கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1985.09-10

Page 1
தறி
 

ச் செங்கோல்

Page 2
எழுத்தாளர் சிறப்பிதழ்
s
மலர் 52
தாவது ஆண்டு
புரட்டாசி-ஐப்பசி 1985
ஆசிரியர்
இ. ஜே அருமைநாயகம்
வெளியீடு-விநியோகம் : பிரான்சிஸ் டானியல்
தொடர்பு :
"புதிய உலகம்" தொடர்பகம் 657, மருத்துவமனை வீதி யாழ்ப்பாணம்.
'PUTHIYA ULAKAM" THODARPAHAM
of7, Hospital Road * JAFFNA.
தொலைபேசி : 23798
விலை ரூபா 2-50
சந்தா, ஆண்டுக்கு 15/-
i
சுடர் வரிசை
எமது பார்வை அஞ்சலித்தேன்
மறை இயல்
பாதை
கருத்து மோதல்
எண்ணும் எழுத்தும்
கண் எனத்தகும்
நெஞ்சின் அலைகள்
தந்கைகே! எங்களை மன்னியும் புதுமைப் பெண் இப்படியும் நடந்தது எழுத்து+ஆளன் உங்கள் கவனத்துக்கு கொழுகொம்பு வீரத்தாய் எழுதுகோல் வாளிலும்
வலியது
கதைகள்
எழுத்தாளராக
உங்களுக்கு ஆசையா? கண்ணீர்க் காட்சி
பக்கம்
8
I 2
17
IS
... 2
28
35
27
፵ 3
34
36
37
, + 9
குறுக்கெழுத்துப்போட்டி .
அட்டைப்படக் கருத்து .
உங்கள் பார்வை புதுமைப் பதில்
41
、43
44
猩8
படைப்புக்களுக்குப் பொறுப்பு படைத்தவர்களே: கருத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே
(FOR PRIVATE CIRCULATION ONLY)
ஆர்

86 "இந்து பத்திரிகை பொய் சொல்லுகிறது. அதனை நம்பா தீர்கள் ? என்னிடம் கேளுங்கள்; நான் உங்களுக்கு எல்லா உண்மைகளையும் கூறுகிறேன்" என்று நம் நாட்டு முதல் மகன் பெரும்பான்மை இன மத குருக்கள் முன்பாகக் கூறிஞர். நம் நாட்டுப் பத்திரிகை "லங்கா புவத்" தை ஆதாரமாகக்கொண்டு வெளியிடும் செய்திகளின் "அப்பட்டமான உண்மைகளை நேரில் பார்த்த விடயங்களோடு ஒப்பிட்டு நோக்கி அறிந்த நம் மக்கள் அனுபவம் பேசுகிறது என்று அவரது வார்த்தைகளை எடைபோடு கிருர்கள். எதுவித சுயலாபமும் கருதாமல், அண்டை நாட்டில் நடைபெறுகின்ற அநியாயங்களை, எவருக்கும் அஞ்சவேண்டிய காரணமில்லாத பத்திரிகை அப்படியே எழுதும்போது முரண்பாடு களை ஜீரணிக்க முடியாமல் வெளிவரும் வார்த்தைகள் அவை. கண்முன் காணுகின்ற அக்கிரமங்களையும் அழிவுகளையும் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று திரிக்கப் பட்டுக் கூறப்படுகின்ற செய்திகளைக் கேட்டுவரும் துர்ப்பாக்கியர் களுக்கு "இந்து பத்திரிகை ஒரு வரப்பிரசாதமாகவும் தேற்றர வாகவும் இருக்கிறது. -
கோழைத் தனத்தினுலோ சுயதலங் கருதியோ உண்மைச் சம்பவங்களைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, அரசோ மறைக்க முற்பட்ட போதிலும், அவை புரையோடிய புண்ணை மூடிமறைத் துக்கட்டி மருந்திடாமல் விடும்போது அதன் துர்நாற்றம் வெளி வருவதோடு புண்ணும் பெருப்பது போல, உண்மைகளும் பல வாருண வதந்திகளாக வெளியாகி நீண்டகால அழிவையும் உண்டு பண்ணுகின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் போர்நிறுத்தத்தின் பேரிற் பெரும் யுத்தமே நடைபெறுகின்றது. இந்தப் போர் எமது மண்ணில் நடை பெற்ற "கிரிக்கெற்’ ஆட்டத்தைப்போல நமக்கே வெற்றிய்ை

Page 3
2
நிச்சயம் கொண்டுவரும் என்று பெரும்பான்மையினர் மனப்பால் குடிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை
நாட்டின் உண்மை நிலையையும் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணத்தையும் பெரும்பான்மையினரிடம் மூடிமறைத்துவிட்டு எதிர்க்கட்சியினர் "எமது நாடு விற்கப்படுகின்றது' என்று கோஷ் மெழுப்பும் போது, பதவிமோகத்தாலும் சுயகெளரவத்தாலும் தாம் சரியென்று கண்டதைக்கூடச் செய்விக்க முடியாது அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
நாள்தோறும் பத்திரிகையைப் படிக்காதார் நம் நாட்டில் வெகு சொற்பம். வெகுஜன தொடர்புச் சாதனங்களிற் பத்திரிகை பெரும்பங்கை வகிக்கின்றது. அன்ரூடம் அரசியல் நிலைப்பாட்டை யும் முன்னேற்றத்தையும் அறிய, பத்திரிகைகளுக்காக ஆவலோடு மக்கள் காத்திருக்கின்றனர். இந்தப் பத்திரிகை மூலம் எத்தனையோ சாதித்து. இராணுவத்திற்குச் செலவு செய்யும் கோடிக்சனக்கான பணத்தை மீதப்படுத்தி, நாட்டை முன்னேற்றப்பாதையில் வீறு நடை போடவைக்கும் பாரிய பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, உண்மைகளைப்பூசி மெழுகிப் பொய்மூடைகளைப் பொதிந்து தார்மீக சமுதாயத்தை எப்படிக் கட்டி எழுப்ப முடியும் ? " உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்"
வாய்மையே வெல்லும். சத்தியத்துக்குச் சாவுமனி இல்லை. உண்மைகள் மெதுவாகவே நகரும். ஆனல், அவை குறித்த இடத் தை ஒரு நாள் தவருது வந்துசேரும். அதிகாரத்தில் உள்ளவர்கள் சார்பாகச் சரித்திரங்கள் மாற்றி எழுதப்பட்டாலும் எந்தெந்த ஆதாரங்களைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்துகிரு ர் க ளே அவையே எதிர்வாதத்துக்கும் வலுவூட்டும் துணையாக அமையும் என்பது கண்கூடு. '.
இஃது இவ்வாறிருக்க நம்மவர் மத்தியிலே இரகசிய நோயென வருணிக்கப்படும் அளவுக்குத் தினமும் புற்றிசெல்போல் வெளிவரும் துண்டுப்பிரசுரங்களும், சஞ்சிகைகளும், வெளியீடுகளும் தத்தமது சிந்தனைப் பாதையிலே இளைஞர்களையும் வளர்ந்தவர்களையும் வயப் படுத்தவும், வழிப்படுத்தவும் போட்டி போடுகின்றன; தத்தமது கொள்கைகளைப் பரப்பிடவும் திணித்திடவும் பாடுபடுகின்றன.

அன்ரூடம் நடைபெறும் அநியாயங்கள், கொள்ளைகள், கொலை கள் மக்களை மலைக்க வைத்து நிற்கும்வேளை, மக்களுக்கு ஆறுதல் கூறுபவையாகவோ இழப்புக்களை ஈடுசெய்பவையாகவோ அவை அமையாது, வெறும் கைவிரிப்புக்களாகவே காணப்படுகின்றன. நமது தினப் பத்திரிகைகள் கூட இக்குறைகளைத் துணிந்து இடித் துரைக்கத் தவறுகின்றன.
நம்மவர் ஆதிக்கத்தில் நம் பகுதிகள் இருக்கின்றன என்று மார்பு தட்டுகிறவர்கள் நம்மத்தியில் நடைபெறும் அழிவுகளுக்குக் காரணர்களாக இருப்பவர்களை இனங்காணுதிருப்பது ஆச்சரியத் தையே உண்டுபண்ணுகின்றது.
பொருளாதார ரீதியாக மத்தியதர வர்க்கமும் உயர்தர வர்க்க மும் அதிக அளவில் இருக்கும் நம் சமூகத்தில் எல்லோரும் பாட் டாளிகள் வர்க்கத்துக்கு இறக்கப்பட்டால் அதில் ஒரு வித இலாட! முண்டு என்ற காரணத்தால் இவை திட்டமிட்டு நடாத்தப்படு கின்றனவா ? என்ற கேள்வி எழவே செய்கின்றது. அகதிகள் பிரச் சினை வலுவடையச் செய்ததற்கும் இஃது ஒரு காரணமா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
நம் இளைஞர்களிற் பெரும் பாலானேர் கள்ளமில்லா உள்ளம் கொண்டவர்கள், தியாகமே குறியாகவும் கதியாகவும் கொண்டு உழைப் பவர்கள், இப்படிப் பட்ட தியாகிகளை யாரோ தம் எண்ணம் நிறைவேறப் பயன்படுத்துகின்றர்களோ என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது. அல்லது இந்திய அரசின் அழைப்பிற் கிணங்கிப் பேச்சு வார்த்தையில் இறங்கியவர்கள் அதன்மூலம் ஒரு தீர்வைக் கொண்டு வந்துவிட்டால் நமக்கு என்ன எதிர்காலம் என்று எதிர்காலத் துக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் சிறுமைத்தனங்களோ இவை ?
நாளுக்கு நாள், போராட்டத்தின் தொனிகளும் நோக்கங் களும் மாறிக்கொண்டு செல்வதால், போராட்டத்திற்காக நாமா அல்லது நமக்காகப் போராட்டமா என்று கேட்க வேண்டியிருக் கிறது. தமிழரின் உரிமைக்காகப் போராடிய குரல்கள் பெரும் பான்மை இனத்தில் பாட்டாளி வர்க்கத்து உரிமைக்காகப் போராட முற்படுவது ‘குரல்மாற்றமா" தடுமாற்றமா அல்லது ஏமாற்றமா என்று கேட்கவும் தூண்டுகின்றது.

Page 4
இவை எல்லாம் நிகழத்தான் வேண்டும் என்ருற்போல், பலரது தியாகத்தாலும், அரும்பாடுகளாலும், உயிரிழப்பாலும் புனித நோக்கத்திற்காகத் தம்பணி ஆற்றிச்  ென்ற உயிர்களாலும், இயக் கங்களது பெயராலும் வாழ நினைப்பவர்கள் தம்மேல் மாசு கற்பிக் கின்ற நிகழ்வுகளா இவை ?
மக்கள் விழிப்புடன் இருக்கின்றர்கள். வியப்புடனும் இருக் கின்றர்கள். எம் பிள்ளைகள் எமக்கே மாசு கற்பிக்க முயற்சிக்கின்ருர் களா என ஏங்கிநிற்கின்றர்கள். எதிர்காலமே எமக்கு விடையாய் அமையட்டும், எழுத்தாளர்களே, நெஞ்சத்து நேர்மையும், நீதியில் உயர்வும், உண்மையிற்பற்றும், நன்மையில் நாட்டமுங் கொண்டு அஞ்சாது தூயசேவைத் தூது சொல்ல முன்வாருங்கள், சமுதாயத் தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லுங்கள். எழுது கோல் பழுதநியாச் செங்கோல்.
இ. ஜே. அருமைநாயகம்

அஞ்சலித்தேன்
அருட் சோதியே வழி காட்டு என்னை அழைத்துச் சென்றிடு ஐயா . இருள் சூழ்கிறதே அப்பா. நான் எங்கு செல்வேன். மருளுற்றன என் பாதங்கள் மன்னவா, அருள்செய். பொருள், புகழ் பார்க்க வேண்டேன். போதும் இந்த அனுபவம் எனக்கு.
* வழி எனக்கு நீகாட்டுக” என வந்தனை செய்து அறிகிலேன். விழி குறித்தபடி இதுவரை வேகமாய்ச் சென்ற பாவிநான் வழிப்பயம் உண்டு. ஆயினும் வளர் திமிர் கொண்டு அலைந்தேன் பழி மிகுந்த என் பழைய நாள்களைப் பரமனே, நீ மறப்பாயோ?
அகதி என்மீது ஆசி பொழிந்தருள். அன்பின் பாதையை அது காட்டும் சகதி தன்னையும் சஞ்சலப் புயலையும் சாவின் பயத்தையும் தாண்டுவேன். அகன்றிடும் இருள். அருணன் உதிப்பான். அயரர் புன்னகை காணுவேன். பகலைப் பார்த்திடத் துடிக்கிறேன். பரலோகனே வழிகாட்டு.

Page 5
S
4. W
3
%.She I S. 公 ܙܵܐ݇N R
乡 2
S 譚
SS
SS
ØKNIZ
7yy
S
ܝ܆ܝ 23′ ܬܠ̈ܠ
விடுதலை இறையியல் பற்றி தமிழக
ஆயர்களின் சுற்றறிக்கை (இல.8)
**வறுமையும், கொடுமையும் பொறுக்க முடியாத நிலையை எட்டியுள்ளன. அவற்றை, சக்தி வாய்ந்த விதத்தில் அகற்றுவது உடனடித்தேவை. வறுமையின் காரணங்களை அறிவியல் முறை யில் அலசி ஆராய வேண்டும். மார்க்சீய பகுப்பாராய்ச் சி யே சமுதாயத்தை அலசிப் பார்க்க உகந்த கருவியாய் இருக்கின்றது” என்ற சிந்தனைகள் வி டு த லை இறையியல்கள் சில வற்றில் நுழைந்து செயற்படுகின்றன.
மார்க்சீய பகுப்பாராய்ச்சியை அப்படியே ஏற்றுக்கொள்ள முடி யாது. அது அறிவியல் முறையில் எழுந்ததொன்று என்று சொல்ல முடியாது. மார்க்சீயப் பகுப்பா ராய்ச்சி முழுக்க முழுக்க மார்க் சீய தத்துவங்கள் அனைத்தோடும் பின்னிப் பிணைந்த நிற்பதாகும். கடவுள் மறுப்க் கொள்கை, மனிதனின் ஆட்பண்பு மறுப்பு, தன்னுரிமை மறுப்பு, சுதந்திர மறுப்பு, ஒவ்வொரு மனிதஆளின் முடிவில்லாத இறுதிநிலை மறுப்பு ஆகியவைகள் மார்க்சீயத் தி ன் மையமான கொள்கைகள் ஆகும். இந்தக் கடவுள் மறுப்புக் கொள் கையின் அடிப்படையில் உருவான சமூக பகுப்பாராய்ச்சியை அப்ப
டியே ஏற்றுக்கொண்டு இறை யியலில் நுழைப்பது முரணுனது,
தவருனது, தீங்கு விளைவிப்ப தாகும். மனிதன் சமூசத்திற் காக அல்லன். ஆனல், சமூகம் மனிதனுக்காக.
மார்க்சீய சமூகப் பகுப் பா ராய்ச்சி சமூகத் தீமைகளின் காரணங்களைக் கண்டுபிடிப்ப தற்குப் பெரிதும் உதவுவதுபோல் தோன்றலாம். ஆனல் மனிதனைப் பற்றிய உண்மையின் பல அடிப் படையான தத்துவங்களைப் புறக் கணிப்பதால், மறுப்பதால் வறு மையின் காரணங்களை முழுமை யாக ஆராய்வதில் மார்க்சீய டகுப்பாராய்ச்சி குழப்ப நிலையை யே ஏற்படுத்தும். மார் க் சிய பகுப்பாராய்ச்சியால் காட்டப் படும் **வர்க்க போராட்டம்?? என்ற கொள்கை மனிதனைப்பற் றியும், சமூகத்தைப்பற்றி யும் உள்ள கிறிஸ்தவ கோட்பாடு களுக்கு முரணுனது. எவ்வித பகுப்பாராய்ச்சியும் பகுத்தறிய வேண்டியவற்றைப் பூரணமாக முழுமையாக ஆராயவேண்டும். ஒரு கோணத்திலிருந்து மட்டுமே ஆராய்ந்து முடிவு செய்வது ஆபத்தானது.
(நன்றி-நம் வாழ்வு)
 
 

பாதை
தம்பி என் தங்க மகனே! கடைசியாய்ப் பிறந்து முதல்வனுய்ப் போன முத்தடா நீ காதலித்து வீரத்தை வளர்த்துக்கொள்ளாது வீரத்திலிருந்து காதலை வளர்த்துக்கொண்ட வித்தகன் Ê! - அறிவென்னும் இரும்புப் பொடிகளை அலசி உறிஞ்சிய காந்தம் நீ! செயலுக்கும் சிந்தனைக்கும் ஒட்டுப் போட்டு உறுதியை வளர்த்து உவகை கொண்டவன் நீ!
என் வயிற்றுக் குகையிலிருந்து புறப்பட்ட "வல்லியம்’ நீ! கயிற்றுக் கட்டுகளை அறுத்தெறிந்து கை வீசி நடக்க வைப்பதென்ஆம் முயற்சியில் 轉 புயல் வேகத்தோடு போனயே ஆமாம் நீ போன பாதையில் குறுக்கிட்ட புழுதிகளையும் சருகுகளையும் பறக்க வைத்துப் புனிதப்படுத்தியிருப்பதைக் காண்கிறேன்
நீ திரும்பி வரமாட்ட்ாயெனிச் சில தேரைகளும் தேவாங்குகளும் திருவாய் மலர்ந்திருக்கின்றன அப்போதெல்லாம் நீ கிடந்த குகை புகையில்லாது நெருப்பாகக் கனல்கின்றதை நான் மட்டுமேயறிவேன்
ஆனல் நீ என்னைத் தேடிவராவிட்டாலும் நான் உன்னைத் தேடி வர முடியாதா என்ன? நீ போன பாதையில் நானும் போக முடியுமென்பதை இதோ உணர்ந்து கொண்டேன் நிச்சயம் உன்னைச் சந்திப்பேன் நீபோன பாதை திரும்பக் கூடாத பாதைதான் திரும்பக் கூடியவர்கள் விரும்பக்கூடாத பாதைதான் அது
நிலாவெளி-3 நிலா தமிழின்தாசன்

Page 6
இன்று நம் சமூகத்தில் எழுத்தாளன் சீரழிவை உருவாக்குகின்றன்.
ஒர் எழுத்தாளன் தன் எழுத்து எனும் உளியினலும் எண் ணங்கள் என்னும் சுத்தியலிை லும் சமுதாயம் என்னும் கருங் கல்லைச் சிறந்த சிற்பமாக்க வேண் டிய கடமையுடையவன்.
ஆணுல், இன்றைய எழுத்தா ளன் புகழ்பெற வேண்டும் பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக் கத்தையே கொண்டுள்ளான்.
இன்று நாம் வாழும் சமுதா
யத்தில் பல்வேறு அட்டூழியங்
களும் அக்கிரமங்களும் மலிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மணி தனும் ஏதோ ஒரு விதத்தில் தவறிழைக்கின்றன். சமூகம் சீரழிந்து கொண்டிரூக் கின்றது. இச் சீர்கேடுகளை எடுத் துக்கூறி அவற்றிற்கான தீர்வு களையும் எடுத்துக் கூறவேண்டி
இத ஞ ல் ,
யது எழுத்தாளனின் கடமையா கும். அவற்றை எடுத்துக் கூற அவன் முன்வருதில்லை. மாருக அவற்றைத்தூக்கி எறிந்து விட்டு பொழுது போக்கானவற்றைப் படைக்கின்றன். w
வனிதா P. யாழ்ப்பாணம்
சமூகத்தைச் சீர்திருத்துவதற் குப்பதிலாகச் ரழி  ைவயே கொண்டு வருகிருன், எந்தவழி யில் என நோக்குவோம்.
இன்று பெரும்பாலான வெளி யீடுகள் இளைஞர்களைக் கட்டுப் பாடற்ற வழியில் செல்லத் தூண் டுகின்றன. வளருகின்ஸ் தலைமு றையினரிடம் செல்வாக்குப்பெற வேண்டும் என்பதற்காக, அவர் களைக் கவரக்கூடிய முறை யில் எழுதுகின்ருர்கள்.
 

குழந்தை நெருப்பைத் தொட ஆசைப்படுகின்றது என்பதற்காக நெருப்புடன் விளையாட அநுமதிக் கலாமா? அது போலத் தான் மக் கள் விரும்புகின்றர்கள் என்பதற் காகத் தரமற்றவையைப் படைப் பதன்மூலம் ஒரு பொறுப்பற்றி, தான்தோன்றித்தனமான, சமூ கத்தைக்கட்டியெழுப்பத் துணிய லாமா? இதைச் செய்ய இந்த எழுத்தாளர்கள் சிறிதும் அஞ்சு வதில்லை. அவர்களுடைய நூல் கள் சமுதாயத்தின் கற்றுாண் களாகிய இளைஞர்களைத் துகள்க ளாக்குகின்றன.
இன்று எம்சமூகத்தில் எந்தப் பாதகமான செயல் களை யு.ழ் செய்ய இளைஞர்கள் தயங்குவ தில்லை. இவர்களிற்கு உற்சாக் மூட்டக்கூடிய வகையில் எழுது வர்களால் எம் சமூகம் இன்னும் இன்னும் அழிவையே நோக்கிச் செல்லுகிறது.
மேலும் பத்திரிகைத் துற்ை யிலுள்ள எழுத்தாளர்கள் எந்த RC5 சம்பவத்தையும் திரித்துக்
கூறுகின்றனர். கூட்டி அல்லது குறைத்தே எழுதுகின்ருர் கள். இதன் மூலம் மக்களிடையே வெறுப்பு வளர இடம் அளிக்கின் ருர்கள்.
ஒரு குடம் பாலிற்கு ஒரு துளி விஷம். அது போல் இளைஞர்களின் சீரற்ற வாழ்வு இப்பாரிய சமுதா யத்தின் வீழ்ச்சி. இளைஞர்கள் சீரற்றவர்களாயின் இச் சமூகமும் சீரற்றதாகும். இளைஞர்களை சீரற்றவர்களாக்குவதில் எழுத் தாளர்களின் படைப்புக் கள் கூடிய பங்கு வகிக்கின்றன.
நம் சமூகத்திற் பன்னுடை போன்றவர்கள் அநேகம் பேர் கள். எழுத்தாளனின் சுயநலப் போக்கு, முழுச் சமூகத்தையுமே சீரழியச் செய்யும்.
எனவே, இன்று எழுத்தாளன் சுயநலத்தாலும், புகழாசையா லும், பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வுகூற முடியாத குறு கிய அறிவினலும் உருவான படைப் புக்களால் நம் சமூகத்தில் சீர வை உருவாக்குகின்றன்.
கருத்துமோதல் பாராட்டுக்குரியவர்கள் 1. கனித்தா சேவியர் 181மருத்துவமனைச்சாலை யாழ்ப்பாணம்
சாள்ஸ் யஸ்ரின் சுரேந்திரா 27/1 6ஆம்குறுக்குவீதி
3. த.விஜயகுமாரி 1ஆம் குறிச்சி பெரியகல்லாறு, கல்லாறு 4. எம். றெட்ணம், "மேரி இரத்தினசோதி கரவெட்டி 5. R.R. வசீகரன் "அற்புதலொட்ஜ்" உடுவில், சுன்னகம்
யாழ்ப்பாணம்

Page 7
இன்று நம் சமுதாயத்தில் எழுத்தாளன் சீரமைப்பையே உருவாக்குகின்றன்
இன்பத் தமிழ்த் தாய் தந்த
இலக்கியவான்கள் பலர்.இவர் கள் சிந்தனைச் சிறப்பினுல் எழுத் தில் வடித்து உருவாக்கிய ஏடு கள் பல. இலக்கியத்தின் சுவை யறிந்தோர் எழுத்தாளர்களை என்றும் ஏற்றிப் போற்றுவர். தேனினும் இனிய தமிழ் மொழி யில் மட்டுமல்ல, பல மொழிகளி ஆலும் படைக்கும் எழுத்தாளர் பலருண்டு.
மனித சமுதாயம் இன்று பல் வேறு துறைகளில் முன்னேறி வருகின்றது. இச்சமுதாயத்தில் தான், ஓர் எழுத்தாளனும் உரு வாகின்றன். அநீதிகள், போலிச் சட்டங்கள், மூட நம்பிக்கைகள், மறைக்கப்பட்டு மறுக்கப்படும் உண்மைகள் ஆகியன நிறைந்த சமுதாயத்தில் வாழும் ளுக்கு உண்மையை உணர்த்தி, சீர்திருத்தத்தை உருவாக்குப வகை ஒர் எழுத்தாளன் விளங் குகின்றன்.
மக்க
சிந்தனைச் சிற்பியாக, கூரிய ஆயுதக் கண்ணுேட்டமுள்ளவனுக எழுத்தாளன் விளங்குகின்ருன்.
ஒர் எழுத்தாளன் சமுதாயத்தில்
என்றும் சாரமுள்ள உப்பாகவே விளங்குகிருன். வாளிலும் கூரிய ஆயுதமாகிய பேணுவை அவன்
தாங்கிநிற்கும் வரையும் சமூக
ஒவ்வொன்றையும்
சீர்திருத்தவாதியேதான். அவ னது படைப்புக்கள் கலைக்கப்பட முடியாத கருக்கள்தாம்.
பாரதத்தினதும், பெண்களின தும் விடுதலைக்காய் உழைத்த பாரதியைப் போற்றுகின்ருேம். திருவள்ளுவரின் திருக்கு ற%ள உதாரணங்களாகப் பல மேடை களிலும் எடுத்துரைக்கின்ருேம். எழுத்தாளர் பலரின் கருத்துக் களைப் பல இடங்களில் கலந்துரை யாடுகின்ருேம். காரணம் எங்க ளுக்குப்புரியாது. த ரு க்கு ஸ்
திருமதி:நிர்மலா அருள்நேசன்
*அருள்நேசவாசா” சென். தோமஸ்லேன்
பருத்தித்துறை
மறைந்திருக்கும் பாம்பு போல மறைந்து கிடக்கின்றது. மக்கள் மத்தியில் சீர்திருத்தத்தை உரு வாக்க வேண்டும் என்பதற்காகத் தான்.அவர்கள் எழுதினர்கள்.
பணிகள் பலவகை, அவை புணிதமெ சொல்கின்ருேம். துறவிக என்கி
னச் ளைப் பார்த்து, குருவே ருேம். ஆசிரியனைப் பார்த்து,நல்ல ஆசான் என்கிருேம், அதேபோல்

எழுத்துத் துறையும் புனிதமா
னது தான். துய எண்ணங்கள் ஒர் எழுத்தாளன் மனதில் உரு வாகின்றன. சமுதாய நலனுக் காகச் சீரிய சிந்தனைமிக்க தன் படைப் பின் கருப்பொருளைப் படிப்போர் சிந்திக்க வேண்டும், அதற்கேற்பத் தம் வாழ்  ைவ மாற்றியமைக்க வேண்டுமென்றே அவன் எழுகின்ா?ன். சந்தர்ப் பம் கிடைக்கும் வேளையில் செய லிலும் காட்டுகின்றன்.
சமுதாயத்தில் ஒரு முற்போக்கு வாதியாக, சீரியசிந்தனையாளனுக விளங்கும் எழுத்தாளன் மக்க ளின் சீர்திருத்த முன்னுேடியாக இலக்கிய கர்த்தாவாக விளங்கி பெறற்கரிய செல்வமாம் கல்விச் செல்வத்தைப் பெறும் மாணவர் கட்கும் பெரிதும் பயனளிக்கின் ரூன். இலக்கியக் கட்டுரைகள், பெரியோர்களைப் பற்றிய கட்டு
ரைகள், நாம் விரும்பி இரசிக்கும்
நாடகம், கதை, கவிதை இவை
களெல்லாம் ஓர் எழுத்தாளணு
லேயே உருவாக்கப்பட்டவை.
Ι., II
தன்னுடைய சிந்தனைக்கு எட்டி யதை மக்கள் இரசனைக்கு ஏற்ற வாறு படைக்கும் திறமை இவனி டம்தான் உண்டு.
எழுத்தாளன் இன்பத்தை மக் கள் சுவைத்தறிய அதன் அடித் தளத்திற்குச் சென்று தா ன் அவற்றை எழுத்தில் வ டி க் கின்றன். பல்லாயிரமாணவரின் எண்ணங்களை அறிந்து அவர்கள் வேண்டு மென்பதற்காக மட்டுமல்ல luggis
அவற்றைச் சுவைக்க
துப்பயன்பெற வேண்டுமென்றும்.
எழுதுகின்றன். சமுதாயத்தின் நன்மைகருதிப் பயனுள்ள வகை பில் எழுதும் எழுத்தாளனின்
எண்ணங்களெல்லாம் காலத்தால் அளிக்க முடியாதவை. சீரிய சிந் தனைமிக்க, தூய எண்ணங்கள், இலக்கிய இலட்சணங்கள் கொண் டவன் எழுத்தாளன். பொன் னேட்டில் பொறிக்கப்பட வேண் என்றும், அவன் நம் சமுதாயத்தில் சீரமைப்பையே உருவாக்குகின்றன்
q_ulu au Gör.
இத்தாலியன் தந்த ..
இத்தாலியன் தந்த இலக்கியத் தேன் ‘இனிய இல்லறம் கார்த்திகை - மார்கழி இதழில் வெளிவரும்.

Page 8
எண்ணும் எழுத்தும்
கண்எனத் தகும்
ண்ெ சாண் உடம்பில் சிரசே
பிரதானம். அந்தச் சிரசின் கண் உள்ள கண்ணே அனைத்து உறுப்புக்களிலும் அதி முக்கிய LDfTG07gi மட்டுமன்றி, மனிதன் அணுவளவும் பிசகாமல் காரியங் களைச் செயற்படுத்தத் துணைநிற் பது. உலகில் பலவகையான தானங்களை வழங்கி மானுடர் தமக்குப் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொள்கின்றனர். அத் த  ைகய தானங்களிலெல்லாம் தனக்கு ஒப்புவமை இல்லாத பெருமைக்குரிய தா ன மாக க் கொள்ளப்படுவது கண்தானம் ஒன்றே, ஒருவனுக்குக் கண்ணைக் கொடுத்து இந்த மண் ண க்
காண உதவிய ஒருவன் அந்த
மானிடனுல் வாழ்நாள் முழு வதும் மறக்கமுடியாத பேருதவிப் பெருந்தகையாளனுகப் போற் றப்படுவதுடன், தேவ ரா லும் மூவராலும், படுவான். ஏனெனில் அவன் கண் கொடுத்தவன். தன்னை மறந்து தன் இன்பக்குழவியால் லயித்து அக் குழந்தைக்காவே உயிர் வாழும் அன்னையானவள் இந்தக் கண்ணையே குழந்தையாக உருவ கித்துத் தன பாசவெள்ளத்தால் அவளைக் கண்ணே என விளிக் கின்ருள். அருள் தரும் இறைவ
ணெனத்தகும் றது ஒரு முதுமொழி. மரபுச்சொற்
ஏற்றப் போற்றப்
ஞன விஷ்ணுவைக்கூட "கண்ணு"
என்றுதான் அழைக்கின்றர்கள்
என்ருல் கண்ணின் மகிமை தான்
என்னே! இத்தகைய பெரும் பெருமைக்குரிய கண்ணு னது
எழுத்து அறிவிற்கு உவமான மாகக் கொள்ளப்படுகின்றது.
“எண்ணும் எழுத்தும் கண்
b”” GTGOTL Lussri 66
ருெடர் வரிசையிலே கண் திறத் தல் என்ற சொற்ருெடர் அறி வுண்டாதல் என்ற பொருளினையும் கண்புதைத்தல் என்ற சொற்ருெ
செல்வி. நா. விமலாம்பிகை
டர் அறிவு கெடல் என்ற பொரு
ளினையும் தருகின்றன. இங்கு அறி
யக் கிடப்பது என்னவென்ருல்
அறிவானது கண்ணுகக் கொள் ளப்படுகின்றது என்பதே. அறிவு
கெட்டு நடக்கும் ஒரு வனை
நோக்கி 'உனக்குக் கண்ணில்
லையா?" எனக் கனன்று மொழி
கின்ருேம். ஆம் கண்தான் அறிவு.
அறிவுதான் கண்.
வான் புகழ் படைத்த வள்ளு வப் பெருந்தகையும், ஒப்பற்ற
ஒரு நூலாய் உலகெல்லாம் மதிக்
 

கும் தம் திருக்குறளில் இதனைச் செப்பாமல் விடவில்லை.
**எண்ணென்ப ஏனை எழுத் தென்ப இவ் விர ண்டும் ணென்ப வாழும் உயிர்க்கு" எண் எழுத்தே மாந்தர்க்குக் கண்
கண்
ணென்று விளம்பும் அவர் தொட ரும் தம் குறளில், கண்ணுடைய வர்கள் கற்றவர்களே என்றும், கல்லாதவர், கண்ணிருக்க வேண் டிய இடத்தில் புண்ணே உடைய வர்கள் என்றும் இடித்துரைக்கின் ருர். Q
**கண்ணுடையவர் எ ன் பர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணு டையோர் கல்லாதவர்,** இது. தான் அக்குறள். இந்த வகையி
லேயே நம் புதுமைப் பாவலன், பாரதியும் ஒளிப
புரட்சிக்கவி
டைத்த புதிய சமுதாயத்தைத் தான் வேண்டி நிற்கின்ருர்,
இந்தளவு அருமையும் பெருமை யும் படைத்த அறிவுக் கண்ணை சமுதாயத்தின் மாட்டுத் திறக்க வேண்டிய பெரு வன்மையாளன், சமுதாய சிருஷ்டிகர்த்தா அவன் தா ன் எழுத்தாளன். டைத்த புதிய சமுதாயத்தை உரு, வாக்கும் பாரிய பொறுப்புக்கு
பெரும் பாக்கியசாலியும்,
ஒளிப
3
யவன். சமுதா யத்திற்குக் கண் கொடுப்பவன். மூடிக்கிடக்கும் அறிவுக்கண்களை விழிக்கச் செய்ப வன்ஒருவனுக்கு ஊனக் கண்ணைக் கொ டுப் ப வ ன் எத் துணை பெரு மைக்குரியவனுகவும் விளங்குகி ருனே அதேபோல் ஆயிரமாயிரம் மடங்கு பெருமைக்குரியவன் அறி வுக் கண்ணைச் சமுதாயத்திற்கு நல்கும் எழுத்தாளன்.
புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. வி. க. அவர்கள் தமது கண்ணை இழந்த போதிலும் தம் எழுத்துப் பணியைக் கைவிடவில்லை. அவர் குருடர் என்று யாரும் புறக்கணிக் கவில்லை. ஆம், அவர் கண்ணை இழந்தவரல்லர். அறிவு க் கண் விழிக்கப்பெற்றவர். ஆயிரமாயிர மாணவர்க்கு அறிவு க்கண்ணை வழங்கிய அரும் பெரியோர். ஆகவே எழுத்தாளன் ஒருபோ தும் குருடனுவது இல்லை. ஏனெனில் அறிவு க் கண்ணே ஊனக்கண்ணிலும் அதிமுக்கிய மானது. ஆகவே, அத்தகைய அறிவுக் கண்ணைத் திறந்து ஒளியை உலகிற்கு அறியத்தரும் எழுத்தாளனுணவன் கண்ணுக்கு ஒப்பாகக் கருதத்தக்கவன் என் பது வெள்ளிடைமலை.
கருத்து மோதல்
* தமிழர் அகதிகளானது அழிவின் தொடக்கம் * தமிழர் அகதிகளானது நல்வாழ்வின் தொடக்கம்
dـر
முடிவு தேதி 30.11.85

Page 9
2. சிலையின் சிந்தனை:
என்னைக் மனிதன் ஆனல் என்னைக்கல்லாலே படைத் துவிட்டான். ஆலயத்துள் எனக்கு உயரிய இடம் ! செய்கின்ற ஆராதனைகள் தான் GTj sław || ? எனக்குஅபிஷேகம் ஆடை அணிகள் பூ ட்டுகின் ருர்கள்.
கடவுள் என்கின்றன்
செய்கின்ருர்கள்.
மலர்மாலை சூட்டுகின்ருர்கள். சுற்றிவந்து கும்பிடுகிறர்கள். கடவுளே கருணைசெய் என்கின் ருர்கள். கண்ணிர் விட்டு அழுது, கேட்கின்ருர்கள். ஏனென்ருல் நான் கடவுளாம் ! ? மனிதனைப் பார்த்து நான் நகைக் கின்றேன். ஏனென்ருல்என்னைச் செதுக்கிய சிற்பியும் என்னிடம் வரம் கேட்கின்றன்.
வரம்
என்னைப் படைத்த கடவுளாகிய
சிற்பியே
என்னிடம் வரம் கே ட் டால் நான் நகைக்காது என்ன செய் வது ? மனிதன் என்னைக் கடவுள் என்று சொன்னுலும்
என்னைக் கல்லாகவே மதிக்கின்
ஏனென் முல்
என் முன்னலேயே எத்தனை அதி
யாயங்களைச் செய்கிருன்.
- நாவண்ணன் -
செய்வதுமல்லாமல் என்னையுமல்
லவா கொடுமைப் படுத்துகிறன்.
எனக்குக் கோவில் கட்டி விட்டா
ணும்.
ஆணுல் அது கோவில் அல்ல.
அவன் எனக்கு அமைத்த சிறைக்
Gen. L-Lb.
முன்பு நான் மலையில் கல்லாக.
இருந்தேன்.
 

அப்பொழுது இருந்த சுதந்திரம் இன்று எனக்கு இல்லை. பல்வேறு மனிதர்கள் மட்டுமல்ல காக்கை குருவிகளும் கூட அப் பொழுது என்மீது வந்தமரும் அவை தம் எண்ணம்போல் என் மீது எச்சமிடும் அதையிட்டு நான் அருவருப்பு அடைந்ததில்லை. அனைவருக்கும் உரியவன் என்ற பெருமைதான் எனக்கு இருந்தது. ஆணுல் இன்ருே ? என்னக் கடவுளாக்கி விட்டார் கள் ? இப்பொழுது எல்லோரும் என்
அருகில் வரமுடியாது என்னை எல்லோரும் தொடமுடி ung ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த
உரிமை உண்டு. எல் லாரும் தொட்டால் நான்
அசுத்தமாகி விடுவேனும். தீண்டத் தகாதவன் தொட்டால்
நான் தீட்டுப்படுவேனும். தீண்டத்தகாதவன் எனக்கழிக்கப் பட்ட மனிதனை தீண்டக் கூடியவனைவிட, ஏன் ?
என்னிலும் உயர்ந்தவனுகவே நான் கருது கிறேன். : ஏனென்ருல் நான் தீண்டத் தகாதவர் எனக்கூறப் படுபவர் பலரின் இதயங்களில் உண்மைக் கடவுளின் உருவத் தைக் காண்கின்றேன்.
எனக்குப் பொன்னகை
15
* பூட்டு g அயல் வீட்டில் புன்னகை சிந்த வும் வழியற்று அழுகின்ற ஏழைகளுக்கு ஆறுதல் கூறமறந்து விடுகின்றன். என் பெயரால் பெரும் விருந் , துகள் கொடுப்பவன் அடுத்த வீட்டில் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியற்ற ஏழைகளுக்கு இரங்க மறுக்கின் ருன், எனக்குப் பட்டுப் பீதாம்பரம் சாத்தும் அவன் கந்தைக்கும் வழியற்ற ஏழை
கட்குக் கருணை காட்டுவதில்லை. எ ன க் கு மாளிகை போன்ற கோவில்களைக் கட்டும் மனிதன் குத்தக் குடிசைக்கும் வழியற்ற அப%லகளை நினைத்தும் பார்ப்ப தில்லை. எனக்காக பெருந் திருவிழாக்களை நடத்தும் அவன் திரும* க திருவிழாவைக் காணு கண்ணிர் வடிக்கும் கன்னியர் ܐhܦܳܢ களுக்கு வாழ்வளிக்கத் தயங்கு கின்ருன். என்னைத் தேரில் இட்டு ஆடம் பர ஊர்வலம் போகுமவன் ஒரு ஏழையின் பிண ஊர்வலத்தை மனிதத்தன்மையின் மரியாதை யோடு நடாத்தத் துணைபோக மாட்டான்.
இப்படி
புனித வாழ்வு எப்போதும் போராட்டம்.

Page 10
6
அவர்களை எல்லாம் அவன்
நேசிக்காத
என்னை நேசிக்கின்ருனும்-அதுவும்
என்னைக் கல்லால் ஆக்கிவிட்டு எல்லாம் போலிஎன்னையும்தன்னையும்-கடவுளையும்
மனிதன் ஏமாற்ற நினைக்கின்றன்
கல்லான நான் பெறும் சிறப்பு களைக் கண்டு இறைவன் தூரத்தில் நின்று சிரிக் கின்ருன்
அந்த இறைவனைப் பார்த்து நான்
கேட்கின்றேன் "ஏய் தலைவனே ! இது என்ன வேடிக்கை ? எங்கேயோ கிடந்த என்னை இங்கே கொண்டுவந்து வைத்ததுமல்லாமல்.சித்திரவதை படவிட்டு ஏன் சிரிக்கின்முய்' என்கின்றேன். அவன் மேலும் பலமாகக் சிரிக் கின்ருன்
கல்லே ! உனக்கு அந்த இடம் தான் மிகவும் பொருத்தம். மீதான் அந்த இடத்துக்குத் தகுதி
TGTGGT நீ இருக்கும் இடத்தில் நான் இருந் தால் ?
அது நான் நேசிக்கும் மனித னுக்கே கேடு, ஏனென்ருல். மனிதன் என்னை கருணை-பொறுமை-இரக்கம் உள் ளவன் என்று போற்றுகிருன். அவற்றைக்கேட்டு நான் மகிழ் கின்றேன்’ ஆனல் அவன் செய்யும் கொடு மைகளைக் கண்டு பொறுமை(இழந்து வருகின்றேன். நீ இருக்கும் இடத்தில் நானிருந் தால் ஒருவேளை பொறுமை இழந்து மனிதகுலத் தையே அழித்து விடுவேன். அவனை நேசிக்கும் நான் அப்படிச் செய்யலாமா ? எனவேதான் எதையும் சகிக்கக் கூடியவனக உன்னை ஆக்கி எனது இடத்தில் அமர்த்தியுள் ளேன்.
"நான் கல்லுப்போல இருக்கின் றேன். நீகடவுள் போல இரு" என்று கூறி மேலும் நகைக்கின்றன். நான் கல்லுத் தானே ! அவனுடைய அந்தச் சிரிப்பையும் சகித்துக் கொள்கின்றேன்.
கார்த்திகை - மார்கழி 1985 இடம் பெயர்ந்த தமிழர் கள் சிறப்பிதழ்
 

தந்தையே எங்களை மன்னியும்
பாவங்கள் பல செய்தே பாவிகளாய் வாழ்கின்ருேம். ஜோதியே உருவான சுந்தரனே நீரறிவீர் நீதியை மறந்தோம் நியாயம் அறியோம். நாள்தோறும் நாவிஞல் நஞ்சினை உமிழ்கின்ருேம். தேவ பரனே எம்முள்ளம் தெளியவைப்பீர் உண்மை அறிய வைப்பீர். எம்பாவம் உமகாலில் மடிய வேண்டும். எந்தநாளும் உமதன்பை உணரவேண்டும். ஏகாந்தப் பேரொளியே உம்பாதம் சரணடைந்தோம்.
கஞ்ச மலர் முகனே! கருணை பொழிபவனே-உன்னை மஞ்சு கண்டாடும் மஞ்ஞையும் நின்ருடும். பிஞ்சு மொழி பேசும் கிள்ளையும் பண்பாடும். வஞ்சமே அறியாத வதன சுதன் அன்பே தஞ்சமே தஞ்சம் சண்டாளர் நாம் அஞ்சுகின்ருேம். தயாபரனே! தரும சொரூபியே! எங்கள் கரும வினை தீர்த்துக் கருணைக் கண் திறந்து திறமையுடன் வாழ, தியாகச் சுடரே படியளப்பீரையா! படியளப்பீர்!
சூதாட்டம் நாமாடி வாதாடி வம்பிழுத்து பாலாட்டம் வந்த பசுந்தளிரை வேல்மீது செலுத்திய வேதனையைக் கொடுத்து வெறியாட்டமாடிய சதிக்கூட்டமானுேம் மானுட்டம் வந்த மனுமகனைக்காண வண்டாட்டம் எண்திசையும் தினம் திண்டாட்டம் புரிந்தே போராட்டம் செய்து புயலாக மாறிப்போகின்ற வேளையிலே அன்பாக தீர்வந்து ஆறுதலைத்தான் தந்து அல்லல்கள் யாவையும் தீர்த்துவைப்பீரையா! தீர்த்து வைப்பீர்.
செ. ஞானராசா.
செம்மண் தீவு,
முருங்கன்.

Page 11
愛_2応
登之安二叠 ஆணும் பெண்ணும்
சிமுதாயத்தில் பெண்களுக்கு இடப்பட்டி ரு ந் த அ டி  ைம விலங்கை உடைத்தெறிய உரி
மைக் குரல் கொடுத்த உயர்ந்த
உள்ளங்களும், தன்னிலை உண ராப் பெண்நிலை கண்டு மனம் வெந்து தகுந்த காலத்தில் எழுப் பப்பட்ட குரல்களும், அடிமை இ வில் ஆழ்ந்திருந்த பெண்களை விழித்தெழச் செய்தன. சமுதா யத்தைச் சிந்திக்க வைத்தன. வேற்றுமைகளுக்கு விடிவு காண வும், பேதங்களைப் பெயர்த்தெறி யவும், இழிநிலையை இனிதாய் மாற்றவும் பல முற்போக்கு சக் திகள் பொங்கியெழுந்தன. இத
ஞல் பெண்களின் சிறப்பும், பலனும், மேலோங்கி வளரத் தொடங்கின.
ஈனர்களே தாங்கள் எனத் தங்
களையே மதிப்பிறக்கி எண்ணிக் கொண்டவர்களை ‘புதுமைப் பெண்ணே எழுந்தி ஆணுக் குப் பெண் இளைத்தவளல்ல எனப் பே ை.ப் பெண்கள5க்கு உற்சாகமூட்டினர் ப ா ர தி
**பெண்களைப் பூட்டி வைப்போம் என்ற வித்தை மனிதர் தலை
கவிழ்ந்தார்" என அன்றைய சமுதாய அமைப்பினைக் கடிந்து கொண்டார். நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீரசுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்க ளாம்" எனப் பெண்ணின் பெரு மையைப் பாரெங்கும் பறைசாற் றிய பாரதி, கற்பனையில் கண்ட புதுமைப் பெண் இன்று எங்கே?
‘சுதந்திரப்ரியா"
'அன்பென்ற மண் எடுத்து “பொறுமை’ என்ற உருவ மெடுத்து "தியாகம்’ என்ற உயிர் கொடுத்து மன்மைஎன்ற ஒன்றையே பெண் ைெ னறு படைத்தான். ஆனல் இன்று பெண்கள் தங்களுக்கே உரித் தான பல சிறந்த பண்புகளை நாகரிகம்" என்ற போர்வையில் இழந்து நிற்கும் பரிதாப நிலை யைப் பார்க்கும் போது, சமு தாயமே வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்நிலைக்குப் பெண்கள் மட்டு மல்லர், சமுதாய அமைப்பும்,
 

காலத்தின் போக்கும் காரணம் என்று சொன்னுல் அதை மறைக் கவோ மறுக்கவோ முடியாது.
பாருலகில் பெண்கள் பல சாத னைகள் நிலைநாட்டிய சான்றுகள் உள்ள போதும், தம் ஆற்றல் கள், திறமைகள் அனைத்தும் கொண்டு புது உலகைப்படைப் பதிலே பங்களிப்பை நல்கிய போதும், பெண்கள் ஒதுங்கி இருப்பதையே விரும்பும் பிற் போக்குச்சிந்தனையாளர்களும் நம் மிடையே இருக்கத்தான் செய் கின்றனர். கற்பென்பது பெண்க ளுக்கு மட்டுமன்று ஆண்களுக் கும் உரிய உயர்ந்த நெறி என் பதை நாம் மறுத்தலாகுமோ? ஆயினும் மாதர் தம் சிறந்த அணிகலன் கற்பு என்னும் பண்பு. இதஞலேயே உயிரினும் சிறந்த தாய் நாணத்தையும், நாணத் தில் உயர்ந்ததாய் கற்பையும் மதித்துக்காத்தல் பெண்கள் கட் ஞயிருக்கிறது.
அனைத்தையும் உரிமையாக் கிக் கொள்ளும் ஆண் இனமே! பெண் இனம் உயர்வடைவதைக் கண்Nடு பொருமை gG) Lt லாமோ?-பெண்களுக்கு மட்டும் கட்டளைகள், சட்டதிட்டங்கள் உங்களுக்கு இல்லை என எண்ணி விடாதீர். மனித பண்புகளை மதித்துக் காததல் தங்களதும் கடன் அன்ருே? திருமணச் சந் தையிலே வியாபாரச் சரக்காகப் பெண்களை எண்ணி உங்களையே விலைபேசிப் பணத்தையே மணம்
محم
|
9
புரியும் படித்தவர் நீங்கள் என எண்ணும் போது உங்கள் நிலை பரிதாபம். VM
விற்பனைச் சந்தையிலே உங் கள் வியாபார விளம்பரத்துக் காய், பெண்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் உங்கள் பண்பு தான் என்னே! கட்டி லுக்குக் கன்னி" என நுகர்ச்சிப் பொருளாய்ப் பெண்களை மதிக் கும் ஆணினமே சுயநலத்துக் காய், உங்கள் சுகத்துக்சாய் பெண்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் உங்கள் துரோ கத்தை நிறுத்த மாட்டிாோ? பெண்களே ! உங்கள் பெண் மையை விலைபேசி மென்மை" யைப் புரியாது பெருமை இழக்
காதீர்.
இயற்கை நியதியிலே ஐம்பதுக் கைம்பதாய் வாழும் பெண் மை வாழ்ந்தாற் முன் பெருநிலம் வாழும். இதனுலேயே பாரதி யும் "ஆணும் பெண்ணும் நிக
ரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையகம் தழைக் குமாம்” என்கிருர், சமுதாயத் தில் மக்களின் மனப்பான்மைகள் தெளிவு பெற்று, அஃ0 த்து மானிடனும் மகிமை பெறும் ffðav உருவாக வேண்டும்.
எனவே, நம் தமிழ்ச் சமுதாயத் தில் தொன்று தொட்டு மங் காப் புகழுடன் மின்னி வரும். பெண்ணின் பெ ரு மை  ையத்
தொழுது அனைவரும் மதித்து
மகிமையடைவோம.
புதுமைப் பெண் வைகாசி- ஆனி 84க்குப்பின் மீண்டும் உங்களைச் சந்திக்கிருள். இதுவரை இத்தனை இடர்கள் கண்டும் ஏனென்று கேட்காத பெண்கள் பத்துக்கட்டளை கண்டு மலைத்தது எத்தனை விந்தை யாய்த் தோன்றுகிறது. தொடரட்டும் உங்கள் தொனி ஆ.ர்.

Page 12
பெண்களே விழித்தெழுவோம்
*பெண்களுக்கு எச்சரிக்கை”* என்ற தலைப்பில் ‘நன்மை விரும்பித் தமிழ் மக்கள்’ என்று கையெழுத்திட்டு ஒரு துண்டுப் பிரசுரம் நல்லூர், யாழ்நகர் பகு திகளில் சென்ற வார இறுதி யில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் பெண்களுக்குப் "பத்துக் கட்டளைகள்’ இடப்பட் டிருந்தன. இக் கட்டளைகள்' பெண்களை அடிமைகளாகக் கரு துவோர் இன்னும் எமது சமூகத் தில் உள்ளனர் என்பதையே காட்டுகின்றன.
இப்பிரசுரம் தமிழ்ப் பெண் களில் பெரும்பாலோர் ஒழுக்க மற்றவர்கள், சீரழிந்தவர்கள் என்ற கருத்துடன் எழுதப்பட் டுள்ளது. இத்தகைய அவதூறு வன்மையாகக் கண்டிக்கத்தக்கgile
இப்பிரசுரம் குறிப்பிடுவது போல,பெண்கள் சீரழியவுமில்லை: ஒழுக்கம் தவறிப் போகவுமில்லை. இல்லாத ஒரு நிலை  ைமயை வலிந்து கற்பித்து, பெண்கள் இப்படி இப்படி நடக்க வேண் டும் என்று சட்டம் விதிப்பது விவேகமற்ற, பிற்போக்குத்தன மான அராஜகமான நடவடிக் கையாகும்.
இப்பிரசுரத்திலுள்ள மேலா திக்கத் தொனியும் "பெண்க ளுக்கு அடி கொடுக்கப்படும்" போன்ற வாக்கியங்களும் பெண்
களுக்கு எதிரான மிக மோசமான
வன்முறை மனுேபாவத்தைக்
காட்டுகின்றன. இவை அனைத் துப் பெண்களாலும் ஒரே குர வில் எதிர்க்கப்பட வேண்டியவை.
பெண்கள் விழிப்படைந்து, தமது ஆற்றலையும், ஆளுமையை யும், சமூகக் கடமைகளையும் உணர்ந்து பல்வேறு முனைகளி லும் போராடத் தொடங்கி யுள்ள இவ்வேளையில் பொது மக்களுடைய அபிப்பிராயத்தை ஈடாடச் செய்யும் வகையில் இத்தகைய பிரசுரங்களை வெளி யிடுவது வெறுக்கத்தக்கதாகும்.
இன்றைய நிலையில் நடை முறைக்குப் / பொருநதாததும், கொச்சைத்தனமானதும், முட் டாள்தனமானதுமான (ஜிக்கருத் துக்கள் பெண்களால் மாத்திர மன்று. அனைத்து முற்போக்கா ளர்களாலும், மனித உரிமை விரும்பிகளாலும், நா க ரி க மடைந்த சமூகத்தினராலும் கண் டிக்கப்பட வேண்டியவை; எதிர்க் கப்படவேண்டியவை.
பெண்களே! நன்மை விரும்பித் தமிழ்மக்கள் என்ற போர்வை யில் வெளிவரும் இந்தகைய பெண்-விரோத, சமூக விரோதக் கருத்துக்களையிட்டு விழிப்பாக வும் இருப்பதுடன் அனைவரும் இந்த மிலேச்சத்தனத்தை ஒன்று
சேர்த்து எதிர்ப்போம்.
பெண்கள் ஆய்வுவட்டம்
யாழ்ப்பாணம், 8-0-85

இப்படியும் நடந்தது
சோதனை மேல் சோதனை போதுமடாசாமி வேதனை தான் வாழ்க்கையென்ருல் தாங்காது
இப்பூமி. y
நினைத்தாலே தெஞ்சம் குமு றுகிறது. பேச நா எழவில்லை. கைகள் நடுங்குகின்றன. எனி னும் எண்ணியதை எண்ணிய படியே எழுதுகின்றேன். 1985-ம் ஆண்டு புரட்டாதி மாதம் 24ம்ம் திகதி என் வாழ்விலே மறக்க முடியாத நாள. கடந்த 30 வரு டங்களாகக் குழந்தைச்செல்வமே இல்லாத எனக்கு 3 நாட்களின் முன்பு தான் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற் றெடுக்க வாய்ப்புக் கட்டியது. * Garf) நொச்சி பொலிஸ் நிலையம் அடிக் கப் போகிருேம் ஓடக் கூடியள் உயிரைக் கரீப் பாற்றிக் கொள்ளுங்கள், எம் இளைஞர் குரல் களிநொச்சி அர ஆஸ்பத்திரியில் ருேடு கலந்து வந்து கொண்டி ருந்தது. யாருக்கு உயிர் வேண் டியதில்லை? எந் தப்படுமோக மான வருத்தக்காரனும் தன் உயிரை மதிபபவன். எனவே எல்லோரும் ஒட ஆரம்பித் தனர். என் அம்மா, என் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டாள. நாங்களும் ஓடி னேம். றெயில் ருேட்டால் எம் கால்கள் போன போக்கிலே
கள் உங்கள்
சினர் காற்
ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினுேம். எம் ஒட் டத்திற்கு ரியூன் போட்ட மாதிரி துப்பாக்கி வேட்டும், குண்டு வெடிப்பும் எம்மைச் செவிடுபட வைத்தன. இவ்வாருக ஒடிக் கொண்டிருந்த வேளை என் அம்மா கல்லில் தடக்குப்பட்டுக் குழந்தையோடு பொத்தென்று கீழே விழுந்து விட்டாள். அம் மா. :வின் அழுகுரல் கேட்டுத் திரும்பிய நான் அம்மா கிடந்த இடத்தை நோக்கி ஓடி வந்தேன்.
அங்கே. அங்கே. எப்படிச் சொல்ல. எதைச் சொல் ல w a ஐயோ. இரவு தா ன்
சகோதரி ஜெயா
இருட்டாக இருந்தாலும் எம் வாழ்வுமா இருள வேண்டும். 30 வருடங்களின் பின் அன் போடு ஆசையோடு பெற்றெ டுத்த என் அன்புச் செல்வம், ஆமாம் என் மகன், நாட்டின் தமிழ் மணி. இற ந் தே விட்டான். ஒ’ வென அழுதேன். எம்மைக் கடந்து பலர் ஓடுகி ருர்கள். யாருமே எம்மை அணுக வும் முடியவில்லை. ஏன் பிள்ளை. எனக் கேட்கவும் துணியவில்லை. யாருமே எம்மைக் கவனியாத வர்களாக முந்த முந்த ஓடிக் கொண்டனர்.

Page 13
22
> என் அம்மா மயங்கி விட்
சற்றுப் அம்மா விளித்ததும் என் பேரன் போய்விட்டாணு” என்று அலறினுள். அழுது தான் வருவ தென்ன? எம் அழுகுரலுக்கு யார் தான் பதிலிறுப்பர். 'ஆண் டவா கீ கூட இருக் ருெயா?" என ஆண்டவன நொந்தவாறு எழும் வே ள என் கணவர் ஓடி வந்தார் பாவம் அவர் என்ன செய்வார். எல்லாரும் அழுதழுது இறந்த குழந்தையை மீண்டும் அனைத் தவாறு ஓடினேம். எங்கு போகி
TGir.
“go Burunt”
பொறுத்து
ருேம்? ஏன் போகிருேம்? எப் போகிருேம்? எதுவுமே தெளிவில்லாமல் தொடர்ந்து ஒடிக் கொண்டே இருந்தோம். அந்த வேளையில் “இறைவன் இருக்கின்ருனு மனிதன் கேட்கி முன். அவன் இருந்தால் உலகத்
லே எங்கே வாழ்கிருன்’ என்ற
படிப்
பாடலை என் உதடுகள் தாங்க முடியாத இதயத்தோடும் சுமை யோடும் முணுமுணுத்தன. இது ஓர் உண்மையான கண்ணீர்க்
காவியம்.
*உருக்கமான வேண்டுகோள்”
அண்ணன் மறைவுக்கு ஒரு மாத 'அஞ்சலி வேலைக்குப் போன தம்பி வீடுவராததனுல், **காணவில்லை’ என்று அறிவித்தல் ஒன்று, பத்திரிகைக் காரியாலயம் ஒன்றிற்குச் சென்றேன்
இவற்றைக் கொண்டு.
ன்னியு ங்க ன், நிறையவே உன்ளதால்,
"உருக்கமான வேண்டுகோள்கள்”
நாளைய பத்திரிகையில் வெளியிட வழி
யில்லை-உங்கள் விளம்பரங்களை’ பணிவாகச் சொன்ஞர் பத்திரிகை
ஆசிரியர்.
** அந்நியன் கொடுமையை அறிவிக்க இடமில்லை - நம்மவர்
சிறுமையின் அதிகரிப்புகளால்"
எனக்குள்ளே எண்ணிக் கொண்டு அடுத்த காரியாலயம் நோக்கி
நடந்தேன்.
அங்கும் எப்படியோ..?
ஜெயபாலாஜி முருங்கன்.
( நன்றி - பாதுகாவலன் )

6 (g d GHU
6 JJ ன்
ஆளன் என்ருல் ஆள்பவன். எனவே எழுத்தாளன் என்பவன் எழுத்தையே ஆட்சி செய்கிறன். வீரவேந்தர் பலரது வாள்முனை க்கு முன்னுல் எழுத்தாளனின் பேணுமுனை வெற்றி பெற்றுள்
ளது. சரித்திரத் கில் பலவிடங்க ளில் ஆட்சிபுரிபவனுக்கு ஆளும் திறமையும் அரசதந்திரமும் அஞ்சா நெஞ்சமும் இல்லையெ ன்ருல் நாடு எப்படிப் பாழ்பட் டுப் போகின்றதோ அதேபோல் எழுத்தாளனுக்கு நேரிய சிந்தை யும் நிலையான கொள்கைகளும் நெறி பிறழாத் தன்மையும் இல் லையெனில் சமுதாயம் சீர்கெட் டழிந்து விடுகிறது.
ஓர் உண்மை எழுத்தாளன் உள்ளதை உள்ளபடியே உரைப் பான். தீமைகளைக் கண்டு சிறி எழுவான, கொடுமைகளைக் கண்டு குமுறுவான். கயவர்களைச் சொல்லால் அடிப்பான். பக்கம் சாராது பனைபோல் நிற்பான்.
war.
சவிதா யாழ்ப்பாணம்.
ww*w*WMWA
பணத்தைக் கண்டால் பல்விழிக்க மாட்டான். பாதகருக்கும் போதி க்கத் தயங்கான். இந்த அம்சங்க ளுடன் இன்றைய உலகில் எடுத் துக் காட்டுக்கும் எவனுமில்லை.
நவயுகத்தில் பொழுது போக் குகளிற்காகப் பல புதிய சாதனங் கள் கண்டறியப்பட்ட போதி லும் புத்தகம் வாசிப்பதில் பல மணிநேரங்களைச் செலவிடுபவர் களும் இருக்கத்தான் செய்கிருர் கள். ஆயினும் எமது வாசகர்கள் தரம் எப்படி? எமது புத்தகக்

Page 14
24
கடைகளுக்குச் சென்று பார்த் தால் புரியும் சங்கதி. எல்லோரை யும் அல்லவென்ருலும் பெரும்பா a for இளவட்டங்கள் வண்ண வண்ணமாகத் தொங்கும் கண்ட கண்ட குப்பைகளைச் சூழ்ந்து நிற்பதை அவதானிக்கலாம். இவற்றை வாசிப்பதால் இவர்கள்
ஒருநாளும் பூரணமடையப் போவதில்லை. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
அன்ருெரு நாள் அவசரமாக “பாரதியார் கவிதைகள்' எனும் புத்தகத்தைத் தேடி அலைந்தேன். நகரின் மத்தியில் நல்லதொரு நூல் நிலயம் உண்டென்று நண் பன் சொன்ன முகவரியை நாடி னேன். கடைசியில் முகப்புத் தோற்றம் நம்பிக்கையைத் தர த வி ப் புடனே நுழைந்தேன். பையனிடம் நூலைப்பற்றி விசா ரித்தேன். பையன் விடயம் புரியா மல் விழித்தான். அருகில் இருந்த வயதானவரிடம் விளக்கம் கேட் டான். அவரும் பரபரப்படைந்து பழைய புத்தகக் குவியலை கிளறி ஞர். திடீரெனப் பெரியவர் முகத்தில் மகிழ்ச்சி. எனக்கும் நிம்மதி. தூசி தட்டியபடி புத்த கம் தரப்பட்டது. அட கண்ரு வியே! பாரதியார் பாதியாய் மெலிந்திருந்தார். முன் அட் டையோ முகவுரையோ இல்லை. அதேவேளை மீசையும் அரும்பாத மோஸ்தர் ஒன்று, மடிப்புக் குலை யாத சினிமா நாளிதழைச் சீக்கி ரமே வாங்கிச் சென்றதைப் பார் த்ததுமே சிரசிலே அடித்துக்
கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.
வாசகர்களைத் தனியே குற்றம் கறிப் பயனில்லை. எமது எழுத் தாளர் தரமே இதன் மூலகார ணமாகும். சில சில்லறைகள் மனிதனின் கீழ்த்தர உணர்ச்சிக ளைத் தூண்டிவிடும் விதத்தில் புத்தகங்களைப் படைத்துப் பணம் சம்பாதிப்பதையே முழு நோக்கா கக் கொண்டுள்ளன. இவர்களுக் கும் காசுக்காகத் தன் உடலையே விற்கும் தாசிகளுக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? இத்த கையவர்களின் ஆக்கங்கள் அதிக ரிக்குமாளுல் எழுத்துலகும் நாளை க்கே துர்நாற்றம் எடுக்கத்தான் போகிறது. வாசகர்களும் வெளி யீட்டாளர்களும் இவர்களை ஊக் குவிக்காது ஒதுக்கி வைக்க முன் வரவேண்டும்.
எனவே, எழுத்தாளர்களே நல் லதை நினையுங்கள். உங்கள் ஆற் றல் உலகு உய்வதற்கேயன்றி அழிவதற்கண்று. உங்கள் நல்லெ ண்ணங்களும், கற்பனை வளமும் கருத்துச் செறிவும், நானிலம் போற்றுபவையாக இருக்க வேண் டும். இதற்கு எதிர்மாருக உண் மையைத் திரிப்பதிலும், ஊரை இரண்டுபடுத்துவதிலும், பிரிவி னைகளை வளர்ப்பதிலும் பூசல்க ளைப் பெரிதுபடுத்துவதிலும் உங் கள் பேணு முனையைப் பயன்படு த்துவீர்களாயின் உங்களைப் பயிர் கலையே மேய்கின்ற வேலிகள் என்று வர்ணித்தால் அதில் மிகையேதுமில்லை.

உங்கள் கவனத்துக்கு
செப்ரெம்பர் 19, 22
வெனியாவுக்கும் யாழ்ப்பாணத்
துக்குமிடையில் இடம் பெற்று வரும் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக யாழ். வர்த்தகர்கள் போர்க் கொடி உயர்த்தவுள்ளனர்.
இக் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து அடுத்தவாரம் முதல் மூன்று நாட்களுக்குக் கை யடைத்து ஹர்த்தால் அனுஷ்டிக் கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 14-ம் திகதி மூன்று லட்சம் ரூபா பெறுமதி யா ன உணவுப்பொருட்கள் உட்பட அனுமதிப்பத்திரம் பெற்ற ஒரு பெரல் டீசல்,  ைசக் கிள் பல உதிரிப்பாகங்களுடன் ஆபத்தான தடைகளைத் தாண்டிவந்த யாழ்ப் பாணத்து லொறி ஒன்று புளி யங்குளத்தில் வைத்துக் கொள்ளை அடிக்கப்பட்டதென்றும், இது போன்று முன்னரும் பலதனியார் வர்த்தகர்கள் கொண் டு வரும் முக்கிய உணவுப்பொருட்க ள்
கொள்ளை அடிக்கப்பப்பட்டிருக்
கிறதென்றும், வர்த்தகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இக்காரணங்களையிட்டு வாக னச் சொந்தக்காரர்கள் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களுக்குத் தாம் பொறுப்பில்லை என்று கூறிய பொழுதிலும் அவர்கள் ஒரு சங் கததை உருவாக்கி இக்கொள்ளை
ஈழநாடு செய்திகள்
களுக்கு எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மிகவிரைவில் மக்களுக் கும் அமைப்புகளுக்கும் எடுத்துக் காட்டப்போவதாக தெரிவித்துள் ளனர்.
கொள்ளை அடிக்கப்படும் பொ ருட்கள் யாவும் மக்களின் அத்தி யாவசிய பாவனைக்குரிய பொருட் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகர்கள் தங்கள் போராட் டத்துக்கான கார ண ங் களை ப் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
வழிப்பறிக்கொள்ளைகள் அதிக ரித்துவருகின் றன. இதனல் மக்கள் கஷ்டமும் அதிகரிக்கின் றது. வடபகுதி வர்த்தகர்கள் கொள்வனவு செய்து கொண்டு வரும் பொருட்கள் வழி யில் பறிகொடுக்கப்பட்டதினுல் தொ டர்ந்து தமது வியாபாரத்தைக் கொண்டு செலுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். வழி யில் நடக்கும் கொள்ளை களு க்கு எவரும் உரிமை கோரமுன்வரு வதில்லை. கொள்ளை யார் கள், தமிழ் மக்சளின் சுதந்திரத்தை பெற்றுத் தரு வ தாக க் கூறும் அமைப்புக்களின் பெயர்களையே கொள்ளையின்போது உபயோகிக் கின்றனர். இந்த அமைப்புகள் யாவும் கொள்ளைகளைத் தாங்கள் செய்யவில்லை எனக் கைவிரிக்கின் றது. இதனுல், பொதுமக்களிட மும், வர்த்தகர்களிடமும், இந்த அமைப்புக ளின் மீதும் வெறுப்

Page 15
2分
புணர்ச்சி அதிகரித்து வருகின் றன. வர்த்தகர்கள் கடனுக்கும் காசோலைக்சம் கொள் வன வு செய்து பொருட்கள் இப் படி வழிப்பறிக்
வெலிக்கடைச் சிறையில், சாகும் வரை உண்ணுவிரதப் போராட்டம் நடாத்தி வரும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மTபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வ லங்களையும் பாதயாத்திரையை யும் நடாத்தவுள்ளனர்.
நாளை மறுதினம் 24-ம் திகதி
செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், 26ம் திகதி பாத யாத்திரையும் நடைபெறவுள்ள தாக யாழ் பல்கலைக்கழக மாண வர்கள் அறிவித்துள்ளனர்.
அன்றைய தினங்களில் ஹர்த் தால், கதவடைப்பு போன்றவற் றில் பொதுமக்களோ, பொது ஸ்தாபனங்களோ, விடுதலை இயக் கங்களோ ஈடுபடாமல் இருக்கு மாறும் பல்கலைக்கழகமாணவர் கள் கேட்டுக் கொண்டிருக்கின்ற னர்.
இது குறித்து பின்வருமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது
"பயங்காரவாதத் தடைட்ச் சட்
டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அச் சட்ட கால எல்லையினையும் மீறி 18 மாதங்களுக்கு மேலாக வதை முகாம்களில் கடுமையான சி த் தி ர வதைகளுக்குள்ளாகும் இளைஞர்கள் வதைமுகாம்களுள் நடாத்தும் சாகும்வரை உண்ணு
கொள்ளைகளி ஞ ல்
இழந்திருப்பதால் நஷ்டஈடு எப் படிப் பெறுவதென்று தெரியா
மல் தத்தளிக்கின்றனர்.
ஈழ்நாடு. 79ー9ー& 5
விரதப் போராட்டத்துக்கு ஆத ரவாக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், பாதயாத்திரையும் வெகுசன அமைப்புக்களின் ஆத ரவுடன் நடாத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் உதவி அரசாங்க பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் ஊர்வலம் அரசாங்க அதிபர் செயலகத்தை நோக்கி
மையப்படுத்தியும் ஏனைய உதவி
அரசாங்க அதிபர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் ஊர்வலம் அந் தந்த உதவி அரச அதிபர் அலு வலகத்தை நோக்கி மையப்படுத் தியும் நடாத்தப்படும்.
பாதயாத்திரையானது யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்ப Los TSG) கொக்குவில், ஆனைக் கோட்டை, நவாலி, மானிப்பாய் சண்டிலிப்பாய், சங்கானை, சித் தன்கேணி, பண்டத்தரிப்பு, தெல் லிப்பளை, மல்லாகம், ஏழாலை,
குப்பிளான், புன்ஞலைக்கட்டுவன்
அச்சுவேலி, புத்தூர், நீர்வேலி, கோப்பாய், இருபாலை, நல்லூர் ஊடாக யாழ் பல்கலைக்கழகத்தை வந்தடையும்
காலம்: ஆர்ப்பாட்டஊர்வலம் 24.09.1985 செவ்வாய், பாத யாத்திரை ஆரம்பம் 26.9.1985 வியாழன்.
(ஈழநாடு 22.9.85)

வசந்தி:-
செல்வமணி
" శ 6
бТар த்தாளர்
செவ்வி" என்ற தலைப்புடன் ,
செல்வராஜனின் புகைப்படமும் கொண்ட பேட்டியொன்று அப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்
தது.
"அப்படியென்றல் எழுத்தா ளர் செல்வமணி என்கிறது நீங் களா?" என்றேன். “ “sgudrTub” என்பதுபோல செல்வராஜன் தலை யாட்டினர். இவ்வளவு நாளும் இதை எனக்குச் சொல்லாமல் அவர் ஒழித்து வைத்தது எனக்கு ஆத்திரமாக இருந்தது. W
'ggir எனக்கு இவ்வளவு நாளும் மறைச்சீங்கள்’ என்று உரிமையோடு கோபமாகக் கேட் டேன்.
“உங்களுக்கு மட்டுமல்ல, பல பேருக்குத் தெரியாது. இனிமேல் எ ன் னு  ைட ய புகைப்படமும் வெளியானபிறகும் மறைக்க மு டி யா து என்பதணுல்தான் நானுக உங்களுக்கு இதைக் காட் டினேன்.”
"அது கான், ஏன் அப்படிச் செய்த கனிங்கள்?"
"வசந்தி, வளரும் எழுத்தாள ஞகிய நான் 6 TGörg Gool-au படைப்புக்கள் வெளிவரும்போது நானும் வாசகர்களில் ஒருவனுக வே நின்று அவற்றின் விமர்ச னங்களைக் கேட்க விரும்புகிறேன். நான்தான் செல்வமணி எனும் புனைபெயரில் எழுதுகிறேன். உங் களுக்குத் தெரிந்திருந்தால் என் னுடைய முகத்துக்கு அஞ்சி
- எஸ். கே. உதயணன் -
தரமற்ற என் எழுத்துக்களைக் கூட நடு நிலைமை நின்று விமர் சிக்கிற துணிவை உங்களைப்போல் சாதாரண வாசகர்கள் இழக்கலா மல்லவா? அதனுல்தான்"
உண்மைதான், எத்தனையோ சஞ்சிகைகளில் வெளியான விடை யங்களைப்பற்றி நாங்கள் சுதந்திர மாக விமர்சித்து வாதாடியிருக் கின்ருேம். ஏன் செல்வராஜன் செல்வமணியாக இருந்து எழுதி வெளிவந்த சிறுகதைகளை நான்

Page 16
28
அவரிடமே விமர்சித்திருக்கின் றேன். ஆனல் அவர்தான் செல்வ மணி என்று தெரிந்திருந்தால் நான் அப்படித் துணிந்து விமர்சித் திருப்பேஞ என்பது சந்தேகம் தான.
"வசந்தி எழுத்துலகில் முன் னுக்கு வர வேண்டுமென்றல் எனக்கு வேண்டியது விமர்சனங் கள்தான் புகழ்ச்சியல்ல. விமர் சனம் என்பது மாரிகாலம் வரு முன்னர் மரங்களில் குழை வெட் டுவது போன்றது. கிளைவிழுகிற அந்த வெட்டு, மாத்தின் செழிப் பான வளர்ச்சிக்குத்தான் வழி கோலும். அதை வேரில் இடப் படுகிற கோடரியாக நினைச்சு சோர்ந்து போகாத மனப்பான் மைதான் என்னைப்போல் வளரும் எழுத்தா ள லு க் குத் தேவை
அவர் தந்த வி ள க் கத் தி ல்
இருந்த நியாயத்தை என்னல் புரிந்துகொள்ள முடிந்தது அதே
வேளையில் அவருக்கு இருந்த தன்னடக்கத்தையும் என்னுல் ust grrl L.fr LDái) இருக்கமுடிய
வில்லை. அவர் மீது எனக்கிருந்த மதிப்பு ஒரு மடங்கு உயரச் செய் 凸g·
ஒருவாரம் கழிந்தது. அன்று சனிக்கிழமை தேவதாசன் லீவில் ஊருக்குப் போயிருந்தார். அன் றும் ஒருசஞ்சிகையை என்கையில்
கொண்டுவந்து தந்த செல்வராஜ் முதல்வாரம் சொன் ன து போலவே சொன்னர். 'வசந்தி இந்தமுறையும் இதற்குள்ளே உங் களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தி ருக்கிறேன்.”*
"என்ன இந்தமுறை திய அதிர்ச்சி?" என்று சஞ்சிகையைப்
பிரிக்கப் போனேன்.
*வேண்டாம் வசந்தி இப் பொழுது என்மூன்னே பிரித்துப் ஏனென் ருல் உனக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சி எனக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தினுல் பர வாயில்லை. ஆனல் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தினுல் அதை தாங்கிக்கொள்ளும் சக்தி எனக் கில்லை.”*
பார்க்க வேண்டாம்.
"அப்படி என்ன் புதிர் போடு கிறீர்கள்' என்று கூறியவாறு மீண்டும் சஞ்சிகையைத் திறக்கப் போனேன். அவர் தடுத்து விட் டார். நான் பதில் சொல்லத் தோன்ருதவளாக சஞ்சிகையைத்
திறக்க முற்படவில்லை. அவர்
தங்கள் அறைக்குப் போய் விட்
டார். நான் எங்கள் அறைக்குள் வந்து சஞ்சிகையைத் திறந்தேன். உண்மையிலேயே அ த னு ஸ் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந் திது.
பயிற்சியும் முயற்சியும் பண்படுத்தும்

நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம். அது செல்வராஜின் கையெழுத்துத்தான். நீளமான தாக இல்லாமல் சுருக்கமாக இருந்தது.
அன்புள்ள வசந்தி,
நீங்கள் இதை எதிர் பார்த்திருக்க மாட்டீங்கள்.நேரில் கேட்கும் துணிவில்லாமையால் கோழை போன்று இம் முறை 68)tudö கையாளுகிறேன். நான் உங்களை என் வாழ்க்கைத் துணை யாகக் கொள்ள விரும்புகிறேன், அதற்கு உங்கள் சம்மதம் கிட் டுமா? உங்கள் முடிவு எதுவான லும் நான் அதை ஏற்பேன் பாதகமானதாக இருந்தால், ஒரு தலைப்பட்சமான எனது காதலை மறக்க முயற்சிக்கிறேன்.
நன்றி. இப்படிக்கு
அன்புடன் செல்வராஜன் இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் என் அண்ணணுக போற்றி நடக்கும்போது அவரது மனத்தில் இப்படியான எண்ணம்
இருக்கும் என்று நான் எண்ணிக்
கூடப் பார்க்கவில்லை. மிகவும் அமைதியாகவே இந்த இரண்டு. வருட காலமும் நடந்துகொண்ட அவரது உள்ளத்தில் இப்படியும் ஓர் ஆசை வளர்ந்திருக்கிறதே என்று வியந்தேன். ஆளுல்
29
இதற்கு நான் என்ன பதிலைச் சொல்வது? எனது பதிலைக்கேட்டு அவர்மனம் என்ன வேதனைப் படும்? அவர் வேதனைப்படுவார் என்பதற்காக உண் ைம  ைய மறைக்க முடியுமா? தேவதாச ஒனு க் கும், எனக்குமிடையே மலர்ந்திருக்கும் அன்பை நான் மறுக்க முடியுமா? இனி மறைக் கவும் கூடாது என்று வெகுநேர மாகச் சிந்தித்து அந்த முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கும் தேவ தாகக்கும் இடையில் மலர்ந் துள்ள அன்பை வெளிப்படுத்தி உங்களை என் அண்ணனுகவே போற்றிவருகிறேன் எ ன் று சொல்லலாம் என்று தீர்மானித் தேன்.
ஆ ஞ ல், தேவதாசனுக்கும்
; எனக்கும்மட்டுமே தெரிந்த அந்த இரகசியத்தை, மூன்றம் ஆளான
இ வ ரி - ம் வெளியிடும்போது தேவதாசனின் அனுமதியின்றி எப்படிக்கூறுவது என்ற எண்ணம் தோன்றி என் முடிவுக்குத் தடை விதித்தது. எனவே, நான் உங் களை என் அண்ணனுக எண்ணி வந்திருக்கிறேன். உங்கள் காதலை என்னல் ஏற்றுக்கொள்ள முடி யாமல் இருக்கிறேன் என்று மன் னிப்புக் கோருவதே (PEFToppuunr னது. இப்படித் தீர்மானித்து அவர் இருந்த அறையை நோக்ை நடக்தேன். அவரும் எனது வர
இளமையிற் கல் முதுமையிற் சொல்

Page 17
30
வையும் பதிலையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் \போலும்.
நான் அறைவாசலில் Gt fru; நின்றபோது புத்தகத்தின் மேல் படுத்திருந்த தனது கண்களைத் திருப்பி என் முகத்தை ஏறிட்டு நோக்கினர். என் முகத்தில் ாேதை
ஊர்ஜிதம் செய்தாரோ, மீண்டும்
பார்வையைத் தாழ்த்திக் கொண்
strf.
*படிச்சீங்களா?* அமைதியாகக்
கேட்டார்.
乐》 "ஓம்: htண்டும் எமக்கிடையே மெளனம். அந்த மெளனத்தை அவரே கலைத்தார்.
"உங்கள்பதில்’’ "நான் இதை எதிர்பார்க்கவே இல்லை, நான் உங்களை என்னு டைய அண்ணனுகத்தான் இவ் வளவு நாளும் நினைச்சுவாறன் . அந்த ஸ்தானத்தில இருந்து உங் களை இறக்கிவைக்க என்னல் முடி யாமல் இருக்கு. என்னை மன்னிச் சுக் கொள்ளுங்க . . . .
ஆழமான ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து, ‘ஒ கே ரேக்இற் ஈசி, என்னையும் மன்னிச்சுக் கொள்ளுங்க, வசந்தி, நான் இவ் வளவு காலமும் இதைஉங்களுக்கு வெளியிடாமல் இருந்தது தவறு தான். உங்களுடைய முடிவு இது வாகத்தான் இருக்கும் தெரிந்திருந்தால் இத்தனைநாளும்
இனி நான்
என்று
நான் வீணுக ஆசைகளை மனத்தில் வளர்த்துக் கொண்டு வந்ததைத் தவிர்த்திருக்கலாம். நான் இப்ப வும் இந்த எண்ணத்தை வெளி யிடவேண்டியதற்கு முக்கிய கார ணமும் துருக்கு. எனக்கு இப்ப வேலை மாற்றம் கிடைச்சிருக்கு
மட்டக்களப்புக்கு போகபபோகிறேன். அதல்ை அதுக்குமுதல் உங்கட முற்றை நேரடியாக அறிஞ்சு கொண்டு போகலாம் என்று தான் விரும்பினன். அது நல்ல
தான்.
தாய்ப் போய்ச்சு, உங்களுடைய பதில் சாதகமாய் அமைந்திருந்தால் இந்த முன்ஸ் பரை கான்சல் பண்ண முயற்சி எடுத்கிருப்பேன். இப்ப எனக்கு அந்த சிரமம் இல்லாமல்போச்சு.”
எனக்கு
"ஏன் இப்பவும் எதுக்காக இந்த மாறத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சக் காலம் இங்கேயே இருக்கலாம்தானே'
‘இல்லை வசந்தி அந்த அளவுக்கு போலியாக நடிச சுக் கொண்டு இருக்கிறது என்னுல் முடியாத காரியம் எப்படியே என்மனதில கீறல் விழுந்திற்று. அது குற்ற உணர்வாக மாறி என்னை உறுத் திக்கொண்டே இருக்கப்போகுது அந்த உணர்வோட தொடர்ந்து என்னல் இருக்க முடியாது அப் Itg நான் வேலை மாற்றத்தை
வகுத்தானே பாடு வழி பிறக்கும்

கான்சல் பண்ணி இங்கே இருக் கிறதென்ருலும். இந்த வீட்டிலே என்னுல் இருக்கமுடியாது. ஆல்ை இந்த ஊரிலே, இன்னுமொரு வீட்டில் நான் இனிமேல் போய் குடியிருக்கிறது நிச்சயமா மற்ற வர்கள் தேவையில்லாத கதை களை எழுப்புறதுக்குக் காரணமா. யிடும். அதனுல் நான்இப்ப எடுத் திருக்கிற முடிவுதான் சரியென்று நினைக்கிறன். ஆனல் நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர\வேணும். நீங்கள் உண்மையி லேயே என்னை உங்கட சகோதர tዐffrtር፡ நினைக்கிறதாயிருந்தால். இதுவிஷயம் யாருக்குமே தெரியக் கூடாது. முக்கியமாக தேவதாச னுக்கு. அவனுக்கே இயல்பாக உள்ள குணம் உங்களுக்குத் தெரி ,
யும். "பூனை மாதிரி இருந்திட்டு இப்படிப் போயிட்டியேடா?’’ என்று அவன் கேலிசெய்வதை :
என்னுல் தாங்கமுடியாது. என்' னைப் பொறுத்தவரையில அதை நான் பெரிய அவமானமாகத்
தான் கருதுவேன்.
வகையில
3.
மில்லை. வழமைபோல பேசவும் பழகவும் தொடங்கிவிட்டார். விசித்திரமான மனிதன். இவ் வளவு விரைவில் தன்னை சுதா கரித்துக் கொண்டாரே என்று ஆச்சரியப்பட்டேன்.
தேவதாசன் லீவு முடிந்து வந்: ததும் செல்வராஜன் தனக்கு மாற் nம் கிடைத்திருக்கும் விட யத்தைச் சொ ல் லி யிரு க் க வேணும் போலும் ‘என்ன செல் வராஜன் மாற்றலாகிப் போ கிரு
னமே." என்று என்னிடம்கேட் டார் "அப்படித்தான் எனக் கும் சொன்னா." என்று சுருக்கமாக
ப தி ல் கூறி நிறுத்திவிட்டேன். ஆணுல் செல்வராஜனின் வேலை மாற்ற விடயம் எனக்கு ஏற்படுத் திய அளவுக்கு தாக்கத்தைக்கூட தேவதாசனுக்கு ஏற்படுத்தவில்லை என்பதை பின்னர் நான் அறிந்து கொண்டேன் V−
**செல்வராஜன் போறது ஒரு எங்களுக்கு நல்லது
நாங்கள் கொஞ்சம் சுதந்திரமாய்ப்
அவர் விரும்பியபடியே நான்
சத்தியம் செய்து கொடுத்தேன். எனக்கும் அவரைப்பார்க்க பரி தாபமாகவே இருந்தது. ஆனல் மறுநாள் அவர் முற்றிலும் மாறு பட்டே இருந்தார். முதல்நாள்
பழகலாம்." என்ருர் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே.தேவதாசன்
அளவுக்கு அத்தனை என்னுல் எடுத்துக்
QଗଣF/Tଙtତor
ᏪᏂᎧlᏪl JᏌᏝ0ᎵᎢéf5
கொள்ள முடியவில்லை. ஒருகுடும்
பம் போல
வாழ்ந்த உறவை
அவர் அடைந்த ஏமாற்றத்தின் அறுத்துக் கொண்டு போகப்
சாயல் சொற்பமும் அவரிட போகின்ருரே, உடன்பிறப்புக்
நல்லவனே நாடு நலம் பிறக்கும்

Page 18
.32
களே இல்லாதிருத்த எனக்கு ஒரு சகோதரமாய் விளங்கிய ஒரு நல்லவரை நாம் இழக்கப் போகி ருேமே என்று வேதனைப்பட் டேன்.
அடுத்த முதல் திகதியில் அவர் மட்டக்களப்பில் வேலை பார மெடுக்க வேண்டியிருந்ததால் மாதக்கடைசியிலே செல்வராஜன் போய்விட்டார். அவர் புறப்படு வதற்கு முன்னர் அம்மா அப்பா தேவதாசன் எல்லோரும் இருக் கும் சமயத்தில் "நான் இரண்டு வருசம் உங்களோட வாழ்ந்ததில 'ஒரு பிறத்தியார் வீட்டில இருந்
ததாக உணர்ந்தது கிடையாது.
இப்ப உங்கள் எல்லோரையும் விட்டுப்பிரியிறதை நினைச்சால் கவலையாகத்தான் இரு க் கு.
கடந்த காலத்தில நான் தெரிஞ் சோதெரியாமலோ உங்கள் மன துக்கு கஷ்டம் தருகிறமாதிரி நடந்திருந்தால் அதையெல்லாம் மன்னிச்சுக்கொள்ளுங்க" என்முர்
அவரோட நெருங்கிப்பழகாத அம்மாவுக்கே அவரது அந்தச் சொற்கள்கலக்கத்தைக்கொடுத்து விட்டன. நான் கண்ணிர்விட்டு அழுதுவிட்டேன். அவர் விடை பெற்றுச் சென்றுவிட்டார்.
- தொடரும்
அனுப்பிவைப்போம்.
முகவரியையும் வையுங்கள்.
சஞ்சிகை வளரவேண்டும் சந்தாக்கள் பெருக வேண்டும்
உங்கள் நண்பனுக்கு / சிநேகிதிக்கு புது வருட பரிசு அனுப்ப அரிய சந்தர்ப்பம்
உங்கள் பெயரால் நாங்கள் அவர்களுக்கு புதிய உலகம்
உங்கள் பெயர் முகவரியையும் அனுப்பவேண்டியவர் பெயர்
சித்தா ரூ. 5/- ஐயும்
நீங்கள் கொடுப்பது - கொடையின் சேவை நாங்கள் அனுப்புவது - கருத்து பரிமாறல் சேவை அவர்கள் பெறுவது - சிந்தனையில் வளர்ச்சி
எமக்கு அனுப்பி

வீரத்தாய்
நின்மைந்தன் நானென்று
நிமிர்ந்து நானடப்பதேனே ? நீதியென்று வருமநீதிகளை யான்
நீட்டாமல் குறைப்பதேனே ? நிலையில்லா வாழ்வுதணி லென நீதியோடு வளர்ப்பதேனே ? ஓ ! இத்தனைக்கும் நீயொரு
வீரத்தாய் யென்பதாலோ?
大
உண்மையோடு நீ யென்றும்
உறவுகள் தொடுப்பதேனே ? உலகிலே யென்னையுயர்
தமிழ் வீரனுய்ப் படைத்ததேனுே? தரணியிலே தமிழரெலாம்
தனித்துவமாய் வாழ்வதேனே ? ஓ ! இத்தனைக்கும் நீ யொரு
வீரத்தாய் யென்பதாலோ ?
女
சத்தியத்தை நீ படைத்துயச்
சமத்துவமாய் வாழ்வதேனுே? வேலியெனும் சாதியை நீ
வேரோடு சாய்ப்பதேனே? சட்டத்தின் துணைவரும் அநீதிக்கும் நீ
சாட்டையடி கொடுப்பதேனுே? ஓ ! இத்தனைக்கும் நீ யொரு
வீரத்தாய் யென்பதனுலோ?
hY - Ra e a எஸ். ஜவதாயகம்
களுவாஞ்சிக்குடி.

Page 19
எழுதுகோல்
இன்ை நவநாகரிக உலகத் தில் எழுதுகோலின் பங்கானது ܗܝ ஓர் உச்சக்கட்டத்தில் உள்ளது.
'உலகம் ஒர் அழகிய படைப்பு
என்ருல் அதில் எழுதுகோல் ஒரு சிறப்புப் படைப்பாகும்.’’ எங்கே மக்கள் சுரண்டலுக்குட்படுத்தப் படுகின்ருர்களோ, எங்கே மக்கள் நசுக்கப்படுகின்ருர்களோ, எங்கே அடிமை வாழ்க்கை காணப்படு கின்றதோ அங்க ங் கே எழுது கோலானது வலிமையின் அறை கூவலாக உயர்த்தப்படுகின்றது.
உணர்ச்சிகளின் பிரதி பலிப் பானது உள்ளச் சேர்க்கைகளாக வடிக்கப்பட்டு, இவ்வுணர்ச்சிகள் மக்களின் முன் புரிந்துணர் வுக் குட்படும் போது அங்கே புரட்சி வெடிக்கின்றது. இதன்மூல உயிர் நாடியாக எழுதுகோல் திகழ்கின்
Ogil
ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட வகம், ரஷ்ய மக்களின் தந்தை யுமான மாக்ஸ் தனது சித்தா ந் தங்களையும் விடுதலையின் உள் நோக்கத்தையும், ஆரம்ப காலங் களில் எழுதுகோல் கொண்டே மக்களுக்கு வெளிப்படுத்தினர்.
தென்னபிரிக்க மக்களின் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான புரட்சி திடீர் ஆயுதப் புரட்சி யாக மாறவில்லை. ஆரம்பகால கட்டத்தில் அரசுக் கெதிரான
பேணுமுனைப் புரட்சி யாக வே பரிணமித்தது. பல பேணு முனை யாளர்களின் அயராது உழைப் பே விடுதலையின் தாகத்  ைத அம்மக்கள்முன் புகுத்தி வெற்றிப் பாதையில் அவர்களைவழிநடத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அங்கு பேணு முனையாளர்களின் வலிமையை உணர்ந்த வெள்ளை அரசு பலவகைத் தடைகளை இட்டு எழுது கோலாளர் களை ப் பய முறுத்தியும், பல இன்னல்களை விளைவித்துமுள்ளது.காரணம் துப் பாக்கிகளைவிட அவ்வரசுக்குச் சவாலாக எழுது கோ ல் கள் கிளம்பியுள்ளமையே ஆகும்.
வாளிலும்
அண்மையில் நியூஸ்லா ந் து நாட்டைச் சேர்ந்த அணு ஆயுத எதிர்ப்பு கிறீன்லீஸ் சமாதான க ப்ப லா ன "ரெயின் போ (Rainbow worior) at Tifluuri' பிரான்ஸ் நாட்டு உளவுப் படை களால் தகர்க்கப்பட்டது தெரிந் ததே ஆரம்பத்தில் இந்நாடு தான்
பற்றிக் ரவிகுருஸ் அரிப்பு-முருங்கன்.
தகர்ப்புக்குப் பொறுப்பில்லை என்றபோதிலும், பிரான்ஸ் நாட்டு எழுதுகோல்கள் தக்க ஆதாரங் களுடன் செய்திகளை வெளியிட்டு, பிரான்சே பொறுப்பு என்று அம் மக்கள் முன் வெளிகொணர்ந்துள்

ளது.இதனுல் மக்களின் வெறுப்புக் குள்ளாகியுள்ள அவவரசானது பாதுகாப்பு அமைச் ச ரை யும், உளவுதுறைத் தலைவரையும் நீக்கி யதுமல்லாமல் நஷ்டஈடும் நியூஸ்
லாந்து நாட்டுக்கு வழங்குவதாகக்
கூறியுள்ளது. மிகவும் சகிக்க முடி யாத கீழ்ததரமான செயற்பாடு களில் இதுவும் ஒன்று என்று பிரான்ஸ் மக்கள் கூறியது மட்டு மல்லாமல் அங்குள்ள எழுதுகோல் களின் சாதனையையும் பாராட்டி ஆம், இங்குகூட
பணியானது
யுள்ளார்கள். எழுதுகோல்களின் புனிதத் தன மைக்குட்படுத்தப்பட் டுள்ளது எ ன் ரு ல் மிகவும் மகிழ்ச்சிக்குரியதொன்ருகும்.
வலியது
பிர்ான்ஸ், அமெரிக்கா; பிரித் தானியா நாட்டு மக்கள் மூலம் ஆயுத எதிாப்புக் குரல்களை எழுப் பிய புகழ் எழுது கோல்களையே சாரும்; ஹிரோஷிமா நாகசாகி களின் அழிவைப் பலமடங்கு விமர்சனங்கள் மூலம், விமாசித்து அணு ஆயுத எதிர்ப்புக்களுக்கு
35
மக்கள் செல்வாக்கைப் பெற்றுத் துணிவோடு எதிர்த் த முதல் வாள்கள் எழுது கோல்களேயா
கும்.
இந்திய மண்ணின் சுதந்திரத் திற்கு எழுது கோல்கள் காந்தி அடிகளின் அகிம்சையுடன் கூடிய ஒரு பற்றுக் கோலாகத் திகழ்ந் தன சீனுவின் தந்தை மிாசேதுங் கின் சித்தாந்தச் செல் வியாக எழுது கோல்கள் திகழ்ந்த ன. இவர்களின் விம்ர்சனங்கள் பக்கள் முனநிமிர எழுது கே 7 ல் க ள் பெரும பங்கை ஆற்றின.
மனித வாழ்க்கையை வீறுநடை போடச் செய்வதிலும், புதிய சகாப்தங்களை உருவா க்கு வதி லும், மனிதனின் மகிழ்ச்சி க ர மான வாழ்வுக்கு வழிசமைப்பதி லும் எழுது கோல்கள் பெரும் பங்காற்றுகின்றன.
எழுது கோலானது இன்றைய உலகின் நேர்மைச் செவி வம்;
வல்லரசுகளை நடுங்கச் செய்யும் வலிய சிங்கம்; விடுதலையின் முர சொலி; திரையிருளை நீக்கு ம் விளக்கு சுதந்திரப் பாதையின் சுருதி,
ஒர் ஆண்டுச் சந்தா இலவசம் | ரூபா 15/- வீதம் பத்துப் புதிய சந்தாதாரரைச் சேர்த்து அனுப்பிப் புதிய உலகத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்
ஆ~ர்.

Page 20
கதைகள்
5தைகளை எழுதும் முயற்சிக்கு
டவெகு காலத்திற் கு மு ன், கதைகளுக்காகக் காது கொடுக்கப் பழகிக் கொண்டேன். கதைகளே நேரடியாகக் கேட்பதைவிட செவிப் புலனைக் கதைகளுக்காகக் கூர்மை யாக்குவது நுட்பமானதொருகலை யாகும். வாழ்க்கையின் பல்வேறு நடவடிக்கைகளில், ரசிப்போடு
பங்குபெறும் முறைகளில் மனிதன்
கைக்கொண்ட மிகவும் ஆதியான செயற் பாடாக இது அமைகின் றது. கதைகளைக் கேட்டுச் சுவைக் கும் சிறு வர் களு க் கு அவை அங்கே இருக்கின்றன வென்று நன்ருகத் தெரியும். ஆவலும் ஆர்வமும் அவர்களை விட்டு அக லாத குளும்சமாகும்.
★ 大
துக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் நிகழ்வைப்
பொந்
போல - (பாட்டிக் கதைகளைக் கேட்கின்ற பTங்கில்)
பெரியவர்கள் கதை செ 7 ல் ல'
ஆர்ம்பிக்கின்ற பொழுது ; கதை யான்று வெளிக்கி ளம்பும் என்ற பூவலோடும்,
ib sii கொண்டிருப்
பார்கள் சிறு பிள்ளைகள்.
ஆர்வத்தோடும். காத்துக்
ஆர்வமும், எதிர் பார்ப்பும், புலன்களின் கூர்மையும் இருந் தால் அறுகம்பு ல் லு ம் கதை சொல்லும்,
நன்றி: "எழுத்தாளர்களின் ஆரம்பம்’ எடுராவெல்சி.
★
நல்ல இலக்கியம்
பிரபல்யம் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ஸ்ரெயின் பெக்-"நல்ல இலக்கியத்தைப்" பற்றிக் குறிப்பிடுகையில்-மக்கள் நினைவில் நிலைத்து நிற்ப தும், அர்த்தமுள்ளதுமாயமைந்த வை களே, நல்ல இலக்கியம் என்கின் முர். இவற்றை வருடாவருட மாக, சந்ததி சந்ததியாக மக்கள் எடுத்துச் செல்வர்.
மனிதர் நேசங் கொள்வதற்கு ஒர் ஊக்கியாகவும், சிந்தனை களுக்கு ஓர் அடையாளக் கம்ப
மாகவும், சுதந்திரத்திற்கு ஒர் கடவுச்சீட்டாகவும் அவை திகழு கின்றன.
கங்கேரி, போலாந்து, செக்கஸ் லோவாக்கியா போ ன் n நாடு களில் வாழும் ஒடுக்க ப்ப ட் ட மக்களுக்கு, அவர் எத்தகைய உதவியளிக்க முற்படுவார் என்று அவரிடம் பல சந்தர்ப்பங்களில் வினவப்பட்ட பொழுது, அவர் அளித்த சுருக்க மா ன பதில்: 'அந்த நாடுகளுக்கு நிறைய நூல் களை அனுப்புங்கள்’’ என்பதாகும்.
பி. எ. சி. ஆனந்தராஜா

எழுத்தாளராக உங்களுக்கு ஆசையா?
மணிக்கட்டுரை
છેop கொழிலைக் கற்றுக் கொடுக் கலாம். ஆனல் கலையைக் கற்றுக் கொடுக்க முடியாது.எழுத்தாளர் எழுத்தாளராகவே பிறப்பதில்லை. அவர்கள் எழுத்தாளராக உரு வாக்கப்படுகின்ருர்கள். சித்திர மும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதைப்போல் எ முத் தா ளர் களும் எழுதி எழுதியே வளர்ச்சியும் உயர்ச்சி யும் பெறுகிறர்கள்.
ஓர் எழுத்தாளனின் பணி óዎeup கத்திற்கு மிகமிக முக்கியமானது. அவனிற்கு எங்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. ஒருவன் எந்தக் கட் டத்தில் எழுத்தாளஞக உருவாக் கப்படுகிருன் என்பதற்கு சரி யான விளக்கம் கொடுக்கமுடி யாது. விதிகள் சிரிக்கும்போதும் விளைவுகள் அழும்போதும் கவலை யில் ஒதுங்கும்போதும் கற்பனை பிறக்கும்போதும் நீங்கள் எழுத் "தாளராக உருவாக்கப்படலாம். நாட்டின் நிலைமைகள், வீட்டின் கவலைகள், சமூக சமுதாய பிரச் சன்ைகள் என்பன மலியும் போது எழுத்தாளன் உருவாக்கப்படுகின் முன். அப்போதான் துப்பாக்கி களைவிட துணிவுள்ள பேணுவினுல் தான் கண்ணுல்கண்ட, வாழ்வில் அனுபவித்த, மனதில் கவரப் பட்ட காட்சிகளையும் சம்பவங் களையும் தத்ரூபமாக மற்றவர்
மனதைத்தொடும்படி காவியமா கவோ, கதையாகவோ, கட்டுரை யாகவோ உருவாக்குகிருன்.
"எழுத்தாளன் ஒரு நாட்டின், வர்க்கத்தின் உணர்ச்சிமயமான ஊதுகுழல். அதன் செவி, கண், இதயம் எல்லாம் அவன்தான். அவன் சகாப்தத்தின் குரல்" என் கிருர் மாக்சிம் கார்ச் கி. இப்படி யான எழுத்தாளனின் உலகம் மிகவும் பரந்தது. இவன் சாதா ரண மக்சளைவிட முக்கியமான வன்; வித்தியாசமானவன். நேற்று
ரூபன் மரியாம்பிள்ளை
நடந்ததை அறிந்து, இன்று நடப் பதை உணர்த்து, நாளை நடக்க இருப்பதை ஊகித்து, சமுதாயத் திற்குத் தேவையான வளமான கருத்துக்களையும், வழிமுறைகளை யும்,திருப்புமுனைகளையும் எடுத்துச் சொல்லிச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி புதிய உலகைப்படைப்பது எழுத்தாளனின் பணி இதற்காக அவன்முரண்பாடில்லாத கொள் கைகளோடு நேர்மையாக ஆத்ம சுத்தியுடன் நின்று சமகால பிரச் சனைகளுக்கு சரியான தீர்வுகாணக் கூடிய ஆக்கபூர்வமான இலக்கி யம் ப்டைக்கவேண்டும்.
எழுத்தை ஆள்பவன்தான் எழுத்தாளன். அவன்படைக்கின்ற்

Page 21
38
இலக்கியங்கள் சமூகத்தில் சிறிய தாக்கத்தையும் திருப்பத்தையும் என்ருலும் ஏற்படுத்த வேண்டும். *" எதை எழுதினுலும் அதை நாலு பேர் பாராட்டவேண்டும். அல் லது திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றல் எழுது வதைவிட எழுதாமலே இருந்து விடலாம்." என்கிருர் கல்கி அவர்கள். பிரெஞ்சு புரட்சிக்கு வால்டேரின் எழுத் துக் களும் பொதுஉடைமைக்கு கால்மாக்சின் எழுத்துக்களும், சோவியத்தின் சமுதாய மாற்றத்திற்கு மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்களும் தாக் கமாக இருந்ததை இங்கு உதார னமாகக் கொள்ளலாம்.
இதை விட்டு பணம் சேர்ப்ப
தற்காக, மதிப்பைபெறுவதற்காக
பிரபல்யம் அடைவதற்காக வாழ முடியாத கொள்கைகளையும், தத் துவங்களையும் எழுதி வி ட் டு தன்னை ஒரு புரட்சிவாதியாகவும் முற்போக்குவாதியாகவும் கருது வதால் எந்தப்பயனும் இல்லை. யோ கர்சுவாமியவர்கள் ஈழநாட்டு பத்திரிகைக்கு கூறிய "ஏசுவார் கள், எரிப்பார்கள், உண்மையை எழுதுங்கள், உண்மையாக எழு துங்கள்.” என்ற ஆசிமொழிகள் எல்லா எழுத்தாளருக்கும் ஆரம்ப மொழியாகட்டும்.
இவற்றைவிட எழுத்தாளராக விரும்புகிறவர்கள் பின்வருவன வற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. "வாழ்க்கையைச் சுவைத்து
அனுபவிக்கத் தெரியாதவனிடமி
குந்து சுவையான படைப்புக்கள் தோன்றமாட்டா" என்கிருர் அகிலன். எனவே கண்டதையும், படித்ததையும், அனுபவித்தகையும் dit GOeut. . . சொல்ல வேண்டிய இரசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கேட்டதையும்,
2. தன்க்கென்று ஒருநோக்கத் தையும், Gistri Intl Golluth
கொள்கையையும், வைத்தக் கொண் டு தெரிந்தவடிவத்தில் தெரிந்தவற்றையும், உயர்ந்தவற் றையும், தெளிவாகவும் ஆழமா கவும் சிந்தித்து , தெளிந்த பின் ஆதாரத்தோடு எழுதத்தொடங்க வேண்டும்.
3. காலத்தால் அழியாத பழந் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் நடைபோக்கு என்பது பற்றியும் ஒரளவு தெரிந்திருப்ப துடன் இன்றைய இலக்கிய வடி வங்களையும் அவற்றைத் தாங்கி வருகின்ற எல்லாப் பத்திரிகைகளை யும் சஞ்சிகைகளையும் ஆழ்ந்து படிக்கவேண்டும்.
4. மக்களை நேசிக்கும் உண்மை உள்ள, அநீதிகளைச் சாடுகின்ற சமுதாய சீர்திருத்தங்களை விரும் புகின்ற, அர்த்தத்தோடும் அழ கோடும் எழுதுகின்ற எழுத்தாளர் களின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும்.
இனியும் தாமதிக்காது எழுத தொடங்குங்கள்.உங்கள்எழுத்துப் பணியில் "புதிய உலகம் உருவா கட்டும். -

கண்ணீர்க் காட்சி
இரண்டாம் உலக மகாயுத்தத் தின் பின்னரே கொரியா இரண் டாகப் தொடர்ந்து ஏற்பட்ட கொடிய் யுத்தம் மீண்டும் இலட்சக் கணக் கான குடும்பங்களைச் சிதறடித்து விட்டது.
சீறிப்பாய்கின்ற தீயுருண்டை
களிலிருந்து தப்பி அந்நிய நிலம் நோக்கி அபயம் தேடி நடக்கும்
மக்கள்.நோகும் கால்களை மெல்ல
நகர்த்தி முன்னுேக்கி வைத்து நடந்துவருகிருள் ஹோக்யோன்.
தம்பியின் கையை அவள் பற் றிப் பிடித்திருக்கிருள். தளர்ந்து தரையமர்ந்த தம்பியின் முகத்தை அவள் நோக்குகிருள்.
"தண்ணீர். என்னல் ஒரு
அடிகூட இனிமேல் எடுத்துவைக்க
முடியாது."
தண்ணீர்-அபயம் தேடிச்செல் வோருக்கு அமிர் தம் போல அபூர்வமான பொருள் அது. அவளுடைய கண்கள் நிறைகின் றன.
'பார்க்கிறேன், இதோ, இப் போதே வந்துவிடுகிறேன், இந்த இடத்திலேயே இரு."
தண்ணிருடன் ஹோக்யோன் அதிர்ந்துவிட்டாள்
பிரிந்தது. அதைத்
விலேயே இரு.
திரும்பிய
விம்மி, விம்மி அழுத அவள் வேறு வழியின்றி முன்னுேக்கி நடந்தாள்
முப்பது ஆண்டுகளுக்குப் பின் னர் தனது பிரிவின் கதையை விபரித்து டெலிவிஷன் திரையிற் காட்சியளித்த தன் தம்பியைப் பலமைல்களுக்கப்பால் வேருெரு ரி. வி. நிலையத்திலிருந்து நிகழ்ச்சி யைக் கவனித்த ஹோக்யோன் கண்டுவிட்டாள்.
சில நிமிடங்களில் அவள் ரெவி ஃபோ னில் தொடர்புகொண் டாள்.
**தம்பி, நீ அந்த ஸ்ரூடியோ
இதோ! நான் அங்கே புறப்பட்டு விட்டேன் அவள் மறுமுறையும் சொன்னுள்.
8 போய்விடாதே; அங்கேயே இரு இதோ வந்துவிட்டேன்."
இரண்டு மணி தேரத்திற்குப் பின்பு அவர்களது இந்தச்சந்திப்பு நிகழ்ச்சியைத் திரையிற் கண்ட் மக்கள் கண் ணிரைத் துடைத்து கொண்டார்கள்,
அவர்கள் கட்டி யணைத்துத் கொண்டார்கள்; பேச்சு வராமல் மீண்டும், மீண்டும் கண்ணீர் பெருக்கினர்கள், கடைசியாகக் கண்ணி ருக்கி டையே ஹோக்

Page 22
40
யோன் தன் தம்பியிடம் கேட் LIT air.
**நீ தாகத்தாலே தவித்த போது தண்ணிர் எடுக்கத்தானே சென்றிருந்தேன் நான்.அங்கேயே இருக்கவேண்டுமென்று கூறியும் நீ நான் திரும்பி வருவதற்குள் எங்கே போனுய்?*
1983 ஆம் ஆண்டு யூலையில் ஒளிபரப்பப்பட்ட தென் கொரிய
A
முனைதான்,
. . . ★
வினு: இந்திய
Քլճfr:
அளித்துவருகின்றன.
பேணு முனை சுதந்திர நாட்டின் செங்கோல் பத்திரிகையாளரின் பேணு அஃதை அவன் தவருகப் பயன்படுத்தினலோ, உறைக்குள் வைத்து மூடிவிட்டாலோ , நாட்டில் மந்தைக் கூட்டமே பெருகும். மந்தையை அடக்கி ஒடுக்க மறுபடியும் எங்கிருந்தாவது துப்பாக்கி பிடித்தவன் வந்து
*அமிரின்’ பி. பி. வR,
மத்தியஸ்தம் தமிழர் த்ரப்புக்கு எவ்வளவு தூரம் ஏற்புடையதாகவுள்ளது?
எமது பிரச்சனையில் இத்திய மத்தியஸ்தமே மிகஅவசிய மானதாகும். இந்தியாவைத் தவிர வேறு எவராலும் எதுவும் செய்யமுடியாது. பூகோள, கலாசார, அரசியல் வரலாற்று ரீதியான தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவினல் மட்டுமே அக்கறை செலுத்த முடியும். நான் மட்டுமல்ல, வல்லரசுகள் கூட இதனை உணர்ந்து இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமும்,
ரெலிவிஷன் நிகழ்ச்சியில் இந்தக்
கண்ணிர்க் காட்சியைக் கண்ட வர்கள் நெஞ்சம் குமுறினர்கள்.
யுத்த விளைவுகள் வெறும் புள்ளி விபரக் குறிப்புக்களாக மட்டுமே கணிக்கப்படுகிற கால கட்டத்திலே உலக மனச்சாட்சி யை உலுக்கியெழவைத்தது இந்த ரெலிவிஷன் நிகழ்ச்சி
நன்றி - மாற்ருபூமி
சேர்வான்.
★ "தமிழோசை" பேட்டி
இப்பிரச்சினையில் கூடுதல்
ஆதரவும்

2
குறுக்கெழுத்துப் போட்டி முடிவு தேதி - 30-11-85
3
மேலிருந்து கீழ்
அறிவித் தவ ன் இறைவ ஞவான்.
கேகய நாட்டரசன்,
நெருப்பு.
ug Golfo“ W இஃதுயர நீருயரும். பல்லக்கு
வல்லவனுக்கு இது வு ம் ஆயுதம்.
-சொல் தட்டாதே.
1 .
12.
#.
இடமிருந்து வலம் செய்யுட் டொடையில் இரண்டாம் எழுத்து ஒத்து வருவது,
ஐம்பால்களிலொன்று. மரணம்.
நீர்,
மாரீசனின் தாய்
மான்

Page 23
குறுக்கெழுத்துப் போட்டி
(ஆடி-ஆவணி
1985)
சரியான விடைகள்
2 3 இ ர கு வ || Lib
16°生深涧@_兹寝签|5 隧签唱
-... * mnamo 4 6 சரியான விடை - 6Վ- ※※ (Մ) - JFrT | Ur ம் ! எழுதியவர்: A g GQ || 65 Göt స్టే R. die súas T
န္ဒီ*ဂျီ 9 ーマエ இல. 32/A வேம்படி வீதி,
慈禧 ago. யாழ்ப்பாணம். எ_ பு 1 ம் 1று_{*} ళ్ల ఫైళ్ల 10 隧※ 5 ※※※※ 9 |_a)l_@_| 一一ーr一T一ー函ヌー
d గ్రేట్స్ ப ன் ன சா லை ** து
வாசகர் போட்டி
புதிய உலக எழுத்தாளர் சிறப்பிதழிலிருந்து பொருத்தமான வார்த்தைகளை எடுத்து நிரப்பி அனுப்புங்கள். நாம் தெரிந்துவைத் துள்ள விடையை எழுதி அனுப்பும் அதிஷ்டசாலிக்கு ரொக்கப்பரிசு ரூ. 50/- தபால் அட்டையில் பத் தி ரத் தை வெட்டி ஒட்டி 10-12-85க்கு முன் அனுப்பவும்.
எழுத்தாளன்
எழுதுகோல்
sh
AMAMSSAASS SSSTSLSS SSLS qSMSMSMSSLATAAS
எண்ணும் எழுத்தும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 

பரிசு பெறுபவர்:
இன்று உள்ள உலகின் நிலையைத்
தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது ஆடி, ஆவணி புதிய உலகம் சஞ்சிகையின் அட்டைப் lull-th.
உலகின் வல்லரசுகளும், வல் லமை பெற முயலும் அரசுகளும் உற்பத்தி செய்து குவிக்கி ன ற அணு ஆயுதக் குவிப்பிலே சிக்கித் தவிக்கிறது இன்றைய சமுதாயம். மூழ்கிய நிலை யிலே அபயம் தேடு கிறது மனித சமுதாயம். ஏற்கன் வே அழிந்து விட்டது ஒரு சமுதT
யம். இன்று அது நாகரிகம் அடைந்த மனிதனில் துடைக்க முடியாத கறை. இரண்டாம்
உலக மகா யுத்தத்தில் ஏற்பட்ட விளைவினுல் இன்னும் ஒரு சமுதா யம் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கி றது. எதிர் நோக்கி அபயக்குரல் எழுப் புகிறது. தத்தளிக்கும் மனித னின் இரண்டு கைகள் இதன்ையே குறிக்கின்றன.
ஒளிமயமான எதிர்காலத்தை எதிர் நோக்கியிருக்கும் இன்றைய இளம் சமுதாயம் முழுவதுமாக f m
புகைமண்டலத்தில்
Lßl -69L Xox.
அட்டைப்படக் கருத்து
இந்த அணு சக்தியின் விளைவுகளி
னற் பாதிக்கப்படா விட்டாலும் ஏதோ ஒருவகையில் பாகிக்கப் பட்டுள்ளது. இதைக்காட்டுகிறது அரைவாசி புதையுண்ட குழந்தை.
ஒரு புறம் தொடர்ந்து செயற் படும் அணு ஆராய்ச்சிகள் அதன் விளைவுகள் வளர்ந்துவரும் சமுதா யத்தை அச்சுறுத் து கி ன் றது. இதனை விளக்குவது அணு தண் டின் எதிர்த்தாக்கி ஆனல் மறு புறம் நம்பிக்கையூட்டும் சக்தி களைப் படம் பிடிக்கின்றன நங்கூ ரமும் அபயமளிக்கும் கரமும் இருக்கிறவர் நாமே" “யாமி ருக்கப் பயமேன்" என்ற நம்பிக் கையும் இறை அன்பும் டெறிந்த வாக்குகள். அல்லாவுடையதாக வோ அன்றேல் புத்தனின் கரமா கவோ கூட அது தென்படலாம். எனவே தத்தளிக்கின்ற அச்சுறுத் தப்படும் மனிதனுக்கு நம்பிக் கை ஒளி எப்போதும் உண்டு
பார்வதி இராமசாமி திருக்குடும்ப கன்னியர்மடம்,
முல்லைத்தீவு.
பாராட்டுக்குரியவர்
P. வனிதா
அட்டைப்படக் கருத்து
மனிதன் வாழத் துடிக்கின்றன்.
யுத்தப் போர் முனைகளிலி
ருந்தும், அடக்கி ஆளும் அதிகார வெறிபிடித்த அரசியல் வாதிகளின் அடக்கு முறைகளிலிருந்தும் தப்பி வாழத் துடிக்கின்றன். ஆழ்கடலில் தத்தளிப்பவன் துடிப்பது போல் இவ்வுலகில் மனிதன் வாழத்
துடிக்கின்றன்.

Page 24
வளர்ந்து வரும் துமைப்
பெண்னே! உனக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். நீ திக்கெட்டும் பரவி உன் தெள்ளிய தமிழோசை ஆங்கா ங் கு கேட்கவேண்டும். கனியின் சா ற்  ைற ப் பிழிந் தெடுத்த ரசமான உன் தேன் சுவை, காணும் இதயங்களில் மட்டும் சுவை கொடுப்பது போதுமா? கொண்ட இதயங்கள், கல்லான நெஞ்சுகள் கனல்ப்றக்கும் கண்கள், இதழ்களைப் ரெட்டி,
di 1600
உன்
நீ கூறும்
உயரிய கருத்துக்களைப் புரிந்த கொள்ள வேண்டும். లి.67*
உருவா க்கு ம் சிந்தனையாளர் களின் சிறந்த கருத்து வெளிப் பாடுகளை உணர்ந்து ஏற் று க் கொள்ள வேண்டும். எனவே நீ
மாதம் ஒரு மலராகத் தோற்ற
மாட்டாயா? ፳ செல்வி. பிரபகலா பசுபதி நெடுந்தீவு கிழக்கு,
大
பல இன்னல்கள் மத்தியிலும்
அ ய ரா து உழைக்கும் புதிய
உலகமே என் பாராட்டுக்கள் பல. மனிதனை மாண்பு மிக்கவணுக மதிக்கும் அன்னை தெரேசா என்ற
தலைப்பின் கீழ் வெளியிட்ட் வாழ் க்கை வரலாற்றை நான் வாசித்
தேன். அது சு ாக்கமானதாயிருந்
தாலும் காரமுள்ளதாயிருந்தது. இதை வெளியிட்ட சகோதரி செல்வி. சுகந்தி சேவியர்க்கு எனது பாராட்டுக்கள்.
K. அந்தோனிப்பிள்ளை இல. 116 விகாரை வீதி
மாத்தளை.
★ ஆடி ஆவணி இதழ் மூலம் மனித மாண்பு என்ன என்பதை "எமது நோக்கும்’ *கருத்து மோதலும்’தெளிவாக்கியுள்ளன. "சிறுகதை' இல்லாக் குறையை நிவர்த்தி செய்த “குறுநாவல்" கதாநாயகியை செல்வராஜன் கைவிடாதபடி உதயணன் காத்
துக் கொள்வாரா?
6 & f^o
தேம்பாவணி' மூலம் நல்லறிவு தரும் நாவண்ணன் அவர்கள் உயிரற்ற பொருட்களின் ‘புலம் பல்’ கேட்க ஆரம்பித்தாலும் ‘இலக்கியத்தேனை” சுவை குன்ற விடாமல் தொடர்கிருர்.
** சிறுவர் உலகு" பெரியோர் முதல் சிறியோர்வரை சிந்தனை யைத் தூண்டிவிட்டுள்ளது. *இப்
 

படியும் நடந்தது' வரவேற்கக் கூடிய பகுதி.
மொத்தத்தில் ஆடி - ஆவன:
இதழின் ஒவ்வொரு பகுதியு சிறப்புடன் அமைந்திருந்த:ை பாராட்டுக்குரியது,
விக்ர்ர் குமார்
நாரந்த%ன 大 'மதிப்பிடற்கரியது ம னி த மாண்பு’’ எனும் சிறப்பிதழ்
சிந்தனையைக் கிளறியது “எமது
பார்வை’ புதிய ஆசிரியரின் கன்னிப் படைப்பாயினும் கருத் துகளும், கண் னே ட் - மும் பாராட்டுக்குரியவை. இளம் சமு தாயத்துக்கு ஒரு சவால். தொ டர்ந்தும் இன்றைய சமு த ஈ யத்தை வழிநடத்த ஆக்கங்கள் பல கொண்ட புதிய உலகத்தை மலரவைப்பார் என எதிர்பார்க் கிருேம்.
**கொழு கொம்பு’* தொடர் நவீனம் அடுத்த இதழை எதிர் பார்க்க வைக்கிறது. “ஈரறம் என் னும் பேரறம்" படிக்கச் சுவை யும் பயனும் உடையது. "மனி தனை மாண்பு மிக்கவனக கருதும் அன்னை திரேசா? மாணவிக்கு ஒரு சபாஷ், அவரது சிந்தனையும் அறிவும் எம்மைச் செயற்படத்
தூண்டுகிறது. இப்படியும் நடந்
தது போன்ற புதிய பல ஆக்கங்
45
களைப் புதியஉலகம் தொடர்ந்தும் தருமென எதிர்பார்க்கிருேம். புதுமையும் புரட்சியும் செய்கிறது அட்டைப்படம். புதிய ஆசிரியரி படம் புதுமையும் புரட்சியும் எதிர் பார்க்கிருேம்.
பார்வதி
முல்லைத்தீவு
大
முழு உலகமே அழிவை நோக் கிச் சென்றுகொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் சமூக த் தி ல் வாழும் ஒவ்வொரு தனிமனித னும் சுதந்திரத்துடனும், முழு உரிமையோடும், மதிப்புடனும் வாழத் துடித்துக் கொண்டிருக் கின்றன் என்பதை, தெளிவாக ஆசிரியர்தலையங்கத்தின் ஊடாக எடுத்துக் கூறிய சஞ்சிகையின் புதிய ஆசிரிரியர் இ.ஜே அருமை நாயகம் புதியஉலகத்தின் "ஊடாக நல்ல சமுதாயத்தைக் கட்டி எழுப் புவார் என்பதில் ஐயமில்லை. அவர் பணிமூலம் "புதிய உலகம்” இன்னும் சிறப்புற வாழ்த்துகின் ருேம்.
அறிவிற்கு விருந்தூட்டும் கருத் துக்களையும், உணர்ச்சிக்கு மெருகு ஊட்டும் கவிதைகளையும் இலக் கியத் தேனின் இனிமையையும் தந்துவிட்டு, சமுதாயத்தில் எழுத் தாளனுக்குரிய மதிப்பைப் பேணு மூலமே பேசவைத்து விட்டது.
உண்மை ஒரு கசப்பான மாத்திரை
anaises.--

Page 25
46
நாவண்ணன் அண்ணுவின் திற மையைப் பறைசாற்றிய புதிய உலகமே நீ என்றும் வாடாத மலராக மணம் பரப்ப வாழ்த்
துகின்ருேம்.
செல்விகள்: வதை P
வனஜா.P வனிதா.P யாழ்ப்பாணம்
女 ஆடி - ஆவணி இதழ்கண்டு
ஆனந்தக் களிப்புற்றேன். மதிப்
பிடற்கரிய மனித மாண்பை மகி மையுடன் விளக்கியிருந்தது. ஆசி ரியர் மாற்றம் எவ்வாறு இருக் குமோ? என அங்கலாய்த்த வாசம். கர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி
விட்டது. ஆசிரியருரை தற்காலத்*
திற்கேற்பக் கருத்தாழமிக்கதாய்
எல்லோரையும் சிந்திக்க வைத் தது பாராட்டுக்குரியது.
ஏனைய கவிதைகள், கட்டுரை
கள் எல்லாமே நன்முக இருந்தன. நாவண்ணன் அண்ணுவின் நெஞ் சின் அலைகள் 1ற்கு விசேஷ் பாராட்டுக்கள். சிந்தனை விருந்து கள் சிறப்பாக அமைந்தன. “இப்படியும் நடந்தது" மூலம் உண்மைச் சம்பவங்களை உலகறி யச் செய்யும் புதிய உலகிற்குப் பாராட்டுக்கள். புதிய உலகமே! தரமான கருத்துக்களை, சிறப்பாக நீ தருவதாலோ தாமதிக்கின்ருய்.
இருந்தன.
புதுப்பொலிவுடன் புதிய உலகைச் சிறப்பித்த புது ஆசிரிய ருக்கு விசேஷ பாராட்டுககள். செய்யும் பணி சிறப்படைய
நெஞ்சங்கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றி ‘சுதந்திர ப்ரியா? யாழ் நகர்
大 呜 g) rif? ulu rio தலையங்கமும், செல்வி அக்னேஸ்வரி எழுதிய ஒற்றுமை உருப்பெற வேண்டும் என்னுந் த ப்பிலைான கட்டு ரையும் மனதுக்குத் திருப்தியைத் தருகின்றன.
கருத்து போதலில் வெளிவந்த மனித மாண்பு இன்று நம் மத்தி யில் மதிக்கப்படுகின்றது, மனித மாண்பு இன்று நம்மக்தியில் மதிக்கப்படுவகில்லை என்ற பரிசுக் கட்டுரைகள் மிகவும் சிறப்பாக எஸ். கே. உதயணன் எழுதிய குறுநாவலான கொழு'
கொம்பின் முதற்பாகம் மிகவும்
சிறந்ததாக இருந்தது. அடுத்த
பாகம் எப்பொழுது வரும் என்று
எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நிமிடக்கதை சிறப்பாக இருந்தது. இப்படியும் நடந்தது என்ற பகுதியில் எதிரிகளிலும் நல்லவர் கள் இருக்கத்தான் செய்கின்ருர் கள் என்பதைக் கேட்க மெய்
சிலிர்க்கின்றது.
அன்பு அயலானுக்குச் சுவையாகிறது

47
மற்றும் நாவண்ணன் அண்ணு தீஞ்சுவைபடக் கூறியிருக்கின்றர் வின் “இத்தாலியன் தந்த இலக் தாம ரத்தீவான்.
கியத்தேன்’ மிகவும் நன்ருக அவர், மேலும் இப்பணியைச்
உள்ளது. சிறப்புற வழங்க என் நல்லாசிகள். பொடியன்கள் என்ற தலைப்பி பொ அசோக்குமார்
ஞலான கவிதையில் இளைஞர்க அக்கராயன்குளம் ளின் தீரச் செயல்களைத் திரித்து கிளிநொச்சி
உங்கள் பார்வை
எமது முதல் முயற்சி கண்டு முகைத் தெழுந்த வாசகர் பலர். அனைவருக்கும் நன்றி. - ܖ
சுருக்கத்திற்கும் தெளிவுக்கும் இடமளிப்போம். இடம் கருதிச் சில மடல்கள் பின்போடப்பட்டுள்ளன.
86 தை - மாசி
10 வது ஆண்டு விழா மலர்
ஆ~ர்.
அதிக மக்கள் கண்ட பாப்பரசர்
இதுவரை உலகின் ஐந்து கண்டங்கள்லும் 26 சர்வதேச பய ணங்களை மேற்கொண்ட பாப்பரசர் ஆசியாவில் இரண்டாவதா கவும் உலகில் பதினேழாவதாகவும் அதிக கத்தோலிக்கரைக் கொண்ட இந்தியாவுக்கு எதிர்வரும் பெப்ரவரியில் விஜயம் செய்கிறர்."
பெப்ரவரி 2ஆம் திகதி சென்னைவரும் பாப்பரசர் யேசுவின்பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தோமையார் பணியாற்றிய தாகச் சரித்திரசான்றுகள் கொண்ட மயிலாப்பூர் சாந்தோம் தேவா லயத்தைப் பார்வையிடுவார். பின்னர் திறந்த ஜீப்வண்டியில் அவர் ராஜாஜி மண்டபம் சென்று கிறிஸ்தவரல்லாத ஏனைய மதத்தலைவர் களுக்கு உரையாற்றுவார்.
மாலை 4 மணிக்கு,சென்னை காந்தி சிலைக்கருகில் சாந்தோம் கடற் கரையில் பிரார்த்தனைக் கட்டத்திற் கலந்துகொண்டு மக்க3 ஆசீர் வதிப்பார்.

Page 26
பொ.அ அசோக்குமார் . அக்கராயன் குளம், கிளிநொச்சி.
திருந்தாதவர்களைத் திருத்துவ தற்கு ஒருமார்க்கம் கூறுவீர்களா? அறிவு, அநுபவம், அதிகாரம் உள்ளவர்கள் பல வழிகளைக் கை யாண்டுள்ளார்கள். கையாளுகின்
ரூர்கள். அவை, ஆள், வயது, சூழ்நிலை, குற்றங்களைப் பொறு த்தே அமைந்துள்ளன. அன்பு
வழியே தலைசிறந்தது. அன்புமா ர்க்கத்தைக் கடைப் பிடியுங்கள்.
எம்.சுசி
புலோப்பளை, கிழக்கு பளை,
கலாச்
எமது பண்பாடு, கலை,
சாரங்களை விட்டொழிவோர் பற்றி உங்கள் கருத்தென்ன?
விட்டொழிவோர் தொகை நாளுக்குநாள்பெருகிவருகின்றது. செல்வி நா.விமலாம்பிகை சின்னக்கடை வீதி, யாழ்ப்பாணம்
இன்று உலகளாவியரீதியில்
மனிதமாண்புகள் புறக்கணிக்கப்
படுகின்றனவே இதற்கான அடிப் படைக் காரணம் என்ன?
அகந்தையினல் ஏற்பட்ட அறி வீனம். கத்திசெய்தவன் அதனைப் பொத்திவையாது, குத்திப்பார்ப் பதைப் புத்தியென நினைக்கிருன்
அவ்வளவுதான்.
புதுமைப் பதில்
பயனுள்ள வினுக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதி
அனுப்புங்கள்.
ஆசிரியர் முகவரிக்கே அனுப்பவேண்டும்.
 

புதிய உலகம்
வாடும் பயிர்க்கு ஒரு துளி நீரை
வார்த்து வளர்க்காமல் ஆடியசைந்து செழிக்கும் பயிர்க்கு
அள்ளிச் சொரிகின்ருேம் மாடாயுழைப்போர் தம்மை மறந்து
மாளிகைச் செல்வர்களைப் பாடிப்புகழும் எழுத்தே வேண்டாம் படைப்போம் புதுஉலகம்
கண்ணிர்க் கடலின் கலமானுேரைக் - கரையே சேர்க்காமல்
மண்ணிற் புழுவாய் நெளியும் மக்கள்
மனப்புண் ஆற்ருமல் வண்ணக் காதல் வாழ்வைப் பாடி வாழ்த்துக் கூறுகிருேம் எண்ணந்தன்னை மாற்றியமைப்போம்
இனியோர் புது உலகம்
வறுமை, பஞ்சம், வஞ்சக் கொடுமை வதைத்துப் பாழாக்கும் சிறுமையாவும் சிதறிப்போகச்
செப்பனிடும் பணியில் பொறுமை ஏனே? உள்ளம் பொங்கிப் புரட்சி செய்திடுவோம் வெறுமை நீங்க விரைந்து காண்போம்
வெற்றிப் புது உலகம்
அழிவுச் செயலை, அவ மதி

Page 27
*
품
警
F
புதிய உ
அடுத்த இதழுக்கு
இடம்பெயர்ந்த தமிழர் சி
பிறந்த நாட்டில் அகதிகள பாரதத்தில் இலங்கைத் தட இந்திய மத்திய அரசும்
இலங்கைத் தய இயற்கையின் சீற்றத்தைத் மனித சீற்றத்தைத் தடுக்க யாரோ செய்த தவறுக்கு
-- அழிவுகள் கொள்ளேகளும் யாருக்கு யார் காவல்? கிறிஸ்து பிறந்ததும் அகதியா புத்தாண்டும் புதுவாழ்வும், அகதிகள் புனர்வாழ்வும், ப
அனுப்பவேண்டிய இறு
부
எழுதுே
கல்லேக் கனியாக்கும். கடு விடத்தை அமுதா: அல்லேப் பகலாக்கும். அதர்மத்தை நீருக்கும்
வில்லேப் பொடியாக்கு வேல் முனையைத் துரச சொல்லச் சுவையாக்கு சோதிச் சுடராக்கும். எல்லேயில் வளமாக்கு எழுத்தாளன் கையின்
SS

ல கம்
நீங்கள் எழுதுங்கள்
றப்பிதழ்
厅罩 மிழர் நிலே,
நிழர் பிரச்சினேயும்.
தடுக்க முயலும் மனிதன் முடியாதா? யாரோ பாதிப்பா? அல்லது நாமே காரணமா?
பொ ருளாதார தாக்கங்களும்.
ாக எகிப்திற்கு ஒடிப்போனுர்,
ல்வேறு ஸ்தாபனங்களும்,
தி நாள் 30-11-85
부
REGITA)
க்கும்
.
f.
ாக்கும். தும்.
.
கோல்.