்கள் ஞாபகத்
பெருத்துக்
திற்கு வருகின்றன, sg t ' யாருக்குப் பயம். என்ன பயம், பொழுது போகவேண்டும் என்ப தற்காகவே யாழ்ப்பாணத்தைச் சுத்துவோம். இனி யாழ்ப்பா ணத்தில் இருக்கமுடியாது என்று அந்த நண்பர்களும் வெளிநாடு ஒடித்தப்பி விட்டார்கள். சீ. இனி அந்த நாட்கள் திரும்பி வர
Anff L'Ill-ff.
ரூபன் மரியாம்பிள்ளை
என் நடையை விட வேகமாக
ஓடிக்கொண்டிருந்க என் சிந்த
னையைத்தடைப்படுத்திக்கொண்டு அந்தச் சத்தம் வந்தது. நிமிர்ந்து பார்த்தேன் ஒரு பெரிய கூட்டம் அங்கே அமளிப்பட்டுக்கொண்டி ருந்தது.
கூட்டத்தை நெருங்கிப் பார்த் தேன். ஒரு இளைஞனை அந்தக் கூட் டத்தினர் பிடித்துவைத்திருந்த னர். அவன் கொண்டுவந்திருந்த ஒரு சிறு துவக்கையும் அவர்கள் பறித்து வைத்திருந்தனர்.
கூட்டத்திலிருந்த ஒரு வயோ திபரை மெதுவாகச் சு றண் டி
* *GTGði Gðr நடந்தது ??? என்று

Page 9
!
கேட்டேன். அவர் சொல்லத்
தொடங்கிவிட்டார்.
*தம்பி இந்த பொடிப்பிள்ளை
குடிக்கத் தண்ணீர் தரும்படி
கேட்டு வீட்டுக்கை நுழைஞ்சிட்
டாராம். பிறகு அங்கை பெரிய ஆக்கள் இல்லை எண்டு கண்டு ஏதோ “காட்டை" காட்டி
பணம் தரும்படி கேட்டாராம். அதுகள் பாவம் தம்பி, சரியான ஏழைகள், காசு இல்லை எண்டு சொல்ல துவக்கை காட்டி மிரட்
டினணும். இதுகள் எவ்வளவோ
கெஞ்சியும் அவன் விடுறமாதிரி இல்லை. பிறகு ஆத்தாம அதுகள் கச்சல் போட்டு சனத்தைக் கூப்
9. "LITij5’’
‘இப்ப என்னவாம்’ இவரி டம் இருந்து கதையைக் கெதி பாய் கேட்போம் எண்ட நோக்கு டன் கேட்டேன்.
இப்ப என்ன தம்பி அவற் றைக் காட்டி பொய் எண்டு பிடி பட்டுட்டுது. சனம் அவரை விடு
றமாதிரி இல்லை. அவருக்கு தண்
டனை கொடுக்க. s அவர் சொல்லி முடிக்கமுன் வேகமாக வந்த அந்த சயிக்கிள் கி ரீ ச் எண்டு பிறேக்போட்டு நின்றது.
** என்ன ஏதோ பிரச்சினை எண்டு அறிவித்தல் வந்தது. என்ன நடந்தது?’ சயிக்கிளில் வந்த அந்த கம்பீரமான இளை
சான்றேன் எனவே
வந்த அந்த இளைஞனயே
ஞன் சயிக்கிளில் இருந்து குதித்து சயிக்கிளை பாட்டத்தில் போட்டு விட்டு கூட்டத்தினுள் நுழைந்து விட்டான்.
கூட்டத்தவர்கள் எல்லோரும் கண் வெட்டாது பார்த்துக் கொண்டி ருந்தனர். அந்த இளைஞன்
உள்ளே போக
மற்றவர்கள் விலகி கூட்டத்தின் வழி விட்டுக் கொடுத்தார்கள். 'சூ. அதுக்கி டேல்லை வந்திட்டாங்க. உப்பிடி எல்லோ இருக்க வேணும்." நாடியில் கைவைத்த அந்த இளம் பெண் சொல்லிக்கொண்டிருந் தாள். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நின்றேன்.
இதற்கிடையில் விடயத்தை சொல்லி மிரட்டிய அந்த இளை ஞனை இந்த இளைஞனின் கையில் கொடுத்துவிட்டார்கள். அவன் கொண்டு வந்த சிறு துவக்கும் அந்த இளைஞனிடம் கொடுக்கப் பட்டது.
"டே எங்கட பேரைச்சொல்லி மக்களையா ஏமாத்துருய். விசா ரணை முடியத்தான் உனக்கு தண் டனை’ என்று மிரட்டி சயிக்கி ளில் ஏற்றிவிட்டான். எனக்கு கதை சொல்லிக்கொண்டிருந்த அந்த பெரியவர் எட்டி இரண்டு
அடி வைத்து ‘தம்பி நீங்க எந்த 'இது’.?* G3 s | - டு
முடிக்க முன்னம் "மக்களுக்கு
நல்லார் சொல வாழ்

சேவை செய் யி றது ‘இது' தான்’ கண்டிப்பாகச்
ஞன். ஏமாற்றுக் காரர்களையும் எண் டைக்கும் நாம் இனம் தயங்கமாட்டோம். நீங்கள் எங் களுக்கு கட்டாயம் உதவவேண் டும் "சரி. சரிதம்பி’ முழு
சொன்
dy, f issy
திருப்தியுடன் தலையை ஆட்டிக்
கொண்டிருந்தார் அந்த பெரிய வர்.
**நாளைக்கு போனு இவரை பாக்கலாம். கட்டாயம் க்கு யாழ்ப்பாணம் ணும்' நாடியில் கைவைத்து அந்த இளம் பெண் பேசி யது மீண்டும் என் காதுகளில் பட்டது. அருமந்த LDIT G fl கிடந்த யாழ்ப்பாணம் மோசமாய் போச்சு.
யாழ் ப்பீாணம்
போஸ்ரோட நாளை போகவே
& T. இப் ப எங்கையும் கொலையும் களவும் கொள்ளையும் தான் விளையாட்டு துவக்கு வைச்சிருக்கிறவனெல் லாம் இப்ப ஒரு கொள்ளைக்கூட் டம் நடத்துருன். இப்ப எங்கை பார்த்தாலும் கொள்ளையும் கள வும் தான். மீண்டும் அந்த நாட் கள் திரும்பி எப்ப வரும்? என் மனம் ஏங்கிக்கொண்டது. இன்று எல்லோரதும் ஏக்கம் இதுதானே
சயிக்கிளில் ஏறிய அந்த இளை ஞர்கள் போய் மறைந்து விட்
டார்கள். கதைகேட்டு இன்னும்
‘இனத்துரோகிகளையும்
】5
கூட்டம் வந்து சேர்ந்து விட்டது. கூட்டம் கூட்டமாக அவர்கள் நின்று கதைக்க, கதை மூக்கு வாயுடன் வேகமாகப் பரவி க் கொண்டிருந்தது.
‘நாளைக்கு தண்டனை எண்டு சொல்லிப்போட்டு கூ ட் டி க் கொண்டு போனதாம். அவற்றை துவக்காலேயே அவருக்கு சூடு விழும்” வேறு யாரோ கூட்டத் தில் இருந்தவர்கள் சொல்லிக் கொண்டது என் காதுகளில் பட்
-தில்
சம்பவம் நடந்து ஒரு கொஞ்ச நேரத்துக்கிடையிலேயே இப்பிடி கதை மாறுபட்டு விட்டதே. வதந்தி எண்டா என்ன எண்ட அர்த்தம் எனக்கு இப் போ கொஞ்சம் புரிந்தது. மரணதண் டனையா? இதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம். யார் கொ டுத்த அதிகாரம்? ஒரு தலையின் கீழ் அமையாத தான் தோன்றி தனமான நீதி மன்றங்கள், நீதிப திகள், தலைவர்கள், துவக் கு முனையில் எதையும் சம்பாதிக்க லாம் என்ற கொள்கை எல்லாம் எம்மை அழிவிற்கே இட் டுச் செல்கின்றன என்பதை சத்த மாகச் சொல்லவேண்டும் போல் இருந்தது எனக்கு இண்டைக்கு என்னத்தை சொன்னுலும் குற் றம். எழுதினனும் குற்றம். நமக் கேன் தேவையில்லாத வேலை.
பயனில சொல்பவன் மக்கட் பதடி

Page 10
6
என்னத்திற்குதான் இன்று சுதந் திரம் இருக்கு நான் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறேன். அந்த வாகனங்கள் பயங்கர உறு மலுடன் வருகின்றன ருேட்டால் போகவும் சுதந்திரம் இல்லை. பக்கத்துக் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன்.
அவர்களும் என்னை முழு gԲ լն
பார்க்கிருர்கள்,
“ருேட்டில உவன்கள் வாருன் கள். அதுதான் வுந்தனன்’’. நான் மெதுவாக சொல்கிறேன். **ஆ சரி சரி உள்ளவாங்கோ இப்ப பொடியன்களை கண்டாலே பயப்பிடவேண்டி இருக்கு..”* நான் மெதுவாகச் சிரிக்கிறேன்.
மீண்டும் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். வீதி அமை தியாக இருக்கிறது. அந்த சே நீர்க்கடைக்கு அருகே வந்து விட்டேன். அந்தச் சுவரி ல் இருந்த நோட்டீஸ்களை அங்கும் இங்கும் பார்த்து விட்டு வாசிக்கி
றேன். "ஒன்றுபடுங்கள்’ என்ற
தலைப்பில் பொதுமக்களின் நோட் டீஸ் இருந்தது. அருகில் “இனத் துரோகிகளை இனம் காணு வோம்’ என்றெரு நோட்டீஸ் இருந்தது.
அப்போது தேநீர்க்கடையில் இருந்து இரு இளைஞர் கதைத்து வெளியே வந்து சைக்கிளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். **டே பொறுத்த நேரத்தில நீ வரேல்லை எண்டா என்னை சாம்பி இருப்பாங்க. நான் ச ரி யாய் மாட்டிக்கொண்டேன்’
"கவலைப்படாத உன்னை காப் பாற்றுறதுதானே என்ர தொழில் இனி இந்த ஏறியாக்கை போக ஏலாது இடத்தை மாத்துவோம் "பொடியளிட்டை' நீ பிடிப டாட்டி சரி’ அதே இரு இளை' ஞர்களும் தான் இவ்வாறு கதைத் துக் கொண்டார்கள்.
எப்
இவற்றிலிருந்து எமக்கு
போ உயிர்ப்பு ?
லாகப் பார்த்து விட்டேன்.
பல்லைக் காட்டுங்க** அவர் அருகிற் போனேன்.
என்ருர்,
பல்லைக் காட்டின படலம் ஒருநாள் இரவு உண்டபின் என் கணவர் பல் இடுக்கில்
கடுகுஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது.
*உங்க பல்லில் ஏதோ கறுப்பாக ஒட்டிக்கிடக்கிறது. எடுத்துவிடுகிறேன்" என்று சொல்லி
என் கணவர் சிரித்துக்கொண்டே, * உன்னிடம் இதற் கெல்லாம் போய்ப் பல்லைக் காட்டவேண்டியிருக்கிறதே"
நான் அதைத் தற்செய
--இராமலிங்கம்

பரிசுபெற்ற கட்டுரை
தமிழர்களின் பொருளாதாரம்
இன்று சிதைந்துள்ளது
துகாப்பத ற்கும்பொருளாதார
Dனிதனின் வளர்ச்சிக்கும் உயர்ச்
சிக்கும் அடிப்படையாக அமை வது பொருளாதாரமே. ஒருவன்
தனித்து வாழ முடியாதென்பது எவ்வளவு உண்மையோ, அல்வ ளவே அவன் பசித்தும் வாழ முடியாதவன் என்பதாகும். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள். அதற்காகச் சொத் துக்களைச் சேர்க்கின்றன். சுகமாக வாழ நினைக்கின்றன். அடிப்ப
டைத் தேவைகளான உணவு:
உடை, உறையுள் ஆகியன மட் டும் பூர்த்திசெய்யப்படுவ தால் அவனது தேவைகள் முற்றுப் பெறுவதில்லை, அவை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல் கின்றன. அவற்றைத் தன்னல் முடிந்தவரை நிறைவு செய்வதற் குக் கொள்வனவு சக்தி அவசிய
மாகும். அதற்காகவே உழைக் கின்றன். உழைப்பின் மூலமா கப் பொருட்களைப் பெற்றுக்
கொள்கின்றன். எனவே,பொருள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக் கின்றது.
ஜனநாயக நாடுகளில் தனிப் பட்ட மனிதன் விரும்பிய தொழி லைச் செய்வதற்கும், சொத்துக்க ளைச் சேர்ப்பதற்கும், அவற்றைப்
- 2;
உரிமை இருக்கவேண்டுமென அர சியல் யாப்புகளில் வலியுறுத்தப் படுகின்றது. நாமிருக்கும் நாடு
மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
அல்லது இங்கிருக்கும் தமிழர் கள் மட்டும் விதிவிலக்கானவர் களல்லர். ஆனல் இன்று தமிழர் களின் பொருளாதாரம் சிதைக் கப்பட்ட நிலையில் சிந்தித்துப் பார்ப்பது எமது கடமையாகும்.
செ. ஞானராசா செம்மண்தீவு, முருங்கன்.
மனிதனது ஆதிக் க மனப் டான்மையும் சுயநலப்போக்குமே ஒருவர் மற்றவரை ஆட்சிசெய்ய வும், ஓரினம் இன்னுமோர் இனத் தை அடிமைப்படுத்தவும் காரண மாகின்றன, இதன் விளைவே பல மத, பலஇன மக்கள் வர்மும் இந்நாட்டில் குறிப்பாக தமிழர் களின் பொருளாதாரம் இன்று சிதைவடைவதற்கு வழி வகுத் துள்ளது.
காலத்திற்குக் இடம் பெறும் வன்முறைகளினுல் ளத்த னையோ தமிழர்கள் அநியாயமா
காலம்

Page 11
8
கக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்"
அத்துடன் நின்றுவிடாது இருக்
கும் தமிழர்களும் தொடர்ந்து வாழமுடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். பொரு ட் க ள். சூறையாடப்பட்டு சிதைந்து சின் னபின்னமாக்கியநிலயில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி ஆலயங்களிலும் லும் அடைக்கலம் புகுந்துள்ள மை அறியமுடிகின்றது. ஒருவர் ஒருவர்மீது கொண்ட பொருமை ஓரினம் இன்னுமோர் இனத்தில் புகையும் புகைச்சலாகியமை கண் கூடு. இச்சந்தர்ப்பத்தில் தமிழர் களின் பொருளாதாரம் வளர்ந் துள்ளது எனக் கூறின் வெறும் நகைச்சுவையாகத்தான் இருக்கு மேயொழிய உண்மையாகிவிட மாட்டாது.
List –FrrčUCSCrf
த மிழ ர் கள் அதிகவளவில் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதி களில் பெருமளவான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட் டும் வருகிறது. கடைகள், வீடு கள், கட்டடங்கள் தீச கிரையாக் கப்பட்ட ன. அத்தியாவசியப் பொருட்களும் பெறுமதி மிக்க ஆடம்பரப் பொருட்களும் கள வாடப்பட்டன. உழைத்த தமி ழர்கள் பரதேசியாக உழைப்பைப்
பறித்தவர்கள் சுகவாசிகளாயுள்
ளனர். இவையிப்படியிருக்கக்
கடந்த சில ஆண்டுகளுக்குமுன்
இராணுவத்தினரால்
திருக்கமாட்டார்கள்.
யாழ் நூ ல க ம் ஆசியாவிலே சிறந்ததெனப் போற்றப்பட்டது. அதே நூலகம் இன்று இல்லை. தீக்கிரை யாக்கப்பட்டதை எவரும் மறந் உண்மை
ஒன்றிருக்க வானெலியிலும் சில
பத்திரிகையிலும் வேறு பலவற் றைத்
திரித்துமீ தொகுத்தும் உடனுக்குடன் செய்திகள் பரப் பியமை சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? தமிழர்கள் உயிரு
டன் ஊசலாடிக்கொண்டு நாளுக்
குநாள் அழிக்கப்படும் போதிலே
பொருளாதாரம் வளர்ந்துள் ளதா ? அல்லது வளரத்தான் முடியுமா ? சுவர் இருந்தால்
தானே சித்திரம் வரையமுடியும்.
யாழ்ப்பாணம், மன்னுர், வவு னியா. முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வசித்து வரும் தமிழர்களின் நிலை என்ன? இங்கெல்லாம் பாடுபட்டுழைத்த மக்களின் பொருட்கள் பத்திர மாக இருக்கிறதெனக் கூற «Բt; யுமா ? மாத்தளை, கண்டி, அனு ராதபுரம் போன்ற பகுதிகளில் முன்னர் வன்முறையால் பாதிக் கப்பட்ட தமிழர்கள் சொத்துச் சுகம் அனைத்தையுமிழந்து அகதி களாக மேற்கூறப்பட்ட மாவட் டங்களில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் அதிகமானேர் மீண் டும் சொந்த இடங்களுக்கு இடம்
கடவுளைப் பணிதலே
கற்றதின் பயனும்

பெயர்ந்தமை ஏன்? தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந் திருந்தால் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி யாக இருந்திருப்பார்கள்தானே. ஆனல், இன்று பாதிப்புக்குள் ளாகிவிட்டோமேயென்று கூறிப் பாதுகாப்பாக இருப்பதற்கு எந்த இடத்தைத் தேர்ந்தெடுச்க முடி
யும்? பொருட்களை அப்படியே விட்டுவிட்டு ஒடும்வரையோடி
முடியாத நிலையில் உயிரையிழக்க வேண்டியுள்ளது. இவற்றையெல்
பாராட்டுக்குரியோர் : 1. திருமதி பி. பிரான்சீஸ் 550, கடற்கரை வீதி, பாஷைபூர், யாழ்ப்பாணம். 2. செல்வி இ. தேவானந்தி
இவ. 4, கோவில் வீதி, யாழ்ப்பாணம். 3. செல்வி நா. விமலாம்பிகை 3, சின் ைக்கடை வீதி,
யாழ்ப்பாணம்.
லாம் நன்கு அறிந்திருந்தும் தமி ழர்களின் பொருளாதாரம் வளர் ந்துள்ளதெனக் கூறுவதில் அர்த்த மில்லை. w
1983ஆம் ஆண்டு யூலைக் கலவ ரத்தின்பின் இவ்வாருண பாதிப்பு கள் பரந்துபட்டரீதியில் ப்ெரு
l 9
மளவு ஏற்பட்டபோதிலும் இனப்
பிரச்சனை என்பது அதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே குறு கிய அளவில் அவ்வப்போது ஏற் பட்டு அன்றும் தமிழர்களின் பொருளாதாரத்தை ஒ ர ள வு பாதித்துததான் இருக்கின்றது. இருந்தபோதிலும் ' திரைகடல் ஒடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழிக்கிணங்க தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சொத்துக்களைச் சம்பாதித்தனர்.
செ ன் று
எனவே, தமிழர்களின் பொருளா தாரம் கணிசமான அளவு வளர்ச் சியடைந்தாலும் இன்று பெரு
மளவு வீழ்ச்சிப் போக்கினையே
அடைந்துள்ளது.
ஆக வே, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்ட தமி ழினம் உழைத்துச் சொத்துச் சுகத்துடன் வளமான வாழ்வை அமைப்பதற்கு முனைந்து நின்ற நிலைமாறி, உயிர்மட்டும் தப்பினுல் போதும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இன்று வளர்ந்துவந்த பொருளா தாரம் சிதைந்துவிட்டது. <毁乌 லால், நாம் குறுகிய கண்ணுேட் டப் பார்வையிலே எமது சிந்த னையைச் செலுத்தி ஒருசில புள்ளி விபரங்களின் ஆதாரத்தின்மூலம் தமிழர்களின் பொருளாதாரம் இன்று வளர்ந்துள்ள தென்று கூறமுடியாது.
வான்மழை யின்றி வாழுலகில்லை.

Page 12
இத்தாலியன் தந்த இலக்கியத்தேன்-2 தேம்பாவணியில் நாடு
குறள் கூறும் நாடு
நமது நாடு பலவளமும் செறிந்த
நாடு - பூலோக சொர்க்கம் என்று புகழப்படும் நாடு-வெளி நாட்டு உல்லாசப் பிரயாணி களுக்கு இப்படியெல்லாம் பிர சாரம் செய்து இங்கு வருகை தரும்படி அழைப்பு விடுக்கின் ருேம்.
இந்தப் பிரசாரத்தை திரு வள்ளுவன் ஒருமுறை கேட்டு விட்டான் எ ன் று, வைத்துக் கொள்வோம். உடனே அவன் எம்மிடம் மூன்று வினுக்களைத் தொடுப்பான்.
மூன்று வினுக்கள்
ஒன்று " உங்கள் நாட்டில்
உணவுப் பிரச்சனை எப்படியப் பா?’ என்பான்.
அதற்கு நாம் என்ன பதிலைச் ** எமது நாடு,
சொல்லுவோம். விரைவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிடும். அது மட்டுமன்று, வேறெங்கும் இல் லாத முறையில் எமது நாட்டிலே தான் இலவசமாக உணவு முத்தி ரைக்கு அரிசி வழங்கப்படுகின் fDgil வரட்சி நிவாரணமாக மாவு, கருவாடு, தகரமீன், பால் மாவு முதலியன வழங்கப்படுகின்
றன. அதுபோக சில இடங்களில் முகாம்கள் அமைத்து அங்கு இல வசமாக உணவு வழங்குகிறர் கள்’’ இப்படியுெல்லாம்
பெருமையாகக் கூறுவோம்,
fb/TLD
அவன் கேட்கும் இரண்டா வது கேள்வி ** உங்கள் நாட் டில் வைத்திய வசதிகள்எப்படி?”
** எமது நாடு வளர்முக நாடு களில் ஒன்று. ஆகையினுல் இங்கு வைத்தியத்துறை வேகமாக முன் னேறிக்கொண்டிருக்கிறது. உச்சி முடி தொடக்கம், உள்ளங்கால் தோல் வரையிலும் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் இங்கு மருந்துண்டு. வெளிநாட்டு வசதி களுடன் நவீனமான வைத்திய சாலைகள் கட்டப்பட்டு வருகின் றன. தனியார் மருத்துவ மனை களும் ஏராளமுண்டு, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வைத் தியர்களும், தாதிமார்களும், வைத்திய ஊழியர்களும் பயிற் றப்பட்டு வெளியேறுகிறர்கள். இன்னும் வைத்திய முறைகளில் ஆங்கில வைத்தியம், சித்தஆயுர் வேதம், ஹோமியோ பதி, அக்யு பஞ்சர் எல்லாம் செய்யப்படுகின் றன’’ அப்படிக் கூறியும் பெருமை கொள்வோம்.
அவனது மூன்ருவது கேள்வி. ‘பாதுகாப்பு விடயத்தில் எப் ** ? -juj_ו

நமது நாடு ஏனைய அனைத்துத் துறைகளையும்விட இந்தத் துறை
யில்தான் அதிக முன்னேற்றம்
கண்டுள்ளது. தேசிய பந்தோ பஸ்துக்கு என்றே ஓர் அமைச்ச ரும், அமைச்சும் இருக்கின்றது. பாதுகாப்புப் படைகளுக்குப் பல விதமான ஊக்குவிப்புகளும்,பயிற் சிகளும் அளிக்கப்படுகின்றன. சில பிரதேசங்களின் அபிவிருத்தி யையே நிறுத் தி அதற்கான நிதியையெல்லாம் பந்தோபஸ் துக்காகவே செலவிடுகின்ருேம். தடை செய்யப்பட்ட பிரதேசம், பாதுகாப்பு வலையம், சோதனை முகாம்கள் என்று பல நடவடிக் கைகள் உண்டு. 20 0 கோடி ரூபாய்க்கு ந வீ ன ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்போகின் ருேம். ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் பாதுகாப்புப்படை, தொ ண்டர்படைகளில் சேர்த்துகொள் ளப்படுகிருர்கள்"
வள்ளுவன் பதில்
இப்படியெல்லாம் பெருமை யோடு நாம் கூறும்போது, வள்ளு வன் அனைத்தையும் அமைதியா கக் கேட்டுவிட்டு ஏழே சொற்கள் அடங்கிய இரண்டு வரிகளில் இது ஒரு நாடு அன்று என்று கூறி விடுவான்.
நாட்டில் இலவசமாக அரிசி, உணவு வழங்கப்படுகின்றனவென் ருல் என்ன பொருள். இங்கு
2.
மக்கள் பசியாக இருக்கின்ருர்கள் உழைத்துச் சாப்பிட தொழில் வசதியில்லாமல் இருக்கிருர்கள். அரசிடமும், பொது நிறுவனங்க ளிடமும் இரந்து வாழ்கின்றர்
(GF
ஏராளமான வைத்தியசாலை கள் உள்ளன, இன்னும் கட்டப் படுகின்றன். வைத்தியர்கள்?
தாதிகள், வைத்திய ஊழியாகள் வருடாவருடம் அதிகம் தேவைப் படுகின்றனர் என்ருல் இங்கு எல்லா விதமான நோய்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன.
அறிவீனம்  ைதண்ணீரில் ஆடிவரும் தவளை, ஒருநாள் நீர் வற் றிப்போகும் என்று நினைக் காமற் களித்தால் அஃது அறிவீனம். 9 காலை வெயிலில் நின்று கொண்டு ஆகா எனது நிழல் எவ்வளவு நீளமாயி ருக்கிறது எனத் துள்ளிக் குதித்தல் அறிவீனம்.
இங்கு இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் -ஆயுதங்களும் தேவைப்படுகின்றன என்ருல், இங்கு அமைதியில்லை ஏதோ போர் நடந்துகொண்டிருக்கிறது. அல்லது நடக்க ஆயத்தமாகிக்
துறந்தார் பெருமை தொல்புவிப் பெருமை

Page 13
22
கொண்டிருக்கி Djil எ ன் பது பொருள். எனவே இங்கு பகை
மையுண்டு, பசி, நோய், பகை
எங்கு உண்டோ அதை நாடிக் கொள்ள முடியாது என்கிருர் வள்ளுவர். "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதி ருப்பது நாடு" என்கிறது வள்ளு வன் குறள். கூற்றுப்படி நாம் வாழ்வது ஒரு நாடன்று.
முனிவரின் குறளறிவு
தேம்பாவணியைப் பாடிய வீர
மாமுனிவனுக்கு எம்மைப் போன்று வள்ளுவனிடம்தான் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற தயக்கம். ஏனென்றல்
முனிவன் குறளை நன்கு படித்த
வன்.
தேம்பாவணியின் பல இடங் களில் திருக்குறட் பாக்களையும் அதன் கருத்துக்களையும் சொருகி யுள்ளான். ஏனென்ருல் திருக் குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் முதன்முதலில் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்து "தேமதுரத்தமிழோ சை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ' என்று பாரதி கனவாகப் பாடியதை அவன் பாடுதற்கு 200 ஆண்டு களுக்கு மூன்னரே செயலில் காட் டியவன் வீரமாமுனிவன்.
எனவே வள்ளுவன்
குறளை அவன் ஐயந்திரிபறப் படித்ததன் காரணத்தாலேயே தான் படைக்கும் தேம்பாவணிக்
காப்பியத்தின் யூதேயாநாட்டைச்
குறள் கூறும் நாடாகப் படைக்க எண்ணினன்போலும்
குறளின் கருத்தையே நேரடி யாகக் கூறுவது போன்று தேம்பா வணியின் முடிசூட்டுப் படலத்
தில் அரசன் லெயுபோல்து புனித
சூசைமுனிவரின் பாதுகாப்பில் நாட்டினை ஒப்படைத்து விட்டுத் துறவுபூணு முன்னர் வீரகுன்றன் மூலம் மக்களுக்கு விடுக்கும் செய் தியில் ‘பசி நோய் வஞ்சம் மறப் பகை ஒழிய வாழ்மின்’ என்று கூறுவதாகப் பா டி யு ள் ளா ர். அதே படலத்தில் பின்னுமொரு இடத்தில் அந்த விழாவின்போது வினை அழ-மிடி அழ-வெளிறு அழபிணி அழ-பகை அழ-துயர் அழவெறி அழ என்று முனிவர் குறிப் பிடுவது வள்ளுவனின் கற்றினை வலியுறுத்துவதாக அமைகின்றது.
முனிவர் படைத்த நாடு
சரி, இனி தொடர்ந்து வீரமா முனிவன் தன் காப்பியத்தில் படைத்த நாடு எப்படி இருக்கின் றது என்று பர்ர்ப்போமே. அவ னிடத்தும் வள்ளுவன் கேட்டது
போன்று நாமும் சில கேள்வி களைக் கேட்போம்.
முனிவரே நமது நாட்டில் அலையும் தன்மை அதிகமுண்டு.
அறத்தால் வருவதே இன்பமென் றறிக

எமது மக்கள் அடிக்கடி ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு, தேசம் விட்டுத் தேசம் என்று உழைப்புக் கென்றும் பாதுகாப்புக்கு என்றும் அலைந்து கொண்டிருக்கின்றர்கள். நீர் படைத்த நாட்டில் இந்த அலைதல் கிடையாதா ?
சண்டைகள் போர்கள் இல்லை யா ? இவற்ருல் முகம் வாடிக் கறுத்தவர்கள் இல்லையா ? காவ லர்கள் சிறைக்கூடங்கள் எதுவுமே உமது நாட்டில் கிடையாதா ? எனக் கேட்டால் முனிவன் கூறும் பதில் 1
** எனது நாட்டிலே அலைகின் றது என்று சொன்னுல் நீர் அலை யொன்றுதான் அலேயும், அதுவும் இல்லையென்றல் அலைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்து, அடுத்தவருக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதற்கு நான் முதல், நான்தான் முதல் என்று ஒருவரை முந்தி ஒருவர் போட்டியிடுவது தவிர வேறு போர் கிடையாது. மழை பொழிவதற்காக வானம் தான் கறுக்குமே ஒழிய மக்கள் கவலையால் இங்கு முகம் கறுப் பது கிடையாது. இங்கு காவ லர்களோ காவல் நிலையங்களோ Saolunt. அறம்தான் அவர் களைக் காவல் செய்கின்றது, அவர் கள் அறத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ருர்கள்.
அவர் கள் அடைபட்டிருக்கும்
ஒழு க் க மே :
29
சிறை என்று நகரப்படலம் 66ம்
டாடல் மூலம் கூறுகின்ருன்.
அவர்களது கவலை
*சும்மாய் அளக்காதீர் முனி வரே, அப்படியென்றல் உமது நாட்டு மக்களுக்குக் கவலையே இல்லையென்று கூறுகின்றீரா?* எனக் கேட்டால்,
* அப்படிச் சொல்வேன" விருந் தோடு உண்ண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார்" அதாவது அவர்கள் வீடுகளுக்கு இன்று எவரும் விருந்துக்கு வர வில்லையே என்ன நடந்தது நாம் விருந்தோம்பலில் ஏதும் தவறி ழைத்துவிட்டோமோ என்பன போன்ற நினைவுகளில் அவர்கள் வருந்துவார்கள். இதுதான் அவர் களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய கவலை.”*
முனிவனின் இந்தப் ப தி ல் எமக்கு வியப்பையும் பெருமை யையும் ஏற்படுத்த சற்று எரிச்ச லோடு * உமது நாட்டில் குறை கள் எதுவுமே இல்லை, அப்படித் தானே? என்போம்.
"ஏனில்லை இங்கும் சில குறை
கள் உண்டு ** எமக்குச் சற்று
மகிழ்ச்சி. அவன் பதில் தொடர்
கின்றது.
**அவை என்ன குறைகள் என் ருல் எல்லாரிடமும் எல்லாம்
ஒழுக்கமே உயிரினும் உயர்வெனப் போற்றுக.

Page 14
名4
இருக்கின்றபடியால் தருமமாகக் கொடுப்பவற்றை ஏற்றுக்கொள்ள எவருமே இல்லையென்ற குறைதேவைக்கு அதிகமாகவே எல் லாம் எல்லாரிடமும் உள்ளபடி யால் அங்கு கள்வர்கள் இல்லாத குறை-இதனுல் அங்கு தீயவர் கள், ஒதுக்கி வைக்கக்கூடிய துர்க் குணம் படைத்தவர்கள் இல்லையே என்கின்ற குறைகள் உண்டு" என்பது முனிவன் கூற்று. அங்குள்ள களவு
நாம் விடுவோமா "அப்படி யாளுல் உமது நாட்டில் களவு என்பது அறவே கிடையாது என் பது உமது கூற்று அப்படித் தானே?’ என்பது எமது அடுத்த
அவனுக்கு எம்மைப் பார்க்க இரக்கம் வந்திருக்க வேண்டும் போலும் எனவே நாம் திருத்திப் படும் வகையில் பதிலைக் கூறு கி ைமுன்.
களவு இருக்கின்றது. ஆளுல் மனிதர் அல்லர் அன்னப் பறவை கள்தான் எனது நாட்டில் உள்ள எருமை மாடுகள் செழுமையானவை. தேவைக்கு அதிகமாகவே அவற். றின் மடிகளில் பால் நிறைந்திருக் கும். அவற்றின் கன்றுகள் வயிறு மூட்டக் குடித்துவிட்டுச் சென்ற பின்னரும்கூட பால் சுரந்து ஒழு கிக்கொண்டே இருக்கும். இப்படி பால் சொரியும் காட்சியை அன்
களவு செய்கின்றன.
னப் பட்சியானது பார்த்துக் கொண்டிருக்கிறது. பாலையும் நீரையும் கலந்து வைத்தால்
நீரை விலக்கிப் பாலைமட்டும் பரு கும் அன்னத்துக்குத் தூய்மை யான பாலே சொரிந்து வழிந்தோ டுவதைச் சும் மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உடனே எருமையின் மடியில் தன் அலகை வைத்துப் பாலைக் குடிக்கத் தொ
டங்குகின்றது. அந்த உணர்ச்சி
யற்ற எருமையும் தனது கன்று தான் பால் குடிக்கின்றது என்று விட்டுக்கொண்டிருக்கின்றது. இந் தத்திருட்டுத்தான் இங்கேதினமும் நடைபெறும் திருட்டு என்கிறன் வீரமாமுனிவன்.
இப்படியாகப் பல வழியிலும் பார்த்தால் யூதேயா நாட்டின் பெருமையை முனிவன் குறள் கூறும் வளநாடாகவே வார்த்து
எடுத்துள்ளான்.
நாட்டின் வனப்பையும்,வளத் தையும் தமிழ்நாட்டின் ஐவகை நிலவளங்களுடன் மு னி வன் கூறிக்கொண்டு போகும் பாங்கே தனித்துவமுடையது. அங்கு அவன் வர்ணனைகளில் கதையின் களமாகிய யூதேயாவை நாம் காணமுடியாது. தமிழக மே அங்கு யூதேயாவாக - எருசலே மாக-எகிப்தாக எமக்குக் காட்சி கொடுக்கின்றது. (தொடரும்)
- நாவண்ணன்
வாய்மையே அறத்தின் தாயகமாகும

சித்திரை
வருடப்பிறப்பின் மாண்பு
ருெடப் பிறப்பு எல்லா இன மக்களாலும் விரும்பிக் கொண் டாடப்பட்டு வருகின்ற பெருவி ழாவாகும், இது சமயத்தோடு தொடர் பு படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டாலும் சுதந் திரத் தன்மைவாய்ந்ததேயாகும். தனிமனிதன் குடும்பத்தோடும் சமூகத்தோடும் இனத்தோடும் பின்னிப் பிணேந்திருப்பதினுல் வருடப்பிறப்பில் தன் குடும்பத் தோடும் சமூகத்தோடும் சேர்ந்து மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடு கிருன், இறைவனைப் புகழ்ந்து வாழ்த்துவது மட்டுமின்றி, தனது சமூகத்தோடு சேர்ந்து புத்தா ட்ைபுனைதல், சுற்றந்தழுவுதல் உண்டாட்டு ஆடல் பாடல் என்பனவற்றிலும் பங்குகொண்டு தனது பண்பாட்டு நிலை யை உறுதிப்படுத்திக் கொள்ளுதற்கும் வருடப்பிறப்புப் போன்ற பண்டி கைகள் ஊக்கமளிக்கின்றன.
சித்தி"ை வருடப்பிறப்பின் மகத்துவத்o:த, அகன் ஆரம் பத்தை ஆராய்ந்தால் தமிழ் மக்
களது வானியற்கலையின் மகத் துவம் தெற்றெணப்புலப்படும்.
பூமி சூரியனைச் சுற்றி வருகிற வழி
பூவீதி என அழைக்கப்பெறுகின்'
றது. ஆளுள் பூவுலகில் வசிக்கிற
மக்களுக்குச் சூரியனே ஆகாய வீதியில் வலம் வருவதாகத் தோற்றுகின்றது. இவ் வீதியே இராசிச் சக்கரவீதி ஆகும் இந்த இராசிச் சக்கர வீதி மேடம் AR ES, @--Lului. TAURUS, 35 GörGof VIRGO, gjartlb LIBRA, 6905ë G)g, Lh SCORPIO, g56oflg; SAG ITTARIUS, Ldēth CAPTICO
RNUS, gblub AQUARIUS,
மீனம் PISCES. ஆகிய 12 இராசி
சாந்தா ஞானப்பிரகாசம்
கொழுமபுததுறை.
வளன்புரம்,
களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. எனவேஒவ்வொரு இராசியும் so பாணிக்களைக் கொண்டது. சூரியன் ஒவ்வோர் இராசியிலும் சஞ்சரிக் கும் காலம் ஒவ்வொரு மாத t மாகும்.
மீனர்ாசியைக் கடந்து முதலா வது இராசியான மேட இராசியிற் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு நாளாகும். இந்நா ளில் இராப்பகல் சமமாய் இருப் பதால் விசு புண்ணிய தி ன ம் எனக்கருதப்படுகின்றது. வானி யற்கலையில் தொன்று தொட்டே மிக முன்னேற்றம் பெற்றவர்கள்

Page 15
26
தமிழ்மக்களாதலால் மேட இரா சியை முதலாவதாக  ைவத் து
வருடத்தைக் கணிக்கத் தொடங்
கினர்கள். மேனட்டார் அநுசரிக் கும் "கிறகோரியன் ஆக்கப்படுவதற்கு எத்தனையோ ஆயிரவருடங்களின் மு ன்ன ரே தமிழ் மக்கள் இராசிவட்டத்தைக் கொண்டு வருடத்தைக் கணித் தனர்.
கலன்டர்
பிரபவ என்னும் ஆண் டு என்னும் ஆண்டு வரையுள்ள அ று ப து ஆண்டுகளைக் கொண்ட ஆண் டுச் சக்கர மானது மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. இவ்வாண்டு குரோதன வருடம் எனப்படும். பிறக்கின்ற ஒவ்வோர் ஆண்டை யும் குதூகலமாகக் கொண்டா டுவது தமிழ் மக்களின் வழக் காகும்.
இறைவன் தமக்கு அளித்த இந்தப்புது வருடத்திற்காக இறை வனைப் பல வகையாகப் போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்கும் அதே நேரத்தில், சென்ற ஆண் டிலே இறைவன் அளித்த நன்மை களுக்கு நன்றி கூறுவதும், தான் செய்யாமல் விட்ட நன்மைகளுக் காகவும், செய்த தவறுகளுக் காகவும் இறைவனிடம் மன்னிப்
தொடக்கம் சவுய
புக்கேட்பதும் ஒவ்வொருவரினதும்
கடமையாகும். ஒர் இனம் தனது பண்பாட்டு உணர்வுகளைப் பேணிக்
காப்பதற்கு இவை போன்ற
ஓர்
விழாகக்ள் சிறந்த சாதனங்களா கின்றன.
இப்புது வருட தினத் தி ல் அவ்வாண்டிற் குரிய பல வகை மலர்களையும் இலை தழைகளையும் அறுகு, மஞ்சள், பால் ஆகியவற் றையும் சேர்த்து அவித்து வரும் மருந்து நீரைத் தலையில் தேய்த்து, நீராட்டி, புத்தாடை புனைந்து. இறைவழிபாடுபுரிந்து, பெரி யாரை வணங்கி, ஆசிபெற்று, உற்ருர் உறவினருடனமர்ந்து உணவுண்டு மகிழ்தல் வழக்கா ருகும்.
புதுவருடத்தன்று போர்த்தேங் காய் அடிக்கும் வழக்கமும் எம்மி டையே உண்டு. இந்த மகிழ்ச்சி விளையாட்டில் ஒருவர் பந்தயத் திற்கு ஒரு தேங்காயை நிலத்தில் விடுவார். மற்றவர் தமது கையி
லுள்ள தேங்காயை ஒரே அடியில்
அடித்து உடைக்க வேண்டும். உடைத்தால் வெற்றி. உடைக்கா விட்டால் தோல்வி. இன்று இவை போன்ற விளையாட் டெல்லாம் அருகிக் கொண்டே போகின்றன.
புத்தாண்டை ஒட்டி, பலவகை விளையாட்டுப் போட்டிகள் கலை விழாக்கள் நடாத்தப்படுகின்றன. இனம் தனது பண்பாட்டு உணர்வுகளைப் பேணிக்காப்பதற் கும் பிரசித்தப்படுத்துவதற்கும் இவ்வகை விழாக்கள் பெ ரும் பாலும் அவசியமானவையாகும். இத்துணை பெ ரு  ைம வாய்ந்த
மக்கள் நாம் என்பதில் மகிழ்ச்சி
யடைவோமாக.
கண்ணும் முகமும் கருத்தைக் காட்டும்

பூத்து நீ வருக பொலிந்து!
சித்திரவதைகள் பட்டுச் சிந்தியே குருதி வற்றிச்
சீரழிந் திருக்கு மாந்தர் இத்தரை தன்னில் நல்ல! இன்னுெளி கண்டு வாழ்வின்
இருளெலாம் நீங்கி உய்ய! எத்தர்கள் இராட்சதர்கள் இனியமண் வாழ்வு நீங்கி
எமபுரப் பிரசையாக சித்திரைப் புதிய ஆண்டே! சிலிர்த்து நீ வருக வென்றே!
சிறப்புடன் வாழ்த்து கின்றேன்! '*': ~یہ .
இரக்கமே! இல்லா நெஞ்சர் எரிந்துமே சாம்பராக
எரிதழலாக எழுக
அரக்கரை மிஞ்சும் வண்ணம் அதர்மமே விதைத்து
வாழ்வோர் ஆணிவே ரோடு சாய
இரப்பவர், இல்லையென் போர் இல்லையே என்றுவையம்
இன்பநல் வாழ்வு காண
வரத்தையே கரத்திலேந்தி வருகவே சித்திரைப்பெண்
வனிதையே புதிய ஆண்டே
எ* கணும் சாய்ந்த மக்கள் எழுந்துமே தலைநிமிர்த்தி எழுசுடர் ஒளியைக் காண . மங்கையர் நெற்றி யெங்கும் மங்கலப் பொட்டிலங்க
மதிமுகம் மகிழ்ந்து தோண ! பங்கமே! இன்றி மாந்தர் பாரினில் மகிழ்வினேடு
பல தொழில் வளமும் காண பொங்கியே புரட்சி வண்ணப் புதியதல் இனியஆண்டே
பூத்து நீ வருக பொலிந்து
நிலாதமிழின் தாசன் நிலா வெளி-3 திருக் கோணமலை,

Page 16
நல் வாழ்வுக்குரிய விதிகள்
சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும். s
ஞானிகளுடைய நாவு அறிவுக்கலையை அலங்கரிக்கும்; அறிவி லியின் வாய் அறிவீனத்தைக் கக்கும்.
ஆண்டவருடைய கண்கள் நல்லோரையும் தீயோரையும் எவ் விடத்திலும் நோக்குகின்றன.
சமாதானவாக்கு வாழ்வு தரும் மாமரம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்.
அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிருன். ஆனல் கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான்.
நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக மனத்திடன் உண்டாகும்.
W அக்இரIகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.
நீதிமான்களின் வீட்டில் ஏராளமான துணிவுண்டு. அக்கிரமிக ளின் செயல்களிற் கலக்கமேயாம்.
ஞானிகளின் வாய்கள் அறிவை விதைக்கின்றன. மதிகெட் டோரின் இதயம் மாறுபாடுடைத்து.
அக்கிரமிகளின் பலிகளை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிருர் நீதிமான்களின் நேர்ச்சைகளையோ ஏற்றுக் கொள்ளுகிருர். அக்கிரமியின் வழியை ஆண்டவர் வெறுக்கிறர். நீதியைப் பின்பற்றி நடக்கிறவனுக்கு அவர் அன்பு செய்கிருர்,
வாழ்வு தரும் வழியை விட்டு விலகினவனுக்குப் போதனை கடுமையானதாயிருக்கும். கண்டனங்களைப் பகைக்கிறவன்
Ffrøur oőT.
தெய்வபயத்துடன் கூடிய சொற்பப் பொருள், நிறைவு தராத மிகுந்த செல்வங்களை விட அதிக நலம் பயக்கும்.

29
சோம்புேறிகளின் வழி முள்வேலி போலாம். நீதிமான்க
ளுடைய பாதை இடறல் இல்லாததாம். மதி கெட்டவனுக்குத் தன் மதிகேடே மகிழ்ச்சி. விவேகமுள்ள மனிதன் தன் அடிகளைச் செவ்வையாக்குகிருன். அடி நரகத்தினின்று விலகும்படி வாழ்வு தரும்பாதை, கற்ற வன் முன் உள்ளது.
ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்து போகின்றன. சிந்திப்போர் எங்கே அதிகமோ அங்கே சிந்த னைகள் வலுப்படுகின்றன.
தெய்வ பயமே ஞான போதினி. தாழ்மை மகிமைக்கு முன் செல்லுகிறது.
சரி க ம ப த நிச
‘சரிகம பததிச’ என்பதற்கு என்ன அர்த்தம்?
'gif is இந்த ഉബേ பிறந்தது சரி அரிய மானிடப் பிறவி யைப் பெற்ற நீ
*கம” கம, கம என்ற வாசனையைப் பரப்பி, அதாவது வாழ்க்கையிற் புகழுடம்பு பெறும் வகையில் மலரவேண்டும்
*பத’ அது எப்படி? V
மதமாயிரு. எவரிடத்தும் வன்சொற்களைப் பேசி அவர்கள் மனதைப் புண்படுத்தாதே. இன் சொற்களைப் பேசி பக்குவ மாக வ்ாழ். ༥ ,
“நிசா" நீ சாகத்தான் வேண்டும் வேருென்றுமில்லை. ‘நான்' என்ற அகந்தையை நீக்கி நன்னெறியைக் கடைப்பிடி.
- ரேவதி

Page 17
“பொறுக்கிய பூக்கள்”
அடிமை
அடிமை ஒருவனேடு ஓர் அர சன் கப்பலில் பிரயாணம் செய் தான். அந்த அடிமை அதற்கு முன் கடலைப் பார்த்ததுமில்லை. கப்பவில் ஏறியதுமில்லை. எனவே அவன் அழத் தொடங்கினன். , அவனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவனது அழுகை யை நிறுத்த முடியவில்லை. கப் பலில் ஒரு வைத்தியன் இருந் தான் தனக்கு அனுமதி தரப்பட் டால் அவனை அமைதிப்படுத்த முடியும் என்று கூறினன் அரச னும் அனுமதியளித்தான். வைத் தியன் அந்த அடிமையைக் கட லில் எறிந்து அவன் மூழ்கிய பின் தூக்கும்ப்டி செய்தான். அதன்பின் அந்த அடிமை ஒரு மூலையில் போய் வாய்பேசாது உட்கார்ந்துவிட்டான். இது எப் Luugë சாத்தியமாயிற்று என்று அரசன் கேட்டதற்கு வேடிக்கை
foi இதற்கு முன் மூழ்கியதில்லை. ஆதலால் கடலில்
வைத்தியன் சொன்னுன் இவன் கடலில்
மூழ்கிவிடுவோமோ என்ற பயத்'
தால் அழுதான். இப்போது அது என்ன என்று அறிந்துகொண்ட தால் அழுவதை நிறுத்திவிட் டான் என்ருர். י י
ஒழுக்கம்
நீங்கள் ளைக் என்று பாரசீகக் கவிஞர், ஒருவ ரிடம் ஒரு பத்திரிகை நிருபர் ஆவலோடு கேட்டார். அதற்கு கவிஞர் பதில் சொன்னர் ஒழுக் கமற்றவர்களிடமிருந்து' என்று இதைக் கேட்டதும் அந் நிருபர் ஆச்சரியமடைந்தார். உடனே கவிஞர் விபரித்தார். ஒழுக்கமில் லாதவர்களின்
யாரிடம் ஒழுக்கங்க கற்றுக் கொண்டீர்கள்
நடத்தையில்
தொகுப்பு: -
ம. பிறின்ஸ் டயஸ் வங்காலை - 10
கெட்ட அம்சங்களாகப் படுப
வைகளை நான் வி லக் கி க்
கொண்டேன். தீயவரின் வாழ்க்
கையின் பரிதாபமான முடிவு களே ஒழுக்கக்கேடான உறவு
களை எனக்கு எச்சரிக்கின்றன
என்ருர்.
கல்வி
ஒர் அரசன் தன் மகனை ஒரு குருவிடம் ஒப்படைத்துக் கல்வி புகட்டுமாறு கேட்டுக்கொண் டார். இவன் உங்கள் சொந்தம் உங்கள் குழந்தைக்கு போதிப்பது போல இவனுக்கும் போதியுங் கள் என்று கூறினர். சிலவரு டங்கள் அந்த ஆசிரியர் தன்னல்

ஆனவரை அரச இயன்ற கல்வி போதித்துப்பார்த் தார் அவருடைய குழந்தைகள் கல்வியில் திறம்படமுன்னேறினர். ஆளுல், அரசன் மகனுக்குக் கல் Fi)Gu í ஏறவில்லை. அரசன் குரு வைக் குறை கறிஞன், ‘நீர் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டீர், நான் பேசிய ஒப்பந்தத் தைப் புறக்கணிக்து விட்டீர்’ என்ருன், குரு :- கல்வி யாருக்கும் ஒன்றுதான் ஆணுல் அதைக் கிரி கிக்கும் சக்திதான் வித்தியா சப் படுகின்றது. வெள்ளியும், தங்க மும் மண்ணிலிருந்து தான் எடுக் கப்படுகின்றன. ஆனல் அவை எல்லா மண்ணிலுமா அகப்படு கின்றன என்ருர்,
துரதிஷ்டசாலி
பாலையிலே தனி வழி யே கழுதை மீது போய்க்கொண்டி
குமாரனுக்கு
வந்த கழுதைக்கும்
என்றது.
፰ ፲
ருத்தவன் அழுதுகொண்டு சொன் ஞன். அப்பாலையிலே விட துரதிஷ்டசாலி யார் இருக் அதுவரை பொறுமையாக அவனைச் சுமந்து
என்னை
கின்ருர்கள் என்று.
பொறுமை எல்லை மீறிவிட்டது. உடனே அது பதில் சொன்னது. ஏஅறி விலியே! விதியின் கொடுமை குறித்து எவ்வளவு நேரம்தான் நீ அழுது புலம்புவாய் நீ ஒரு திகுரைமீது சவாரி செய்யாவிட் டாலும் உன்னைப் போல ஒரு அழுமூஞ்சி மனிதனைச் சுமக்கும் கழுதையாக இல்லாததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்து கழுதையின் கருத்து ரைக்குப்பிறகு மனிதக்கழுதை அழுவதை நிறுத்திவிட்டு யோ சிக்கத் தொடங்கியது.
இரகசியம் இது;
கொள்.
துவிடச் சம்மதிப்பான்.
ஆகையால் ஆரம்பி.
வியாபார இரகசியம்
வியிாபாரி ஒருவர் தம் மகனுக்குச் சொல்லிக் கொடுத்த
நீ ஒரு பொருளை வாங்கப்போகிருய் என்று வைத்துக்
விற்பவன். 0 ரூபா விலை கூறி ல்ை அடுத்தபடி 8 ரூபா விக்கு இறங்கி வரலாமென்பது அவன் எண்ணமாயிருக்கும்.
6 ரூபாவுக்கே அவன் அந்தப் பொருளை உனக்குக்கொடுத்
எனவே, பட்சம் 4 ரூபாயாவது இருக்கும். .ܶ
நீ 2 ரூபாவிலிருந்து உன் பேரத்தை
அதன் மதிப்புக் குறைந்த
- சாரு

Page 18
சித்திரை வளம் தரட்டும்!
நித்தமும் கவலை மோதல்
நிம்மதி இழந்த வாழ்வு எத்தனை துயரம் துன்பம்
எய்திடு மிந்த நேரம், சித்தமே மகிழச் செய்ய,
சிறந்தநல் வழிகள் காட்டச் சித்திரை வரட்டும் வந்து
சிரித்திட விடை தரட்டும்
கண்ணியம் கடமை நீதி
காத்திடும் கொள்கை யிந்த மண்ணிலே நிலைபெ றட்டும்
மதியிலார் மடிந்தி டட்டும் புண்ண்லே வேலைப் பாய்ச்சும்,
புன்மையாம் செயல்கள் மாய்க்க, மண்ணிடை சித்திரை நாள்
மகிழ்ச்சியே, தரவ ரட்டும்
சமத்துவ ஆட்சி நீங்க,
சந்ததம் அன்பு தேங்க அவனியில் வாழ்வோர் நல்ல,
அமைதியாய் வாழ்க்கை போக்க, நல்லவர் என்பார். இந்த
நானிலம் நிறைந்து பூக்க, வல்ல*சித் திரை’’தான் வந்தெம்
வாழ்விலே "வளம்த ரட்டும் !"
- அ. கெளரிதாசன்

அன்றலர்ந்த தாமரை
அதிகாலை எழுந்துவிட்டாள் குமுதினி. அவசர அவசரமாக அம்மாவுக்குச் சிறிய உதவிகளைச் செய்தாள். தேவையான டொ
ருள்களை எடுத்தாள். தாயிடம் விடைபெற்றுக்கொண்டு புறப் Lull-stair. الأم
அன்று, பாடசாலைச் சுற் துறுலா. காலை 8 மணிக்கே பாட சாலையில் நிற்கவேண்டும் என் பது ஆசிரியை கட்டளை
வழியில் ஒரு பாலம், பாலத் தைக் கடந்து கீழே இறங்கி
ஞள். அங்கே கோ திெ விம்மி அழுதுகொண்டு நின்ருள்.
*கோமதி ஏன் அழுகிருய்’’ குமுதினி கேட்டாள். கோமதி அழுது புலம்பினுள் ருப்பு வார் கழன்றுவிட்டது. பாலத்திலே பணத்தை வைச்சிட் டுச் செருப்பைக் கட்டினேன். பாலத்திலிருந்த வெடிப்பிலே பணம் விழுந்திட்டுது’’
கால், செ
அவள் கண்ணிர் வடித்தாள்.
*கோமதி வீட்டுக்கு ஒடிப் போய் காசு வாங்கிவா நேரம்
8.1 T 3 st.
3
அவளிடம்
‘'என் அம்மா ஏழை அவவி டம் காசில்லை?? "ஐயோ பாவம்" ஏன்ருள் குமு
தோமதி அழுதுகொண்டு வீட் டை நோக்கிப் புறப்பட்டாள்.
அவளைப் பார்க்கக் குமுதினிக்
குப் பெரும் கவலையாயிருந்தது.
'கோமதி நில்லு’’’
த்ன் கைக்குட்டையில் முடிந்து
வைத்திருந்த பணத்தை எடுத்து
கொடுத்தாள் குமு
ஒடு கோமதி நேரம் போச்சு,
கெதியாய்ப் போகாவிட்டால்
பிந்திப்டோவாய்”*
கோமதி
பணத்தை
த டு மாறி ன ள், வாங்க மறுத்தாள்; is
என்று
பிடிவாதம் பிடித்தாள்;
is
என்ன செய்வாய்?
கேட்டாள்.
குமுதினி கணப்பொழுதில் ஒரு
பொய்சொன்னுள் தன் சாப் பாட்டுப் பெட்டியைக் கோமதி
யிடம் கொடுத்துவிட்டு

Page 19
34
இதோ வீட்டுக்குப்போய் அம் மாவிடம் பன ம் வாங் கி க் கொண்டு ஓடிவந்து விடுவேன் நீ போ' என்று வேகமாக வீட் டை நோக்கி ஓடினுள்.
கோமதி நம்பிவிட்டாள்.விரை வாகப் ருள்.
கதவு திடீரென்று திறந்தது சமையல் செய்துகொண்டிருந்த தாய் திரும்பிப் பார்த்தாள்.
**குமுதினி ஏன் வந்தனி* காசைப் போட்டிட்டியா? இல்லை அம்மா. கோமதிக்குப் பணத் தைக் கொடுத்திட்டேன். அவள் பணத்தைப் பாலத்திலை பேர்ட் டிட்டாள். அவள் ஏழை இந்த
பரடசாலைக்குச் சென்
முறை யாவது சுற்றுலாவுக்கு
அவள் போய் வரட்டும்"
மாப்பிசைந்த கையால் தீன் மகளை மார்போடு அணைத்துக் கொண்டாள் தாய். கண்கள் கலங்கின்.
"என் கண்ணே, நீ இந்த
நாட்டுக்கு இராசாத்தியாக வந் தால்கூட இப்போது எனக்கிருக்
கும் சந்தோஷம் வராது" என்று கூறிக் குமுதினியை முத்தமிட்
டாள். ! s
என் சாப்பாட்டுப் பெட்டி
யையும் கோமதியிடம் கொடுத்து
விட்டேன்
அம்மா’ என்ருள்
a தாயின் முகம் அன்றலர்ந்த தாமரையாக் அழகு பொழிந்
தது, !
மதிக்கப் படவில்லை
பழக்கம்
இந்தப் பழக்கம்
பல நூற்றண்டுகள் வரை பெண்கள் புகை பிடிப்பது ஆறு
அமெரிக்காவில் மஸ்ஸாசூஸெட்ஸிலுள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் புகைபிடித்ததை ஜனதிபதி ஒருவர் குறிப்பிட்ட போது பின்வருமாறு கூறினர். s "புகைபிடித்தல்என்பது மிக மிக அருவருக்கத்தக்க-ஆரோக் கியக் குறைவான-ஆயுளைப் பாதிக்கும் கெட்டபழக்கம். அது மட்டுமன்றி இந்தப் பழக்கம் எனக்கு மிகவும் விருப்பமான
புறங் கூறுவோன் புல்லரிற் புல்லன்

திருடன் செய்த பிரதியுபகாரம்
கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர்
தனது காரில் போய்க்கொண் டிருந்தார். அவர் போகும் வழி யில் சிறைச்சாலை ஒன்று இருந் தது. அதன் வழியாக அவரது கார் போகும்போது, அப்பொழு துதான் விடுதலையடைந்த ஒரு ஜேப்படித் திருடன் ஒருவனல் நிறுத்தப்பட்டது. ** பாதிரியார்
தனது காரை நிறுத்தி ' என்ன வேண்டும்? என்று அத்திருடனை
விசாரித்தார். நானும் வந்து
* தங்களுடன் சர்ச்சில் பாவ
மன்னிப்புக் கோரப் போகிறேன்’
என்ருன். பாதிரியார் மனம்
மகிழ்ந்து காரில் இருந்தபடியே
அவனுக்கு அறிவுரைகள் கூறினர்.
அவற்றுள் "தீமை செய்தவனுக்கு நாம் நன்மையே செய்யவேண் டும், அதுவும் நன்மை செய்தவி னுக்குப் பிரதியுபகாரமாக நன் மையே செய்யவேண்டும்’ 6TGö7 Lu
தும் ஒன்று. திருடன் உபதேசங் களை நன்ருகக் காதில் வாங்கிக்
கொண்டான்.
கொடுத்தான்.
அவனிடம் பேசிக்கொண்டு வந்த பாதிரியார் போக்கு வரத்து விதிகளுக்கேற்ப, தன் காரை ஓட் டாததால் ஒரு போலிஸ்காரரால் நிறுத்தப்பட்டு, அவரது முகவரி யும் போலிஸ்காரரின் டயரியில் குறிக்கப்பட்டது. பாதிரியார் மறுநாள் கோர்ட்டுக்கு வரும்படி ஆணையிடப்பட்டார்.
சர்ச் வந்தவுடன் திருடன்
இறங்கினன். 'உங்களுக்கு இப்
பவே நான் பிரதியுபகாரம்செய்ய
எண்ணுகிறேன் இத்தனைதூரம்
என்னைக் காரில் ஏற்றி வந்து
இறக்கி விட்டதற்கு இந்தாருங்
கள் எனது பரிசு ’ என்று ஒரு
நோட்டுப் புத்தகத்தை அவரிடம் பாதிரியாரின்
விலாசத்தைக் குறித்து வைத்துக் கொண்ட போ லிஸ் கார ரின்
பாதிரியார் திகைத்தார்.
.R. B مس.
உயர்ந்த வாழ்வு Yr : உயர்ந்த வாழ்வு வாழ்வதற்கு மனிதன் கூடுவிட்டுக் கூடு பாய வேண்டியதில்லை. இந்திர சாலங்களைக் கற்கவேண்டிய
X. }ઢોર્ટો).
சாதாரண மனிதனேடு அன்பு பூண்டு மனிதனுக,
மனித சமூகத்தில் ஒருவனக வாழ்ந்தாலே போதும், !

Page 20
திறனுய்வு
அன்பின் குரல்
ஆண்டுக்கு ஒரு மலராக வெளி
வரும் சஞ்சிகை அன்பின் குரல், "கத்தோலிக்க மன்றம்’
யாழ் மத்திய கல்லூரியின் வெளி யீடு. இதழாசிரியர் திரு. P. K. பாலசிங்கம்.
1985ஆம் ஆண்டு இதழ்,வரப் பெற்ருேம்.
**ஆண்டவனளித்த ஆற்றல் களை எடுத்தியம்ப மாணவர்க்கு இது ஒரு நல்ல வழி’ என்று யாழ். மததிய கல்லூரி அதிபர் அனபின் குரலைப் பாராட்டுகின் ღფri” .
yo
"அன்பு அனைத்துலக சஞ்சீவி.
இஃது எங்கும் பரவி உலகைச் சுவர்க்கமாக்கும். மகிழ்ச்சி நிலை உருவாக வேண்டுமெனத் துடிக் கும் இன்றைய இருதயங்களின்
தாகத்தை உணர்ந்து " கத்தோ
அன்பின் குரலெ காலத்துக்கேற்ற
விக்க மன்றம்" ழுப்பியுள்ளது. கருத்துள்ள முயற்சி.
எதிர்கால வச்சிரத் தூண்க ளாக இலங்கப்போகும் மாணவச் செல்வங்கள் அன்பில் மலர, அறி வில் வளர, ஒழுக்கத்தில் உயர, நல்வாழ்வு பெற்று மகிழ ‘அன் பின் குரல்" தூய பணியாற்ற வேண்டுமென வாழ்த்துகிருேம்.
மாணவரின் தரமான கவிதை கள், கட்டுரைகள், கதைகள் வர லாறு, நாடகம் என்பன இத ழுக்கு அழகு ஊட்டுகின்றன. மாணவர்கள் பலதுறை மலர்ச்சி பெற அன்பின்குரல் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
{ ;f--!ږي ) .
பூமித்தாய் பூமியில் பயிர் விளையவேண்டுமானல் பூமிக்குத் தான் அதிக
டும்,
சிரமம்-வேலைகள்-டொறுமை-பொறுப்பு இருந்தால் விளைச்சலும் செழிப்பாயிருக்கும். திலுள்ள பெண்ணினம் பொறுமை நிலைக்கும் ஒழுக்கத்தோ
சுகதுக்கங்களைத் தாங்கிக்கொள்ளும் அகப் புறத் தூய்மையோடும் வாழவேண்டும். வளர்ச்சி பெண்ணினத்தின் கைகளிலேதான் தங்கியுள்ளது.
பூமி ந ன் ரு க பூமி ஸ்தானத்
இதயத்தோடும்
சமுதாய நல் :
 

நான் காணவேண்டுமா?
அன்று பயங்கரமான தாக்கு தல் முடிந்தது. எங்கள் இயக் கத்தின் மகத்தான வெற்றியில் நெஞ்சம் பூரித்த வண்ணம் எனது வ%ளயை நோக்கி மிக வேகமாக நடந்தோடிக் கொண்டிருந்தேன்.
என்னைப் பெற்றெடுத்த தெய் வங்கள், ஆசைத் தங்கைச்சிமார் மூவர், நோயாளிக் குழந்தையை இடுப்பில் வைத்தவாறே குடிசைக் கடமைகளைச் செய்யும் தாயைப் போல மனச் சுமையோடு அங்கு மிங்கும் நடைப் பிணங்களாய்
அசைவதை மனத்திரை காட்டி
ģi.
அதிகாலை எழுந்ததும் இறை வனைத் தியானித்துக் கடன்களை வேகமாக முடித்து வைத்திய சாலைக்குப் புறப்படுகிறேன்; பால் போன்ற வெண்ணுடை தரித்து பெற்ற மகன் நோயாளர் புனித சேவைக்குப் புறப்படும் காட்சி யைப் பெற்றவள் பாராததைப் போலப் பார்த்து வழியனுப்புகி ருள் இன்பம் பொங்கும் புள காங்கிதம் பெருகி வழிய,
புறப்படுகிறேன் என்ரு கூறி னேன். வேகத்தால் ஏற்பட்ட தவறு அப்படிக் கூறச் செய்து விட் டது. புறப்பட நினைத்தவன் தான். ஆனல், பல்கலைக்கழகம்
எனது ஆசைக் கற்பனை :
மிதிக்க எனக்கு அநுமதியளிக் க வில் லை. அ து பழைய கதை. மிகப்பழங் கதையாகி விட்டது. திறமைக்கு அந்தக் கழகக் கதவு திறப்ப தில்லைப் போலும்.
தன்படியில்.
நேரம், அதிகாலை 4 மணி யிருக்கலாம். தென்னங்கீற்றுக்க ளின் நடுவே சிலந்திப் பின்னலைப் போல நிலவொளி கோலமிழைத் துக் கொண்டிருந்தது. உடற் களைப்பின் வலி தீரச் சுகமான குளிர்காற்று இதமாகத் தடவி யது. யாரோ இருமியது போல ஒரு பிரமை.பிரமையா? இல்லை. இல்லை. கடைக் கண்பார்வையில் உருவம் விழாவிட்டாலும் காலடி யோசை புலப் படுத் தியது. tumrGrrr என்னை ப் பின் தொடர்ந்து வருகிறர்கள்.
நல்ல வேளை பாதையின் ஒரத் திலிருந்த ஒழுங்கை பார்வையிற் பட்டது. மின்வெட்டில் ஒழுங்கை யின் ஊடாகக் காற்ருய்ப் பறந் தேன். ஊதுகுழல் ஓசை கேட்டது தொடர்ந்து கால்டிகளின் ஒசை
யும் என்னைத் துரத்தியது. பழக் ஆகமான அந்தப் பகுதியின் குறுக்
கொழுங்கைகள் எனக்குப் பாது காப்புத் தடயங்களாகக் கை கொடுத்தன. ஒடினேன் - பாய்த் தேன் - ஒதுங்கினேன் - பதுங் கி னேன். ஒற்றர்களுடைய நட
ا

Page 21
38
மாட்டம் அதிகம் என்று என் தோழர்கன் கூறியதன் உண்மை பலித்தேவிட்டது.
கடந்த 5 ஆண்டுகள்
ளாற்காண முடியாது தவித்த தவிப்பு,
கண்க
இந்த நேரத்திலும் இடையூரூ? என்வளைக்கு இன்று என்னைப் பெற்றவளை என் தோழர்கள் அழைத்து வருவதாக ஏற்பாடு கடமை முடியும் வரை என் மனக்குமுறலை அடக்கியிருந்தேன். விடிவதற்குள் கண்டாக வேண்
டும்.
அந்தக் கதவைப் பலமாகத் தட்டினேன். கதவும் பலமான் கதவுதான். கதவு திறந்தால். உள்ளம் படபடக்க மீண்டுல் உரத்துத்தட்டினேன். மெளனம் அமைதி. மறுபேச்சில்லை.
தொலைவில் காலடியோசை கேட்டது.
மற்ருெரு வீட்டின் கத வண்டை சென்றேன். திறவுங்கள் கத்தினேன்.
சற்றுப் பலமாகக்
யன்னல் திறந்தது. 'துரத் திக் கொண்டு வருகிருர்கள் என்றேன். யன்னலருகே நின்ற வர் என்ன நினைத்தாரோ ஏற் றிய மின் விளக்கைக் கணப்
என் தாய் அநுபவித்த வேதனைச் சுமை தீர வேண்டிய
அவள் மிக மெதுவாகக்
கதவைத்
பொழுகில் அணைத்து யன்னல்ைப் படாரெனச் சாத்தினர்.
- கற்சுவரின் வலிமையிலே வைத்திருந்த என் நம்பிக்கை சுக்கு நூருகிவிட்டது. அண்மை யிலே தெரிந்த மண் குடிசைய்ை நோக்கி ஓடினேன். கதவு திறந்தே கிடந்தது.
உள்ளே நுழைந்தேன். அவள் தன் ஒரு வயது ஆண்குழந் தையை மடியில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். அவள் திகிலடைந்து கூச்சலிடு வதற்கு முன்பே *நான் " ஒளிக்க வேண்டும் குழந் தையை அவள் நிலத்திலே வளர்த் தியதும் ஒலைச்சுருள்களால்- &lpg.
தும் கணப்பொழுதில் நிகழ்ந்தன.
என்றேன்.
தம்பி, நீங்க இயக்கந் தானே' கேட் கேட்டாள்.
“ஓம்
வயலுக்குப் போனரு. வெடிச் சத்தம் கேட்டுது பாருங்க இன்னுமே அவர் திரும்பி வர யில்லைங்க. கண்ணுேட கண்ணு
றக்கமில்லைங்க.
என்றேன்.
‘சாப்பிட்டீங்களா தம்பி’ பெற்றவளே இந்த ரூபத்தில் இங்கு வந்துவிட்டாளோ? என்று
\
பயிரை வளர்ப்பான்
உயிரை வளர்ப்பான்

நினைந்து பெரு மூச்சு செறிந்த வண்ணம் உம் என்றேன்.
“பழைய சாதமுங்க: அவருக் கெண்ணு வைச்சது நீங்க சாப்பி டுங்க தம்பி’ என்று கலயத்தை நீட்டினள் அந்தத் தாய். வாங் கினேன். “தொட்டுக்க வெஞ்சனம் கூட இல்லை தம்பி’ வருந்தினுள்.
எள்று
அவள் தன் ஜீவனை மடியில்
வைத்து கொண்டிருந்தாள்
உறங்க வைத்துக்
புகை மண்டிய தகர விளக்
கொளியின் மினு மினுப்பி ல்,
குடிசை முகட்டில் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்த எலிக வின் சலசலப்பில் நீரூற்றுச்
சுரக்கும் மண் தரையில் காற் ருேட்டமில்வாத அந்தக் கோவி
வில் சில நிமிடங்கள் நான் Gafntridis வாசம் செய்வதை உணர்ந்தேன்.
39
எத்தனை ஏமாற்றம் கலந்த உலகமிது. ஏழைகள் ஒரு புறம் துன்பத்தின் துணையோடு வாழ்கி முர்கள். ஆனல், இந்த ஏழைக ளிடம் குடிகொண்டிருக்கும் அன் பும் கருணையுணர்ச்சியும் பண முள்ளவர்களிடம் இல்லையே. ஏழைகளைக் கல்வியற்றவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல் லு கிருர்களே. உண்மையில் மனி தத் தன்மையை விடச் சிறந்த நாகரிசுமும்
வேறுண்டா ?
க லா சார மு ம்
விடிந்து விட்டது. முனியன், அவன். தான், என்னை அரவணைத் தவளின் கணவன் வந்தான். அரைக் கணத்தில் எல்லாம். அறிந்து என்னைக் கும்பிட்டு வழி யனுப்பினன். என்னைப் பெற்ற வளை இனி நான் காண வேண் (9ідгт?
நான y ''
நாட்டுக்குத் தொண்டன்
உன்னத பணி
என்ற பெயரை நிலைநாட்டு
வதிலும் பார்க்க, தன் குழ ந்  ைத க ள் தன் குடும்பத்தில் உள்ளவர்களை ஒழுக்கமாகவும், தூய்மையாகவும், சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் வளர்த்து, குடும்பத் தொண்டில் வெற்றி பெறுவதே உன்னத பணியாகும்.

Page 22
எப்படித் தான் பொறுப்பாரோ?
கால மெல்லாம் தவமிருந்து கடவுளிடம் வரம் வேண்டி ஆசைக்கு "ஆண் பிள்ளை அருமையாகப் பெற்றெடுத்து அறிவு வளர்ச்சி பெற அமுதா ன கல்வியூட்டி பாசக் கோட்டையிலே பக்குவமாய் வளர்த்து வந்து நேசப் பெற்ருேர் முன் நேசனைப் பறிகொடுக்க யார்தான் பொறுப்பாரோ? எப்படித்தான் பொறுப்பாரோ?
பகலிரவு பாராது பட்டினி பல நாட் கிடந்து கஷ்ரப்பட்டுழைத்து காணிபூமிதனையும் விற்று மேலான வாழ்வை எண்ணி மிச்சம் பிடித்து வைத்து மேல் நாடு சென்றங்கு மேன்மை பெறச் சென்றேரின் *காசுகளும் பறிகொடுத்து கைதிகளாய் மாற்றிவிட்டால் யார் தான் பொறுப்பாரோ? எப்படித்தான் பொறுப்பாரோ?
அன்பான குடும்பம் அலைக்கழிந்து போய் விடாமல் பண்பாட்டுடனே பல காலம் வாழ எண்ணி என்போடு தசை நோக அரும்பாடுபட் டுழைத்து தெம்பான வீட்டினையும் தேடிய பொருள்தனையும் வம்பான செய்கை யோர்கள் வகையறியாது செய்தால் யார் தான் பொறுப்பாரோ? எப்படித்தான் பொறுப்பாரோ?
வேலைக்குச் சென்றவர்தான் வீடுவர வில்லையென மாலை வரை காத்திருந்து மங்கையவள் கதறியழ வீதியெல்லாம் குத்தகைக்கோ? விலைக்கோ வாங்கி விட்டவர் போல் மூலைகளாய்ப் பார்த்து நின்று மூர்க்கத்தனம் செய்கின்ருர் நாதி - இல்லையென்ருே? நாயைப்போல் செய்வதினை யார் தான் பொறுப்பாரோ? எப்படித்தான் பொறுப்பாரோ?
வேளைக்கு உணவுமில்லை வேலை செய்ய இடமுமில்லை மாலையில் ஒளி ஏற்ற மண்ணெய் விளக்கில்லை சாலையில் செல்ல வென்முல் ஆமி வலம் பெரிய தொல்லை. ஆலையெல்லாம் மூடியதால் அடுப்பினிலே புகையுமில்லை யாரிடம் தான் சொல்லுவதோ? எப்படித்தான் சொல்லுவதோ? ஆண்டவன்தான் பொறுப்பாரோ? எப்படித்தான் பொறுப்பாரோ?
ஏ. பீற்றர் ராஜன் யாழ். மறைக்கல்வி நிலையம்

ஒரு பேட்டி
தியேட்டர் மனேஜரைப் பேட்டிகாணத்
திருவாளர் கலைவாணர் சென்றிருந்தாா
"உயர்ந்தவன் படந்தனை நூறு நாளாய் உமக்குப் பார்க்கச் சலிப்பில்லையா?
** எந்தப் படமும் நான் பார்ப்பதில்லை
எப்போதும் வசூலை எதிர்பார்ப்பேன்.
வந்து குவிந்திடும் கூட்டந்தனை
வரவேற்பதே என் வாஞ்சையாகும்"
“இந்தத் தியேட்டரைக் கட்டும்போது இளைத்திருந் தீர்களே இப்போது
தொந்தி பெருத்துப் பருத்துவிட்டீர்
தோற்றத்தின் காரணம் சாற்றலாமோ?
கூட்டமாய் மக்கள் திரண்டிருந்தால்
கொள்ளையின்பமன்ருே உள்ளந்தணில்
வாட்டமில்லாவிடிற் பூரிப்புத்தர்ன்
வந்து நிறைதல் வியப்பில்லையே”
இரவுபகலாக எப்போதும் நீர்
என்றும் குடிக்கிறீர் என்று சொல்வார் கரவு மறைவின்றிக் கேட்டுவிட்டேன்
காதினிற் கேட்டது உண்மைதானே?
**குடிப்பது உண்மைதான் மட்டுமட்டாய்க்
கூடக் குடிக்கும் பழக்கமில்லை படிப்படியாகக் குடிப்பதனல்
பளபளப்பாக உடல் வளரும்"

Page 23
4罗卡
உங்கள் பொழுது போக்கென்ன வென்று
உரையுங்கள் பார்க்கலாம் அதிபர் ஐயா
**இங்கே அமைதி நிலவிடுங்கால்
எப்போதும் தியானத்தில் வீற்றிருப்பேன்’
*ஆயுள் முழுவதுவும் தியேட்டரிலே
அடங்கியிருப்பதில் அலுப்பில்லையா?*
‘ஓய்வெடுத்துப் புகைவண்டியிலே போக
ஓயாத ஆசையும் உண்டெனக்கு’’
நீங்கள் புகைவண்டி ஏறவில்லை என்று
நேரிலே கேட்டதும் ஆச்சரியம்
போங்கள் தியேட்டரிற் காலங் கழிந்தபின்
போகவர நேரம் யார்தருவார்?’
நன்றி நன்றி நானும் வந்த நேரம்
நல்ல வரவேற்புத் தந்தீர்கள்
சென்று வருகின்றேன் உங்கள் பணிதனைச்
செவ்வையாகச் செய்து வாழ்ந்திடுக.
"நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தீர்.
- நேரம் கழிந்தது மன்னிக்கவும்
ஒன்றிரண்டு மூன்று செக்கனுக்காவது உட்கார்ந்து பேசுதல் ஆகாதா?
"ஐயையோ உங்கள் அன்புக்கு வந்தனம்
அடுத்தமுறை வந்து பேசிடுவேன்
பொய்யில்லை உங்களைப் போலப் பெரியவர்
பூவிற் புகழொடு வாழுகிருர்
குறிப்பு •. ;
(பேட்டிக்கு அன்று தியேட்டரில் சமுகம் கொடுத்
மனேஜர் மூட்டுப்பூச்சியாா)
நெஞ்சத் துறவிலேல் வஞ்சத் துறவு

புதிய உலகே, உன் சென்ற
இதழ் தாமதித்தே வந்த போதி லும், அது தந்த கருத்துக்களின்
தாராளம், சிந்தையை நிரப்பிய தால் அந்தக் குறிை அவ்வள வாய் தோற்றவில்லை.
வங்கையூர் வீணையின் சோக
ராகம் நெஞ்சத்தை ஊடுருவத்
தவறவில்லை. நாவண்ணனின் கை வண்ணத்தில் தேம்பாவணியின் இலக்கியத் தேன் அதிகமாகவே இனிக்கின்றது.
புதிய உலகைச் சமைப்பதில் இலக்கியத்துறையின் i š d5
ளிப்பை இதுவரை உணர்த்தி
வந்த நீ, சென்ற இதழால் உன் பணியை மிகுவித்துக் கொண்டு விட்டாய், *உணர்வு களும் நிகழ்வுகளும்" இருவர்
கவிதை இதழுக்குத் திறனய்வு செய்ததன் மூலம் இலக்கிய உள் ளங்களிடம் அதனை இட்டுச் சென்று பெருமை தேடிக் கொண்; டாய் மலரும் எழுத்தாளரை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் இப்பணி மிகமிக LD5 (i. தானதே.
செல்வி. நா. விமலாம்பிகை, சின்னக்கடை விதி
யாழ்ப்பாணம்
ܥܳܔ
சஞ்சிகை வட்டத்துக்குள் புதிய உலகம் தரமான ஓர் இருப்பி
டத்தைப் பிடித்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதன்
தரத்தினை மேலும் சிறப்பிக்க
நாவண்ணன் அண்ணு தேம்பா வணியின் சிறப்புப் பற்றி தெரி
யாத எம்மவர்க்குப் புரியவைப்ப தற்கு முனைந்திருப்பது போற்றற் குரியது. தொடர்ந்து இது போன்ற நல்ல விடயங்களைப் புதி யஉலகம் தன்னகத்தே கொண்டு விளங்கும் என்று எதிர்பார்க்கின் றேன். : வி. அருள்நாதன் தும்பறை வளாகம் பொல்கொல்ல
ܬܿܝ 1
‘புதிய உலகம்" தை-மாசி
இதழைப் படித்த  ைத த் தொடர்ந்து "இருவர் கவிதை கள்”* வாங்கச் சந்தர்ப்பம்
கிடைத்தது. இன்றைய வேதனை மிகுந்த நிகழ்வுகளால் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகளை அழ காக - எல்லோருக்கும் புரியும் படியாகச் சொல்லி இருக்கிருஜர் கள்.
'படைத்த்வர் களு க் கு எ ன் பாராட்டுக்கள். பார் க் க ச் சொன்ன ‘புதிய உலகத்திற்கு
என் நிறைந்த நன்றி.
ஜெயமாலா, முருங்கன்

Page 24
44
எங்கயடா புதிய உலகத்தை காணவில்லை. எங்கையும் தவறி விட்டதோ? என்று தவித்துக் கெகண்டிருந்தேன். 23-3-85 இல் புதிய உலகம் வந்தது மிகுந்த * மகிழ்ச்சி அடைந்தேன் அன்றே புதிய உலகத்தைப் படித் து முடித்து எனது தாகத்தைத் தீர்த்து பங்குனி, சித்திரை இதழ் களுக்காகக் காத்து கொண்டி
அ. அருள்சாந்தி சென்தோமஸ் லேன் பருத்தித்துறை
பிடிக்கும்
விரும்பினர்.
என்று கேட்டோம்.
பிடித்தபடி கும் சாப்பிட்டபின்’
வழங்கும் புதியமலரே,
வெகுநாள் வராத மாமா அன்று வீட்டுக்கு வந்திருந் தார். அவருக்குப் பிரியமானவிருந்து சமைத்துப்போட அம்மா
வீட்டில் நிறைய உருளைக்கிழங்கிருந்தது. நறுக்கி, முரமுரவென்று பொரித்துச் தான் அம்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
மாமாவுக்கு உருளைக்கிழங்கு பிடிக்குமா ? என்று மாமா விடமே போய், "உருளைக்கிழங்குப் பொரியல் பிடிக்குமா ? '
அவர் மிக்க உற்சாகத்துடன் முழங்கால், முழங்கைகளைப் * ஒ நன்ருகப் பிடிக்குமே, நாரிக்குள்ளும் பிடிக்
என்ருர்.
புதிய உ ல க ம்
தை-மாசி
இதழ் கண்டு மிகவும் மகிழ்ச்சி
அடைந்தேன். புது மெருகூட்டி பல்சுவை மிகுந்த விடயங்களைப் பிரசுரித்து, மனதைத் தொடும் சிந்தனைத் திரட்டுக்களை அள்ளி புதிய யுகம் கண்டு புத்தொளி பெற எனது நல்லாசிகள் பல.
யேக்கப் ஜெயந்தி 9-ம் வட்டாரம்
நெடுந்தீவு
பிடிக்கும்
மளமளவென்று சமைத்த பிற்பாடு
- அசோகன்.
அவையை அறிந்து சுவைபடப் பேசு.

ஜேக்கப் ஜெயந்தி 9 ஆம் வட்டாரம் நெடுந்தீவு
வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக வும். சிலருக்குக் கசப் பாகவும் இருப்பதற்குக் காரணமென்ன?
இனிப்பும் கசப்பும் வாழ்க்கை யில் எல்லோருக்குமே உண்டு. சில ருக்கு மட்டும் என்ற நிலையில்லை. தம் வாழ்வை எண்ணியோ பிறர் வாழ்வைப் பார்த்தோ இனிப்புக் கசப்பை தான் அறிவீனம். செல்வி. நா. விமலாம்பிகை 3. சின்னக் கடை வீதி யாழ்ப்பாணம்
விரத்திக்கு அடிப்படை ஆ ழ மான பற்றுதலும். அதிக மான சிந்தனையுமென்றே நான் கருது கின்றேன். உங்கள் கருத்தென்ன?
இல்லாமை - கிடையாமை - முடியாமை - அறியாமை தாம்
நிறுத்துக் கொள்வது
S\
விரத்தியின் அடிப்படைக் கார
ணங்களென நான் கருதுகின்றேன்
இ. கிமெல்டா
பிறவுண் வீதி
யாழ்ப்பாணம்
இக்காலத் திருமணங் களைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெயரளவில் ெ g5 4ů Gf Gg D l 1
மான புனித நிகழ்ச்சி. செயலள
ஆதாய ஆசை நிரம்பிய
6u , iTun Ur Lib.
வில்,
K. பிரான்சிஸ் 45. கடற்கரை வீதி, கொட்டாஞ்சேனை மனிதன்புகழை விரும்பக்கூடாதா? ஏன் கூடாது? *தோன்றிற் Li Ji ழொடு தோன்றுக வள்ளுவர் கூறியுள்ளாரே அற நீ தவருத வழிகளிற் பிெதும் புகழே உண்மைப் புகழ் சிரஞ்சீவித் தன்மையுடையது. அதர்ம வழிப் புகழ் நிலையற்றது; விலையற்ற
துமி சுப. .
என்று
பேசாக் கல்வி பேடி கை வாளாம்

Page 25
குறுக்கெழுத்துப்போட்டி
(தை - மாசி 1985)
சரியான விடைகள்
1. தருமம் 2. புட்கரன் 3. துரோகம் 5. தம்பம் 9. பண்பு 10. நேசி
1 ம்த
இடமிருந்து வலம்
ம் 3. சுக ! . :5ԼՐւյ(15 குது 6. மங்கலம் 7. பணம்
8. துன்பம் 12. சிவை
13. புத்தன்'
எவரும் சரியான விடை எழுதவில்லே (ஆர்)
கலப்படமற்றது எம் நாட்டில் எங்கும் எதிலும் ஏதாவது கலப்படம் காணப்படுகிறது. கலப்படமற்ற ஒரு பொருளையும் வாங்க முடியாதிருக்கிறது. ஆஞ்ல் கலப்படம் சிறிதுகூட இல் லாத ஒன்று இருக் கிற து. அதுதான் மனிதனுடைய பொருமை.

குறுக்கெழுத்துப் போட்டி முடிவு தேதி 10-685
3 கா
* ※ 姆
V. " lمه =۔ه ه 5
擎
※
పి
ல ம் xx
ம்
凸
இடமிருந்து வலம்.
.5
g செவ்வானம்
ஆரணியம்
-ஆசையால் அழிந்தோர்
2_IG) Fir
s தசரதன் மைந்தன் . தீராக்- போராய் முடியும்.
காலமறிந்தவன் - வெல்
வான் ས་
கல்விக்கு-கசடற மொழிதல் அருஞ்சொல் மறைந்து கிடக்
கிறது.
2
O.
2 .
மேலிருந்துகிழ்
சொற் கோட்டம் இல்லது
ஐம்புலன்களில் ஒன்று
அருச்சுனனது வில்
திரிகடுகுகளில் ஒன்று
. -- அறியாமற் காலை வி
டாதே
மிாதா, பிதா- தெய்வம்
பாம்பு,
தலை கீழாய்த்
தொங்குகிறது

Page 26

ܡ݀ܩ11
TAALLAAAALLeLeeLLLAALALLLLLSAAATALASSASASA
-- _ -
T - L. S LSLSJAAA SSSSSSASSASSASSAASS SSSSAASuSAAASSLeS eiSASAS0LLA S SS SS SS
உள்ளமும் உடலும்ே
இராமஃது LOSig-i கோலத்திற் கானாவேண்டு மென் று சிதைக்குக் கொள்ளே ངའི་ཀཱ་ག་7 யாருமறியா ೧ಸೆ. கார்மேக் శాపాణాఫ్రిక கடைக்கண்ணுற்பார்த் தாள். அப்போது தோழியர் சீதையின் கைகளைக் கிள்ளினராம் உடன்ே சீதை தசில குனிந்தபோது
தோழியர் கூட்டம் அவரே ப் பார்த்துச் சிரித்ததாம்:-
உண்மையில் நடந்ததென்ன
கிடைக் கண்களால், சீதை இராமனே நோக்கிய போது உள்ளத்தால் மட்டுமன்றி உடலாலும் சீதை பூசித்துப்போஜளாம். அவள்கைகள் பூரித்தபோது வ&ளயல்கள் தாம் அவளேக் கிள்ளினவாம். தோழியர் கிள்ளுவதாக எண்ணிச் சீதை தலைகுனிந்த வேண்ா, இராமனேக் காணுத் அந்தச் சிறு பொழுதில் அவள் மிகவும் தளர்ந்து போஞளாம். சுரங்கள் பூரிப்பை இழந்தபோது வளையல்கள் பழையநிலையை அடைந்து ஏற்படுத்திய ஒசைதான் தோழியர் சிரித்ததுபோலக் கேட்டதாம்,
கம்பனின் வர்ண்ன் எப்படி , '
ன் எப்படி ?
॥
சுப்பு
॥
* リー** リー
பார்ப்பூட ( ,

Page 27
acre (3DTé
வைகாசி- ஆணி
சர்வதேச இை
■ | E | ஒ
றப L
கருத்து
இன்று எமது கட்டுப்பாடு நி
th
இல்
ܒ ܓܒܝܢ ܙܒܢܝܢ ܠܐ
கட்டுப்பாடு
ஆக்கங்கன் 01 எமக்கு அனுப்
புனித வளன் கத்தோலிக்க

1985
ாஞர் ஆண்டுச் பிதழ்
LL மோதல்
இளைஞர்கள்
றைந்தவர்கள்
லே
அற்றவர்கள்.
॥
-06-85க்கு முன்
பிவைக்கவும்.
அச்சகம், யாழ்ப்பாணம்,