கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1986.03-04

Page 1
韃
့်ဖြူးရို့စို့ සූ සූණු 岛
3.
&333 s
' : ' -----
S S S S S
蠶
鬣
蠶謚
 
 
 
 
 
 
 
 
 
 
 

霸
-
蔷 :
憩
:Էլեբի:
蠶

Page 2
பாதும ஊரே யாவரும் கேளிர் சிறப்பிதழ்.
பத்தாவது ஆண்டு
o Gavrif 55
பங்குனி-சித்திரை 1986
ஆசிரியர் :
இ. ஜே. அருமைநாயகம்
வெளியீடு-விநியோகம் : பிரான்சிஸ் டானியல்
ሩ Š.. தொடர்பு
"புதிய உலகம்? தொடர்பகம் 657 மருத்துவமனை விதி யாழ்ப்பாணம்.
'PUTHIYA ULAKAM" THODARPAHAM 657, Hospital Road JAFFNA.
GQAisnTaka»G0uuô6Q ş 2379s
விலை ரூபா 2-50
சந்தா ஆண்டுக்கு 5/-
பட்ைப்புக்களுக்குப்
புதுமைப் பதில்
சுடர் வரிசை
GTing t unrriaopa அஞ்சலித்தேன் கருத்து மோதல் இலங்கைத் தமிழர்
வெளிநாடுகளில் கொழுகொம்பு சரிதான் சாதியைத் தீயிலே
G3uiT L_u_lmT புதுமைப்பெண் சீதனக் கொடுமையும் தமிழரும் தமிழரும் சாதியும் நாளே எழுதுவோம் கல்ஹின்னை எம். எச். எம்
ஹலீம்தீன் .
மறை இயல்
வன. தனிநாயக அடிகள்.
திரைகடல் ஒடியும் இனப்பற்று நம்மைத் யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படியும் நடந்தது
குறுக்கெழுத்துப்
போட்டி
உங்கள்பார்வை
பொறுப்பு telessatascar
l O
6
7
... 18
20
25
28
29
3 Il
35
37
B9
4.
4ö
45
47
49
குத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே - (FOR PRIVATE CIRCULATION ONLY),

Series
புனித இயக்கங்களும் புனிதமற்ற செயல்களும்
இன்று தமிழ்ப்போராளிகள் மலிந்து இருப்பதற்குப் பல அரசியல் காரணிகள் இருந்தபோதிலும் அவற்றுள் முக்கியமான ஒன்று அரசபடைகளின் கெடுபிடியாகும். ஒரு குட்டிமணி இறந் ததால் ஆயிரம் குட்டிமணிகள் உதித்தார்கள். நாலாம் மாடியும், வேறு பல வதைமுகாம்களும் போராளிகள் பலருக்கு வித் திட்டன. இதேபோல, இன்று புனித இயக்கங்களின் பெயரால் நடைபெறும் புனிதமற்ற செயல்களால், பல்வேறு விதத்திலும் பாதிக்கப்பட்டவர்கள், இனிவரும் காலத்தில் ஒரு பேரணியாகத் திரள்வார்கள் என்பதை யாரும் மறக்கவும் கூடாது, மறுக்கவும் முடியாது. ஏனெனில் சிறியோர் முதல் பெரியோர்வரை பலவா ருகப் பலரும் இத்தகையோருடைய செயல்களினுற் பெரிதும் பாதிக் கப்பட்டிருக்கிருர்கள்.
சமுத்திரத்திலுள்ள பாரிய பனிக்கட்டியின் சிறிய நுனிப்பாகம் மட்டும் வெளியில் தெரிவதுபோல அங்கொன்றும் இங்கொன்று மாக நடைபெறும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அவற்றைச் சுட்டிக் காட்டியவண்ணம் இருக்கின்றன. அமைதியாகத் தோற்றமளிக்கும் எரிமலை எப்போ வெடிக்கும் என்று எவருக்குந் தெரியாது.
பொதுமக்களின் உடைமைகள் சூறையாடப்படுவது, ஊர் வலத்திற் பங்குபற்றிய பொதுமக்கள் சுடப்படுவது, பேச்சுச் சுதந் திரம் மறுக்கப்படுவது, பொருளுதவி செய்யவில்லை என்பதற்காக ஆள்கள் கடத்தப்படுவது, யுத்த வேளையிலும் பாதுகாக்கப்படுகின்ற வைத்தியசாலையில் துப்பாக்கிப் பிரயோகத்தால் பொதுமக்கள் உயிர் பறிக்கப்படுவது, அநியாயமான மின்கம்பத் தண்டனைகள் தரப்படு வதுமூலம் பாதிக்கப்பட்டோர் தொகை பெருகிக்கொண்டே வருகின்றது.
பல்வேறு அரசியல் தாக்கங்களை அவர்கள் எதிர்கொண்ட போதிலும் இந்தத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கமுடியாது

Page 3
தவிக்கின்ருர்கள். அவர்கள் அதனை எதிர்த்துப் போராடாதது பயத்தினலோ, கோழைத்தனத்தினலோ அன்று. தாம் தமது இனத்துக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத் தினலேயே வாய்பேசா மெளனிகளாக அனைத்தையும் தாங்கிக் கொள்கிருர்கள்.
பிறர் தமது உடைமைகளைப் பறிகொடுத்து நிற்கையிலே *அவர்களுக்கு அப்படித்தான் நடக்கவேண்டும்" என்றவர்கள் தமக்கும் அதே கதி வந்தவுடன் துடிக்கின்றனர். இன்று ஏன் என்று கேட்கமுடியாது தவிப்பவர்கள் தாமும் ஏதோ ஒரு விதத் தில் இவர்களது வளர்ச்சிக்குத் துணை செய்துவிட்டார்கள் என வேதனைப்படுகின்றனர். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மதிக் கப்பட்ட பெரியவர்கள்கூட அவமதிக்கப்பட்டு, அதிர்ச்சியூட்டும் வகையில் துப்பாக்கிக்கு இரையாக்கப்படும்போது, ' வளர்த்த கடாமார்பில் பாய்ந்ததடா' என ஏங்கி நிற்கின்றனர்.
அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களுக்குப் பதில் தாக்குதலாக அப்பாவிப் பொதுமக்கள் உயிர்கள் பறிக்கப்படுகின் றன. உடைமைகள் சூறையாடப்படுகின்றன, குண்டுகளால் தகர்க் கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. அவ்வேளையிலும் நெஞ்சம் பிளந்திடும் அளவுக்கு வேதனையுற்றபோதிலும் அவற்றையும் தாங் கிக்கொண்டுதான் இருக்கின்றர்கள்.
சிறுபான்மைப் பொதுமக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை யினர் திட்டமிட்டு மேற்கொள்ளும் இத்தனை அநியாயங்களும் நடந்தபோதும் அரசுவிசாரணைகளோ, விளக்கங்களோ, நடை பெறுவதில்லை. கவலை தெரிவிப்பாரில்லை. நஷ்டஈடும் கொடுப்ப தில்லை. பெரும்பான்மை இனத்தவர்களும் இதனையிட்டு அனுதாபப் படுவதில்லை. ஏன்? வெளிநாட்டவர்கள் பலர்கூட இதனைப் பெரிது படுத்துவதில்லை. காரணம் நம்மவர்கள் போராளிகளிடம் கொண்டி ருக்கும் பற்றுதல், மரியாதை, உறவு. அவர்கள் எம்மவர்கள் எமது வேதனையில் விளைந்த முத்துக்கள், தியாகிகள் பலர் சிந்திய இரத் தத்திற் பூத்த மலர்கள் என்ற ஸ்தானித்தில் இருக்கிறர்கள்.
அணிவகுப்பு மரியாதைகளில்மட்டும் தங்கள் முகத்தைக் காட்டி, மற்ற வேளைகளில் யார் எவர் என்று தெரியாதிருந்த முப்படைத் தளபதிகளும் படைவீரரும் தற்போது விசேட மரியாதை களும், பட்டங்களும், ஊதிய அதிகரிப்பும் பெற்று மக்கள் மத்தியில் மதிப்புக்குரியவர்களாக்கப்பட்டிருக்கிருர்கள். அவர்களின் தேவை

3
அதிகரித்திருப்பதாலும் அதிலிருந்து விலகுவோர் தொகையும் மடி வோர் தொகையும் பெருகி இருப்பதாலும் இந்த ஒரு நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது. அதேபோலவே அரச கெடுபிடிகள் தமிழ் மக்களை அழித்துவிடத் திட்டம் தீட்டிச் செயற்பட்டுவரும் இக்கால கட்டத்தில் நமது இளைஞர்களின் செயல்கள் தாம் தமி ழினம் தன் தனித்துவத்தைப் பேணிக்காக்க உதவும் என்ற நம் பிக்கையில் அவர்களை " புனித இயக்கங்கள்' எனப்பெயரிட்டுக் கெளரவிப்பதில் மக்கள் பெருமை கொள்கிருர்கள்.
தம் உடைமைகள் சூறையாடப்படும்போதும், உறவினர் கடத் திச் செல்லப்படும்போதும மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சி களில் "புனித இயக்கங்களே மீட்டுத்தாருங்கள்' என்ற வேண்டு கோள் விடுத்து, ஆடுகிற மாட்டை ஆடிக்கறந்து பாடுகிற மாட் டைப் பாடிக்கறக்கும் மதிநுட்பமும் பயன்படுத்தப்படுகின்றது.
*உறவு உற்வென்றலும், பறியிலே கை போடாதே’ என்று தமிழ் மகன், தான், தனது என்று வருமபோது அதில் பிறர் பங்கு போட விரும்பமாட்டான். மானம், மரியாதையை இழக்க விரும்ப மாட்டான். பலாத்காரத்தாலும் ஆயுத பலத்தாலும் மேற்கொள் ளப்படும் ஆக்கிரமிப்பு நிகழ்வுகள் ஆப்பொழுது நம்மவரால் துணி கரமாக மேற்கொள்ளப்படுகிறதைக் கண்டுகொள்ளும் நிலையில் அவற்றைத் தூக்கி எறியத் துணிந்திடுவான் .
அனைத்திலும் கேவலமாக பல இடங்களில் நடக்கின்ற அத்து மீறல்கள் வளிவராது ஆயுதமுனையில் தடுக்கப்படுகின்றன. பத் திரிகையாளர்கள் இவற்றைப் பிரசுரிக்கத் தயங்குகின்றனர். உண் மைகளை மூடிமறைககப் பல முயற்சிகள மேற்கொளளப்படுகின்
OGõ7.
இத்தகைய புனிதமற்ற செயல்கள் புனித பாதைக்கு ஒவ் வாதவை. இவ்வாறு சீரற்ற தலைமுறைக்ள் உருவாகி வளர்ச்சி யுறருல் எதர்காலத்தில் நம்பிக்கை இழப்போர் தொகை பெருகிக் மகாண்டே செல்லும். வெள்ளம் வருமுன் அணை கட்டவேண்டும்.
இ. ஜே. அருமைநாயகம்

Page 4
அஞ்சலித்தேன்
பொன்னும் பொருளும் போகமும் விரும்பேன் புகழும் பதவியும் பொருட்படுத் தேன்யான்
அலேகடற் குமுறல் சுழல்காற் றிரைச்சல் நிலைகொள்ளாத நெஞ்சந் தந்தருள்
எரிமலைக் குழம்பாய்ப் பொங்கிப் புரண்டு கருகும் பொருமைக் கனலைத் தணித்திடு
அச்சம் கலக்கம் ஆணவம் மயக்கும் இச்சைகள் படரா இதயப் பலங்கொடு
பழியும் பாவமும் அரித்துயிர் மாய்க்கும் அழிவின் சின்னமாய் ஆக்கி விடாதே
நிலவின் ஒளியிற் குளிர்ச்சித் தென்றலை உலகம் அணைத்து உறங்கும் அமைதி மலரின் பரிமளம் மதுரச் செந்தேன் இலகும் அழகு என்னுளம் நிறைக
அன்பின் மலர்ச்சி அருளின் மகிழ்ச்சி நின்பால் இரந்தேன் என்மேல் இரங்கு
 

பரிசுக் கட்டுரை
இலங்கைத் தமிழர் வெளிநாடுகளில் தஞ்சம்புகுவதால் அவர்களது தமிழ்க் கலாசாரம் அழிந்துவிடும்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி யின் கூற்றுப்படி "காலத்தைப் பிரதிபலிப்பதற்கு மட்டுமன்று, காலத்தைத் தோற்றுவிப்பதற் கும் இலக்கியம் அத்தியாவசிய மானது.” மேம்பாடான மணி தத்துவத்தில் கலை, கலாசாரம் என்பது இன்றியமையாதது. ஆத் மார்த்தமாக அனுபவித்து ஆத் மார்த்தமாகப் பகிரும் போது பாரம்பரியப் பண்பாடுகள் மிளி ருகின்றன. வளைந்து, நெளிந்து தன்னைத்தானே தப்பு வித்துக் கொண்டு ஓர் இலக்கை நோக்கிப் போகாத விலாங்கு மீனை, குறிக் கோளற்ற சமுதாயத்திற்கு ஒப்பி டலாம். படிப்படியாக ஏறி உச் சியை அடைந்த தொன்மையான இலக்கிய வரலாறு கண்டவர் எம்
தமிழர். எடுத்துக்கொண்ட விட யத்தில் வேற்று நாடுக ளில்
வாழும் எம் இளைஞர்களில் கலா சாரப்பண்புகளைத் தேடுவோழா
கில் மேற்கூறிய படிகளில் அடிப் படிகளிலேயே அவர்கள் நிற்பதை நாம் காணுகிருேம். யதார்த்த வாழ்க்கையிலும் இலட்சிய ப் பி டிப்பு ஏற்படுத்தத் தமிழர் தம் கலைகள் உறுதியான, வலுவான ஆதார,காரணங்களைத் தன்னகத் தே கொண்டுள்ளன. இன்று தமி ழர் வாழும் நாடுகளான சிங்கப்
திருமதி. பி. பிரான்சீஸ்
509. கடற்கரை வீதி, பாஷையூர், யாழ்ப்பாணம்
பூர், மலேஷியா, இந் தோணி ஷியா, மொறிசியஸ்தீவு, இறியூ னியன் தீவுகள், தென்னுபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் பெயருக்குத்தான் தமிழர்களே யொழிய, தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள். இத்தமிழர்கள் ஆளு

Page 5
6
மையான தமது தனித்துவத்தை இழந்துவிட்ட காரண்ம் இவர்க ளின் மூதாசையினர் பொருள் தேடிச்சென்று அக்காடுகளில் கம் கலாசாரப் பெருமைகளைக் கைநெ கிழவிட்டமையே.
திரவியம் தேடும் கா ர ன த் கால் தமிழன் உலகமெங்கணம் பாந்தது இன்று கேர்ான்று.அன்று ଜଳrtଦ୍ଦ யிருந்தது. ஆல்ை இங்கெல்லாம் கலாசாரச்சிதைவ கொடர் ந் து
கொட்டே கமிமர்களில்
கொண்டேயிருக்கிறது. சமூஈப்பா ரம் காக்கம் உச்சிாக் தூண்களா கிய நம் இளைஞர்சள் பிறநாடுக ளில் தமது கலாசார உணர்வு களைப் புதைக்குழிக்கள் மூடிவிட்டு வெற்று ஹடங்களாக நடமாடு 6 551 - ariển (#5 NGING I th (ar p v மைக்கனத் கிற்குக் தக்க சான்ா? கும். இன்று இந்தக் கார்மீக அர சின் நெருக்கடியான கார்மீகங்க ளுக்கப் பயந்து அந்நிய தேசங் களில் கஞ்சம் புகம் நம் இளை. ஞர்களுக்குக் கலைகளில் எண்ணம் ஏது? நாட்டம் ஏது? அகதிகளா கப் பகுந் கவர்களுக்க ஆக்க ம் படைக்க நோமேது? க"லமேது? இவர்கள் அ%னவாகம் கிரந்தாமாக அந்நாடுகளில் தங்கிவிடும் எண் னத்துடன் சென் mவர்களல்லர். ஆகவே, கிடைக்கம் ஒவ்வொரு கணத்கையும் பொன்கை மாற்ற கிடைத்த வே?லகள் செய்து திர வியம் தேடுகிாழர்கள். கலைகளில் நாட்டிமுள்ளவனும் தன் ஆவல் களைக் கருக்கிப் பொருள்தேட
gtc.
முற்படுகிருன். சிங்கள ஆதிக்கம் சுயமாகவே தமிழ்மக்கள் மீத ஒரு கலாசார தூக்கி எறிவைப் பிர யோகிக்கின்றது ஆக நம் இளைஞர் களில் பாரம்பரியப் பண்புகளை மழுங்கடிக்க இந்த உன்மத்தம் பிடிக்க அாசே முமமுதல் மறை முக காரணியாகச் செயற்படு கிmது.
கலை என்பது வெறும் பொழுது போச்கன்று. உள்ளார்ந்த அர்க் கங்களைப் புரிந்து மனப்பக்கவங் க3ளப் பண்படுத்தும் ஒர் பூர்வ கருவியாகும். ளில் வேலைபுரியும் எம் இ%ளஞர் கள் சூழ்நிலைகளின் காக்க அமுக் கங்களிற்கு அட்பட்ட காரணத் கால் இவர் சுவரின் நடை, த டை,
5"Trrar LDrrhm
நம் மண் வளர்ப்புக்களில்
அக்க
Lyranı %r sayfldi) கள் எற்படுகின்றன. 66ծք 6նr | Գ Փլ՛յլ յ உருவாகம் தூய வடிவங்கள் சடு கியில் எற்பட்ட நடை, உடை , பாவனைகளின் வேறுபாடுகளால் பண்பாடுகளைத் துச்சமாக்குகின் றன. மேலும் இவர்கள் ஈடுபட்டு வரும் "பாதைவஸ்துக் கடத்த லம், அடம்பர பொருள்களின் நுகர்வம், ஆடம்பர வாழ்க்கை யும் தமிழர் தம் தனித்தவத்தை மங்கிமறையச் செய் கி ன் றது, பொதுவாகவே மேலைநாடுகளில் நேரத்தோடு போட்டி போட்டு ம ணி த ர் இயந்திரங்களாகவே தொழிற்படுகின்றனர். நேர ம் தவழுமை'ோ என்னவோ இறை
வழிபாடு அங்கு குறிப்பிடத்தக்க

அம்சம் அன்று. ஆனல், இங்கே இறைபக்தியே கலைகளிலிருந்து தோன்றியதாக உருவகிக்கிருேம். இறையன்புக்குக் காலநேரம் ஒதுக் குகிருேம். இவ்வாறன இறைவழி பாடின்மை அங்குள்ள தமிழர் நம் கலாசாரத்தை மறந்துபோக வலுவான கார ண மென் று துணிந்து கூறலாம்.
இன்று பத்திரிகைகள், நாட கங்கள், தெருக்கூத்து, வில்லுப் பாட்டு போன்ற கலைவடிவங்க ளால் சமகாலப் பிரச்சினைகளை நாம் எமது மண்ணில் அநுபவித் துக் கொண்டிருக்கிருேம். சமுதா யங்களை இணைக்கும் பாலமான கலாசாரத்தை இலக்கிய ப் பரி மாற்றம் செய்ய நம் இலங்கை அரசையும் தற்போது நம்பமுடி யாது. அங்குள்ள கலைநாட்டமுள் ளவர்களின் ஆவல்களுக்கு, வழி வாய்ப்புக்களும் பூஜ்ஜிமாக உள் ளன. இன்றைய அநீதி, அக்கிரம, அட்டூழியங்களை இனங்கண்டுகொ ள்ளும் சாதனங்களாகச் செய்தி கள் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்த போதிலும் அங்கேயும் போராட்டக்காரணிகளான கலா சாரப்பண்புகள் அவர்களிடையே அற்றுப்போவதாகவே இருக்கின் றன. இருக்கும் தொடர்புசாத னங்கள் மூலம் அந்நிய கலாசா ரத்தைத்தான் தெரிந்து கொள் கிருன். மேலே குறிப்பிட்ட கலை நாட்டமுடையோருக்குக் கலைப ரப்பும் உத்வேகம் இருந்தாலும் அங்குள்ள தொடர்புசாதனங்கள் வழிவகுக்குமா? இவ்வாருண ஆற் ருமைகள் ஒன்றுசேர்ந்து அங்கு வாழ் இளைஞர்கள் நம் பாரம்ப
ரிய சிறப்புக்களை மறந்துபோகும்
ஆபத்தான பாதைகளை அமைத்து வருகின்றன. W
இலக்கியப்படைப் புக் களின் தோன்றல்கள்தாம் ச ரித் தி ர ஆசிரியர்கள் வரலாறு எழு த சான்ருகி அமைந்தன. அதாவது
இலக்கியவரலாறே மனிதவரலா
று க ளா கப் பரிணமிக்கின்றன. மாருக இவர் கள் பிற ந் த நாட்டை, சொந்த மண்ணின் மகத்துவத்தை இழப் ப த நீற்கு இங்கு கலப்புத்திருமணஞ் செய்து வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகி முர்கள். மலேஷியா, இந்தோணி ஷியா போன்ற நாடுகளில் குடி யேறிய தமிழர் ஏனைய இனத்த வருடன் இரண்டறக் கலந்ததால் த ம் மரபுவழித்தனித்துவத்தை இன்று இழந்து நிற்பதை ஆதா ரமாகக் கொள்ளலாம். கலப்புத் திருமணம் செய்கையில் அவ்வாறு திருமணம் செய்த ஏனைய பாலா ரது கலாசாரத்தை ஏற்கவேண் டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி ருர்கள். ·
இத்தகைய மொழிமத மாற் றங்கள் நாளடைவில் நாட்டுப் பற்றையே இழக்கச்செய்கின்றன. நாம் போற்றும் கலை, கலாசாரத் தைத் தூக்கி எறிந்து அத்திவார மில்லாத புதுச் சமூதாயத்தை உருவாக்க முனைவார்கள். இப்ப டியாக இன்னுேரன்ன காரணங் களால் தமிழர் வெளிநாடுகளில் தஞ்சம்புகுவதால் எங்கள் கலா சாரம் அழிந்துவிடும் என அடித் துக்கூறலாம். விடிவை நோக்கிக்
காத்திருக்கும் எம்மை வெளிநா
டுகளில் வேலைவாய்ப்புப் பெற் றுள்ள எம் தமிழிர் d56. Törnrüttü பண்புகளால் இணைப்பார்கள் என நம்புவோமாக!

Page 6
பரிசுக் கட்டுரை anananaw
இலங்கைத் தமிழர் வெளிநாடுகளில் தஞ்சம்புகுவதால் அவர்களது தமிழ்க் கலாசாரம் அழிந்து விடாது.
இலங்கையிலிருந்து வெளிநாடு களில் தஞ்சம் புகும் தமிழ்மக்களை மூன்று பிriவினராகக்கொள்ள
லாம். இலங்கையிலுள்ள பயங்கர
சூழ்நிலைகாரணமாகத் தங்கள் உயி ரைக்காப்பாற்ற வெளிநாடுகளில் தஞ்சம் அடைபவர்கள், இலங் கையின் அரசியல் - பொருளாதார நிலையைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கச் செல்பவர்கள், நிரந் தரமாக வெளிநாடுகளில் குடியுரி மைபெற்று வாழ்பவர்கள் என்ற வகையில் பிரித்து நோக்கலாம்,
ஒரு நாணயத்தின் இருபக்கங்
களும் எவ்விதம் முக்கியம் பெறு
கின்றனவோ, அதேபோன்று ஒரு மனிதனுக்கு மதப்பற்றும், மொழி - இன - கலாசாரம் கொண்ட நாட்டுப்பற்றும் அவசியம். இத் தன்மையில் தாய்நாட்டுப்பற்று டையவன் எங்கு சென்ருலும் தனது மொழி கலாசாரங்களை மறக்கவோ அல்லது இழக்கவோ
DrTLLIT Gör.
இலங்கையின் அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்கள் உடைமை களை இழந்தாலும் கூடத் தங்கள் உயிரையாவது காப்பாற்றவேண் டும் என்ற எண்ணத்துடன் வெளி நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளவர் கள் தாய்நாட்டைப்பற்றியே என் றும் எண்ணிக்கொண்டிருப்பார் கள். இலங்கையில் நல்ல அரசியல் சூழ்நிலை ஏற்படவேண்டும் - தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் சுதந்திரம் கிடைக்கவேண்டும்
என சதா மனத்தில் சிந்தித்துக்
கொண்டிருக்கும் இவர்கள் தாய்
நாட்டையோ - தமிழ்கலாசா ரத் தையோ மறந்துவிடமாட் டார்கள். பதிலாக தமிழ்கலா
சாரத்தை அந்தந்த நாடுகளில் எடுத்துக்காட்டி அதற்கான சுதந் தி ரத் தை ப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதுடன் போராட் டங்களையும் நடாத்திக்கொண்டி ருக்கின்ருர்கள். இவர் க ளால் தமிழ்க்கலாசாரம் அழிந்துவிடப் போவதில்லை.
எஸ். பி. அருள் நெடுந்தீவு. 7
உத்தியோகத்துக்காக வெளி நாடுகளுக்குச் சென்றி ஆப்பவர்கள்
கூடப் பணம்தேடிக்கொண்டுமீண்
டும் இலங்கைக்கு வரவேண்டும் என்ற நோக்குடன்தான் இருக்கி ன்ருர்கள். இவர்கள் வெளிநாடு க ளி ல் தமிழ்க்கலாசாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்ருர் களே தவிர அவற்றை இழந்து விடவில்லை.
*ஒரு நாட்டில் பொருளாதா ரம் வளர்ச்சியடையும போது தான் மொழி கலாச்சாரங்களை யும் வளர்ச்சிப்படுத்த முடியும்." இவ்வகையில் நாம் பார்க்கும் போது வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பவர்கள் நமது மக்க ளின் பொருளாதாரத்தைக் கூட் டுவதுடன், மொழி - கலாசாரம் வளரவும் உதவிசெய்கினருர்கள். அத்துடன் தாங்கள் இருக்கும்

நாடுகளிலும் தமிழ்க் கலாசா ரம் வளர முயற்சிசெய்து கொண் டிருக்கின்ருர்கள், பண உதவியு டன் பொருளுதவியும் அளிக்க முன்வருவதனுல் தமிழ்க்கலாசா ரம் அழிவுக்குப்பதில் வளர்ச்சிப் படுத்தப்படுகின்றது.
மேலும் உத்தியோக வசதிக
ளுடன் - குடியுரிமைபெற்றுச் சுக போகவாழ்க்கை வாழ்பவர்கள் சிலர் தமிழ்க்கலாசாரத்தை மற ந்துவிடலாம் என்று எண்ண இடமுண்டு. இப்படிப்பட்டவர் கள் நூற்றுக்கு ஒருவீதம் தான் இருக்கமுடியும். இக் குறைந்த வீத த் தால் தமிழ்க்கலாசாரம் அழிந்துவிடாது.
'காகம் கருமை நிறமானுல் கருமையானவைகள் எ ல் லா ம் காகங்கள் அல்ல.*
ஒரு சிலரின் இழப்பு பெரும் கலாச்சாரப் பாதிப்பையோ -
அழிவையோ ஏற்படுத்திவிடமுடி யாது. வெளிநாடுகளில் பொரு ளாதார வசதிகளுடனும், குடியு ரிமைகளுடனும் இருக்கும் தமி ழர்கள் ஒன்றுகூடி, மொழி - மத =கலாசாரங்களை வளர்க்க உரி மை பெற்றிருப்பதுடன் தமிழ்க்
நேரிடலாம்.
9
இதனுல் தமிழ்க் கலாசாரம்
வெளிநாடுகளிலும் வளர் ச் சி ய டைய வாய்ப்பு ஏற்படுகின்றது.
சூழ்நிலைகள் பலவீனர்களைத் தான் ஆட்சிசெய்கின்றன
- புத்திசாலிகளுக்கோ அச்சூழ்நிலைகள் கருவிகளாகப் பயன்படுகின்றன.”
அறிவுப் பலவீனமும் மனப் பலவீனமும் உடைய ஒருசிலர் சூழ்நிலைகளாற் பாதிக்கப்பட்டுத் தமிழ்க் கலாசாரத்தை இழக்க அனுல் நம் தமிழர் கள் 90 வீதத்தி கரும் புத்திசாலி களே. இவர்களை மேலைநாட்டுச் சூழ்நிலைகள் பாதிப்பதில்லை. பதி லாக மேலைநாட்டு வசதிகளையும் - பொருளாதாரத்தையும் பயன் படுத்தி, பிற மொ ழித் துணை கொண்டு ஆய்வுகளை நடாத்தி - தமிழ் மகாநாடுகளையும் கூட்டித் தமிழ்ச்சங்கங்களை நிறுவி நம் தமிழ்மொழியையும், கலாசாரத் தையும் வளர்ச்சிப்படுத்த முன் நின்று உழைக்கின்றர்கள்.
இலங்கைத் தமிழர் வெளிநாடு களில் தஞ்சம் புகுந்திருப்பதால் தமிழ்க் கலாசாரம் அழிந்துவி டாது பாதுகாக்கப்பட்டு வளர்க்
கலாசாரத்தை வளர்க்க பெரு கப்படுகின்றது என்றே கூறுதல் மளவு முயற்சி செய்கின்றர்கள். பொருத்தமுடையதாகும்,
பாராட்டுக்குரியோர்
எம். ரி. பசுபதி, நெடுந்தீவு 14 வனிதா P, யாழ்ப்பாணம் செ. ஞானராசா செம்மண் தீவு, முருங்கன் ம. றெக்ஸ் சவுந்தரா, பலாலி வடக்கு

Page 7
குறுநாவல்
செல் வரா ஜன் எனது அழைப்பை ஏற்று வந்தபோது வேறு சந்தர்ப்பமாய் இருந்திருந் தால் எத்துணை மகிழ்ச்சிஅடைந் திருப்பேன்! அக்களிப்பால் துள்
விக்குதித்திருப்பேன், ஆனல் இப்பொழுதோ அனைத்தையும் இழந்துவிட்டவளாக நிற்கும்
நான் அவர் முன்னிலையில் வந்து நிற்கவே எனக்கு அவமானமாக விருந்தது.
நான் என் பெண்மைக்குரிய பெறுமதியை இழந்து நாட்கள் தான் பலவாகி விட்டனவே! இனியும் வெட்கப்படுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது. அதிலும் என்னைத்தான் தங்கை யாகவே ஏற்றுக்கொண்ட அவ ரிடம் நான் எதைத்தான் மறை த்துவிடமுடியும். ஏற்கனவே தேவதாசினல் எனக்கு ஏற்பட்டு விட்ட களங்கத்தையும் மனச் சுமையையும் வயிற்றுச்சுமையை யும் தாங்கிக்கொள்ள முடியா தவளாகத் தவித்த எனக்கு, அவர் இன்னுமொருத்திக்குச் சொந்த மாகிவிட்டார் என்ற செய்தி பேரிடியாகவே இருந்தது.
என் அப்பா என்னுடைய வாழ்வில் எது நடந்து விடக் கூடாது என்பதற்காக தன்
அனுபவங்களையெல்லாம் கதை களாகக் கூறிவந்தாரோ அது நடந்துவிட்டது. துடைக்கமுடி யாத கறை என்னில் படிந்து விட்ட செய்தியைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் இடிந்து போனுர்கள். அம்மா ஒரே அழுகை அப்பா எதிலும் பற் றில்லாத நிலைமை. இனி என்ன முடிவெடுப்பது என்ற முடிவுக்கு வரமுடியாது திகைத்து நின்றர்.
எஸ். கே. உதயணன்
செல்வராஜன் என்மீது தனக் கிருந்த பற்றினை வெளிப்படுத் தியபோது நான் உங்களை என் சகோதரனகவே எண்ணிப்பழகி வந்தபடியால் உங்கள் காதலை ஏற்கமுடியாதவ ளாயிருக்கிறேன் என்று கூறினேனே ஒழிய தேவ தாசனிடம் ஏற்கனவே என் மன தைப் பறிகொடுத்துவிட்டேன் என்று உண்மையைக் கூறவில்லை அது எத்தனை பெரும் தவருகி
 

விட்டது, எமக்குள்ளே ஆரம் பித்த இக்காதல் நாடகம் இவ ருக்குத் தெரிந்திருச்குமானல் தேவதாசன் சற்றுக்கவனமாகவே நடந்திருப்பார். அல்லது இந்த அளவு நிலைக்கு விடயம் முற்ற விடாமல் செல்வராஜன் தடுத் திருப்பார். ஆனல் எந்தவொரு நன்மையும் எனக்குக் கிட்டாமல் போனதற்கு நானே காரணம் எனக்குத்தேவதாசின்மீது இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம்,
செல்வராஜனுக்கு வேலைமாற் றம் கிடைத்த செய்தி எங்கள் குடும்பத்தவருக்கு ஏற்படுத்திய அளவு தாக்கத்தைத் தேவதாச னுக்கு ஏற்படுத்தவில்லை. பதி லாக மனத்துக்குள் மகிழ்ச்சியை யே ஏற்படுத்தியது. அதை அவர் அப்பொழுது வெளிக்காட்டவே இல்லை. ஒரு நல்ல குடும்ப நண் பர் நம்மைவிட்டுப் போகின் ருரே என்ற கவலை எனக்குஇருந் ததே ஒழிய என்னுடைய Lrg) கா ப் புக் குரிய சகோதரன் போகின்ருரே என்பதை நான் அப்போது உணரவில்லை.
புத்தகங்கள் ஒரு மனிதனை உருவாக்கும். அதே புத்தகங்கள் தரக்குறைவானவைகளாக இருந் தால் அவை அவனை அழித்து விடும் என்பதற்ரு நான் ஒரு சிறந்த உதாரணம். தேவதாசன்
என்னுள் தன் விஷத்தைத் தூவி யது புத்தக வாசினை என்னும் என்னுடைய பலவீனத்தைப் பயன்படுத்தித்தான்,
செல்வராஜன் போனதன் பின் னர் எனக்குப் புத்தகங்கள் வந்து தருபவர்கள் யாருமே இல்லை. தேவதாச னும் போனதன் பின்னர் வீட்டு வேலையும் இல்லாதவேளைகளில் வீட்டில் போரடித்து எதையா வது படிச்கவேண்டும் என்று தாக்மாய் இருந்தது. எனது அந்த அங்கலாய்ப்பினைக் கண்ட தேவதாசன் சில புத்தகங்களைக்
கொண்டு
கொண்டுவந்தார்.
செல்வராஜன் கொண்டுலந்த புத்தகங்களுக்கும் த ர த் தி ல் நிறைய வித் தியாசங்கள் இருந் தன. செல்வராஜனின் புத்தகங் கள் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையை உள்ளடக்கிய சமூ கக கதைகள், தமது பண்டையப் பெருமைகளை நாம் அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் எழு தப்பட்ட வரலாற்று நவீனங்கள் எனும் தரத்தில் இருக்கும்.ஆனல் இவை வயிற்றுப் பிழைப்புக்காக எழுத்து விபச்சாரம் செய்பவர் கள் தமது பேணுவிலேயே தம் தாய்குலத்தைக் கற்பழிப்பவர் களான மூன்ரும் தர எழுத் தாளர்களின் படைப்புக்களாய் இருக்கும். அவற்றின் அட்டைப்
ஆசை அகற்று அமைதி பிறக்கும்

Page 8
2
படங்கள், உள்விளக்கப்படங்கள் கூடப் பெண்களின் அங்கத்திரட்சி களுக்குமட்டும் முக்கியத்துவம் கொடுத்த அரை நிர்வாணப் படங்கள் போடும் ஜென்மங்க ளின் கற்பனைக் குப்பைகளாயிருக் கும்.
படிப்பதற்கு ஏதாவது வேண் டும் என்பதில் எனக்கிருந்த வேகம் அந்த நூல்களையும் படிக் கத் தூண்டியது. ஆரம்பத்தில் அவற்றின்மட்டில் ஒருவித அரு வருப்புத் தோன்றியபோதிலும் நாளடைவில் அவை நமக்குத் தெரியாதவையைப் படிக்கிருேம் அறிந்து கொள்வதற்காகப் படிக் கிருேம் என்ற சமாதானத்தைக் கூறி அவற்றின்மீது பற்றை ஏற் படுத்திக்கொண்டது. அதற்குக் காரணம் அந்த நேரத்தில் எனக்கிருந்த மனநிலை.அந்த நூல் களை எனக்குக் கொண்டு வந்து தருபவர் எனது காதலர் என் பதும் எனது காதல் உணர்வு களும்கற்பனைகளும் என்னில் ஏற் படுத்திவிட்ட மாற்றங்களுமே,
அந்தப் புத்தகங்களில் வரும் நாயகன்-நாயகி போன்று என் னையும் தேவதாசனையும் நான் சேர்த்துக் கற்பனை பண்ணிப் பார்த்ததும் உண்டு 'சீ.என்ன விதமான கீழ்த்தரமான கற்
பனை’ என்று என்மட்டில் நான்
வெட்கப்பட்ட தும் உண்டு" ஆணுல்” என்னை அறியாமலே என்னுள்ளத்தில் விஷவித்துக்கள்
விடைகள்
வேர் விட்டிருந்தன. அவை தக்க சமயத்தில் என் கழுத் தைச் சுருக்கிட்டு இறுக்கிய தூக் குக் கயிறுகளாய் மாறின.
அந்தத் துர்ப்பாக்கியத் தி ன் ஆரம்பம் இப்படித்தான். தேவ தாசனுக்கு ஒரு வார மா க க் 85tting faii.........
“ஒன்றே வானம் ஒன்றே நிலவு ஒன்றே இதயம் ஒன்றே உறவு”
அவருக்கு வேண்டிய பணி நான்தான் செய்து வந்தேன். அந்தச் சந்தர்ப்பத் தில் உண்மையிலேயே அவருக்கு நான் ஊழியம் செய்யப்பிறந்தவ ளாகவே என்னைக் கற்பனை பண் ணிக்கொண்டிருந்தேன். அவர் காய்ச்சலோடு இரவில் தனிமை யில் கிடப்பதை நானும் தாங்க முடியாதவளாக என் அறையில் இருந்து தவிப்பேன். அவரைத் தொட்டுத் தூக்கவும் இரவு பக லாக உரிய நேரத்தில் மருந்து கொடுக்கவும் வேண்டிய பணி களையும் 676ör és 60) Lbás6ITITé5 நினைத்துச் செய்துகொண்டு வந் தேன். என் வாழ்நாள் முழுவ தும் அவருக்கு நான் ஆற்றவேண் டிய தொண்டிற்கும் சிறு ஒத் திகை என்றே கருதினேன். இந் தச் சந்தர்ப்பம் அவரிடமிருந்து
நான் விலகியிருந்த இடைவெளி
யைக் குறைத்தது. இச்சந்தர்ப்

பத்தைப் பயன்படுத்தி என்னைத் தொட்டுப்பேசத் தொடங்கினர் அவரது தீண்டுதலால் ஏற்படக் கூடிய கூச்சம் என்னைவிட்டு அகன்றது. நானும் அனுமதித் தேன்.அவருக்குக் காய்ச்சல்விட்ட பின்னரும் அதே நெருக்கம் தொடர்ந்தது. பலன் ஒரு நாள் அவரிடம் என்னை நான் இழந்து விட்டேன். அவருடைய ஆசைக்கு நான் பலியாகிலிட்டேன். திரு மதி செல்வராஜன் ஆகிய பின் னர் அவர் என்மீது கொண் டாடக்கூடிய உரிமையை எடுத் துக்கொண்டார். நான் கொடு த்துவிட்டேன். என்னைக் கெடுத் துக்கொண்டேன்.
அற நனைந்தவனுக்குக் குளிர் இல்லை என்பார்கள். அவரிடம் ஒரு முறை என் பெண்மையை இழந்த எனக்கு அதன்மட்டில் இருந்த *எனக்குப் பயமாய் இருக்கிறது' என்று நான் சிணுங் குவேன். "பயப்படாதே நான் உன்னைக் கைவிடமாட்டேன்" என்று உணர்ச்சி தது: ப அவர் தரும் உறுதிமொழியில் அந்த அச்சத்தையும் இழந்து பல
தடவைகள் என்னை இழந்து விட்டேன்.
திருமணத்திற்கு முன்னரே
நான் என்னை இழந்துவிட்ட தவ றின் காரணத்தால் இன்று அவ
i3
ரைத்தான் இழந்துவிட்டேன். ஒன்று எம் கைக்குக் கிட்டாத வரையில்தான் அதன்மீது ஆர்வ மும் அதை அடைந்துவிடவேண் டும் என்ற வேகமும் ஒருவருக்கு இருக்கும். ஆனல் அப்பொருள் கைக்குக் கிட்டிவிட்டால் "இது தானே! இவ்வளவுதான?’ என்ற
எண்ணமும் நாளடைவில் அப் பொருள்மீது பற்றின்மையும் ஏற்பட்டுவிடும், பின்னர் அது
தேவையற்றது என்ற நிலைக்கே போய்விடும். திருமணத்திற்குப் பின்னர் என்னிடம் இருந்து பெறவேண்டிய சுகத்தைப்பெற்று விட்ட அவருக்கு என்மீது பற் றின்மையை ஏற்படுத்திவிட்டது
என்பதுதான் உண்மை.
எத்தனை விரைவாகப் பெண் களிடம் ஆண்கள் நெருங்கி வரு கின்ருர்களோ அத்தனை விரை வில் விலகிவிடும் மனத்துணிவை எப்படித்தான் அவர்கள் பெற்று விடுகிறர்கள்? ஆனல் பெண் ஒரு ஆ விைடம் கொள்ளும் நெருக்கம் தன் மரணம்வரை நீடிக்கவேண்டுமென்றே விரும்பு கிருள். த ன் னு  ைப. ய வ ள் தனக்குமட்டுமே உரியவளாக வாழவேண்டுமென்று நினைக்கும் ஒரு ஆண், தான் ஒருத்திக்குமட் டும் உரியவனுக வாழவேண்டும் என்பதை ஏனே மறந்துவிடு கிருன். சேறுகண்ட இடத்தில்
தூய மனமே அன்பின் இருப்பிடம்
ജ്ഞ so
ജ

Page 9
22
மிதித்துத் தண்ணிர்கண்ட இடத் தில் கழுவுபவன்' ஆண் என்று கூறுவதில் பெருமையும் கொள் ளுகிருர்களே.
அத்தகைய மனப்பான்மையில் தான் இன்று எனக்குத் துரோகம் செய்துவிட்டார். அவருக்கும் எனக்குமிடையில் இருந்துவந்த இரகசிய உறவின் விளைவு விப ரீதமாக மாறியபொழுது அவர் கொடுத்த சத்தியங்கள் அனைத் தையும் மறந்துவிட்டார். நான் தாய்மை அடைந்துவிட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டபொழுது தான் அவருக்கு இருக்கும் சகோ தரிகள் பற்றியும் பொறுப்புக் கள்பற்றியும் அவர் பேகினர். இந்த நிலையில் அவர் என்னைக் கையேற்பதானுல் தங்கைமாரின் திருமணத்திற்கு வேண்டிய செல வை நாங்கள் கொடுக்கவேண்டு மாம். என் திருபணத்திற்குமுன் பாதுகாத்து வைத்திருக்கவேண் டிய செல்வத்தையே அவரிடம் தான் இழந்த பின்னர் தங்கை மாரின் திருமணத்திற்கு வேண் டிய செல்வத்தை என்னிடம் அவர் கேட்பது எனக்கு விசித் திரமாகவும் வேதனையாகவும் இருந்தது.
அவருடைய தங்கைமார் மூவ ருக்கும் ஆளுக்குப் பத்தாயிரம் வீதம் மூப்பதினுயிரம் வேண்டு மாம். ஒரு பெண்ணிடம் வாங்கி
மூன்று பெண்களை வாழ்விக்கப்
எந்த விதத்தில்
LITrié5ait
போகிருராம். மூன்று பெண்க ளுக்கு அண்ணனுண தேவதாசன் என்னை இப்படி நிர்க்கதியான நிலைக்குக் கொண்டு வந்த பின் னர் இப்படி நியாயம் பேசுவது பொருந்தும்? அவர் கேட்கும் தொகையை கொடுக்கக்கூடிய நிலையில் என் னுடைய பெற்ருேர் இல்லை. நாங் கள் இருக்கும் பழைய வீட்டை யும் என்னிடமுள்ள சில நகை களையும்விட, சீதனமாகக்கொடுப் பதற்கு எம்மிடம் எதுவுமில்லை "
'உள்ளம் உயிர் யாவும் ஒரு வழியே தேக்கி வைத்துக் கள்ள மின்றி வாழ்பவனே காசினியிற் பெரியவனும்"
இந்த இக்கட்டான நிலையில்
எமது காதல் விவகாரத்தை என் பெற்றேரிடம் கூறவேண். டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனல் ஆரம்பத்திலேயே நான் தாய்மை அடைந்திருக்கும் விட் யத்தை அவர்களுக்குத் தெரி
விக்கவேண்டாமென்று செல்வ
ராஜன் ஆலோசனை கூறினர். அவர் கேட்கும் தொகைக்கு என் பெற்றேர் சம்மதித்துவிட் என்றல் நாங்கள் இழைத்துவிட்டதவறு திருமணத் திற்கு முன்னர் எங்கள் இருவ ரோடுமட்டும் மறைந்துவிடும் என அவர் நினைத்தார்.

அவர் யோசனைப்படியே என் அம்மாவிடம் எங்கள் காதல் விவகாரத்தைமட்டும் வெளியிட் டேன் அம்மா அப்பாவிடம் வெளியிட்டார் அப்பா தன்னு டைய கருத்தைச் சுருக்கமாகச் சொன்னர். "என்னுடைய மகள் மற்றைய பெண்களைவிடப்
புதுமையானவள் என்ற எண் ணத்தை மாற்றி-பெண்கள் எவ்வளவுதான் படித்தாலும் ஒரேவிதமானவர்கள்தான் என் பதை நீயும் நிரூபித்துவிட்டாய். சரி இனி என்ன செய்வது உனக்கு அவர்தான் பொருத்த மானவர் என்று நீ தெரிவு செய்த பின்னர் நாங்கள் தடை விதித்து என்ன செய்யமுடியும் உங்கள் எண்ணம் போலவே நடக்கட்டும்".
இவ்விதமாக அப்பா தெரி வித்த சம்மதம் ஆறுதலைத் தந் தாலும் அவரால் "தேவதாசன் கேட்கும் பேரத்தைத் தரமுடி யாது' என்று அவர் கூறிவிட்
டார். அவர் அப்படிக் கூறியதன் அவருக்கு விருப்பம்
காரணம் இல்லாமல் அல்ல, அவரது தகு திக்கு அது கூடிய தொகைஎன்ற இயலாமையின் காரணத்தா லேயே, "அப்பா எப்படியாவது அவர் கேட்கும் தொகையைக்
கொடுத்து அவரோடு என்னைச் சேர்த்து வையுங்கள். நான் அவ ரிடம் என்னையே இழந்துவிட் டேன்' என்று கேட்கும் துணிவு
அப்பொழுது எனக்கு ஏற்பட வில்லை அதையும் தேவதாசனிடம் கேட்காமல் எப்படிச் சொல் வது என்ற எண்ணம் தடுத்து விட்டது.
அப்பாவின் முடிவினை நான் தேவதாசனிடம் தெரிவித்த போது என்னை அவசரப்படாமல் இருக்கும்படி கூறினர், தான் ஊருக்குப்போய்த் தன் வீட்டாரி டம் நிலைமையை விபசித்து திருமணத்திற்குச்சம்மதம் கேட்டு விட்டு வருவதாகவும் அதற்கு அவர்கள் சம்மதிக்கத் தவறினல் அவர்கள் சொல்லை மீறியே தான் என்னைப் பதிவுத்திருமணம் செய்து கொள்வதாகவும் வாக் களித்துச் சென்ருர்; நான்பேதை அதை உண்மையென்னு நம்பி னேன். அவரிடம் உள்ள ஒரே உடுப்புப் பெ ட் டி ை ய அவர் கொண்டுசென் றபோதுகூட நான் தடை சொல்வில்லை.அவர் எனக் குத் துரோகம் செய்வார் என்று நான் கனவிலும் கருதியிருக்க வில்லே,
(தொடரும்)
ஒளிவெள்ளம் ஒரு சமுதாயம் ஒளிவெள்ளத்தில் மிதக்கவேண்டுமானுல் ஒவ் வொருவனும் மற்றவனுக்கு ஒளியாகத் திகழவேண்டும்
সঙ্গ . م ----

Page 10
சரிதான் ! சுட்டுப் பொசுக்குகிருர் -எங்குமே தோட்டாவின் கோதுகளே ! விட்டுப்பறக்குதுயிர் 1 - உடல்கள்
வேலியில் வீதிகளில் 1
பஞ்சமா பாதகர்கள் ! - வெறும் அப்
பாவிகள் யாவரையும் கொஞ்சமும் பாராமல் சுட்டுமே
கொன்று குவித்திடுவார் !
நள்ளிரா வேளையிலும் வந்துமே நல்ல சொரி சொரிவார் ! வெள்ளக் குருதியிலே - உடல்கள்
வீழ்ந்து மிதந்திடுமே
எங்கும் அழுகுரலே !-நிதமும்
ஏக்கப் பெருமூச்சே ! பொங்கும் குருதியுடன்-சவங்கள்
போகும் புதைகாடே !
ஓய்வு கிடையாதோ ?-இதற்கே
ஒன்றும் முடிவிலேயோ ?
காய்வுவப்பில்லாமல்-உலகம் கண்டு தெளியாதோ ?
ஆட்சி இதுதானே ?-வெடியால் ஆண்டவன் செத்தானே ?
மீட்சி கிடையாதோ ? -தமிழர்
மிஞ்சவே மாட்டாரோ ?
பங்கைப்பறிப்பதுவோ ?-உலகம் பார்த்துக்கிடப்பதுவோ ?
தங்கள் தசில இடிகள் - படுவோர்
தங்களுக்கே தெரியும் !
என்னவெல்லாமிருந்தும் -முடிவு
இந்தப்படுகொலைக்கே இன்னமும் இல்லையெனில்-சரிதான்
எல்லாம் சரிதானே !
*தாமரைத் தீவான்’
ஈச்சந்தீவு-கிண்ணுரியா

சாதியை தீயிலே- போடடா!
அமுதநறுந் தமிழ்ச் சாதியே!- உ%ன
அழிந்திடும் நோய் “கொடுஞ் சாதியே! தமிழர் யாவரும் ஓரினம்- உன தரத்துக் கிங்கில்லை வேறினம்
大 சாதி வகுத் துனைத் தாழ்த்த வோ! - கெடுஞ்
சண்டாளர் 7 இலகுவில் 6fb35 Gaunt? நீதியுணர்ந்தவன் நீயடா!-இழி
நீசத் தனங்களை நீக்கடா!
கன்னித் தமிழ் மக்கள் தாயடா- அவள்
கருவில் உதித்தவர் நாமடா! - என்றன் சோதரன் என்னிலும் - பிறப்பில்
இழிவெணல் மெய்ப்பது எங்ங்ணம்.2
★ உன்னித்துணர்வது உன் கடன்- சாதியை
உதறிவிட்டால் இலைச் சங்கடம் பின்னி வளர்த்திடு பாசமே!- ஈனப்
பிரிவை மறந்திடில் வாசமே!
大 தேனீக்கள் போலொன்ருய்ச் சேரடா
"தேன் தமிழக் கூடொன்றைக் காணட மானத்தைக் காத்திட ஒன்று \சேர்- ஒளி வாழவினைக் கணடிடச்சாதி (கொல் ” ★ சாதியைத்தீயிலே போட்டு நில்!- அது
சதிசெய்து மாத்திடும் கண்டு கொள் மேதினி த பவனிலே! தமிழினம்- மிக மிடுக்குடன் வாழ்வது எததினம்?
罗 நிலாதமிழின்தாசன், H. R.

Page 11
'சித்திரத்தில் பெண்ணெழுதி
ஒர்ப்படுத்தும் மானிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட torůLITUIT.”"
பெண் srair uav6ir Sirrunt*, 35mri”
மாக இருந்து சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்மையுடையவள். பெண் குழந்தை
யைப் பெற்றெடுப்பதுமட்டுமின்று,
அக்குழந்தையைச் சரியான வழி யில் வளர்க்கவும் கடமையுடைய வள். சமுதாய மேம்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பவள் Guair. தன் சக்தியையும் பலத்தையும் வழங்கிக் சமுதாயத்தை உருவாக் குவது பெண்.
ஆனல் இச்சமுதாயம் பெண் ணுக்குரிய அந்தஸ்தை வழங்கு கின்றதா என்ருல் இல்லை என்றே கூற வேண்டும். சமுதாயத்தி லும் சரி, குடும்பத் தி லும் சரி பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஆண்கள் அவர்களை அடக்கியா ளுகின்றனர். அதிகாரம் ஆண் களின் கைகளிலேதான் இருக்
spip.
நவநாகரிகம் வளர்ச்சி அடை ந்த இந்நாள்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்மூர்கள் என்ருல் அது கருத்தில் கொள்ன வேண் டிய ஒன்ருகும். அன்று ஒரு காலத் தில் பெண்களே பெண்களை அடி மை செய்ததுண்டு. தம் செல்
வாக்கு உயர வேண்டும் தாம்
தலைமை தாங்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை யால்
பெண்களை அடக்கியாண்டார்
வனிதா. பி. யாழ்ப்பாணம்.
கள். ஆனல் இன்னும், சில இடங்களில் இந்த மனப்பான்மை யைக் காண்கிருேம். இது பெண் ணடிமைத்தனம் வளர ஏதுவா யிருக்கிறது.
இன்று பெண்கள் உயர்கல்வி கற்கின்ருர்கள், உயர்பதவிகளை
 

வகிக்கின்ருர்கள். பல சலுகை களைப் பெறுகின்றர்கள். இவை மறுக்க முடியாத உண்மைகள் தாம். ஆனல் ஒரு சில பெண் கள் இவற்றைப் பெறுகின்ருர் கள் என்பதால் எல்லாப் பெண் களும் சுதந்திரமாய் இருககின் ழுாகள் என்று கூறுவது மடைமை யாகும்.
பெண் விடுதலை என்பது பல நோக்கில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பெண் விடுதலை ஆண் களுக்கு எதிரான போராட்டம் அன்று, வாழ்வின் சகல நிலைகளி லும் ஆண்களில் தங்கியிராமல் ஆண்களின் கைகளை நம்பி வாழா மல் சுயமாக, தனித்து இயங்கக் கூடிய ஒரு நிலையை அடைதலே ஆகும்,
ஆன்று பெரும்பாலும் பெண் க்ள் ஆண்களிலே தங்கி வாழுகின ரூர்கள். இதனுல் ஆண் களி அவர்களே அடக்கி யாளுகின் றனர். இதனல் பெண்ணடி மைத்தனம் தொடர்ந்து கொண் டேயிருக்கும்.
இறுை சமூகம் பெண்களை, மதி மயக்கும் போதையுடையவர்கள், கவர்ச்சிக்குரிய வர்கள் என்ற கீழ்த்தரமான கண்ணுேடடத் துடனே நோக்குகின்றது. இன் னும் கவர்ச்சிப் பொருள்களாக்கி பொருளாதாரத்தை ஈட்டுகின் றனர். இது கண்டிக்க ப் பட வேண்டியதுமட்டுமன்று. வெட் கப்பட வேண்டிய லடயமாயும்
உள்ளது. இந்நிலை தொடர்ந்
9
தால் பெண், சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழமுடியாது.
இன்று சமுதாயம் பெண்களி 1-ம் எதிர்பார்க்கும் கற்பு நிலை யை ஆண்களிடம் எதிர்பார்ப்ப தில்லை.
கற்பு நிலை என்று சொல்லவந் தார்-அதனே இரு கட்சி க்கும் பொதுவில் வைத்தாா.
என்பது ஏட்டுடனையே நின்று விட்டது போலும். ஓர் ஆண் தவறு செய்யும் போது சமூகம் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுகிறது. ஆனல் பெண் தவறும் போது சமூகம் அவளைத் தள்ளி வைக்கிறது. இது வும் அநியாயத் தீர்ப்பே.
பெண் சுதந்திர மா கத் தனித்து இயங்குமி பாது சமூகம் அவளைக கீழ்த்தரமாக
66.
பொல்லாப்புக் கூறுகி ன் D gil.
இவை பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கின்றதுே.
சில பெண்களே தங்களைக் கீழ் நிலைக்கு உள்ளாக்குகின்ருர்கள. தாயும் பெணணே தாரமும் பெண்ணே என்று தத்துவம் Jingpy பவர்களும், அடுத்த பெண்களை g)ải Gö)ér-8unr(9 நோக்குவார்கள். ஆவை போன்ற அனைத்தும் பெண்களை இன்னும் இன்னும் அடிமை நிலையிலேயே இருக்கச்
செய்கின்றன.
இன்று சீதனம் இல்லாவிட் டால் வழவு இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

Page 12
சீதனக் கொடுமையும் தமிழரும்
திருமணத்தின்போது பெண் னின் பெற்றேர்கள் அவளின் இல்வாழ்க்கை சிறக்கும் நோக் ல்ெ மணமகனுக்குக் கொடுக்கும் சீர் சிறப்புகள், தனங்கள் என் பவற்றின் கூட்டு சீதனம் எனப் படுகின்றது. பணம், நிலம்,
பட்டி தொட்டி என்ப ன வும்
நகை நட்டு, வீடுவாசல். என் பனவும் இன்றைய சீர்தனங் களின் வடிவங்களாகும். பெண் ஞனவள் உடல் உள ரீதியாக ஆணிலும் குறைவான ஆற்றல் உடையவளாகையால் அவளால் வாழ்க்கைக்கான பொருளாதா ரத் தேட்டத்தை மேற்கொள்ள முடியாதவள் என்பதை நன்முக ணெர்ந்த எம் மூதாதையர் பெண்ணினதும், அவளின் கண வணினதும் நலனை நோக்காகக் கொ எண் டு வழங்கப்படுகின்ற ஒரு முறைமையாக இந்த வர தட்சணையை ஏற்படுத்தினர்"
பொதுவாக உலகில் எல்லாஇன, வாழ்க்கை:
மக்களிடையேயும் யின் ஆரம்பத்தின்போது இத்
தகைய பொருள் நலங்கள் அளிக்:
கப்படுதல் வழக்க மெ ணி னு ம் கீழைத்தேசங்களில் சிறப்பாக இந்தியாவில் தான் ஆணுக்குக் கொடுக்கின்ற முறை நிலவுகின்றது, குறிப்பாக இந்தி யாவில் தமிழ்நாட்டில் வாழ் கின்ற தமிழர்கள் மத்தியிலும் இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள தமிழ்மக் கள் மத்தியிலும் இத்தகைய வர தட்சணை முறையானது தனது நோக்கம், செயற்பாடு என்பன
வற்றில் இருந்து மாறி வாழ் விற்கு ஆதாரமெனக் கணிக்கப் பட்ட நிலை போய் வாழ்க்கை அமைப்பதற்கே முட்டுக்கட்டை எனும் அளவிற்குக் கொடுமையா னது எனப் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆணுக்குப் பெண் சமம் என் Ligil மட்டுமன்றி ஆணிலும் பெண் ஒருபடி மேலானவள் என்ற நிலைப்பாட்டைக் கொண் டிருப்பவர்கள் தமிழர்கள். இத ணுல்தான் பெண்ணைத் தெய்வங் களாகக் கூடப்போற்றும் அள விற்கு முதன்மைப்படுத்தினர். தாய்வழி உரிமைச் சமுதாய அமைப்பில் நிறைவுங் கண்டனர்.
முதன்மை
பெண்
r தாழ்த்தி பேய்கள்,
*~ மஞ்சுபொன்?னயா (B. A. Hon 4711 மாட்டின் லேன், யாழ்ப்பாணம்.
தந்தை வழி உரிமை க்கு கொடுத்து பெண் களை இரண்டாந்தரப் பிறவியாக எண்ணிய ஆரியரின் வருகை இந்தியாவெங்கும் பெண்ணினத் தின் பெருமையைப் பழித்து அடிமைகளாக்கியது. இந்தியா விற்குள் . இருந்த நிலப்பிரபுத் துவ சமுதாய இயங்குமுறை இதற்கு மேலும் தூபம் போட்டு வளர்ப்பதாய் அமைய, தொடர் ந்து வந்த பெளத்த, சமண சம யங்கள் பெண்களை மேன்மேலும் விடங்கள்,
கொடிய நாகங்கள் என வர்

னித்ததால் இச்சீதன முறைமை நன்கு நிலைபெற்று இறுக்கமடைய ஏதுவாயிற்று. இதன் மிகக்கூர்மை யடைந்த நிலையை இன்று தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் நன்கு காணக்கூடியதாக உள் ளது.
ஆணுக்கும் பெண் குறைவு என்பது எந்தவொரு மதத்திலோ, இனத்திலோ காணப்படாத ஒன்று. ஆனல் சில சுயநலக் காரர்களினதும், ஏட்டுச்சுரைக் காய் மேதாவிகளினதும் தவருன பிரச்சாரங்கள், பொய்யுரைகள் என்பனவே பெண்ணினத்தை இழிநிலைப்படுத் தின வே த வி ர வேருென்றுமில்லை. "மங்கைய ராய்ப் பிறப்பதற்கே நல்ல மாத வஞ் செய்திட வெண்டுமம்மா’’
என்ற கவிமணியின் கூற்றும் *மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைமையைக் கொழுத்து வோம்?* என்ற பாரதியின் பாட்டும் தமிழர் சமூகத்தில் பெண்களுக்கிருந்த மதிப்பைக்
காட்டுவதுடன் முழு முதற் கட வுளாகிய சிவனே மாதொருபாக மாய்ப் புணர்ந்து இயங்கும்நிலை யும், கத்தோலிக்க மதத்தினரின் மரியன்னை வணக்கமும் மேலும் வலிமைப்படுத்துகின்றது. V.
வரதட்சணை முறையின் குறை நிறைகள்பற்றிய வததப்பிரதி வாதங்கள் தொடர்கின்றபோதி லும் அது இரு ஜீவன்கள்இணை வதைத் தடுக்கின்ற அதே வேளை வாழ்நாள் முழுவதும் பல பிரச்சனைகளுக்குச் SF6FFTG)fTés
el
இருப்பதால் அதன் கொடுமை களை மறைக்கவோ, மறுக்கவோ முடியாதுள்ளது. சீதனங்கொடுப் பதாற் கொடுப்பவர்களு க் கு த் தான் அதனுற் கஷ்டங்கள் ஏற் படுகின்றன வெளிப்படையாகத் தெரிகின்றபோதிலும் வாங்கு வதாலும்கூடபல,பிரதிகூலவிளைவு கள் இன்று ஏற்படுகின்றன என் பதை மறுக்கமுடியாதுள்ளது.
சீதன முறைமையின் இறுக்க நிலையால் இன்று பெண்ணைப் பெறுபவர்கள் உடனே சீதனத் தையும் பெற்றெடுக்கவேண்டிய வர்களாக உள்ளனர். சீதனமற்ற பெண்கள் திருமண வயதைக் கடந்தும் வீட்டு மூலைகளுக்குள் முடங்கிப் பெருமூச்செறியும் நிலை இன்று தமிழர்மத்தியில் மிக மலிந்துவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் வளமாக வாழ வேண்டியவாழ்க்கைக் காலங்களை பெண்கள் கதவிடுக் கு க ளின் ஊடாகவும், கம்பியன்னல்களுக் கிடையிலும் வீணே கடத்தும் கொடுமையும் நம் இனத்திற் தான் அதிகம். சீதனக்கொடுமை யால் காலந்தாழ்த்தி ஏற்படும் இல்வாழ்க்கை இதமான தாம் பத்தியத்திற்குத் த டை யாக இருப்பதுடன் வளமான குழந் தைப் பேறுகளுக்கும் வக்கற்ற ஒன்ருகவும் ஆகிவிடுகின்றது. சீதன மின்மை காலம் தாழ்த்திய இல்வாழ்க்கையை ஏற்படுத்துவது ஒரு புறமிருக்க, காலந்தாழ்த்தி யும் ஏற்பட்ட ஏமாற்றங்களால் ஏற்படுகின்ற தற்கொலைகள் எத் தன என்பதையும், ஒழுக்க மீறல்
ஆர்வம் இல்லாது எதுவும் ஆகாது

Page 13
22
கள் எவ்வளவு என்பதையும் வெகுசனத் தொடர்பு சக்திகள் வெளிப்படையாகவும் மறைமுக மாகவும் உணர்த்தி வருகின்
୩୦ ଜ୪t
சீதனமின்மை குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்குமட்டுமன்றிஅவளின் தாய்தந்தையர், உடன் பிறப்புக் களுக்கம் கூட பிரச்ச னை யை க் கொடுக்கின்ற ஒன்ருக விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. வரதட் சணை வழங்க இயலாத பெற்ருேர் கள் அதனைப்பற்றிச் சிந்திததுச் சிந்தித்து நோயாளிகளாவது மட்டுமன்றி தற்கொலைகளைச் செய்வதாலும் அந்தப் பெண் மட்டுமன்றி அக்குடும்பத்தின் ஏனையவர்களும் நாதியற்றவர் களாகின்றனர். நூற்றுக்குநான்கு குடும்பம் தமிழ்நாட்டில் இந் நிலையில் இருப்பதாகச் சமூக ஆய்வுகள் காட்டுகின்றன. மேற் கத்திய சமூகங்களில் அங்கீகரிக் கப்பத்ட விபசாரம் இன்று தமி முகச் சமூகத்திலும் புரையோடி விட்ட ஒன்ருக மாறியுள்ளது. சீதனக் கொடுமையால் வாழ்க் கையில் விரக்தியுற்ற பெண்களே இதில் அதிக இடம் பெறுகின் றனர் என்பது ஆய்வுகளிலிருந்து மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது இதனல் பெணணி ன த் தி ன் டெருமைப்பாடு தமிழ் சமூகத் தின பண்பாடு, ஒழுக்கம் என் பன சீரழிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.
உண்மை, அன்பு, சேவை, புரிந்துணர்வு என்ற அடிப்படை யில் இரு ஆத்மாக்களின் சங்க மிப்பே மணப்டொருத்தம் என் பதில் தமிழர்கள் அதிக நம் பிக்கை கொண்டவர்கள்மட்டு
மன்றி வாழ்ந்தும் நிறுவியுள்ள னர். ஆனல் இன்று சீதனம் என்ற பெயரால் பணம், அந் தஸ்து என்பவற்றின் அடிப்படை யில் மனப்பொருத்தமற்ற மணப் பொருத்தங்கள் வலிந்து பொருத் தப்படுகின்ற நிலைமையும் அத ஞல் ஏற்படுகின்ற மன இழப்பு கள், அவலங்கள், குடும்பச் சிக் கல்கள் நிறைந்துவிட்டன.
பேணுகின்ற பெருந்தன்மை யால் பெண்ணப் பெருமைப் படுத்துகின்ற தமிழ்ச் சமூக ம் ஆளுகின்ற தன்மையால் ஆண் களேயும் முதன்மைப்படுத் த த்
**இவ்வுலகம் மிகப் பெரிது. எவ்வளவோ மக்கள் இனம். அவ் வளவும் தோழமையாய் ஆக்கு வதே கவிதை மனம்"
தவறவில்லை. இதனுல் ஓர் ஆண் தனது மனைவி குடும்பம் மட்டு மன்றி ஒரு நாட்டைக்கூடக்கட்டி ஆளுகின்ற பெருமைக்குரியவன கின்றன். இத்தகைய ஆண்மகன் சீதன முறைமையின் கீழ் தன்னைப் பேரம்பேசிப் பெண் வீட்டா ருக்கு விற்றுவிடுவதால் தனது மனைவிக்கு மட்டுமின்றி அவளின் குடும்பத்தினருக்கும் பெட்டிப் பாம்பாகித் தனது ஆளுமையை மழுக்கிக்கொள்வ தஞ ல் ஒரு நெறி முறையான இல்வாழ்க்கை தலைகீழாக மாறவாய்ப்பு ஏற்படு கின்றது. இதனுல் வாய்விட்டுக்
கூறமுடியாத வெளிப்படையா
கச் சொல்லமுடியாத பல மணக்குமுறல்களால் பல குடும்

பங்கள்அவஸ்தைப்படுவதுயிரத்தி யட்சமானது.
**உழைப்பின்றி 26šTuatř திருடர்' என்பதும் 'கூழாயி னும் தன் முயற்சியால் குடிக்க வேண்டும்" என்பதும் தமிழ ரின் தன்மான வெளிப்பாடுகள் ஒரு பெண்ணின் பெற்றேர் சிர மப்பட்டு சிறுகச்சேர்ந்த செல்வ மும் ஆஸ்தியும் அவர்களுக்கும் lJu6ä LL-stud6) எங்கிருந்தோ வந்த ஒரு ஆணுக்கும் அவனின் பெற்றேருக்கும், சகோதரிகளுக் மும் கை மாறுவது கொடுமை. பாடுபட்டவர்கள் ஒதுங்க பட் டத்தைப் பெறுபவர் வேருெ ருவர் ஆகின்றனர். இதனல் ஒர் ஆணுணவன் எந்தவிதமான பொருளாதார சுயதேட்டங் களையும் மேற்கொள்ளாதுசோம் பிச் சும்மா இருந்துகொண்டு வரதட்சணையில் வாழ் க்கை நடத்துகின்ற கொடுமைகள் தமிழ்ச் சமூகத்தில் பலுகிப் பெருகிவிட்டன.
நமது நாடு, இனம் என்பன வற்றின் முன்னேற்றம் கருதித் திரைகடலோடித் திரவியம் தேட மேலைக்கடலெங்கும்கப்பலோட்டி யவர்கள் தமிழர்கள். ஆனல் இன்று தன் குடும்பம், பிள்ளை கள், தன் சகோதரிகள் என இலட்சியத்தைக் குறுக் கிக் கொண்டும், சீதன சுமைகளை மனதிற் தாங்கிக்கொண்டும், இரத்தத்தை வியர்வையாக்கும் அடிமைகளாய்க் கப்பலேறிவிட்ட ஏறிக்கொண்டிருக்கின்ற கொடு
8
மைகளும் தமிழர்கள் மத்தியிலே தான் அதிகம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனிக் கடமைகளை வகுத் ததன்மூலம் ஒருவருக்கொருவர் சமன் என்பதைத் தமிழ்ச்சமூ கம் நிலைநாட்டியிருப்பினும் இன்று தமிழ்ப்பெண்கள் வீட்டிற் கும் குடும்பத்திற்கு உரிய தம் பணிகளைச் செய்வதுமட்டுமன்றி கலாசாரங்களிலும், உத்தியோ கம். உயர்கல்வி என்பவற்றிலும் தொழில்களிலும், தொழில்நுட் பங்களிலும், விளையாட்டுத்துறை யிலும், விஞ்ஞானத்திலும் ஏன் அரசியல் ஆட்சிமுறை என்பவை களிலும்கூட ஆண்களுக்குச் சம ணுக முன்னேறிப் புதுமைப்பெண் களாய் மாறிய நிலையிலும்கூட பெண்களை அடி  ைம க ளா ய் எண்ணி, சீதனம் என்றும் இனம் என்றும் இரந்து நிற்கின்ற இழி நிலையும் தமிழர் சமூகத்தில் மாற் றமின்றித் தொடர்கின்றன.
தமிழர் சமூகத்தின் அடிமைத் தனங்களில் பெண்ணடிமை யைப் பேணு வ தி ல் சீதனக் கொடுமை முதன்மை பெறுகின் றது என்பதெல்லாம் படித்துப் படித்து வாய்ப்பேச்சளவிற் கூறப் படுகின்ற அலுத் துப் போ ன விடயங்கள் இதனுல் இளை ஞர்களே! யுவதிகளே! உண் மையை ஒரு கணம் உணருவீர் களா? ஒரு பெண் கருவில் இருப் பது தொடக்கம் பி றந்து, வளர்ந்து. கல்விகற்று தொழில் பெறும் வரைக்கும் ஓர் ஆணுக்
உரிமை என்பது கடமையின் ஊற்று
i

Page 14
24.
கான செலவையும் கஷ்டத்தை யுமே அடைகின்ருள் மணமான பின் தகுந்த பாதுகாப்பையும் சிறந்த வாழ்க்கையையும் தரும் கணவனுக்குத் தன்னத் தந்து அவன் முன்னேற்றத்திற் காய்த் தன்னை ஆயுள் கைதியாக்கிச் சிறந்த வாழ்க்கைத் துணை
நல மாக்குகின்ருள். இந் றி லை யில் உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர்.
யார்?உணர்ந்துகொண்டால்ஆண் களே! இதுவரை நீங்கள் கண்ட சீதனத்தை சீ" தனமாக்குங்கள் பெண்களின் உண்மை, அன்பு, சவை இவைகளைச் சிறந்த சீதன மாக்குங்கள். பெண்களே! நீங் களும் இவைகளை வழங்கத்தயங் காதீர்கள். உங்களிலிருந்தாவது பெண்ணடிமை நிலை தளர்ந்து தமிழ்ச் சமூகம் உருப்படட்டும்.
இதே தலைப்பில் எழுத் எமது பாராட்டைப் பெறுவோர்
T. குயி ைசைலா 85, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம் ரஞ்சிகா நடராசா, 37, வேம்படி வீதி, யாழ்ப்பாணம் செல்வி ஜெயந்தி யோசப் செந்தமிழ்ச் செல்வி, ஆக், உடுவில் ஆ. அமுதா, மாரிசன் கூடல், இளவாலை
அடுத்த இதழ்களுக்குத் தலைப்புக்கள்
அனுப்புங் ள்
இதுவரை வெளிவந்த சிறப்பிதழ்களைப் பார்த்து அவை போன்ற அல்லது இன்னும் புரட்சிகரமான, வாழ்வோடு தொடர்புடைய தலைப்புக்களையும் பத்து உபதலைப்புக்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள். கருத்து மோதலுக்கு உரிய தலைப் புக்களும் சேர்க்கப்பட வேண்டும். தலைப்புகளை தரம்கண்டு தேர்ந்தெடுத்து அடுத்த பிரசுங்களில் பயன்படுத்துவோம்.
ஆ-ர்
கருத்து மோ த ல் அறிவு வளர்ச்சி மனித உறவை வளர்க்கின்றது அறிவு வளர்ச்சி மனித உறவைச் சீரழிக்கின்றது
முடிவுதிகதி 15-5-86

தமிழரும்
6a
இல் றே குலம் ஒரு வனே தேவன்"என்ற உயரிய கருத் தின்கீழ், சிறந்த பண்பாட்டுத் தத்துவத்தினுள் ஆரம்பகாலத் தில் ஒன்றுபட்டு வாழ்ந்த தமிழி னத்திற்குள் காலம் செல்லச் செல்ல ? சாதி என்ற ஒரு புதிய அமைப்பு தமிழன் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் உருப் பெறத் தொடங்கிற்று. இந்தப் புதிய அமைப்பானது இடைக் காலத்துள் தொடங்கிய அமைப் பே அன்றி தொன்று தொட்டு இருந்து வந்த ஒன்றல்ல.
இடைக்காலத்தில் புதிதாக இந்தக் களையானது மனித சமு தாரத்தில் எத்தகைய தாக்கத் தினை விளைவித்துள்ளது, பண் பாட்டில் உயர்ந்து நின்ற தமிழர் களின் இனிய வாழ்வில் எவ்வாறு சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது என்பதனைச் சற்றேஆராய்வோம். **கல் தோன்றி, மண்தோன் ருக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்' என்பது முது மொழி. அவ்வாழுயின் தமிழ னும் உலகில் முதல் குடிமகனே. இவன் **பண்பாடு ஸ் ள வன், இரக்கசிந்தையுள்ள வன், நீதி, நியாயம் கொண்டவன், மனித உணர்வுகளை மதிக்கத் தெரிந்த வன், தெய்வ இவ்வாறு so uLu ti fi 35 குணம் படைத்த இனத் தி ற் குள் எவ் வாறு 'சாதி’ உருவாகியது ? இதற்கு என்ன காரணம் ?
பக்தியுள்ளவன்
சாதியும்
மனித சித்தனையின் விருத்தி
“யானது தொழில்கள் பல பெரு கக் காரணமாயிற்று. தொழில் களின் பிரிவுகள்,
தொழில்ரீதி யில் மனிதனை உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பிரித்தது. ஒவ்வொரு தொழிலுக்கு ம் ஒவ்வொரு 'சாதி’ வகுத்துக் கொண்டான் தமிழன். இதனது விளைவு, இன்று தமிழினத்திற்குள் தோன்றியிருக்கும் ஒற்றுமையின் மையும், ஒதுக்கல் உணர்வுமே !
- கல்வியூர் விஜயபாரதி -
தொல்காப்பியர் இலக்கணம் வகுக்காத சாதி, தமிழ்மூதாட் டிஒளவை காணத சாதி, பக்தி இலக்கியங்கள் பாராட்டா த சாதி எங்கே இருந்து வந்தது? இடைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் விதைத்து விட்டுப்போன
இந்த ‘விசவித்து" இன்று எத் துணை பாரியமரமாக வேரூன்றி முளைத்துக் கி விட்டுப் பரவி விட்டது.
'நம்மை நாமே அடிமை கொள்ளும் போது, நமக்குள்
நாமே ஒற்றுமை இன்றி இருக்கும் போது, நமக்கு ஸ் 3 ஸா, நாம் ஆயி ம் சாதிகள் வகுத் து க் கொண்டு சண்டையிடும் போது, நான், உயர்ந்தவன், நீ தாழ்ந்த
வன்' என்று ஒதுக்கல் கொள்

Page 15
e6
கையைக் கடைப்பிடிக்கும் போது அன்னியனிடமிருந்து எப்படி நாம் விடுதலை பெற முடியும் ? இன்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழினத்திற்கு ஸ் எத்தனை "சாதிகள்" உள்ளன என்பதை நான் சொல்லித் தெரிய வேண் டியதில்லை. எமது ஈழநாட்டில் மட்டுமன்றி, தென்னிந்தியாவில் தமிழரிடையே எத்தனை வகை யான "சாதிகள்’ உள்ளன என் பதை எமது தமிழ்மக்கள் அறிந் தவர்களே.
சோதிகள்இல்லையடி பாப்பா -குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் turroulis''
என்று குழந்தைகளின் மனதில் *சாதி" என்னும் களை வளரக் கூடாது எனப் புரட்சிக்கவிஞன் பாரதி பாடியபோதும் கூட அது நடைமுறையில் சாத்தியமான தா ? இன்று நமது தமிழ்க் குழந் தைகள் தன்கூடப் பயிலும் மாணவர்களை 'சாதி" சொல்லி இனம் காட்டும் போது அது எத் துணை வேதனையைத் தோற்றுவிக் கின்றது. ஆமாம், இன்று ம் சாதி" என்ற பேயின் பயங்கர ஆட்டம் அரங்கேறியபடி தா ன் இருக்கிறது.
வெள்ளை நிறத்தொரு பூனை -எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை சாம்பல் நிறத்தொரு குட்டி கருஞ்சாந்து நிறத்தொருகுட்டி
ஆளுக்கொரு நிறமாகும்". எனப் பாடிக் கொண்டு பே ஞன் பாரதி. ஆமாம், ஒரு பூனை தான், பல நிறங்களில் ஈன்ற குட்டிகளை நிற ரீதியில் பிரித்துப் பார்க்குமா ? அதற்குத் தான் ஈன்ற குட்டிகள் என்ற நிஜனவு தான் வருகிறது. "பகுத்தறிவு" இல்லாத அந்த ஜீவனுக்கு இருக் கின்ற ஒற்றுமை உணர்வு, மனித சமுதாயமான தமிழனிடையே இல்லையே ஏன் ?
"இனியொரு விதிசெய்வோம்; அதை எந்த நாளுங் காப்போம்: தனியொருவனுக்கு உணவில்ல யெனில் ஜெகத்தினை அழித்திடு
Gaunt h”
இந்திய மண்ணின் விடுதலைக் காய் தன்னை ஈந்த "அண்ணல் காந்தி" தன் மூத்த மகனுக்கு "கலப்பு மணம்" செய்துவைக்க வில்லையா? ஒதுக்கப்பட்ட மக்கள் குலத்திலிருந்து ஒரு பெண் குழந் தையை எடுத்துத் தன் மகளாய் வளர்க்கவில் வயா ? சாதி” தளையை வெட்டி எறியப் பாரதி யார் "தோளில் கிடந்த பூனூலை” அறுத்தெறியவில்லையா ?
இளையர் சமுதாயமே! 'சாதி** என்ற பூட்டை உடைத்தெறிய உங்களால் முடியாதா ? "கலப்பு மணம்' என்று அன்னிய பெண் களை மணக்கும் ஆடவரே ! உங் கள் இனத்துக்குள் ஒதுக்கப்பட்ட

பெண்களை மணந்து "சாதி” வெறியை அழிக்க முடியாதா?
நீதிக்காக, நியாயத் துக் காக
தர்மத்துக்காகக் கட்டுப்படுங்கள், அடிபணியுங்கள் ! ஒதுக்கப்பட்ட ** சாதி” அமைப்புள் உளள் ஒரு பெண் ணைக் காதலித்துவிட் டு ப் பெற்றேருக்குப் பயந்து அவளைக் கைவிடாதீர்கள் ? அது நீங்கள் செய்யப்போ கின்ற பா வம். "கலப் மணம்" ரிவதன் மூலம் தான் புதியதொரு சமுதாயம் நாளை நம் சிருரிடையே மலரப் போகிறது.
சாதியிரண்டொழிய
வேறில்லைச் சாற்றுங்கால் நீதிவழுவா நெறி முறையில் --மேதினியில் இட்டார் பெரியோர், இடா தோர் இழிகுலத்தோர் பட்டாங்கிலுள்ளபடி" இந்தச் செந்தமிழ்ப் பாவைத் தாரகமந்திரமாகக் கொள்ளுங் கள் தமிழ்சமுதாயமே 1 வீட்டி லும், வீதியிலும், எந்தமூலைமுடுக் குகளிலும் இப்பாடலை ஒலிக்க விடுங்கள். வீட்டிலுள்ள முதி யோர் 'சாதி" பற்றிப் பேசினல் அவர்களுக்கு அறிவுரை கூறுங் கள். நீதி, நியாயத்தை மனித தர்மத்தை, தமிழன் ஒன்று ட்டு வாழவேண்டிய அவசியத்தைத் தெளவாக எடுத்துக் கூறுங்கள். முதியவரிடம் வேரூன்றி யு ள்ள
இருந்து மீளவிடாது,
ቋ?
போலியான இந்த உணர்வை அவர்களிடமிருந்து களைத்தெறி யுங்கள். “சாதி' என்ற முகமூடி யை உங்களிடமிருந்து கிழித்தெறி யுங்கள்.
""ஒன்று பட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு"
"சாதி' எம்மக்களைப் பல்லா ண்டுகளாக அன்னியனிடம் அடி
மைப்பட வைத்துள்ளது. எமது
அடிமை விலங்கை நாம் உடைத்து எறிந்து விட்டு,
**தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற நிலையில் சுதந்திரமாக வாழ எம க்கு ஸ் வே ரூ ன் றி வளர்ந்திருக்கும் "சாதி' என்ற நச்சு மரத்தை அடியோடு வெட்டி வீழ் தி அதன் மூலவேர் களை அகழ்ந்து தீயிலிட்டுக் கொழுத்து Gaunւb.
ஆமாம் "சாதி என்று கூவு கின்ற மடமையைக் கொழுத்து வோம்" என உங்களை அழைக் கிறேன். எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது கொள்கைய்ை நிலைநாட்டுவோம். தமிழ்ச்சமு தாயத்தை ஒன்றுபட்டு வாழ விடாது, அடிமைத் தளையில் ஆக்கப்பா தையில் செல்லவிடாது, அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் கொடிய அரக்
இளமையிற் சிறந்த வளமை இல்லே

Page 16
i8
கனன "சாதியை’ தீயிட்டு எரிப் போம்! எமது தலைமேல் அமர்ந்து கொண்டு, எம்மை அமுக் கி. அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிவிக்கும், இந்தக்கூற்று வனை நாம் ஒழித்துக் கட்ட முன் வராவிட்டால் வேறு யார் முன் வரப் போகின்ருர்கள்?
நாளை மலரப்போகும் நமது தமிழ்ச் சமுதாயத்தின் ‘ஒன்றே தமிழினம், ஒற்றுமையே எங்கள்
வேதம்' என்ற மந்திரம் ஓங்கி ஒலிக்க வேண்டும். இதற்கு வழி காட்டிகள் நாமே ! வாருங்கள் சாதியை ஒழிப்போம்! சமத்து வத்தைப் பேணுவோம் உணர் வுகளை மதித்து உரிமை களை ப் பெறுவோம். ஒன்றுபட்ட தமிழ னகத் தலைநிமிர்ந்து நடப்போம்! நம் பாதையில் புதிய பூக்கள் மலர்ந்து மணம் பரப்பட்டும் !
எங்கும் கமிழ்க தமிழ்மணம் ! எம்மை லிட்டு ஒழிக சாதி வெறி !
இதே தலைப்பில் எழுதி எமது பாராட்டைப் பெறுவோர்.
செல்வி மரியநாயகம் ஆக்" உடுவில் "நீதியின் குரல் 218, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
அருள் கொழும்பு 13.
நிர்மலா அருள்நேசன், பருத்தித்துறை
நாளை எழுதுவோம்.
எாழதுகோல் என்னைப் பார்த்து
ஏக்கமாய் கேட்டது.
"அநியாயம், அக்கிரமம், அட்டூழியம், அராஜகம் அகதி அநாதை, அழுகை, அச்சம் இவை தவிர, எழுத வேறு எதுவுமே இல்லையா ?” 'அந்திவானம், அலைகடல், அழகு நிலா அசையும் நதி, ஆடிடும் அருவி அரும்பும் மலர்கள் எத்தனையோ உண்டு இன்னும் இவைபோல, இந்த நாட்கள் நல்லவையாக இன்று நாங்கள் முயற்சிகள் செய்வோம் எங்கள் மண்ணின் மைந்தர் நாமென ஏற்றமாய் வாழும் நாளைய நாட்களில்
எழுதிக்குவிப்போம்-இயற்கையின்
என்றேன் பதிலாக,
எழிலை எல்லாம்
-ஜெயாபாலாஜி முருங்கன்.

கல்ஹின்னை எம். எச். எம். ஹலீம்தீன்
சுதந்தரத் தாயாம் இலங்கையின்
சுபிட்சம் பெருக வேண்டுமெனில் மதமும் - மொழியும் - இனமதுவும்
மாறு பட்டே இருந்தாலும் நிதமும் எண்ணத் தூய்மையுடன் நேர்த்தி யாகக் கைகோத்து இதமாய் இணைந்து பிணைந்தே நாம்
ஒற்றுமை ஒளியை ஏற்றிடுவோம்!
வியத்தகு பணிகள் புரிந்தாலும்
விட்டுக் கொடுத்தே மற்றவரின் நயத்தகு பணிகளை மதித்தென்றும்
நல்ல பண்பை உளங்கொண்டு தியாகச் சிந்தை வளர்த்தென்றும்
தேசிய ஒற்றுமை போற்றிடுதல் நியதி என்பதை அனைவர்க்கும்
நித்தம் தித்தம் உணர்த்திடுவோம் !
மிக்க பணிகள் ஆற்றியநம்
முன்னே ரன்று நாட்டினிலே தக்க ஒற்றுமை நிலைத்திடவே
தகுந்த தொண்டு செய்தார்கள் பக்குவ முடனே அத்தொண்டில்
பழுது நிகழா வண்ணம் நாம் அக்கறை கொண்டு உழைத்திட்டால் அதனுல் நன்மை அனந்தம்மே!
புரட்சிக் கருத்தில் திளைத்தாலும்
புதுமை காண விளைந்தாலும் குறிக் கோளதுவா யிருந்தாலும்
கொள்கை எதுவா யிருந்தாலும் அரசியல் பேதம் இருந்தாலும்
அவைகள் தேசிய ஒற்றுமையை அரித்து எரித்து அழிக்காமல்
ஆக்கம் பூரிதில் கடனமே 1

Page 17
30.
நட்புறவாலே கூட்டுறவை
நன்முய் வளர்த்து எருவிட்டு கட்டுப் பாடு சட்டங்கள்
கண்ணியத் துடனே மதித்தேநாம் எட்டுத் திக்கும் வாழ்ந்தாலும்
ஏக இறைவனின் படைப்பேநாம் என்ற மனிதப் பண்பினையே
என்றும் மதித்து ஒன்ருவோம்!
平 தேசிய ஒருமைப் பாட்டில்தான்
தேச மக்களின் முன்னேற்றம் ! தேசிய ஒற்றும்ை இலலையெனில்,
தெளிவோம். அன்னர்க் கிலையேற்றம் ! வீசிய காற்றின் வேகத்தால்
வீழ்ந்து நொறுங்கும் மரம்போன்று வேற்றுமை யென்னும் விஷக்காற்று
வீழ்த்தும் நிச்சயம் அனைவரையும்.
குறிப்பு : இக்கவிதை கவிஞரின் " காலத்தின் கோலங்கள் ?? என்ற
கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையாகும்.
தீயதும் தூலதும் இளமைப் பருவத்திலே காந்தியாருக்குத் stalíř 15th ஏற்பட்டது. நண்பர்களுடன் கூடி அவர் புகைபிடிக்க ஆரம் பித்தார். .
சில சமயங்களில், சிகறெற்புகைக்க அவர் திருடவேண்டி
யிருந்தது, வேலைக்காரனின் ஊதியத்தில் முதன்முதல் திருட் டைத் தொடங்கினர். தன் சகோதரனின் கைக்காப்பிலிருந்து தங்கத்தை வெட்டியெடுக்குமளவிற்குப் படிப்படியாகத்
திருட்டு வளர்ந்தது. - A عد
சிலகாலத்தின் பின், புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்தை
வெறுத்துக் கைவிட்டார். ヘ . . . . . .
இளமையில் அறியா மற் செய்த பிழையை நினைந்து
வருந்தி, தான்செய்த ருற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதித்
தந்தையிடம் கொடுத்து மன்னிப்பை இரந்து நின்முர்.
மன்னிப்புக் கேடக அவா வெட்க்ப்புடவில்லையாம்.

al 昌蕨
福
S
貂 Sż. vm
எம்மதமும்
விஞ்ஞானம் உலகைச் சுருக்கியும் கோள்களை இணைத் தும் மனித குலத்தை Géupub படுத்த, அரசியல் மொழி, மதம் என்பன கோருக்குள் கோள்களை உருவாக்குகின்றன. இதஞல் பிளவுபட்டு நிற்கும் மனித சமூகத்தின் இடைவெளி கள் மேலும் விசாலித்துச்செல் கின்றன. உலகியல் தேவைகளை இணைப்பதில் வெற்றி பெற்ற விஞ்ஞானம் மனித நேயஇணைப் பில் தனது இயலாமையை ஒத் துக்கொண்டுள்ளது. மெய்ஞான நோக்கை மறந்து வெறும் வாதப்பிரதிவாதங்களை அடிப் படையாகக்கொண்டு இயங்கும் மதங்கள் இன்று கணிசமான அளவிற்கு முரண் பாடு க 2ள வளர்ப்பதற்கு ஊற்றுவாயாக goir argold வெள்ளிடை மலே வாகும். மதங்கள் உண்மையான *த்துவார் த்த அடிப்படையி ನ செயற்படின் பரசமய உண வுடன் முழு மனுக்கு ல மும் இகrய வாய்ப்பு ஏற்படும்.
§ 23ý
3.
(),
zš:
சம்மதம்
கடவுட்கொள்கை சடச்காசா ரம், வழிபாட்டு முறைகள் ஆகியனவற்றில் உள்ள வேறு பாடுகள் மதவேறுபாடுகளை ஏற் படுத்தும் பாரிய கட்டளைக் கற்
களாக மக்களுக்குத் தெரிகின் றனவே தவிர உண்மையான ஆன்மஈடேற்றப் பாதைகளின்
அடிப்படையில் மதங்களிடையே ஒற்றுமைகளே பரக்கக் காணப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இ. கந்தசாமி யாழ். பல்கலைக்கழகம்,
கடவுட் கொள்கைபற்றி சைவ சித்தாந்தம் கூறுகையில் முழு முதலாகிய சிவன் "எங்கும் நிறைந்தவன்" "எல்லாம் அறித் தவன்" "வரம்பில்லா ஆற்றலு டையவன்’ என்கிறது. இத
ளையே கிறிஸ்தவம் முறையே
“Omni Present, “Omniscient” *Omnipotent” stsars கூறுகின்றது. இவ்வாறு எங்கும் நிறைந்துவனே அல்லா அல்லா

Page 18
32
எல்வாம் அறிபவனே அல்லா
அல்லா! என் இஸ்லாம் போதிக்
கின்றது. இவ்வாருக கடவுள் பற்றிய தன்மைகளில் எல்லா மதமும் ஒருமைப்படுவதைக்
காணக் கூடியதாக உள்ளது.
*அநீதிக்காக நொருக்கப்படு
பவன் சொர்க்கத்தைச் சுதந்தரிக்
கின்ருன்" என யேசுபிரான் அருளியிருப்பதும் 'ஓயாது கஷ்
டப்படுபவன் அல்லாவின் சங்
கைக் குரியவஞகின்றன்" என முகமதுநபி மொழிந்திருப்பதும் ஒரு ஆன்மா எவ்வளவிற்குகன்ம பலனை அனுபவிக்கின்றதோ அவ் வளவிற்கு நன்னிலை எய்தமுடி யும் என சைவ சித்தாந்தம் தெளிவதும் ஆன்ம ஈடேற்றம் பற்றி மதங்கள் கொண்டுள்ள ஒருமைப்பாட்டை விளங்குகின் றன.
இவ்வாறே 'உனது இருதயத் தைத் தூய்மையாக வைத்துக் கொள் ஆண்டவன் அங்கே வாசம் செய்வார்’ எனக் கிறிஸ் தவம் கூற 'உனது எண்ணத் தையும்" சுொள்கைகளையுமே அல்லா கவனிக்கின்ருன் வேறெ தையுமல்ல என ஸ்லாமும் *திரி கரண சுத்தி’ என இந்து மதமும், இறையருள் ஆன்ம்சக்தி என ஆதிசங்கரரும் இறைவ னுக்கும் ம னி தனு க்குமுள்ள தொடர்பை விளக கு வ தில்
பதைக் கிறிஸ்தவம்
எந்தவிதமான அனுபூதி நிலை யையோ நேரடியான சிறு தெய் வீக அனுபவத்தையோ பெருமல் வெறும் ஏட்டுச்சுரைக்காய் நிலை கைவரப் பெற்றுத் தம்மை மேதாவிகள் என வெளிக்காட் டிக் கொள்வதற்காகச் சிலர் தவ ருன கருத்துக்களைப் புகுத்தியி ருப்பதுடன் பிறசமய கண்டனங் களையும், கண்டனக் கண்டனங் களையும் கூட முன் வைத்த னர். இருதயம் சம்பந்தமான பரிசுத் தம்,ஆன்மீக உணர்வுநிலை ஆகி யனவற்றை வலியுறு த் தா து வெறும் ஆகமங்களையும், அனுட் டானங்களையும் இடைக்க்ாலங் களில் சமய நூல்களிற் புகுந்து
கொண்ட பொய் யு  ைர களையும் பெரிதாக மதித்து அவை தாம் உண்மையான
சமய நெறிகள் எனக் கூறி மக் களைத் தவருக வழிப்படுத்தி வந் திருக்கின்றனர். இவர்களாற் தான் சாதிபேதங்களும், மதத் தாழ்ப்புகளும், விவாகக்கொடு மைகள்போன்ற பிற்போக்கு வழ க்குகளும் ஆண்டவன் பெயரால் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. இதனல்தான் இன்றும்கூட உலகின் பல திக்கு களிலும் மதங்களிடையே பூசல் கள் நடந்து கொண்டும் வருகின் றன.
கீழ்ப்படிதல் மூலம் தான் ஆண்டவனே அடையமுடியும்என் செம்மை
*ருமைப்படுவதைக் காணக் யாகக் காட்டுவதும், சைவம் கூடியதாக உள்ளது. மும்மாப் பாகுபாட்டில் முறை
. நட்டார் குடிய்ை நாளும் ஆயர்த்து , किम्ब्न्न्म्बम्घा i. i

யாகக் கூறுவதும்போல் அல்லா வின் விருப்பம்கீழ்ப்படிதலே என
ஸ்லாம் கூறுகின்றது. கல்வி செல்வம் ஆகியவற்ருல் செருக் குக்கொண்டு விழங்கப்பட்ட ஒருவனுக்கு தேவன் அருள்
பாலிக்காது என்று எல்லா மதங் களும் கூறுகின்றன. உதாரண மாட்டுக்கொட்டகையில் பிறந்து நாட்டிலுள்ள இடை шгѓањ6іт, மீனவர்கள், தச்சர் போன்ற பாட்டாளிகளுடன் கலந்து வாழ்ந்த யேசுவிற்கு அருள் பாலித்தமையும், அனுட் டானங்கள், அனுபூதிகள்நிறைந்த சிவகோசரியாரின் அன்பை ஏற் காது உண்மை அன்பு கொண்ட காட்டு மனிதனுன கண்ணப்ப னின் அன்பைச் சிவன் ஏற்றுக் கொண்டமையும், எத்தனையோ சீமான்கள் இருக்கவும் சாதாரண போர்வீரரான நபிக்கு அல்லா வின் பார்வை கிட்டியதும் இதனை நன்கு நிறுவுகின்றன.
DfT3
இறைவன் வழியில்பட்டு நிற் றலே இறைவழிபாடு என்பதை எச்சமயமும் ஏற்றுக்கொண்டு
இந்த வழிபாட்டுக்கு மூலாதார மாகச் சுத்தமான மனம் இருக்க வேண் டுமென்ப தும் ஜெபம் ஸ்தோத்திரம் துணை யா க க் கொள்ளவேண்டும் என்பதும்கூட வலியுறுத்தப்படுகின்றது. யொன்றில் ஏறி தனிமையில் இருந்து தேவனை ஜெபம் செய்த வர் யேசுபிரான், குகை ஒன்றில் புகுந்து அல்லாவைக் குறித்து அன்பு வழியில் ஜெபித்தவர் நபி
3.ܗܘܹܗܝܣ . .Lj
மலை
33.
பெருமான், ஏன் இந்து மதத்த வரின் வழிபாட்டு முறைகளிலுல் தோத்திரப்பாடல்களின் முக்கி யத்துவம் எத்தகையது என்பதை அதன் எண்ணிக்கை, LitrL.f) சிறப்பு என்பன எடுத்துக்காட்டு கின்றன.
மனிதரிடையே காணப்படு கின்ற பாவச்செயல்களை கொலை, களவு, பொய், மது அருந்துதல், பிறன்மனை நாடல் என ஐந்தாக இனங்கண்டு அவைகளைச் செய் யக்கூடாது என எல்லா மதங் களும் கூறுகின்றன. சைவம் இதனை பஞ்சமா பாதகம் எனக் கற பெளத்தம் இவைகளைத் தவிர்த்தல் பஞ்சசீலம் எனக்
""குறையையே பெரிதா யப்ப் பார்த்துக் குற்றத்தைக் கணக்குப் பார்த்தால் ஒரு வரும் மனித fyrrstrri
உறவுக்கும் ஒருவர் தேழுர்,*
கூற கிறிஸ்தவம் பத்துக்கட்டளைக் கற்களாக எடுத்துக்கூறுகின்றது. ஏனைய சமயங்களும் இவ்வாறு கண்டிப்பதில் பின் நிற்கவில்லை. தவிர இச்செயல்களைக் கண்டிக் கின்றமதங்கள் ஜீவகாருண்யம், ஈகை, பிறநலம் பேணல் ஆகிய செயல்களை வலியுறுத்தி நிற் கின்றன. பொதுவாக எல்லா மதங்களும் இவை பற்றிக் கூறி ஞலும் கிறிஸ்தவம் அயலவனை நேசிப்பதையும், பெளத்தம் ஜீவ காருண்யம் பேணலையும், ஸ்லாம் ஈகை, தானம் என்பவற்றையும் முதன்மைப்படுத்தி நிற்கின்றன. உண்மையில் ஜீவகாருண்யம்

Page 19
34
உள்ளவர்களே அயலவனைநேசிக்க வும், அயலவனை நேசிப்பவனே கொடை, தானம் என்பவற்றை மேற்கொள்ளவும்முடியும். இந் நிலையில் கருத்தூன்றி நோக்கு கையில் எல்லா மதமும் ஐக்கியப் படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு சமயத்திலும் முழு மையாகத் தோய்ந்து அதனை உண்மையாகஉணர்ந்துகொண்ட மகான்களின் வாழ்க்கை வர லாறுகளும், நடைமுறைகளும் பெரிதும் பர ச ம ய ரீ தி யி ல் அமைந்து எம் மதமும் சம்மதம் என்ற ரீதியில் அமைந்திருப்பது எமது கருத்திற்கு மேலும் வலு வூட்டுவதாக உள்ளது. இராம கிருஷ்ணபரமஹம்சர் இந்துசமய அனுட்டான வாதியாகிச் சக் தியை வழிபட்ட பின் ஸ்லாமிய அனுட்டானங்களைப் பின்பற்றி அல்லாவை வழிபாடு செய்தார். பின் கிறிஸ்தவ அனுட்டானங் களைப் பின் பற் றி க் கர்த் தரை வழிபட்டார். இதி லிருந்து அவர் பெற்ற முடிவு யாதெனில் மதங்கள் யாவும் வெவ்வேறு பாதைகளில் வரும் வெவ்வேறு ஆறுகள். அவை கரு ணைப்பெருங்கடலாகிய ஒரேஇறை வனைச் சென்றடைவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன என்பதாகும். இவரின் சீடரான விவேகானந்தர்கூட குறுகலான சமயவாதங்களுக்கு எதிராகச் சர்வமத சமரசம்பற்றி உலகறிய
விரிவுரைகள் ஆற்றமுடிந்தது.
மதங்கள் யாவும் ஆசியாக் கண்டத்தில்தோற்றம் பெற்றன என்று கூறப்படுகின்றதாயினும் எந்த ஒரு மதமும் முழுஆசியாக் கண்டத்தையும் அடக்கியதாக அமையவில்லை. எனவே இம் மதங்கள் யாவும் வெவ்வேறு பிரதேசத்தில் உள்ள மக்களை வெவ்வேறு பாதைகள் ஊடாக ஒரே முழுமையை நோக்கிச் செலுத்துவதற்காக ஏற்படுத் தப் பட்டவை என்பது தெளிவு.
இன்றைய நடைமுறையில் நடப்பதென்ன? எங்களுடைய சமயமே மெய்ச்சமயம். எங்களு டைய வேதநூலே உண்மை யானது. நாம் வணங்கும் நாமத் திற்தான் ஆண்டவன் இருக்கின் முன் என ஒவ்வொரு சமயமும் தத்தம் மதங்கள்பற்றி மேன் மைப்படுத்துகின்றன. ஆணுல்இது மிகவும் விசனிக்கத்தக்க விடய மாகும். சர்வ வல்லமையுள்ள விவாபகமான சக்திபற்றிய நிலைப் பாட்டை உணர்த்தி மெய்ஞான அடிப்படையில் வழிகாட்டவே சமய நெறிகள் தோற்றம்பெற் றன. எனவே ஆண்டவன் இனத் திற்கோ, மொழிக்கோ, பிரதே சத்திற்கோ சொந்தமானவன் அல்ல. முழு மனித குலத்திற்கும் முழு ஜீவராசிகளுக்கும் முழு உல கிற்கும் சொந்தமான சர்வ வியாபி, சர்வ வல்லாளர், சர்வ ஞானி என்பதே எல்லாச் சமயத் தினதும் அறிவு பூர்வமான முடிவுமாகும்.
பணச் செலவின்றிப்
-
பண்பாடு பெறலாம்
vpsauring

வண. தனிநாயகம் அடிகளாரின் தாகம்
உலக வாழ்க்கையைத் துறந் தும், தமிழ்ப்பற்றைத் துறக்கா மல் வாழந்தவர் தனிநாயகமஅடி கள்.இவர் 19 3-08-04ம்திகதி நெடுந்தீவிலே தோன்றியவர். ஊடாகாவற்றுறை புனித அந் தோனியாா கலலூ சி யிலும், யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரியிலும கல்வி கற்று, "கேம் பிரிடஜ் சீனயா’ என்னும் பரீட் சையிலும் திறமையுடன. சித்தி யடைந்தவர். கொழுமபிலுவிள குருமடப் பயிற்சிக் கழகத்தில் நானகாண்டுகள் பயிற்சி பெறறுக் குருவானவராஞர்.
அன்னா தமிழ்மீது கொண்ட பற்றுக்கு துணடுகோலாயிருந் தது தமிழ்நாட்டில் அவா பணி யாற்றியபுனத திரேசாக்கல்லூரி. குருசாமிப்பண்டிதரிடம் முறை
யாகத் தமிழ் பயின்று அண்ணு
மலைப் பல்கலைக்கழகம் புகுந்து பட்டமும் பெற்ருா. தமிழ்வளர்ப் பதில் அககறைகொண்ட தனி நாயகம அடி ள தமிழர் கலாச் gFnTrub” என்னும் முத்திங்கள் ஏட்டினை அச்சிட்டு வெளியிட் டார். இந்து ஆசிய கலாசாரம் (Indo-Asian Culture) 676ö7gjub முததங்கள ஏடு வெளியிடப்படு வதற்கு முன்னர் தமிழர் கலாச்
சாரத்தை (tamil Culture)வெளி
யிட்ட
சாரும்.
கொழும்பில் பல்கலைக் கழகத்
தில் கல்வி டிப்ளோமா கற்போ
பெருமை இவரையே
ருக்குத் தமிழாசானகிப், பின் கலாநிதிப் பட்டம் பெறும் பொருட்டு லண்டன் செனறு
மீண்டு\பேராதனைப்பல்கலைக்கழகத் தில் பணியாற்றிய பின்னர், மலே சிய பல்கலைக்கழகட்தில் தமிழ்ப்
பேராசிரியரானர். மலேசியாவில் இருந்த காலத்திலேயே தமிழ்த் தாய்க்குப் மபருவிழாவெடுக்கும் பொருட்டு 'உலகத்தமிழ் மகா ந டெனறைக் கூடட\வேண்டும" என்ற வேணவ மீதுாரப்பெற் மு:ா. அவரது அவாவனை நிறை வேற்ற மலேசிய அரசாங்கமும் முன வந்தமை பழம் நழுவிப் பாலில வமுந்ததைப் போலிருந் தது. அங்கீகாரம கிடைத்ததும் கணமேனும் தாமதியாது செய லில் இறங்கினர் தனிநாயகம் அடிகள்.
செல்வி S. றுபி வலன்ரீனு,
Jooolls J au Colt .
உலகெங்குமுள்ள தமிழறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டது. இம்முதல் மகாநாட்டிற்கு 25 நாடுகளிலிருந்து 180 அறி ஞர்களும் ஆயிரகக ண க் கா ன பார்வையாளர்களும் வந்து கூடி னர். சுவிடசலாந்து, யப்பான், அமெரிக்கா, பி ரி த் தா னி யா, பிரான்ஸ், செக்கோ சிலவாக் கியா, ஜேர்மனி, இந்தியா, இலங்கை போன்ற பல்வேறுநாடு களிலிருந்து அறிஞர்கள வத்திருந் தமை குறிபபிடத்தக்கது. 22 ஆராய்ச்சிச் கட்டுரைகள் இம மகாநாட்டில் சமர்ப்பிககபபட் டிருந்தன. இவ்விதம்உலகத் தமி ழாராய்ச்சி மகாநாட்டிற்கு வித் தடடுத் தமிழறிஞர் அப00 வரை யும் ஒன்றிணைதத தனிப்பெருமை தனநாயகம் அடிகளுக்கே உரிய தாயிற்று. ஆம்மகத்தான பெரும் பணியை ஆற்றிய தனிநாயகம் அடிகளுக்கு தமிழ் கூறு நல்லுல கம் என்றும் கடமைப்பட்டிருக்
கின்றது.

Page 20
36
மலேசியாவின் கோலாலம் பூரிலே இடம்பெற்ற முதலாவது மகாநாட்டைத்தொடர்ந்து இந் தியாவில் சென்னை நகரிலேஇரண் டாவது மகாநாடும், பிரான்சின் பாரிஸ் நகரிலே மூன்ருவது மகா நாடும், இலங்கையில் யாழ்ப் பாணத்திலே நா ன் கா வ து மகா நா டும், இந் தி யா வில் மதுரையில் ஐந்தாவதுமகாநாடும் இனிதே நடந்தேறியது.
அடிகளாரால் எழுதப்பெற்ற "தமிழ்த்துாது’ என்னும் நூல் உலகப் புகழ்பெற்தது. இப்புகழ் காரணமாகவே'தமிழ்த்தூது தனி நாயக அடிகள்" என்னும் சிறப்புப் பெயரும் இவருக்குக் கிடைத்தது. உண்மையில் தமிழ் த் தா யின் தூதுவனகவே பணியாற்றியவர்
இவர். பர்மா, தாய்லாந்து, பூனன், சம்பா, கம்போடியா, LD 6)rTuLufT, சுமக்திரா, யாவா,
போர்னியோ, பிலிப்பைன்ஸ்நாடு களில் தமிழ்நாகரிகத்தைப்பற்றி அநேக ஆராய்ச்சிக்கட்டுரைகளை யும் எழுதியுள்ளார்.
எக்கூட்டத்திற்குப் பேசச்சென் ரூலும் ‘என்னை நன்ருக இறை வன் படைத்தனன் தன்னை நன் முகத் தமிழ் செய்யுமாறே எனும் திருமந்திரப்பாடலை முன் னுரையாகவோ அன்றேல் முத் தாய்ப்பாகவோ பாடுவது இவர் வழக்கம். இவ்வழக்கமொன்றே அவரது தீவிர தமிழ்ப்பற்றுக்கு உரைகல்லாகும்.
ஒவ்வொரு மொழிக்கும் அவற் றின் பயன்பாடும், சிறப்பு ம் குறித்துப் பல்வேறு பெயரிட்ட தனிநாயகம் அடிகள் தமிழுக்கு மகோன்னதமான இடமொன் றைக் கொடுத்திருந்தார். 1951ம்
ஆண்டு ஏப்ரல் 29, 30, மே 1ம் திகதிகளில் சென்னை தமிழ்வளர்ச் சிக் கழகத்தாரால் யாழ்ப்பா ணத்தில் எடுக்கப்பட்ட விழா வொன்றிலே பேசிய தனிநாயகம்
அடிகளாரின் கீழ்வரும் கூற்று அதனை உறுதிப்படுத்துகின்றது. * 'இலந்தீன் சட்டத்திற்குரிய
மொழியானல்,இத்தாலியம் காத லுக்குரிய மொழியானல், ஆங் கிலம் வணிகத்துக்குரிய மொழி யானுல், தமிழ் பக்திக்குரிய மொழி, என்று இவ்வாறு தன் பேச்சின்போது தனிநாயகம் அடி கள் குறிப்பிட்டார்கள்.
சங்க இலக்கிய ங் க ளி லு ம் சைவத்திருமுறைகளிலும் அதிக மாக ஈடுபட்ட அடிகளார் இவை பற்றியும் பல ஆய்வுக் கட்டுரை களை எழுதியுள்ளார். இவரது சொற்பொழிவாற்றும் நடை, சேக்கிழாரின் செய்யுள் நடை யினையொட்டியதென்று தமிழறி ஞர்கள் போற்றுவர்.
வீரமாமுனிவர் GT Gör g h பெஸ்கி, போப் ஐயர், கால்டு வெல் ஐயர், ஞானப்பிரகாசஅடி கள் முதலிய பாதிரிமார்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய சேவை அளவிடற்கரியது. இவ்வித ம் தமிழ்த்தொண்டு புரிந்த பாதிரி மார்கள் வரிசையிலே தனிநாயக மாகத் திகழ்பவர் தனிநாயகம் அடிகள்.
அடிகள்மறைந்து(1980ல்மறைந் தார்) ஆறுஆண்டுகள் கடந்துவிட் டாலும், கடல் கடந்து சென்றும் தமிழ்ப்பணியாற்றிய அடிகளின் சேவை தமிழ்மொழி உள்ளவரை நின்று நிலைக்கும் என்பதிலும் போற்றப்படும் என்பதிலும் ஐய LÉdia),
இதே தலைப்பில் எழுதி எமது பாராட்டைப்பெறுபவர்: "சுதா? வேறு இருவரின் ஆக்கங்கள் முகவரி இன்றிக் கிடைத்துள்ளன

"திரைகடலோடியும் திரவியந்தேடு'
மனிதனுடைய வாழ்க்கை யில் ஒவ்வொரு செய்கைக்கும் முயற்சி இருந்தால் முன்னேற்றம் இருக்கும். இந்த ரீதியில் நோக் கும்போது கடல் கடந்து சென்ரு யினும் செல்வத்தைத்தேடி நல் வாழ்வு வாழவேண்டும் என்ற தமிழ்மக்களின் உண்மைக் குறிக் கோளின் வெளிப்பாடே அல்லது தோற்றமே திரைகடலோடியும் திரவியம் தேடுஎன்ற முதுமொழி யாகும். எங்கு சென்ருவது பொருள்தேடி செல்வத்தைச் சேர்க்கவேண்டுமென்ற அயரா முயற்சியும், அவாவும், ஆசையும் தமிழ்மக்களின் நெஞ்சங்களிலே கடல் அலைகளைப்போல திரண்டு கொண்டிருந்தன.வாழ்வை மிளி ரச்செய்யவேண்டுமென்ற உந்துத வின் விழைவே திரகடலோடியும் திரவியந்தேடுவதைத் தமிழரின் குறிக்கோளாக ஆக்கிவைத்தது.
தமிழ் இலக்கியத்தில் இறை பக்தி வாழ்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு உலகபுகழ் நாடாக விளங்கியது. பிறநாட்டார் தமிழ்நாட்டின் பெருமையை பேசினர். தமிழ் மக் கள் திரைகடலோடித்திரவியம் தேடினர். கடல் சூழ்ந்த நாடு களை நாடினர். பாழாய்ப்போன இடங்களை பண்படுத்தினர். தமி ழர் சென்ற இடமெல்லாம் தம் புகழ்பரப்பி செல்வம் உடையோ ராய் விளங்கினர். தமிழிலக்கிய வரலாற்றில் கி. பி. முதலாம் நூற்ருண்டுக்கும் மூன்ரும் நூற் முண்டுக்கும் இடைப்பட்டகாலப் பிரிவு சங்க காலம் எனப்படும்.
அக்காலத்தில் தமிழ்மக்கள் திரை கடலைத்தாண்டித்திரவியம் தேடி னர். முசிறி, கொற்கை, நொண்டி என்பன அக்காலத்துச் சிறந்த துறைமுகப்பட்டின ங் க ள். இத் துறைமுகங்களில் பிறநாட்டுமரக் கலங்கள் அக்காலத்தில் பொருள் கள் பலவற்றை இறக்குமதிசெய் தன. இங்கிருத்து பலவ*ைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்கு சென்று வாணி
பம் நிகழ்த்திச் செல்வம், பொ ருள் கொணர்ந்தகாலம். இவ் வாறு நம் முன்னேரே மேற்
றிசை நாடுகளுடன் சென்று திர வியம் தேடி பெரும் செல்வத்தை யுடைய திரவியங்களாக திகழ்த் தனர் என்று சங்ககால வரலாறு கள்கூறுகின்றன. அதுமட்டுமல்ல தமிழ்மக்கள் திரைகடலோடித் திரவியம் தேடினுர்கள்என்பதற்கு தமிழில் காணப்படும் ஒரை எலினி முதலானகிரேக்கச்சொற் களேசான்றுகளாக திகழ்கின்றன.
தி. வினியிறெட்,
உரும்பிராய்,
(såv'u ha) A/L,
இதனையடுத்துவரும் காலமா கிய கி. பி. 9ம் நூற்ருண்டின் பிற் பகுதி முதற் 14ம் நூற்ருண்டு வரையும் உள்ள காலப்பகுதி சோழர் காலமாகும். அக்காலத் தில் திசை கடந்த தமிழ்மன்ன ரின் ஆதிக்கமும் உச்சக்கட்டத் தினை கொண்டது என்று தெரிய வருகின்றது. அக்காலத்தில்திரை

Page 21
98
கடலோடியதால் திரவியம்சேர்ந் ததுமட்டுமன்றி க%ல, எலாசாாம் கொள்வனவு கொடுப்பனவுகளும் எற்பட்டன. கென் பலகை அறி வச்சுடர்கள் மேலோங்கி அை பவம் விரிந் க, மனம் பாந்து, பல SFTv'hi pi ” i „Gai GM47; III irta,MT வாணிக வளர்ச்சி தமிழ் மக்களின் உள் ளத்கை உளடுருவிப்பா ய் ந் த கொண்டி/ா க் + காலம், அக்காலத் தில் வளிகர் சிறுகுழுக்களாய் பிரிக்க வ்ைவொாக அமைந்து கூட்டாகச் சென்று பெரும் வணிகம் நடத்தினர்.
இலங்கையின் விடயங்களை கோக்க ம் ரீ தி யி ல் திரைகடலோடித் திரவியம் கேடு வது என்பது சாலச்சிறந்ததெனக் கொள்வது பொருத்கமான கல்ல.
எமக அயல் நாடான இந்தியா விலிருந்து சென்ற நாற்(mண் டிலே சிறப்பாகத் தமிழகத்தி
வி(கந்து கவிகளாக இலங்கையில் கடல் கடந்த காலடி வைக்க குடியேறிய இந்திய வழிவம்சத்தி னர். அன்றும் ன்ெறும் ன்ெனல் களையும், இழப்பு க் களை யும் அனுபவித்து உரிமை களை யும் இழந்து கவிக்கக் கொண்டே இருக்கின்ா?ர்கள், இவர் க ள் வறுமையோடு (Lirr print to tu வண்ணம் அ டி மை க ளா க நடத்கப்பட்டார்கள் மணிக உரி மை4%ள ழெந்க நி%பிலம் கடி யியல் உரிமைக்காக வேலைநிறு ச் தங்களை மேற்கொண்டு துன்பம் களின் மேல் துன்பங்களை காந கியவர்களாகத் திகழ்ந்தார்கள்,கல் நெஞ்சும் கனிந்துருகும் என்பதற் கொப்ப குடியியல் உரிமைக்காக அவர்களின் ஏக்கங்கள், போராட் படங்கள், வேலைநிறுத்தங்கள் என்
arri rart 4
அண்மைக்கால
பவற்றின் தாக்கங்கள் யாளர்களின் வைக்க க.
# JfTぶ。
கட்சி
LD60760s, Go intLடு சன் ரெதிபலிப் Goa'6/77 rio (Ghji (5 supair Ly கடியியல் உரிமைகள் வாங்கம் திட்டத்தை அமுல்படுத்தியக. கடல் கடந்துவந்க ம்ெமக்களின் துன் 4 பாங்கள் கண்ணீர்க்காவி யமாக படிந்கள்ளகை நாம் காண லாம். எனவே கிரைகடலோடித் கிாவியம் கேடு கல் என்பக முன் னைய காலங்களில் தமிழ்மக்களின்
செல்வக்கிாவிய மாக அமைந்தி ருக்கலாம். ஆல்ை இப்போது அது வெ க ம தி அற்றதாக
திகழ்கின்றது.
அண்மைக்காலத் தி லி ரு ந் து பெருக்கொகையான தமிழ் இளை ஞர்கள் பெருவாரியாக மேற்கா gau Frrs gait, அமெரிக்கநாடு கள், ஐரோப் பி ய நாடு க ள். போன்ற நாடுகளுக்க கடல் கடக்க சென்று கிரவியம்சிாட்ட முற்பட்டுள்ளனர் பி ற நாடு சென்ற எல்லாரும் எல்லாக் காலக்கிலும் கிர வி ய த் தை த் தி ர ட் டி ன ர் என்று கூறமுடி YurT g5I. ஏனெனில் அண்மைக் காலத்தில் வடக்க, கிமக்கு பாக கிகளின் நடவடிக்கைகள் இளை ர்ைக%ள கடல் கடக்க செய்கின் றது அகசிகளாக இருக்க விரும் பியம், உயிரைக்காப்பாற்ாவும் இராணுவ சிப்பாய்களின் கொடு மை4ளை தாங்கமுடி யா ம ல ம் ஈெள் சில் உரமின்றியம் உயிர்தப்பி பிழைக்கால்போதும் என்ற சோழைகளகம் இன்றும் கடல் கடந்த சென்றுகொண்டி ருக்கிருர்கள். இப்படிச் சென்ருே ரிற் பலர் திரவியம் திாட்டி வந் தது உண்மையே. அனல் காலப் (தொடர்ச்சி 40-ம் பக்கம்)
or

இனப்பற்று நம்மைத் தனிமைப்படுத்துதல் தகாது
உலகிலே உதிக்கும் மனிதன் ஒவ்வொருவனும் ஒரு தனிப்பட்ட
இனம், Dg5 Lih, மொழி, நிறம், வர்க்கத்தை சார்ந்தவஞகவே
பிறக்கின்மூன். ஏனெனில் மானிட
சமூகமானது இப்படியான பல் வேறு பட்ட அம்சங்களினல் கூறு
படுத்தப்பட்டுள்ளது. மனிதன் எந்த இனத்தைச் சார்ந்தவனே அவ்வினத்தின்மட்டில் உணர்
வுள்ளவனுகவும், பற்றுள்ளவனுக வும் வாழுகிருன். இப்பற்ருனது சமூக விலங்கான அவனை நிறை வான வாழ்வுக்கு இட்டுச் செல் கின்றது, ஏனெனில்தனது இனத் தின் கலை, கலாசார, பண் பாட்டு விருத்திக்கு ஊன்றுகோ லாக, உந்துகணையாக இருப் பதே இனப்பற்று. மனிதன் ஆளுமை உள்ளவனுக வளர வேண்டுமானுல் அவன் ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெறவேண் டும் தனது இனக்கலாச்சாரத்தின் படி வாழ்ந்து அவற்றைவளர்க்க வேண்டும்; அத்துடன் பண்பாடுள்ளவனக வாழவேண் டும்; மனிதனுக்கு எவ்வளவு தூரத்திற்கு இனப்பற்று உண்டு என்று அறிவதாயின் அவன் எவ்வளவிற்கு தனது இனத்தின் கலை, கலாச்சார, ja LT (8 விருத்திக்குப் பாடுபடுகின்ருன் என்பதே அளவு கோலாகும்,
தனது இனத்தின் வளர்ச் சிக்குப் பாடுபடுவதென்ருல் தான் உண்டு, தனது வீடுண்டு என்ற வாழ்க்கையன்று. இப்படியான மனநிலை எம்மைக் கிணற்றுத் தவளைகளாக்கிவிடும். ஓர் இனத் தவன் மற்றைய இனத்தின் சிறப் பியல்புகளுக்ரு மதிப்புக்கொடுக்க வேண்டும். ஏனெனில் ஓர் இனத் தின்சிறப்பியல்புகள் எந்தவொரு
அவன்
பொறுப்பு
வகையிலும் மற்ற இனத்தினது சிறப்பியல்புகளுக்கு தாழ்ந்ததா கவோஅல்லது உயர்ந்ததாகவோ இருக்கமுடியாது. உண்மையான இனப்பற்றுள்ளவன் மற்றைய இனத்தின் கலை, கலாசார, பண் பாடுகளை நன்குகற்று அதிலிருந்து தனது இனத்தின் சிறப்பியல்புகள் எவ்விதத்தில் வளர்ந்திருக்கின் றது என்பதை ஒப்பிட்டுப்பார்ப் பான். எனவே உலகளாவிய பரந்த மனப்பான்மையோடு ஓர் இனத்தவன் மற்றைய இனத்தை மதித்து நடக்கவேண்டும்.
ச, இயூஜின் பிரான்சிஸ்,
யாழ்ப்பாணம்.
தமிழர்களாகிய நாம் நமது நாட்டில் பல்வேறுபட்ட ஒடுக்கு முறைகளுக்குப் பலியாகிக்கொண் டிருக்கின்ருேம். எமது கலை காலா சார பண்பாட்டு வளர்ச்சிகுன்றி மிகவும் பரிதாபமான நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இப் படியான இன்னல்களிலி ரு ந் து எமது இனத்தைப் பாதுகாக்கும் எம்வொவ்வொருவ ருக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள் ளது. தமிழ் மகன் ஒவ்வொரு வனும் இனப்பற்றினுல் உந்தப் பட்டவணுகவே பல்வேறுபட்ட இன விடுதலை முயற்சியில் ஈடுபட் டுள்ளான், எமது போராட்ட வரலாறு இதனை அடிப்படையாக வைத்துப் பிறந்ததொன்ருகும். இன்று தமிழன் துப்பாக்கி ஏந்து கின்றன் என்ருல் அதற்கு மூல காரணம் இனப்பற்றே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை இருப் பினும் **அளவிற்கு மிஞ்சினுல் அமிர்தமும் நஞ்சு’ என்ருற்
போல் எமது இனப்பற்றுமிகுந்து
இனவெறியாகவோ அல்லது அது

Page 22
40
குறைந்து மந்த நிலையையோ அடையக்கூடாது. எதற்கும் ஒரு வரையறை வேண்டும்.
தமிழினத்துக்கென்று ஒருகலை, கலாசாரம் பண்பாடு உண்டு. எனவே நாம் எமது இனத்தை பாதுகாக்க எடுக்கும் முற்சிகள் இவற்றை அடிப்படை யா க க கொண்டதாக இருக்கவேண்டும் அவை எமது இனத்தின் கலையை. வளர்க்க உதவவேண்டும், கலா சாரத்தைப்பெருக்க உதவவேண் இம். பண்பாட்டில் தமிழன் சிறக்க வழிசமைக்கவேண் டு ம் "தமிழன் என்றேர் இனமுண்டு தனியே அ த ற் கொரு குண
முண்டு" என்று கூறுவார்கள். ஆனல் அனேகருக்கு அந்தக் குணம் என்ன என்பது தெரி யாது. தனிநாயகம் அடிகள்
பலமொழிகளின் சிறப்பியல்பினை
எடுத்துக்கூறு ம் போது தமிழ் மொழி இரக்கத்தின் மொழி என்று கூறுகின்ருர், தமிழன்
இரக்கமுள்ளவன் என்பதுதான் அதன்பொருள். எனவே இனப் பற்றுள்ள தமிழன்இரக்க சிந்தை யுடையவனுயிருப்பான். அவனி 4-ம் அரக்கத்தன்மை இருக்காது அவன் மற்ற இனத்தவருக்கு மதிப்பளிப்பான். மற்ற இனத்
தின் சிறப்பியல்புகளை வரவேற்
Li/Tର୍ଦr.
மானிடக்கூறுகள் பலவிதமான
பேதங்களை கற்பித்த போது ம்
அவற்றின் முக்கியமான மைய மாய் இருப்பவன் மனிதனே மனித மாண்பு எந்தவொரு
வகையிலும் எந்த ஒருகாரணியா லும் பாதிப்படையக்கூடாது. மனிதன் இனப்பற்றுள்ளவனுக வாழுகின்றன் என்ருல் அவன் மனிதனுக மற்றைய இனத்திற்கு மதிப்பளித்துத் தனது இனத்தின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைக் கின்றன் என்பதுதான் அர்த்தம் இப்படியாக மனிதன் வாழும் பொழுது அவன் ஆளுமையில்
முதிர்ச்சியடைந்தவனுக மற்ற வர்களை ஏற்று வாழும் பரந்த மனப்பான்மை கொண்டவனுக தமிழன் என்ற ரீதியில் சிறப்
பாக சகிப்புத்தன்மை கொண்ட வணுக வாழுகின்றன்.
எனவே தமிழர்களாகிய நாம் எந்தவொரு வகையிலும் மற்ற இனத்தைப் ப  ைக த் தோ பழித்தோ வாழுதல் முடியாது. மாருக அவர்களை மதித்து வாழ் வதில்தான் எமது இனப்பற்றின் முயற்சிகள் அர்த்தம் பெறும்.
(38-ம் பக்கத் தொடர்ச்சி) திரைகடலோடியும்.
போக்கில்இவர்களுக்கான வெளி நாட்டு வேலைவாய்ப்பு க் கள் குறைந்துகொண்டு செல்கின்றன.
இவ்வாறு கடல் கடந்துசென்று வேறுநாடுகளில் அரசியல் தஞ் சம் கோரி நிற்கும் எம் இளைஞர் களையும் அவர்களில் அகதிகளாக
அடைக்கலம் கோரி நிற்போரை
யும் நாம் காணும்போது தமிழ்
மக்களின் திரவியம் விடுபட்டு
கிடப்பதைக் காணக்கூடியதாக வுள்ளது. மறுபுறம் தமிழ்மக்க ளின் இரத்தத்தோடு ஊறியுள்ள பணஆசையும், பொருள்.ஆசையும் அதற்காகத் திரைகடலோடி பிற பாடுகளுக்குச்செல்வதற்கான ஊக் கமும் குறைந்தபாடில்லை.இன்றும் எதிர்காலநம்பிக்கையை கையிலே பிடித்தவர்களாக பலர் திரைகட லோடிக்கொண்டேஇருக்கின்றனர்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்
*யாதும் ஊரே nunt au Quib
கேளிர்' என்ற புறநானூற்றுச் சங்க நாதத்தினைப் 'புதிய உல கம்' ஈழவர்களின் இந்த இக் கட்டான வேளையில் மீண்டும் ஒலித்திருப்பது மிக மகிழ்ச்சிக் குரியது. நான், எனது, எனக்கு என்ற குறுகிய வட்டத்தில் வாழாது, தொன்றுதொட்டே உலகளாவிய மன ப் பா ங் கினை வளர்த்து வந்தவர்கள் தமிழர் என்ற உண்மையை மீண்டும் பறைசாற்றுவது தமிழறிஞர் கட னகும். இதுவே 'தமிழ்த்தூது" தனிநாயக முனிவனின் தனி யாத தாகமாகும். உலகப்பேரறி ஞர்களை ஒன்றுசேர்த்து, அவர்க் குத்தமிழ்ச்செல்வத்தை அள்ளிக் கொடுத்து அனைத்து நாட்ட வரையும் ஒரு கொடிக்கீழ் கொணர்ந்து, தமி ழ ன் னை க் கு விழா தரணி இயங்கு ம் எடுத் தாங்கே, 'யாதும் ஊரே பாவ ரும் கேளிர்” என்றியம்பி, தமிழர் தம்முறவை, விரிந்த நோக்கை, சமரசச் சிந்தனையை, உலகறியச் செய்த தவமுனிவனின் சீரிய நோக்கு சான்றேரால் படுகின்றது.
கிரேக்கமும் யவணமும், ஆரிய மும் வைஷ்ணமுைம், சமணமும் பெளத்தமும், கிறிஸ்தவமும் முக மதியமும் தென்னகத்தத்துவங் களோடு சங்கமித்ததோடு நின்று விடாது, அவை தமிழ்ப்பண் பாட்டையும் தழுவமுயன்றன. தமிழ்கூறும்நல்லுலகும். தனக்கே யுரித்தான சீரிய விருந்தோம்பற் பண்பினல் அவற்றைப் பெரு மனத்தோடு ஏற்ருலும், தன் இனம் சார்ந்த நிலையை அது இழந்துவிடலில்லை. இதுவே தமி ழகத்தின் தனித்துவமாகும்.
புகழப்
இனப்பற்று என்ற போர் வையில் இனவெறி பிடித்தாடும்
ஈனர்கள் "யாதும் ஊரே யாவ
ரும் கேளிர் என்ற தமிழரின் பழம்பெரும் தாரகமந்திரத்தை மறந்துவிடக்கூடாது. இனப்பற்று ஒரு குறுகிய கண்ணுேட்டத்திற் குள் வருகின்றபோது அது எம் மைத் தனிமைப்படுத்திவிடும் என்ற பேருண்மையை நாம் எப் பொழுதும் உணர வேண்டு ம். இல்லையேல் நாம் எம் பாரம் பரிய விருந்தோம்பலையும், உலக மனப்பான்மையை பும்குழிதோண்ட் டிப் புதைக்கும் துரோகச் செய லேச் செய்தவர்களாவோம்.
M. X கருணுரட்ணம்.
கரவெட்டி.
*உலகமக்கள் யாவரும் ஒரு வர் பெற்றமக்களே’ ଶtgar :D தமிழரின் மேலான சிந்தனை, இப் பூவுலகு முழுமையும் தமிழரது தாயகமே என்ற பரந்த நோக் கிற்கு இட்டுச்செல்கிறது. இத ஞற்ருன் திரைகடல் ஓடி யும் திர வியம் தேடு" என்ற விருதுவாக் குடன் குணதிசை தொடங்கி, குடதிசைவரை தமிழர் மரக்கலங் கள் விரிந்தகடலில் விரைந்து சென்றன. இன்றுதான் மேலை நாடுகளில் தமிழர் சென்று குடி யேறினர் என்றில்லை, தமிழ் வாணிபரின் மயிலிறகும், மத கரித் தந்தமும், மரகதம் முத்துக்
களும், மனங்கமழ் திரவியங்களும்
தூரகிழக்கையும், எழில்மேற்கை யும் வென்றுவிட்டன. தமிழ்த் தாய் நாட்டில் விளங்கிய நிலை யான அரசுகளும், Gr செல்வங்களும் தமிழரைச்சென்ற விடங்களில் நிலைக்கவேண்டிய

Page 23
42
அவசியத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கடாரம்வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய தமிழர் அங்கே தம்மை நிரந்தரக்குடி களாக்கிக்கொண்டமை மறுப்ப தற்கில்லை
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழி படைத்த தமிழர் கலப்புத்திரு மண விடயத்திலும் பின்னிற்க வில்லை. அராபியக்குடியேற்றங்கள், ஆரியபடையெடுப்புகள், ஐரோப் பிய ஆக்கிரமிப்புகள் "போன்ற வற்றின்எச்சங்களாக, முகமதிய, INTI UGOT, பறங்கித்தமிழர்கள் இன்றும் தமிழ்க்குடிகளிடையே வாழ்வதைக் காண்கிருேம்.
மேலும் சர்வசமயச் சமரசக் கோட்பாடு தமிழரிடையே ஒரு சகஜ நிலையாகும். தமிழர்தம் பெரும்மதமான இந்துமதத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு தனி மதமென்றும் சொல்வதை விட ஒரு சமரசமதநெறியென்று கூறுவதே சாலப்பொருத்தமா கும்.
இன்று போ க் கு வ ர த் து சமூகத்தொடர்பு சாதனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியினல் உலகின் ஒருகோடி யி விரு ந் து மறுகோடிக்கி  ைட யே யு ள் ள தூரம் குறுகிவிட்டது எனக் கூறுகின்றனர். ஆனல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் தொ ன் மை நெறி இவ்வுலகின் பெருநிலப்பரப்பை
ஒரு சிறு கிராமமாகவே மாற்றி விட்டதெனலாம். இப்படியாக உலகத்தைச் சிறுக்க வைத்த தமிழரிடையே சிறுமைத்தன DfTo சாதிப்பாகு பா டு களை க் காணும்போது கூனி க்கு று க வேண்டியிருக்கிறது. இங்கேமட் டும் யாவரும் கேளிர் என்ற உண்மை ஏன் கசக்கவேண்டும் ஏன்பதை ஈழத்தமிழர் சிந்திக்க வேண்டும். இல்லையெனின் விடு தலை என்பது வெறும் கேலிக் சுத்தாகும். மேலும் இவ்வேளை யில் விடுதலையைப்பெற்று விடும் எம்மினம் மற்ற இனத்தவர்கள் மட்டில் கொள்ளப்பு டு கின்ற உறவுபற்றியும் சிந்திக்கவேண் டும்.
"யாவரும் கேளிர்” என்ற உயர் சிந்தனை வி ரி வா க் கம் படைத்த எம்மிடையே சீதனப் பேய் தலைவிரித்தாடுவதையும் அஃது எம் உடன்பிறப்புக்களின் குருதியையும் வாழ்வையும் குடிப் பதையும் கண்டு வாளாவிருக் கிருேம். அதே வேளையின் கடந்த காலக் கசப்பனுபவங்களை மதத் தின் பெயரால் நினைவுபடுத்திக் கொள்கிருேம். போர்த்துக்கேயர் களையும், சங்கிலியன் களை யும் இந்த வேளையில் நினைவு கூர்வ தும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெருமை பாராட் டுவதும் முரண்பாடாகச் சில ருச்குத் தோற்றுவதில்லை.எனவே சங்கம் வகுத்த உயர்நெறி இன் றும் தாவிப் புதிய உலகம் # பைப்டோம்.
இன்சொல் எவர்க்கும் இனிக்கும் அமுது

MYNSKÁ
臣经
德興運9
Rezkshirt
----
の 3.
கண்டேன் திருத்தந்தையை
இப் புவியின் கோடானுகோடி கத்தோலிக்க மக்களின் அரச ஞங், திருச்சபையின் தந்கை யாய், புனித நகராம் வத்திக் கானின் வெண் பொன் கொடி யின் கீழ் கிறிஸ்துவின் பிரதிநிதி யாய் ஆட்சி செலுத்தும் தலைவ ராம் திருத்தந்தை 2வது ஜோண் போல் அவர்கஜா என் கண்களால் கண்டேன். 1986மாசி மாதம் 5ம் நாள் பாப்பரசரின் இந்கிய விஜ யத்தின் 5-ம் நாள். அன்று அவ ரின் வருகையை ஒட்டி தமிழ் மணம் கமழும் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
எங்கு பார்த்தாலும் திருத் தந் தைக்கு வரவேற்புக் கூறும் சுவ ரொட்டிகளும் அவரின் திரு உரு வம் பதிந்த படங்களுமாக காட் அளித்தது. பாப்பரசர் வரும் பாதைகள் எல்லாம் பொது மக் கள் அவரைப் பார்ப்பதற்கு வசதி யாக கம்பங்கள் கட்டி, பந்தோ பஸ்த்துக்களும் பலப்படுத்தப்பட் டிருந்தன. நண்பகல் 11 மணி சென்னை நகரில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அவரின் தனிப்பட்ட விமானம் வந்தடைந் தது. பிரமுகர்களின் வரவேற்
பைத் கொடர்ந்து அவரின் முதல் ஆசியை புனித தோமை .அரு ஸ்ரீ ஞர் (6לuינ%מו יחדיו u தொடர்ந்து ராஜாஜி ஹோலில் பொது வரவேற்பு சென்னை நகர மேற்றிராணியாருடன் அவர் மனையில் மதியபோசனம்.
பிற்பகல் 3 மணிக்கு அவர் திருப்பலி நிறைவேற்றப்போகும் உலகப்பிரசித்தி பெற்ற மறின கடற்கரையில் தி ரு த் த ந் தையை என் கண்களால் காணப் பாக்கியம் கிடைத்தது. திருத் தந்தையை மிக மிக நெருங்கிப் பார்த்திடவேண்டும் என்ற ஆவல் குருக்கள் கன்னியர்கள் உட்பட எல்லோருக்குமே இரு ந் த தி ல் வியப்பில்லை. பிற்பகலில் நடை பெறவிருக்கும் திருப்பலியில் பங்கு பற்ற விசேஷ அனுமதிப்பத்தி ரத் கடன் இருந்த நானும் அருட் சகோதரிகள் சிலரும் காலையில் மறீன கடற்கரைக்கு எங்கள் பங்குத் தந்தையுடன் வந்திருந் தோம். மறின கடற்கரையின் ஒரு புறம் கடல் மறுபுறம் பொது மக்கள். 2000 பேர் ஒரு சதுரக் கூட்டில் தங்குவதற்குரிய 50 சதுரங்சள் அமைக்கப்பட்டிருந் தது. இவற்றிற்கு ஊடாக திருத் தந்தையின் இரதம் வருவதற்கு

Page 24
44
வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஏறக்குறைய 400 தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. திருத்தந்தை பலி நிறைவேற்றப் பட இருந்த பீடம் ஏறக்குறைய 12 அடி உயரத்திலும் மிக பிர மாண்டமான அளவிலும்பிரமுகர் ஒருவரின் நன்கொடையாக நிறு வப் பட்டிருந்தது. 400 குருக்களு டன் சேர்ந்து திருப்பலி நிறை வுறப் போகும் புனித பீடம் அல்லவா? மிக சாதாரணமாக இயற்கை மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. சென்னை நகரின் பிரபல்யமான ஆலயங்களில் இருந்து பீடத்துக்குரிய பொருள் கள் கொண்டுவரப் பட்டிருந்தன. சாந்தோம் தேவாலயத்தின் சிற்ப வேலைகள் கொண்ட மரத்தினுல்
வாசகர்
சரியான
ஆன கழுகு சின்னத்தில் அமைக் கப்பட்ட சுவிசேஷம் வாசிக்கும் மேடை, பெசன்ட்நகர் வேளாங் கண்ணி ஆலயத்தின் பிரமாண்ட மான திருச்சிலுவை, பல கோவில் களிலும் இருந்தும் 2000 குருக் கள் நன்மை வழங்கப் பாகும் பாத்திரங்கள். புனித பலிப்பீடத் தின் சொற்பதுTரத்தில் பாடகர் குழாம் தங்குவதற்குரிய மேடை, அத்துடன் திருப்பலிக்கு பாடல் களில் பங்குபற்ற பல ஆலயங் களில் இருந்தும் தெரிவு செய்யப் பட்டிருந்த 500 பாடகர்கள் அனைவரும் நீலநிற சீருடையில் காணப்பட்டனர்.
(தொடரும்)
திருமதி பற்றிக், யாழ்ப்பாணம்
போட்டி
விடைகள்
திருமதி சிறிமாவோ வழங்கியது.
1. இலங்கை அரசை இன்றைய சூழ்நிலைகள் வற்புறுத்தியதால்
ஏற்பட்ட பலாபலன்களில் ஒன்று
பண்டாரநாாகாவிற்கு குடியுரிமை
2. ஈழத்தமிழ் மக்கள் இன்று உயிரைப் பாதுகாக்க எடுத்துக்
கொள்ளும் முயற்சிகளில் ஒன்று மேலை நாடுகளுக்கு ஓடிச் செல்லல்
3. எமது சமூகத்திள்ள அடிமைத்தனங்களில் ஒன்று
சாதி வேற்றுமை
பரிசு பெறும் விடை எழுதியவர் ஒருவரே :
மரியம்மா யானிழி பிலிப்புப்பிள்ளை ஆண்டு 10 யாழ். திரு. இருதயக் கல்லூரி

·
குறுக்கெழுத்துப் போட்டி முடிவு தேதி - 15-5-86
l
※※ 2 2- d፵ና
லி
Ά
瀏
awan
வி 60)T ళ్ల
市 ※※※※
ళ్ల 10 率※_马_率迷
2
அ ெ
மேலிருந்து கீழ்
கேளிர்”என்பதன் பொருள் சோழமன்னனின் கொடிச் சின்னம்
சக்கராயுதம்
சூரியன் -- Lu *L-GAJ Går u L - lih பெறுவான்
சுதந்திரம். ஒரு நாடகத் தமிழ் நூல் நாற்புடைகளுள் ஒன்று மரப்பட்டை
இடமிருந்து வலம்
இடப்பொருள் உருபுகளில் ஒன்று
நல்லறிவு ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு வகையில்-உண்டு முல்லைக் குத் தேரீந்த வள்ளல்
விண்மீண்
சிவன் மனைவி நெடுங்கணக்கு

Page 25
குறுக்கெழுத்துப் போட்டி (தை-மாசி 1986) சரியான விடைகள்
)
3. சரியான விடை அ | ரி
(ԼՔ
எழுதியவர்கள்
T. குயின் சயிலா யாழ்ப்பாணம்.
G34 출
※
翼
به |
2. பூ. சுமதி,
யோகபுரம்.
2
தி
ல்
※
※
பரிசுபெறுபவர்;
※※ 9 மைxx பெ s' II xx க | ண்
Լվ
T. குயின் சயிலா யாழ்ப்பாணம்.
該
Orribama
la
வாசகர் போட்டி புதிய உலகம் பங்குனி-சித்திரை இதழிலிருந்து பொருத்தமான விடைக%ள எடுத்து நிரப்பி அனுப்புங்கள். நாம் தெரிந்துள்ள விடையைத் தரும் நற்பேருளருக்கு ரூ. 50/= பரிசாக வழங்கப்படும்.
பத்திரத்தை வெட்டித் தபால் அட்டையில் ஒட்டி அனுப்பவும்
முடிவு தேதி 15-5-1986
படைவீரர்களுக்கு இன்று இலங்கையில் விசேட மரியாதை דן
வழங்கப்படும் காரணங்களில் ஒன்று
2. தமிழர் தம் தனித்துவம் மங்கி மறையச் செய்வதற்கு இன்று
நிலவும் காரணங்களில் ஒன்று
3. இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுவோரின்
நோக்கம்
LSLLS0L0L LLLL0LLLL0LLLLLLL LSLLLLL LLLLLLLLL0L 00LLLLLL0LLLLLLL LSLSLLLLL LSLLLLLLSSMSLLLLLLLL0L LLLLL LSLLLLLLLLLL0L00000LLLLLLL LSL
 
 
 
 

தை, மாசி இலக்கிய மலரைச் சுவைத்தேன். வாழ்க்கைக்குரிய பல பிரயோசனமான அம்சங்கள் நிறைந்திருந்தன. இலைமறை காய்போல் இருக்கும் எழுத்தா ளர்கள் இவ் இலக்கிய சஞ்சிகை மூலம் தமது திறமைகளை வெளிப் படை யாக க் காட்டுகிருர்கள். இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கிப் பலர் வாழ்வில் ஒளி யாய்த் திகழ்ந்திட எனது வாழ்த்
துக்கள்.
see to pg5T "அன்ரனி அருள் வாசா' மாரிசன்கடல், X
இளவாலை
இதழுக்கிதழ் புதுப் பொலிவு டனே எழில்கொள்கிறது புதிய உலகம். நாவண்ணனின் நேஞ் சின் அலைகள் அபாரம்; புதுமைப் பதில் புதிர்தான். புதிய உலகம் மாதமொரு முறை சுழ ன் ரு ல் என்ன ?
ரி. குயின் சைலா
ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் புதிய உலகம் தை, மாசி சஞ் சிகையை வாசித்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அதில் நாவண் ணன் எழுதிய நெஞ்சின் அலைகள் அற்புதம், புதிய உலகம் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. அ. சாள்ஸ் மொருயஸ்
அரிப்புத்துறை முருங்கன்
ஆசிரியர் எழுதும் எமது பார் வையை உண்மையிலேயே முற் ருக ஆராய்ந்து எழுதுகின்ருர், அவரின் எழுத்துப் பணி சிறக் கட்டும்.
உதயணனின் கொழு கொம்பு எனும் குறுநாவல் தேன்போன்று இனித்தது. கருத்து மோதல்கள் சிந்தைக்கு விருந்துாட்டும் சிறப் பம்சமாக இருக்கின்றது.
செல்வன்கள் பொன். அசோக்குமார் பொன். நந்தகுமார் பொன். சிவகுமார்
ஆனந்தா ஸ்ரோர்ஸ் அக்கராயன் குளம்
கிளிநொச்சி புதிய உலகம் இதழ் படித்துச் சுவைத்தேன். நெஞ்சில் ஆழமாக ஊடுருவி நிலைத்து நிற்பது நாவண் ணனின் 'நெஞ்சின் அலை 3.*
நிலாதமிழன் தாசனின் கவி தையும், கெளரிதாசனின் கவிதை யும்இனிமையாகவும், எளியநடை யிலும் அமைந்திருந்தன.
* கருத்து மோதல்" பகுதி பல ரது எழுத்துப் பணிக்கு நல்ல தொருஉஊன்றுகோலாக அமைந்து வருகின்றது.
வாழ்க தங்கள் பணிகள் !
த. விஜயகுமார் பெரிய கல்லாறு-1 கல்லாறு (கி. மா.)

Page 26
48
உங்கள் சஞ்சிகையில் வளர்ச்சி
தெரிகிறது. ஆனல் சற்று கோழைத்தனமும் தெரிவதாகப் படுகிறது. ஆசிரியருரையில்
உள்ள துணிவும் கம்பீரமும் கட் டுரை, கதை, கவிதைகளில்இல்லை.
செவ்வுதயன் தை - மாசி "புதிய உலகம்’ படித்தேன். சமாதானத்தின்
ஆண்டாகிய இவ்வாண்டின் முதல் மலர் போரும் சமாதானமும் சிறப்பிதழாக மலர்ந்தது மகிழ்ச் சிக்குரியது.
கட்டுரைகள் அனைத்தும்,மானி ட உலகின் அழிவையும், அதிலி ருந்து அவன் எப்படித் தப்பித் துக் கொள்ளமுடியும் என்பதை யும் தெளிவுபடுத்தின. கவிதை களும் நன்று
ஆசிரியர் புதுமையான வகை யில் சமூகச் சீர்கேடுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ருர்.
உதயணன் அவர்களது குறு நாவல் வெகு பிரமாதம்.
செல்வி பற்றிமா றேஸ்
அந்தோனிப்பிள்ளை பி. டபிள்யூ. டீ. வீதி முல்லைத்தீவு எளியோரைத் தாழ்த்தி வலி யோரை வாழ்த்தும் உலகு " எனும் கட்டுரை என்னுள்ளத்தில் இனிமையளித்தது.
அ. லூக் குரூஸ் யூடிந் வாசா வங்காலை
நாவண்ணனின் " கந்தை சொல்லும் கதை’ இருட்டில் இருக்கும் நிகழ்ச்சிகளை தயங்கா மல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
வினுேதினி சின்னத்துர்ை நாரந்தனை தெற்கு ஊர்காவற்றுறை
ஆசானின் "எமது பார்வை' இளமையான உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. கிறிஸ்து வின் போரினை விளக்கிட்ட அரு ளப்பன் அண்ணுவுக்குப் பாராட் டுக்கள்.
குறுநாவல் சிந்தனையைத்தூண் டியது. "நெஞ்சின் அலைகள்' நம் மாந்தர் ஒரு சிலரின் துர்ச் செய
லைக் காட்டியது. .
புதிர் போன்ற கருத்துமோதல் புத்துணர்வை ஊட்டியது.
R, ஜோசப் ஜெயகாந்தன் டிலாசால் இல்லம் மன்னுர்
வாசகர் பெருக்கமும் அபிமானிகள் ஊக்கமும் எழுத்தாளர் ஆக்கமும் நிறைவுடன் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்.
"சுதா’
sumunumour

நீ. பாக்கியராஜா,
கன்னுட்டி, யாழ்ப்பாணம். * தன் வீட்டிற் சூனியம் இருப்ப தாக எண்ணிக்கொண்டு பணத் தைச் செலவிட்டு, ou 6MT ரைப் பகைத்துத் தன் வாழ்வை யும் சூனியமாக்குவோர்பற்றி உமது பதில் என்னவோ?
அவர்கள் இறைநம்பிக்கை யும் பற்றுமற்றவர்கள். துரத்து பவனைக்கண்டு தூரத்துார ஒடும் துணிவற்ற கோழைகள்.
சூனியம் தொடுப்பவர்க்கும் சூனியம் எடுப்பவர்க்கும் வாழ வழிகாட்டும் அறிவீனர்கள்.
எதிலும் எவரிலும் எப் போதும் இயங்கொள்ளும் சந்தே கப்பிராணிகள். T. குயின்சயிலா, ஸ்ரான்லிவீதி. யாழ்ப்பாணம், * சிந்தித்துக் கொண்டிருப்பவன்
urriro?
புதிய சாதனையை நிலைநாட் டப்போராடும் புத்திசாலி. செல்வி பொன் ஜெயசக்தி
செல்வி பொன் மனேசக்தி ஆனந்தா ஸ்ரோர்ஸ்,
அக்கராயன்குளம், கிளிநொச்சி. * மலருக்கும் மணத்துக்குமுள்ள ஒற்றுமை வே ற் று மை க ள் 6Tsan sa P " ஒற்றுமை இணைபிரியா உறவு வேற்றுமை; உருவமும் அருவமும்
C. மேரிஸ்ரெலா சில்வா
கோவான்குளம்,நானுட்டான். * அன்று யூத இனத்தின் மனித ஞக வந்து பிறந்து வாழ்ந்த கிறிஸ்து இன்று ஈழத்தமிழி னத்தில் மனிதனுகப்பிறந்து வாழ்ந்துகொண்டிருந்தால். .? அன்று செய்தவற்றையே இன்றும் செய்வார்.
و g(LP5 ITع ۰ی
*அன்ரனி அருள்வாசா' மாரீசன்கூடல், இளவாலை, * இலங்கை இளை ஞர் க ளி ன் பெரும்பான்மையோர் இறை வனை வெறுக்கிறர்கள். இவர் களுக்கு இறைவன்முலம் தீர்வு கிடைப்பநு நிச்சயம் ஆகுமா? இறைவன் திட்டத்தை எவ ரும் அறியமுடியாது,

Page 27
MSAS SqSqSASASuqSqSq qqSqSTSS
அடுத்த இதழுக்கு
அறிவும் அழி
இறுதி ت
★ விரிந்த அறிவின் குறுகி
* அறிவு ஓர் உறவு
புரிந்துணர்வைப் புரிந்து
* அறிவு ஒரு நான் சக்தி
* விண்ணளாவிய அறிவும்,
s விஞ்ஞான வனமும் கிரா
அணுயுகமும் மனித வை
* தொ ரேக்காப்வி சினிமா,
* முளே சாவிகள் பிறந்த ம
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்
மேல் குறிப்பிடப்பட்ட தன் களிலும், மேற் குறிப்பிடப் தப்ேபுக்களிலும் நீங்கள் ள் பட்டு உரிழை கோரப்படும்
தகுதியுடையவை.


Page 28
__ புளித களின் கத்தேர்ந்த துர்தும்,

ASuSqSqMAAASASASSAASS SS SS
நீங்களும் எழுதுங்கள்
வுெம் சிறப்பிதழ்
நாள் 15-5-86
கொன்ன மறுக்கும் உள்ளங்கிள்
விண்வெளிப்போரும்
In TT
மிய அழிவும்
5 LITET
வானுெவி பத்திரிகையும் நாமும்
r
ண்ணிற்குப் பயன்படாதனம்
கு உதவாது.
ப்ேபுகளுக்கு எதிர்ாருன தஃப்பு படாத ஆணுல் தொடர்புடைய முதிாேம் பெயர், முகவரி இடப் ம் ஆக்கங்களே பிரசுரத்துக்குத்
ஆர்.
-
-—"#"="പ്പ=ൂപപ്പെ
யாழ்ப்பரினம் - 1958
}ي.