கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேகி 1967.05

Page 1
i
■ -
 
 

心、 ) *
LITEIT ELIGHT

Page 2

I 5-5-67
மலர் : 8 இதழ்: 5
G46Tra e,sa dui: ,
மு. வி ஆசீர்வாதம் ஜே.பி
far as a suit s
ofresör
a fu ř Kar :
செம்பியன் செல்வன் செங்கை ஆழியான்
தமிழைக் காப்பவர்கள்
எதிர்பா ர் த் த . பத் து
வந்தே விட்டது. எதிர்பார்த்தது
த7ன் என்ருலும் இவ்வளவு விரை வில் அது வ ந் து வி டு மெரை யாருமே எதிர்பார்க்கவில்லை <%岛 ஞல்
தமிழறிந்தோர், த மிழின் எதிர்காலம் பற்றி இப்போதே கவலைப்படத் தொடங்கி விட்ட SW nr .
பூனிலங்கா சா ஹித்திய மண்ட லம் கலாநிதி, ஆ. சதாசிவம் தலை மையில் ஒரு பேச்சு வழக்குத்
தமிழகராதி'யை
அதுவும் இரு என்றும் கூறிவிடுகிருர்கள்.
பாகங்களாகத் - தயாரிக் கின்றது. தி - தயாரித்து வரு இதனல் ஏற்படும் ஏராள மான பொருட் செலவும், கால `விரயமும் நம் கவலைக்குக் கார
ணங்களல்ல,
இவ் அகராதி முயற்சிக்கு இப் போது என்ன அவசரம் வந்து விட்டது?
இந்த அகராதி வெளிவந் த7 ல் நல்ல தமிழ் எது? பிழை யான பேச்சுத் தமிழ் எது ? என அறிந்து கொள்ளுதல் சுலபமாக இருக்கும். இதனல் நல்ல தமிழ் பற்றிய அறிவு அதிகரிக்கும்’-என கலாநிதி கூறியிருக்கிருர்,
வேடிக்கையாக இருந்தா அலும், இக் கூற்று இன்றைய தமி
ழின் நிலையை, அதன் போக்கைத் தெள்ளத் தெளிய உணர்த்துவ தாகவே உள்ளது. இ ன்  ைற ய நவீன புனைகதைப் படைப்பா ளர்களால் நாட்டில் பேச்சுத் தமிழ் மலிந்து செந் தமிழ் நலிவ டைய ஆரம்பித்து விட்டது. தங்'
கள் படைப்பிற்கு, o 2 ř கொடுப்பதற்காகத்தான் தமி ழின் மென்னியைத் திருகுகின்
ருேம் என்று கூறுவதில் பெரு மைப் படுகின்ருர்கள். இவ்வாறு எழுதினல் தான் மக்களுக்குப் புரி கின்றது. நல்ல தமிழ்புரிவதில்லை" இது தமிழுக்கும் மக்களுக்கும் அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகம், உண்மைக் கலைஞன் மக்களைத் தன் நிலைக்கு உயர்த்தப் பாடு பட வேண்டுமேயொழிய, சோம் பல் நிலையில்(அல்லது ஆற்றலற்ற நிலையில்) மக்களின் நிலைக்குக் கீழி றங்கக் கூடாது அப்படிக் கீழி றங்கினுலும் தனது உயர் நிலை கெடாதவாறு இறங்கித் தொண் டாற்ற வேண்டும்.
இதனைத் தமிழ் இலக்கியகா உணர்ந்து விட்டால் பிழையான மொழிக்கு அகராதி ஏற்படுத்தும் பொய்யான முயற் சிகள் நாட்டிலே எழவும் மாட் டா. நாட்டின் பணமும் சீரழி யவும் மாட்டாது.

Page 3
சின்னஞ் சிறு கதை
Lin F in கரைவான் ஒருவர் ரயி லுக்காகக் காத்திருந்தார். ரயில் வரவில்லை.
எழுந்து பிளாட்பாரத் தில் அநதக் கோடியிலிருந்து இந்தக் கோடி வரை நடந் தார். திடீரென்று அவர் நடை த  ைட ப் பட்டது. பார்வை தூரத்தே நிலைத் திது.
பிளா ட் படா ர த்தை விட்டு கீழிறங்கிய பள்ளத் தாக்கிலே ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஐந்து வயதுச் சிறுவனத் தூக்கி தோளிலே போட்டு சுமந்து கொண்டி ருந்தாள். பாரச் சுமையால் அவள் மூச்சுத் தி ண றிக் கொண்டிருந்தது.
கனவானுக்கு இரக்கம் மேலிட்டது. **ளதற்காக இங்கு நிற்கிருய்?" என்ருர், *ஆத்தா, வேலைக்குப் Curvefu... nr , ay an Gies Gnu i ா ர் த்து க் கொண்டிருக் றேன்" - என்ருள் அந்தச் சிறுமி.
* அது சரி. இந் ச் சிறுவனைத் தூக்கிக்கொண் டிருக்கிருயே வலிக்கவில்லை யா, உனக்கு?" - என்ருர் கனவான்.
‘இவன் என் தம்பி
ஐயா" என்று சிறுமி பதில் சொன்னுள்.
O
கண்ணுடித்துண்டு
இரண்டு நண்பர்கள்
ஓர் நந்த வனத் தினுள் உ ல ள வ ச் சென்றனர்.
வாழ்ந்தனர்.
-
அழகான வன மது. பூக்கள் தேன் சித்தி, மலர்ந்து நிற் கின்றன . கம்பளம் விரித் தாற் போல் பச்சைப் பசே லென புற்றரை புல் நுனி யில் பனித்துளி. இயற்கை யின் எழிற் கோலத்தில் லயமிழந்து நடந்து சென்ற ஒருவன், "ஆ" என்று காலைத் துரக்கினுன் .
இரத்தம் - பச்சைக்கம்பளப் புற்ற ரையில் ஒரு கண்ணு டித் துண்டு சிரித்துக் கொண்டு கிடக்கிறது.
-காண்டேகர்
O
கேக்கும், ரொட்டியும்
பிரான்சியப் புரட்சிக் குக் காரணமானவர்களில் 14-ம் லூயி பன்னன் மிக முக்கியமானவன். அவனது ஆடம்பர வார்சேல்ஸ் மாளி கை ஏழைகளின் இரத்த வியர்வையால் கட்டப்பட்ட தொன் ருகும். அவன் ஆட்சி யில் பிரபுக்களும், அதிகாரி களும் உல்லாச வாழ்வில் ஏழைகளின் துயரம், பட்டினி எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. பசி பொறுக்க முடியாத மக்கள் திரண்டு வந்து வார் சேல்ஸ் மாளிகையின் முன்
கூடினர். கூக்குரலிட்டனர்.
அப்போது லூயி, தன் மனைவி மேரிஅந்தோநெட்ரு டன் கூடிக் கலந்துரையா டிக் கொண்டிருந்தான். அப் போது மக்களின் கூக்குரல் கேட்டு உப்பரிகைக்கு வதந் மேரி கணவனைக் கேட்டாள்.
"இவர்கள் ஏன் கூக்குர விடுகின்றனர்?"
s
agrees w res.

'உண்பதற்கு ரொட்டி இல்லையாம்!” என் முன்லூயி,
'ரொட்டியில்லா வி ட் டால் கேக்கை உண்பதுதா னே' எனறு கேட்ட்ாள் G5 off.
'அது இந்த முட்டான்
கிளுக்குத் தெரியவில்லையே?
O
கேள்வி - பதில்,
க்ேள்வி - பதில் ஆசிரி யருக்கு ஒருவர் எ (էք 6 այ கடிதம்: ஐயா! கிணற்றடி வழுக் கலை ப் போக்குவதற் குரிய வழி வகைகளை எனது முந்தைய கேள்வியெண் றிற்குக் கூறியிருந்தீர்கள் நன்றி. இப்போது இக் கேள்விக்கும் விடை திருக. வழுக்கி விழுந்து எலும்
4டைந்தால்மருந்தென்?
- வெ. ரவீந்திரன்
O
நற்றமிழ் மக்களே
நம்மெழுக் தாளரை நகிக்க ல் தள்ளலாமா கற்றிலக் கியச்சுவை
கண்ட வர் இன்னுமிக் கால (புறம் நல்ல நல்ல உற்றபல் நூல்கள் வந்
துள்ளன என்பதை உ ண ர் கி லார் வி%
M கொடுத்தும் பெற்றிலார் ஒன்றையும்
பற்றிலார் விட்டிடின் பேசுவார் கோடிகோடி - வி. கந்தவனம்
O
தமிழ் இ லக் கி ய க் காரர் சிலரின் புனை பெயர்கள் பாரதியார் :
ஷெல்லிதாசன்", சக்தி $(T ଏF ଦist.' 'காளிதாசன்."
மாதவய்யா :
'அமுத கவி, ‘கோணத் கோபாலன் ." கவிமணிதேசிகSநாயகம்
t Sairän:
'ஆண்டாள் கவிராயர்* சோ விருத்தாசலம்
‘புதுமைப்பித்தன்" பேராசிரியர் அ. சீனிவாச
ராகவன் நாணல்" நாரண துரைக்கண்ணன் :
" (് ഖ ബr', 'ஜீ வா', "லியோ', 'மைவண்ணன்" தகவல் : அ. யேசுராசா
O தெரியுமா ?
சென்றஇதழ் விவேகி யில் கார்களின் இலக்கங்கள் இடும் விதம் வெளியிடப் 4 (515 557. 956) CO, E O - என ஏன் எழுத்தி
டப்படுவதில்லை என்பதற்கு விளக்கந்தரவில்லை. y புங்குடுதீவு - தேவிகாராணி * CO., , EO - Ĝ7 6a araão எழுத் தி ட ப் படுவதில்லை எனில், O-என்பது பூச்சியம் என்ற கருத்தையும் தரும் ஆதலால், எ ழு க் துக்குப் பிறகு இலக்கங்கள் வருவ தால் இவ் வா று இடில்
மயக்கந்தரும்,
- ஆசிரியர்

Page 4
இவர்தான் 艇字
அச்சக அதிபர் சி. க. குமாரசுவாமி
"எங்கள் நிறுவனத்தில் பத்
துப் பதினைந்துபேர்கள் வேலை செய்கின் ருர்கள். இவர்களில் அனேகர் பல வருடங்களாக எங் களிடம் தொடர்ந்து வேலை பார்ப்பவர்கள். ஆகவே வரும் ஆண்டுகளில் இவர்களையும் பங்கு தரார்களாக்கி, இத்தாபனத்தை உயர் க்த எண்ணியுள்ளேன்..!" - என்று புரட்சிசுரமான , சோஷ லிசக் கருத்தை நடைமுறையில் கொண்டுவர எண்ணுமந்தக் கன வானை வியப்புடன் பார்க்கின் Gშლფ! ! .
வெண்மையான மெலிந்த தேகவாகு. படிய வாரியிடப் பட்ட அலைக்கே சம்; முகத்தில் கம்பீரமாக விளங்கும் கறுப்புக் கண்ணுடி. எடுப்பாக விளங்கும் தூய்மையான சலவை ஆடை. இளமை குன்றத் தோற்றம்.'
எனக்கு ஐம்பத்தொரு ய தாகிறது!" என்று அவர் பேச்சை ஆரம்பிக்கும்போது மீண் டு ம் திகைப்பேற்படுகிறது. ‘இவருக்கு
ఇతీ வயதா? காயகல்பம் சாப்பிடுகிருரோ" - என்ற எண் ணத்துடன் அவர் பேச்சைக் கேட்கின்ருேம்.
அவர் வேறுயாருமில்லை. சண்முகநாத அச் சக அதிபர் திரு. சி. ச. குமாரசுவாமி அவர் கள் தான்.
ச. குமாரசுவாமி எ ன் று குறிப்பெடுத் 4 க் கொள் ஞம் போது சிரித்துக்கொள்கிருர்,
*குமாரசுவாமி எ ன் ரு ல் நெருங்கிய நண்பர்களைத் தவிர, வேறு எவருக்கும் புரியாது. நான்தான் சண்முக நாதன் என்று எண்ணியிருக்கிருர்கள். அவ்வள வுக்கு நம் தந்தை பெரிய சேவை செய்துவிட்டுப் போயிருக்கிருர், அவர் வளர்த்த மரத்தடியில் நி ன் று நான் பழம் aler கிறேன்." என்று தந்தையைமனப் பூர்வமாக அஞ்சலி செய்கின்ருர், பதினறு வயதிலே ஜூனி யர் கேம்பிறிட்ஜ ப டி த் து க் கொண்டிருந்தவர் அச் ச கத் தொழிலிலுள்ள ஆசையால் படிப் பையே கைவிட்டுவிட்டார். பின் னர் தந்தையும் காலமாகிவிட அச்சகப் பொறுப்பு அப்படியே இவரின் கையில் வந்துவிட்டது. இவருக்கு மாமனரின் துணையும் அப்போது கிட்டியது. இதனல் இவர் டி தனது சகோதரரையும் குடும்பத்தையும் பராமரிக்க முடிந்தது.
இவரது தொழிலில் இன்று பலபேர் ஈடுபட்டாலும், தன்னைப் பொறுத்தவரை இது போட்டி யற்ற தொழில் என்றே கருது 66ör Gyrf. ஏனெனில் இ ன் று நாட்டின் தேவைக்கேற்ற அச்ச
 

கங்களின் மையே இதற்குக் சார ணம் எனக் கூறுகின்றர். ஆனல்
தனது அச்சகம் பல வீழ்ச்சி களையும், தாழ்ச்சிகளையும் சிலகால கட்டங்களில் கண்டதற்கு இப் போட்டிகள் காரணமல்ல. வேறு காரணங்கள் தான் என்கிருர்,
இன்று இரு பெண் குழந்தை கட்கும், இரு ஆண் பிள்ளைகட்கும் தந்கையாக இருக்குமிவர், தனது ஆண்பிள்ளைகளில் ஒருவரையா வது தனது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகின் ருர்,பெண்களைப்படிப் பிக்கின் ருர்,
இதுவரை ஐம்பது நூல்கள் வரை வெளியிட்டுள்ள இவரது மனதிற்கு, செ. தனபாலசிங்க ஞரின் நூலை வெளியிட்டதேபெரு
மகிழ்ச்சியை அளிக்கின்றது.
*அரசாங்கம் இன்று நூல்களை வெளியிடுவதால் அச்ச கங்களும், தனி வெளியீட்டாளர் களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியாட்களுட பாடநூல்களை வெளியிட அரசாங்கம் அனு மதிக்கவேண்டு . அப்போது மிகவும் குறைந்த விலைக்கு பாட நூல்களை தனி வெளியீட்டார் அளிக்க இயலும் உதாரணமாக * தமிழ் மலர்' ரூ. 3-40 சதம் விற் கிருர்கள். இந்த உரிமையை தனியார் ஒருவருக்கு வழங்கினுல், ஏன் எனக்கே வழங்கினுல் நான் அதனை ரூ 1- 50-க்கு விற்பேன். அதிக பிரதியை அச்சிடும்போது அரசாங்கத்தின் விலை மிக அதி கமே. மேலும் அரசாங்கம் இதனை வெளியிடுவதால் இந்த நூல்கள் உடனடியாகவும் விற்பனைச் சந் தைக்கு வர இயலுவதில்லை.
*தனியார் த R ன் நூ ஃ) வெளியிடும் போது பலர் தாணய மாக இருப்பதில்லை. ஒரு சமயம்
இருவரின் நூல்களை *srru'r 19 ரைட்" கொடுத்து வெளி யிட் டோம். அதன் விற்பனையைக்
கண்டு, அதே நூலைப் பெயர் மாற்றி அதே நூலாசிரியர்கள் இன்னெரு பதிப்பகத்தாருக்கு அளித்து விட்டனர். அப்படிப் பட்ட பிரச்சினைகள் gsaflund வெளியீடுகளில் ஏற்பட்டுவிடுகின் றன. ' என் கிருர்,
'தங்களிடம் வேலை பழகிய பலர் இன்று பல அச்சகங்களுக்கு சொந்தக்காரராக இரு ப் ப து தனக்குப் பெருமகிழ்ச்சியளிக் கிறது" - என்று கூறுமிவர்.
வட இலங்கை அச்சிடுவோர் சங்கத்தின் உபதலைவராக இருத்து வருகிருர்,

Page 5
சிறப்புக் கவிதை
காத்திருப்பேன் . .
:சாலை இளந்திரையன்:
எங்கேதான் போய்விடுவீர்?-வரத்தான் வேண்டும்
எழுதிவைத்துக் காத்திருப்பேன், சென்று வாரும். மங்காத தங்கத்நை வார்த்தை யாக்கி
வாடாத மலர் மணத்தை அதிலே தேக்கி சிங்கார நாதத்தில் நனைத்தெடுத்தே
சிறுச்சிறுக இசைக்கின்றேன் பாட லாக. எங்கேயோ போகின்றீர், சென்று வாரும்
இங்கேதான் வரவேண்டும் மறக்க வேண்டாம்!
கேளாத குயிலிசையை ஒருநாள் நின்று
கிறுகிறுப்பு முற்றும்வரை கேட்பீ ரன்ருே? நாளாக நாளாக, - முன்பு தீய
நஞ்சென்று சொன்னதையே உண்பீ ரன்ருே? ஆளாகு முன் பாரா அழகில், ஓர் நாள்
அப்படியே உமைமறந்து நிற்பீ ரன்ருே? வேளை வரும் வரை இங்கே காத்தி ருப்பேன் - வீராப்புத் தீர்ந்தவுடன் வருவீர் இங்கே
உலகுக்கு விடிவதுபோல் உமக்கு ஓர் நாள்
r உள்ளத்து நள்ளிரவு விடியும் தானே?
கற்றேன் உமை,உமது நடையை எண்ணிப்
பழிப்பேனே?-இல்லையில்லை. சென்றே வாரும்.
நலமுள்ளது இங்கென் ருல், ** Guir Guir go léir?soT
நானறிவேன்!" என மறுத்தே உரைப்பீர்; பாவம்,
பலவற்றில் மறுத்துரைத்தே பழகிவிட்டீர்
வஞ்சமில்லை உம்மிடத்தே; காத்தி ருப்பேன்.
 

O a.
பதில்.
க. ஜெயரத்தினம், யாழ்ப்பாணம் கே , தமிழகத்தில் அண்ணுவின் அபை ச்சரவை ஏற் பட்ட கைப்பற்றி என்ன நினைக் கிறீர்கள் ? அண்ணு ஆட்சிக்குப் புதிய வராயினும், இரா ஜா ஜி போன்ற ஆற்றல் மிக்க அறு பவஸ்தர்களின் துணையிருப் பதாலும், நாட்டின் சாதா ரண மக்களின் பிரச்சனை
களை நேரடியாக அறிந்துள்
ளவராதலாலும் தமிழ்நாடு" மக்கள் பாக்கியசாவிகளே!
அ. மகாலிங்கம் ஸ்ரான்லி வீதி,
கே: ஈழத்தில் உ க் களு க் குப்
யாழ்ப்பாணம்
பிடித்த எழுத்தளர் இருவர்?
ப; சந்தேகமென் ன - ஒருவர் நான். மற்றவர் கச்சேரி வாசலில் மலைவேம்பின் கீழி ருந்து பெட்டிசம் எழுதுகிரு ரே - அவர்தான்.
வாசகர்களிடமிருந்து எவற் றை அதிகம் எதிர்பார்க் கிறீர்கள் ? ப சந்தாப் பணத்தை!
உங்கள் மனைவி உங்களிட மிருந்து எதை அதி கம் விரும்புகிருர்கள் ? ப? நான் எழுதாமலிருப்பதை.
Gs :
செ. தவலிங்கம்
பெரியகந்தோா -
Gs : முற்போக்கு வாதம், பிற் போக்கு வாதம், நற்போக்கு வாதம் என்று எழுத்தாளர் களிடையே சச்சரவு அதிகரித் திருக்கிறதே ?
கொழும்பு
ப ஒன்றுமில்லை. எழுத்தாளரி டையே பி டி வாதம் தான் அதிகரித்திருக்கிறது. கே கல்லூரி மாணவிகள் தலை குனிந்து கொண்டு செல்கி ரு ர் க ளே! ஆச்சரியமாக இல்லையா ? ப : இதிலென்ன ஆச் ச ரியம்.
முற்பாரம்தான். க. சிவநாதன் - பேராதனை கே ! உங்கள் சொந்தப் பெய
ரென்ன ? 2 ப அம்மா "சண்டைக் கப்பல்”
என்றழைக்கிரு எ ... Jy t Lu nr *கோளாறு எனறழைக்கிமுர். மனைவி "இஞ்சருங்கோ" என் றழைக்கிருள். ஆமாம் இதில் எந்தப் பெயர் எனது சொந் தப் பெயர் ? செல்வி. தவமலர் கொட்டடி - யாழ்ப்பாணம் கே: நடிகை சரோஜாதேவியின் திருமணத்திற்குச் சென்றிருந் தீர்களா ? ப அழைப்பிதழ் காரியாலயத் திற்கு வந்திருந்தது. ஆனல் பயனுள்ள பல வேலைகளிருந் ததால் போகவில்லை. வாழ்த் துத் தந்தி அனுப்ப எண்ணி னேன். ஆனல், அவர் செய்த பாவத்தை எனது வாழ்த்துத் தந்தி கரைத்துவிட முடியா தாகையால் அதனை யும் செய்யவில்லை, 哆 ஏ. வி. எம். புகாசிதீன் ஏ/நெளுகொல்லாக்கடை, மத்மல்கஹவெவ. கே: மனிதன் உண்பதுவாழ்வதற் காகவா? வாழ்வு இருப்பது உண்பதற்காகவா? ப; உண்பதற்காகவாழ்வென்முல் கடவுள் ஒரு சிறு வாயையும் ஒரு சாண் வயிற் றை யும் படைப்பதுடன் நிறுத்தி யிருக்கமாட்டாரே.

Page 6
ல் இருந்து னறு மறைதது. மக்கட் அருள் பெற்றேன்,
ளுச
டிந்து, மலர்க் குவியலில் ணுலகில் நி அமரனிடம்
ற தினத்திலே ம
* மலர்கின் சிதைந்து, மறைகின்ற மண்
காக சிலுவையில் மரித்த
ത്തന്നmത്ത ത്തയം
sölusión $60@ør forĝ nju iĝas!
Að söluveir loopspuu Asr swfuoci)uvùLỊub Ấur er osv.Gar £Qys, aur ģes 5* ģ•loodu sreër wib aeru, so sögub Aso ujsë (Gjeo@su £69 so sur ģes Ấours susposò Goon su Qauquả Á9Gurojů sosir sırrıů fo@gosur þes |Ấours los rodas @sir sở Qoliųů Ấrov sreši più sogoys sur ģes துறவற மகிமை நாடி நிற்கும் துறவியே என்றும் நீடுழி வாழ்க தூய ஆவியின் அருளைப் பெற்ற șit șGr sT sir più so@p sur ġ• o ossfjöși s-sir sırü Osroh &mr «læreår, தென்றலே என்றும் நீடுழிsur įs தேவ தொண்டில் இன்பம் காணும் GẦsouš (505G su so@p sur ģes osofu usorgul-gir sol-solo eos só più sɔ ɓflu sõTÆGT ÊQys sur ģes தொண்டு தம்மை ஈழத்துக் கீந்த @ 5T sửrı-Ġu srsër pjú, $@go sur ġo $ 5m y sör opsvů uds» so utrijųư, Gaer spor si sir più ff@yo sur ĝas!
Q

Page 7
10
கள்ளங் கபடமின்றி அவளு டன் அன்பாகப் பழகினன். திரு மணம் செய்து பணி வி  ைட செய்ய வேண்டியவள், அதன் முன்னமே பணிவிடை செய்து வந்தாள். அதை அவனும் அன் புடன் வரவேற்ருன் அவனுக்குப் பணிவிடை செய்வதில் அவளுக் கொரு தனி இன்பம்.
இப்படியே இரண்டு வருடங் கள் உருண்டோ டி விட்டது. அவளும் இருபது வயதை எட்டிப் பிடித்து அழகு பி ம் ப ம (ா கக் காட்சியளித்தாள். பெண்ணல் லவா ? எ ன் றும் இப்படியே இருக்க முடியுமா ? திருமணப் பேச்சு வீட்டில் சாடைமாடை யாக அடிபடத் தொடங்கியது. உன் உள்ளத்தில் எவரையாவது எண்ணியிருந்தால் சொல் நான் ஒழுங்கு செய்கிறேன் என அவ ளின் அண்ணனும் கூறியிருந்தான்.
அன்று அலுவலகத்திலிருந்து திரும்பிய ரவிகருத் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை வாங்கி சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தான். அந் தச்சுவைக்குமேலும்சுவையூட்டும் எண்ணத்துடன் 'நீங்கள் சந்தோ ஷப்படும் செய்த யொன்று சொல் லப் போகிறேன்" என் ரு ள்.
**இது என்னப்பா, ருேட்டெல் லாம் ஒரே பீங்கான் ஒடும் குப்பை யுமாய் இருக்கு?"
"இப்பத்தா ன் மு னி சி ப் பால்டிக் குப்பை வான் குப்பை அள் ளிக் கொண்டு இதால போகுது!"
- mmữ& mô
என்ன அப்படி சந்தோஷமான செய்தி என எண்ணியவனுக்கு முகம் மலர்ந்தது. ' எனக்குத் திருமணப் பேச்சு அடிபடுகிறது. நான் திருமணம் செய்யப் போகி றேன். உங்களின் அபிப்பிராயம் என்ன ?" வெட்கம் ஆட்கொள் ளத் தலையைக் குனிந்து கேட் டாள்.
'மிக்க மகிழ்ச்சி. இத் திரு மண  ைவ ப வ த்தைக் காண வேண்டுமென்ற அவா நீண்ட நாட்களாக எனக்குண்டு. என் தங்கை மணவறையில் கணவனு டன் இருக்கும் காட்சியைக் கா ணும்போது என் மனம் எவ்வ ளவு மகிழ்வுறுமோ அவ்வளவு மகிழ்வடைவேன்."
அவள் திணறினுள். "என்ன? நீங்கள் சொல்வதெனக்குப் புரிய வில்லையே."
"நீ, திருமணம் செய்து உன் கணவருடன் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும். அதை நான் என் கண் குளிரப் பார்த்துச் சந்தோஷப்பட வேண்டும். 9 அவன் முடிக் க வில் லை, அவளின் கண்கள் கலங்கி கண் ணிர் ஆருகப் பெருகிக் கொண் டிருந்தது. அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு மெளனியாக நின் ருள். அவளி ன் நிலையைக் கண்ட அவன் நிலை தடுமாறியது 'என்ன! பத்மா உனக்கென்ன நடந்தது. சொல்” என நாத் தள தளத்தது.
'அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். என்று உங்களைக் கண்டேனே அன்று முதல் உங்

களை என்னிதயத்தில் வைத்துப் பூசித்து வருகிறேன். என் திரு மணப் பேச்சு நடைபெறுகின்ற தென அறிந்ததும், உங்கள் சம், மதத்தைக் கேட்டு நிற் ரு ம் எனக்கு நீங்கள் தரும் பதில்.” அதைத் தொடர்ந்து அவளால் பேச முடியவில்லை. அவனுக்கு வேதனை நெஞ்சைப் பிளந்தது
*பத்மா! நான், உன்னை என் தங்கையைப் போல் எ ன் னி தேசித்து வந்தேன். நீ, உன் மன தில் இத்தனையையும் எண்ணிக் கற்பனைக் கோட்டை கட்டுவர யென நான் கனவிலும் எண்ண வில்லை. ஊரில் எனக்காக முறைப் பெண்ணுெருவள் காத்துக் கிடக் கிருள். அது மட்டுமா ? அவளை நான் திருமணம் செய்ய வேண் டும் என்ற என் அ ன் னை யி ன் ஆணையைக் காப்பாற்ற வேண் டியது என் கடன். ஆகவே என்னை மன்னித்து விடு பத்மா." அவள் காதை தன் கைகளால் பொத்திக் கொண்டு, வேதனையை அடக்கிக் கொண்டு பேசாது சென்று விட் 4-7 air.
தான் தொடர்ந்து அங்கேயே இரு ந் தால் அவள் எண்ணி எண்ணி வேதனைப்பட்டு, ஒரு வேளை அவளுடைய வாழ்வையே: முடித்துக் கொள்வாள் என, வேெ oil ங் దేవ டே ಕ್ಷೌ கும் ரவிக்கும் இருந்த தொடர்பு புறப்பட்டு விட்டான். அவள் அவன் மீது கொண்டிருந்த அவள் தன்னைத் இடப்படுத் உறவு எல்லாம் அறிந்தும் அவளை திக் கொண் டு பெற்றேரின் மனமாரத் திருமணம் செய்தான். அபிப்பிராயப்படி திருமணத்திற் சுமார் ஆறு மா த க் க ள் குச் சம்மதித்தாள். ர வி யின் சென்றது. அவளின் திருமணத் நண்பன் தான் அவன். அவளுக் தின் பின் இருவரும் சந்திக்கவே
a ste: *Mj ۶ام می

Page 8
2
இல்லை. ஆனல் காலம் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்றே காத் திருக்க வேண்டும். இருவரையும் ஒரு திருமணத்திலேயே சநதிக்க வைத்தது. ஆம் அவனின் நண் பனுக்கும் அவளின் நண்பிக்கும் தான் திருமணம் நடைபெற்றது. பத்மா தன் கணவன் சபா வுடன் திருமணத்திற்குச் சென் றிருந்தாள். அவள் பெண்கள் மத் தியில் அமர்ந்திருந்தா ள்- ஆண் கள் மத்தியில் சடாவும் ரவியும் பக்கத்து பக்கத் தே அமர்ந்திருந் தனர். நண்பர்கள் இரு வ ரு hò தமக்குள் பலதையும் பத்தையும் பேசிக்கொண்டிருந்தனர்.
அவள் திருமணம் செய்த இந்த ஆறுமாத காலத்திற்கு அவள் செல்லும் முதற் திருமணம் அதுதான். அத்திருமணத்திற்குத் தன் காதலனையும் அவள் எதிர் பார்த் திருந்தாள். எழுந் தா ள் பத்மா தன் காதலன் ரவி  ைய சைகைமூலம் அழைத்தாள் - அவ ளின் அழைப்பை மறுக்காது அவ னும் சென் முன்-அவள் கையில் ஒரு மோதிரத்தைத் திணித்து இதை மாப்பிள்ளைக்குப் போடுங் கள் என்ருள். இதைக் கேட்ட தும் அதிர்ச்சிய  ைட ந் தா ன்ஆனல் மறுக்கவில்லை. இருவரும் ஒருமித்து அவன் மாப்பிளைக்கும் அவள் பெண்ணுக்குமாகப் போட் டார்கள்.
அதன் பின் இன்னும் இரண்டு மோதிரங்களை வைத்துக்கொண்டு கணவனை அழைத் தாள். அவளின் அழைப்பிற்கு அவன் செவி சாய்க் கவில்லை. திருமண வீட்டைவிட்டு
புறப்பட்டுவிட்டான். அவன் கண் கள் கொவ்வைப் பழம் போன்று சிவந்தது
வீட்டை இருவரும் அடைந் தார்கள். ஆறு மாதங்+ள் அமை தியாக அமைந்த வீதி போர்க் களமாக மாறியது சிங்கம் போல் கர்ச்சித்தான். க  ைட சி ஆசைஇதுவொன்று தா னிருந்தது அது முடிந்துவிட்டது புற்றுப் புள்ளி வைத்து விட்டேன். இனி மேல் இப்படியான தவறு நடை பெருது. இதுதான முதலும் கடைசியுமான என குற்றம்' என அழுது புலம்பி மன்னிப்புக் கோரினுள் அவள்.
** ତt ଜ୪
மத்தியில் வைத்து என்னை அவ மானப்படுத்த வேண்டுமென் று தானே இப்படிச் செய் தா ய். உன்னை என் மனை வி யெ ன் று சொல்ல வெட்கமாயிருககிறது. நீ என் மனைவியில்லை இனிமேல், அவனுடனே போ’ புலி போல் பாய்ந்தான் .
அவள் கெஞ்சினுள். அவன் மிஞ்சினன். அவளின் எந்த வார்த் தையுமே அவன் காதில் பட வில்லை. ' என். வயிற்றில் இருக் கும் உங்கள் குழந்தையின் பூகத் திற்காவது என்னை இந்த ஒரு
 

தடவை மன்னித்த விடுங்கள்’ அலன் எதையுமே கேட்கவில்லை.
அன்று முதற் கொண்டு அவ ளுடன் அவன் பேசுவதே கிடை யாது. எதற்கெடு தாலும் ஒரே திட்டு - ஏன் சில வேளைகளில் கையைக் கூட ஓங்கி விடுவான். அத்தனை கொ டி ய வளாகவே காட்சியளித்து வந்தாள் அவ னுக்கு. எப்படித் தான் அவள் சுவையாகச் சமைத்துப் போட் டாலும், ஏதோ , கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு 'எழுந்து விடு வான். இடையிடையே இருவர் மத்தியிலும் பெரிய பூகம்பம் வெடித்து அக்கினிப் பிளம்பைக் கக்கும். ஆணுலும் ஒரு கடமையி ருக்கிறதே அது முடியும் வரை
பொறுமையாகவேயிருந்தான்.
ஆறு மாதங்கள் பறந்து சென்றன. - அவன் கடமையும்
பிறந்தது. அவன் தந்தையானன். அவளும் தாயானள். குழந்தைக்குப் பெயரிட்டான் - அவன் கடமை முடிந்தது. பொறுமையாகவிருந் கவன் கடமை முடிந்ததும் பொறு மையிழந்தான். அவளுக்கு நிம் மதியே இல்லை. அவள் வாழ்வில் குருவளி அகோரமாக வீசியது எத்தனைக்குத் தான் ஒரு பெண் ணுல் பொறுமையுடனிருக்க முடி யும் அவளால் இதற்கொரு முடி வைத் தேட முடியாமல் திண் டாடினள். ஆனல், அவன் முடி வைத் தேடினன.
விவாகரத்துக் கோரி வழக் குத் தொடர்ந்தான். வழக்குப் பல நாள் கோட்டில் விசாரிக்கப் பட்டது. விசாரணை அனைத்தும்
13
*தமிழ்நாட்டையாண்ட மூவேந் தருக்கும் வெவ்வேறு பூக்களிலி ருந்தன. பாண்டியனுக்கு வேப் பம்பூவும், சோழனுக்கு ஆத்திப் பூவும், சேரனுக்கு பனங்குருத் தும் அடையாளப் பூக்களாகும்.” "தமிழர் பண்பாடு" என்னும் தானிகுந்து
ந. சி. கந்தையாபின்ன
முடிவுற்று தீர்ப்பு வழங்கும் நாள் நீதிபதி அவளை நோக்கி ‘'நீ உன் கணவனுடன் வாழ Сурапта, தென்பதை ஒப்புக் கொள்கின் முயா ?" என்ருர்,
“என்னுடன் வர ழ் க்  ைக நடாத்த முடியாதென விவாக ர த் து க் கோரியிருப்பவருடன், நான் எப்படி வாழ முடி யும் ந7ணும் விவாகரத்துக்குச் சம் மதிக்கிறேன்?? என்று ஆணித்தர மாகக் கூறினுள்,
விவாகரத்தை ஏற்று ஆண் குழந்தையானபடியால் அ து தாயைச் சாரும் என தீர்ப்பளித் தார் நீதிபதி. ஒரளவு உள்ள இடத்தில் பிறந்தவளானதால் தனக்கெனக் கொடுத்த தேனத் தைக் கொண்டு, நாலு பேர் போற்ற மானத்துடன் வாழலா மென திருப்தி கொண்டாள்.
இப்படியே சிந்தனைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. தெரு வால் வந்த “டா க் ஸி’ ஒன்று கிரீச். என்று பிறேக் போட்டது. பிறேக் சத்தத்தில் சிந் த னை தெளிவு பெற்றது. அதிலேயே ஏறிக் கொண்டாள். *டா க் ஸி" பறந்தது.

Page 9
14
açorie) rape șos QË afqjonssoo) rego asso agąøgern tıfı) oo@Ğ qoon Au « pysg gos@reso 6)--Toș) șoosko
· @ ngiqi legg qi ose se los osso 1ęs „g og Øgrşıkae ‘nsaí gegooi. き点esse) *gsJsfwe we@% © q. Qofn içereqassqi so se van 'qo og uaeae, qıtúĪqi rng) gụlo o go uT
za os g lại © gi e) soort qofī
ge@gę-igi quaesongoferntı77* 42@ 电g u心电图e‘匈哈reetaso qoqTg) insɛ sɛ ș4ırmrio) sẽ giú) (gogogogi 1182o qp u谢șa9a9070)(9 so vojg) øquip ovo o aereagon oog
ș-i qi ( 51 po)ế go woją)阁g970
qe te g qi gono se ~igo To igogo g–To sự - ($ intiagoregong'sı olsos そミJdsggJesミeggs „ayoq, y Ta@ hn 0,999 o, , „nuo 77@,, *gbJgebgg場gJg șrnasaego ogie po 49@ 4957 doo5non gers可·母丁寸ge 时贞029哈4日98707 ago şere@& -7 09@ @ @ @ ₪egno do
· 1,98) qe oo) o)rego uoc) șß? șa-nusa uogo greko spreko
apreko
心宿图909-占唱 y ve çon dyı çı-ıws-is -(@egorie) rn +n ~i e q-isegongoso so golo 19 + y se se -qı vaese ș@soooooo o aeg sesso assopo preĜ - so vo se 11 g) & 19 go g)qe un golpo bi logosto o weH @@@@@eggsミeJgg 1963 dogo e, ę pri logo oj oso osoɛ) gggg sts)e)ミ5D“。D 4949遇te-回&贰pn-si --ış q —ıreo tegorioo@g) usē logoro) nɔ gɛ lɛ ŋotelo o sopr0)quaerisi sigi thon uoc) ș@s qf ugiș urmaĵorodo qobo ș rm «» u noqn ugi so ‘ søs) geoe) npreos quador offseß-£ urn thứī)
go contae soo• so q11,9101,511£4,901
opretạo tạo ugi suo19f@sg o origo ©ég gesmo essjon-ias? qęgnowe ��3 șan „-in qoong) soo ooooo açılan -qı6059697788qørmo os
• • ș se a qș uș și o golf oTo qean volg sẽ gișan „org/sē kothritið bir çıkę #1719„ơng, Hn bifi) - ~io șđg sele , solo noooooo ...ooo -ợngyinta fiù ai qi so tsogio)ho uø te 1919 mgog gegfed af so urīgo sorogoro .--ışgns-, qifnyagoko1ț9ş topoffo 1;4&g日 回增图94 re可·26944989%니그成 : qı sono logo se o șe80rm gefnog gjo -7099
m y r' e)·lsoņus ąsvgi@ ₪
ggre 图og@@1994 reko -qaq) req)(≡ 4ırı ilçesi ipop@ 圆圈tapp49 时嘲ee唱曲目。 „regele s ureș șes 6 of $4; un ugogono urmú57paga园岛a电9 匈過白e@faD égá部虎「* gņ@g o știf)o uga dos qf nso) gue ş reso urn 057 Taegogig9时09n agbet*)*2g· 499 yƐDeg fiooff qøgn, go fiqiđì), *e)· ự sẽ sợ thứī.
maenegreg) o urugog uvo��
 

'ohrane) đưson quae u-lagoane, * @ミ『G *bsebsggsg@
49° so vão ud von qo urīgos ng s-a
dogg șdo uso șos (5) : qnte uri įprene uqm qn los nges · q & ··· qđổ,, „@ ngogne) se un qe ug oko - y u-17 von dogoform ungj © os os@ urīg) 607-07-igs · 499 goson os@goo) o į uogą) snage uso șthf* aegonsfire owesgi-a,,
'4'AD&oạy uogo 5īņ@ : 电m月4日“@将 @@@@羽田将s
sormoo-tos@ smo giores, qnaeste ogło go do--ı Zırısı yg to o
... å touris) of tee) as urnyo
ș@ș@fÈ å ŋm u dure@tops usoe) 행 후, 니7 * A3道95m 병uag/29,,
· șđì) urleysis soaffeo@și loc) sąrae pringsøes 唱日圆_于5月29、岭才可eg
寸寸n司圆9圆明oggaggs@ £ € £ - si sfîre segress gereke ‘qo urg) sa loog o seg9司gs@ ș@ ș@rī Ō tại đī) &母喝94sg ș ro os ta o @ế3 qeg q; usupň roosofi) , own qių upęgę otos, qofn
doko (DagesDow qi@y(); quoạiko sứ qf rm af des fò@ņđì)3
*4*4)ęg đH qetës qe uno o
习国e寸寸g 翻唱了自欧翻ge割 sofo ‘us gyopáðg 4919 o u-17eg qi@ș@oprtsog) · Noa'g @ topolo o șori qørmoto) șợc sự nos topo19 Agoreko osoșeg uso nga qo urīgo
49 để giao rno-a feneggs ingresē,
4 & ips@reke qirmane șose
-å *** quaes u on 57 u opsogn ) @re usljefnogo gjë qi 41° 469$ ựsqi me iş919 gs ugi qo@urg)ņ607596)- go rmg) fins (Ōj sose($ “ oog) jaeg) ureg)gę uso șđÐle rmg) ingıçıso ohra@-o---ing) sao?$) is og Ø@ gegnąjąe uneo Igo u o ș @ș-aasaegsẽ à un ureg)
©es in urip @ngo ușe) știzavę
( 49 u - 777 und og) #rn wrio 6)ge @șafos 1995) șofeĞ aegaenaissaggi osì sẽ å urn 1324957 quae igjøreeg igern thago so po sɔuan-ı topeo · · · & * 4940)&g@ş ug'g) sąo-w ogoșofi) so osre@குடிேெகு rogresē - spora ugi qigi - spreko
quo fi)ko
*æấDeș@#ı logousoe) ștaffoņsodeqørte îDé9 s ugn soos 1997 4951 'qisoro uno gę valo rugogoreo oprison osaturern hong șoș@ Joeptiloso uqoqoqo se o us, 间的明gre 图g哈马回回essgofeo ‘ếuqig) qoongoreg) są|-ıal oặqiy ; gogoșori oqisoriţa-val gegn in-, Tlo , togs meggyogreso)ụ, "qiornou-nas thoạori ‘49-ıtổoș urig) çırp un u.a. qos modo “Trıđī)Ő ‘quhes? urn-mosure urısıdegisīņaạo đơn ‘qitēsıfıOG; Hoago @& gegn honreg å utng)6) ingereg) tạo lug șoșeș4 qo@go Joe)电的407匈ge qassoqo uoso) qismo as lso gerekoஆ9டு 49 u o0) # o udarnoj se uereto 19 școsko ‘qassou o gïgî)(5) so un logosłe lae o aço uso o am tifo oo@Ġ spoluoșựg o noong 19șigion igoặ30 o greqi qi@ogreso i u so so no so is uusgoog uriągg 地74P9949%FeuéDéq心gge o o sp & qo@fằo -a ins qe is suo u dre Hņų,8 @@@ogreso · Ipo pae)
குடுகுேழப9றுnog gjø (thứ)
o urn-To Za@ș•• nas une 19ş

Page 10
eo | ș=4
· 6) fogo-o quae gels sırına’q’n orm ofið umdægnő q; o nos e rısı (č sỡ ce to uongo@ess sẽ giyHsg) și 19 @şın do qui *아'6 %월 n*%rmg 9% G的高)6
ge @sQeう ssミgJJe
---ig n-ışmuş saf a'r feat -a us le no sm − toe g o £) i igro
· įgo urte qe u og æ slogo 1ợ919 go rele sf sgo is wreg) so igo 19 @g, ug ą9@șiæ `qi uus eo q'a'we@ ș đì qř 1, unting?)& șş g sırı qi so go o se re so uqaqings toņos gees abs)*ト「g g@dgs seaf-w 49 umontos-ı-āgo ssos y sog)
o msg 1951 曾n鼎昌唱的匿国官寸寸n营n温f91唱 .gus@499唱9919岛 唱ng@@@94岁)曾因食阁7寸民 将母ung m喃唱ue占闽9写占 ஒrழ ரஇெரணி இரவி (9ளஐ) 飒9m44%。§ @riņmos filiono J99河tf?q4999n习09094电9
fű, 199 19 go bi logo@qŤ Isĩ q-0.1 ° 5 'Go இmgடிய நிஜ ராமூஒ(93 (999 的6) u官府武6) 8.5mgjJOTG) uss편原守.
1994øre(5) qøgng J# qi@ș4, wri qis urug)gę o uso os 6 @ &
<・gbsgae@ qnonsıyogyo @o• No um -moes sonrası egy-isso qihm uo
• 1998)&gęs), novo sąją’rı sıre «safoe les sąją; gere(?) – wę do@godfi) @ęfm u qo qofsko · 49 uriņđỉgsko losg fe (§qe u @ ₪ igorec) ugi uga tạo reko, gegnews go@ņ@re offeg -- wę po gasgears–a qi@re@@
.qnae eo-Hıçıthos Ø& Øș1@reko to esque)$) ingereg)o urīg)ņoș07 so se3e@* ebjリggb「D th@ șų9 119° çı6)-n is gores of) un osas o leo puș șégre næste H qofƆ sƏș@o g, -ngùrts off gofiù sqo wo ɖo to 7759 阿姆图姆n p图博丽。91与ne@@ nsa’ gogo@şırm{ố so uno rego ipo qș uș 6077 u £ o șos coș noor ...oqi logo duo uae se yo pore@77@ @ ₪ous negyregnsspreko se soggi 'quor? nosiłę sprenoso • Norego o osłn tako
1996) se soort
, usáðg@77 usos) ressa@, @oio gbbsed bgD6 ses *bg 喻ngg@gle岛可g549m@@@@
· æ ug Norm thì sopereg) une qe u so eo 9月99哈u阁崛94粤0唱响乌哈n ņøge@89 @șt@rısı ve @șơnos đẹ · 49 uș ș@șųogo logoș ș@ųoso qheuererselæ ° æ uriņóficos-æ oặrı çı6): 19 @ș sĩ tạo 1, 1190) ugi · 49-uri
o le qi © ș urmɑn ɑ» Ingolu-no-IT ugi
@để tạo ugl odegą9&groupe u ope) ș99 qø ușe) s usersøker 19eg goo 4øreố qe @ No - ye udeţfi ușo) qi@şlso -mus-id? qøgng qi uriņIĜseo aeste@
· · · · · · · · * yanqanpo logoo qarte un,,
·-- qi meơn 6077 uogo $ uzgogo uso o aeaf qøg?-141 qego urīgo qno ipo qouw 1999 topols qøggo urg) igo? quaeson „qi oso uung): £) șQosqo feŐ go uș ș@ş-ı 09 loĝsko ‘uqig)h: sfiế9. @ș-nego 10gols @ TT ş9 -109771191 o qİĞj – qi nos un mosqffrigyslųoh qø@ụ-Thera sự gợrag) o£ 0.09ş 增meg岛曲 -阁49塔塔哈姆圆,,
, , uns ©ogo wanqiko : nog uongo urg) gjo

,A了
*
o 49 vo įste o ț¢ #ın qi@șụno uoso) fıçıtası — qnoș-ne pégமுகுசி * 4> uo, «offigi oyo ug gig geh 'soas gafoon thổ se ? pasan – ogs too qof Noso qøg șofi) içereko ' (gos@g ựvg
koloogi £ © ®) qishmaegaeğine,
GỮ go oso)soos dogo prmesaĝo go și gooo @ @ @ : qi fi șes șq; pe H メ· @ @ @ @ @s H § @ urīnā o49&o aos fogo (gos)gowo-a qøg șaegqø urng @ ș sẽ sợ unţa o sẽ sự thơ:ミggeさg ‘99日 守圈“母响ge @@@fe o wanaf H qe 57 g ș.anorngedego (§§ 4ırmo Ilog și so wɔ ngɛ seo
·leáògog praeg ogson Roș higi qarn qisie4岭心4 gg *eg etesebge ets o seas șogo „Gigi leorees y un * 4°40086077ĝi so priņas wegs uogo qoljo sẽ sẽ đī)Ğ , Caes ofte af, gereko ‘92éf剧49575时岭n心四河姆念e qo@949 fī) ag tao igo 57 p.e.so Isoo 4.408$ $ $ € £95,0%) gyereo -moslē) - Qre o șefi af æg,
· 1,9re o știinfoșneo9949T o osporeo quo gash qygnowagą)(); (so & $ , pri qi@ge preq)();
· 1,9‰Degą, įgi oqire qoço ou se grego)qassru gigi -- ușo) sỹ rm ự lo hrag) soosoa, g-Togo 495mųorec) o oběỏ quae nga Hıçı6) o
‘s goog) poognegoại@ș@graffi
54,8 to og -7 * # soorteko usreko
· @@@@@ oopgrede bourn @grn voi o urnogr. @ếĝ-awęo uqarn offsgïqesgograqes@s= ‘go o si fî fe ymrae) gegereko ngo uosì sự919uogo H-qıęggøH |(48ai ungly ure ựeg om vrlo 49 voi o sırası6) use) gcos logoș ș+ g)
-osoɛiqro’ (gorn regedegø șoc, bl-isfi.·
rocoso)koqī£ © woe,qiq gossa,, ' ' 1,94)(349 doo) offs g uri Co rn so as os so -- Trpas çafgegn o urut To 5 qi@g qış șca șeși @77 urīgae ș@lormes da sg •
. , (57 quo@@.,
启时它5日寸9岛e Pa心图姆ung
qisognonesaggi o qise**áos?--T g
(sourī£) q-i o asq dgn-a-soqf uns qoơn sosyge ugo soo홍학니7g/ dooko qahm uqoqo us &)ays dữ 'qo@g@ejo qeu nowego).gs so v r. g) sao?? (fioso -q, noongere qj qorm fî) șşa’œ9ơnradora@o@so osofi) - są wgłęselegito($ $ qorto
sa 1, o gyạfđD19„von qo logo inges>
'qooq,si yg uqaqaue@que isotee) o $ $ 69 vo y un o queųon sinae o@dowoi oop uri qif@ge@ợe,houers
· 1969&ografố ự9@şfte usre uqaqa tɔnɔ togoo goreko sú ufernge geșș uog re@ @ąfasgșrmosaeg-in
„lgo u-77īggire~aos uoles) ($$ urg) ms go le9哈!@@@ 「*ト*ggess&eggg@ss - Igoreaĵegotho Qşhoun@f@ qoft) o osorn v4 vo ? urno).f1a9ae9 lạ9ěổ ~7 wo 7’’ os gols » ugnsę fire,
·£ © oluoe) soos y urių reko : gogę p„r, siopaí as fɔ sɛ wɔriņ@@9岛岭Lng çırp 1/4 uae soos唱5=首良唱n@ Un岭岛均身 丁明* {{oo.

Page 11
18
அதில் ஓர் அமைதி. - சாந்தம் தவழும்.
'அம்மாவுக்கு இப்ப எப்படி" வினவியபடி கண்ணம்மா வருகி ருள்.
"கொஞ்சம் பிழையில்லை’ கண்கள் குசினி வாசலிலேயே நிலைத்திருக்கின்றன.
'இப்படி நல்ல வெறியிலை வந்தாத்தான் நான் பிழைச்சேன். அரை வெறியெண்டால் சிவராத் திரிதான்." புலம்பிய வண்ணம் எழுந்து சென்று தேநீரை வாங்கி வந்து தருகிருள்.
அப்ப நான் வரட்டுமா அம்மா தேடுவா’
" ஓம். . ஓம் போய்டு «ፃ! '' '' அவன் படலையைத் திறந்து தெருவில் நடக்கிருன் இதயப்
s e S ဒွိ (န္ဒီ ls . S. ls. S a G S
C. මු.
బ్రి ଜୋତ
w s 售 יס
e
i
படபடப்பு இன்னும் அடங்க வில்லை.
கந்தைய கடைக்கு முன்னுல்
சினிமாப் பாட்டு ரசித்தவாறு, சில இளவட்டங்கள் நிற்கின்றன. அங்கிருந்து வ ந் த வார்த்தை அவள்  ெச வி யி ல் ஈயத்தை காய்ச்சியூற்றினுற் போல் சுட்
ه التي ما
சோழியன் குடுமி சும்மா ஆடாது”
அவன் திரும்பிப் பார்க்கால் விடுவிடென்று வீடு நோக்கி நடக் கிருன் , நெஞ்சில் அவனது மணி தாபிமானத்தைத் தகர்க்கும் அவ் வார்த்தைகள் ஒலித்துக் கொண் டேயிருக்கின்றன.
சோழியன் குடுமி சும்மா
ஆடாது."
፱ $ P ፍ? ; P * క్రై క్రై ఫ్రీ స్త్రీ ప్రేక్ట్
ミ S 9 * G S
s ప్లే కైకై 8 కి
* 雪蓄 "誓豊。
ཕྱི་སྐྱེ། སྤྱིའི་ བོ་ཟི་
ミ SD S 9
སྤྱི་སྤྱི་ཚོ་
S E鼩s勒
S. ls
盟。蕊因鸟婆连苔事 호
ཕྱི་ཕྱིའི་བུ་ S is
3 S. S. S. 8
靈 體熱葛。 °鹽門
GS སྤྱི་ བློ་ཕྱི་ G
.83 १ S و . 9۹۰ا
曾 ઉો 9- ‘રૂ is
* 。 鑑*議妻 龚
S. S) . 8 ། C.
ぎお 。
SE) c,
ରକ s* 氢剧 鲁·与“
.SD 碧臣 S ܓܪ
G愿割 S s છે.
器 萤奥器鲨疆意意
密 懿惠睦墨罢赛群
$ 鼠蚤鸟兽器垂5

வெங்கதிரே சற்றே வில்கு
அண்ணல்"
சித்திரையில் நின்றே சினற்றீயால் சுட்டெரிக்கும் உத்தியினைக் கொண்டே உலாவிவரும்-சத்தியமாம் சூரியனே இந்தச் சரீரத்தில் ஊன்வடிக்கும் காரியமோ கொண்டாய் கனன்று. சின்னுளின் முன்னே சருகாய் இலைகளினை மண்ணுக்கி நின்ருய் மனமாறி-உன் கதிரை பொன்ஞரும் மேனி புழுங்கி அவிதற்கோ இந்நாளில் கொண்டாய் இலக்கு. பொங்கி வழியும் புகையாக்கி நீராக்கி எங்கும் தொடர்ந்தே எரிகாட்டி-அங்கத்துள் பொங்கல் விழாவெடுக்கும் புண்ணியத்தைச் செய்கின்ற வெங்கதிரே சற்றே விலகு. வண்டுக்குப் பூவும் வளருந் தளிர்களுமாய் தொண்டாற்றும் உன்றன் தொழிலுக்கு-நன்ருமோ தேகத்தில் உன் கதிரால் தீமூட்டி வெம்மையெனும் வேகத்தைக் காட்டுவது. வையத்தை வாழ்விக்கும் வள்ளற் கதிரவனே துய்ய பணியின் தூய்மைக்குச் செய்யாதே மெய்யை பொசுக்குமொரு வேதனையை எம்தேகம் நெய்யாய் உருகும் நிதம்.
தண்ணிலவை வெண்மதியம் தந்திட வப்போது தண்ணீரில் நிலவொளியும் தகதகென்று மின்ன வெண் பனியால் மூடி நின்ற வெற்பவைகள் யாவும் கண்ணுக்கினியவையாய்க் கவின் பெற்றுத் திகழ அல்லி மலருடனே மல்லிகையும் சேர்ந்து மற்று முல்லை மலரும் பல செல்லக் கதைகள் சொல்லிக் கங்குலிலே தாம் கண்ட கண்ணுளனுறவு கொள. அங்கவனி தன்னிலே யோராளரவம் கேட்கவில்லை தேன் நிலவைப் பருகித் தெம்மாங்கு பாடிடவே ஏன் ஒருவரேனுமிலர்? அடங்கி விட்ட தூரே!

Page 12
நி ைற வு
கே. எஸ். ஆனந்தன்
தரப்பிரமாணத்தில் கடந்த காலத்தில் அனுபவத்திருக்க வேண் டியஒன்றைஇழந்துவிட்கி,நி+ழ் 41 வததில், அதற்காக ஏங்குபவர்க
ளும் உண்டு. ஆனல் சரசு எதை
யும் நினைத்து எ ைறும் ஏங்கிய அதற்காக அவள் உணர்ச்சியற்றவள் என்று கூறி விட முடியாது. அதேலே ளையில் அவளை நீதியின் பிரதிநிதியா கக் கணித்து, தன் தவறுகளை ஒழிவு மறைவின் றிக் கூறும கணவன் மூ ைனிலையில் அவள் ஊமையாகி விட்டாள்!
வளல்லள்.
சரசு-வாழ்க்கையில் எந்தத் தவறு வேண்டுமானலும் ச்ெய்ய லா ம. ஆனல் ஒரு கன்னிப் பெண் இரண்டாம் Loðaði Gá யாக மட்டும் வாழ்க்கைப்படக் கூடாது, இது உனக்குத் தெரி யாதா?’ அமைதியாகவே கேட்
Lf 6 ரவி.
"ஏன் தெரியாது?’ என்ப தற்கு அடையாளமாக தலைய
சைததாள் சரசு.
"அப்படியா யி ன் எ ன் னை மணம் முடிக்க" நீ விரும்பியது ஏ ை?'. ஆயிரம் ஆயிரம் கேள்வி
கள் கொக்கிகளாக எ முத் து அவளைச் சூழ்ந்துகொண்டு ஆர வாரித்தன. அழகு ததும்பும் விழிக் கடைகளில் நீர் ததும்பித் துளிர்த்
தன.
உண்மையான உள்ளத்தின் தூதுவன் நேர்மையான பேச்சு’ எறுை யாரோ ஓர் அறிஞன் கூறிய வாக்கியம் அவள் தன் கணவனிடம் அனுபவவாயிலாகப்
புரிந்து கொண்ட உண்மையாகி விட்ட போது - என்னவோ , எல்
லாம் சொல்லி அவ ைபா தங்க ளில் விழுந்து கதற வேண்டும்' போலிருந்தது. ஆனல் அவள்
உணர்வுகள் கொ ந் த எளித்து பொங்கிப் பிரவகித்து மேலெ ழுந்து கண்ணிருடன் கரைந்து கொண்டிருந்தன.
விழியின் பார்வைக்கு நீர் திரையிட்டு நின்றது. திரையி னுாடே ஊடுருவித தெரியும் மங் கிய ஒளியில் டிவைனின உருவம் கண்ணுடிக்குள் தெரியும் பொரு ளைப் போலத் தெரிந்தது.
அவள் நினைவுகள் சுழன்றன. கால ஓட்டத் தின நினைவு அலைகள் அவள் எண்ணங்களைப் பின் நோக்கி இழுத்துச் சென்றன.
அன்று சிவகாமி அம்மனு டைய தீர்த்தோற்சவம். எழுந் தருளிக்குப் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள் ஒரு புறமாகவும், ' பண் கள் ஒரு புற மாகவும் பக்தி பரவசமாக கரம் கூப்பி நின்றிருந்தனர் ஒருவன் மட்டும் ஆண்கள் நிறை பக்கத் தில் பின்புறமாக, கணிமையில் நின்று யாவையு! கவனித்துக் கொண்டு நின றிருந் தான். அவ னைப் பார்த்த நேர \தாடக்கம் மீண்டும், மீண்டு அவனையே பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தனிமையில் அவன் நின்றதால் அப்படியான ஓர் உணர்வு அவள் மனதில் தோன் றியதோ என்னவோ ?
அதே வேளையில் அவன் அப் படி தனித்து நிற்பதற்கான கார ணத்தையும் அறிய விழைந்தது சரசுவின் மனம்,

பூசணிக்காயும சே ம
தந்தை ஏன் ரா இவ்வளவு நேரம், கல்லூரி விட்டு : வ் வ ள வு நோம்?
மகன் முேட்டிலே பெரிய சண்டை அப்பா! இரண்டு மொட்டத் தலையர்கள் ஒருவரின் தலை மயிரை மற்றவர் பிடித்துக் கொண்டு குஸ்தி போட்டார்
கள்:
- கெளரி
LLYLLLLLLZYYYLLLLLL L LLLLL LLL Z LLL LLL Z LLLL ZZLLL L LLLLL L கோவிலில் பலரும் ஒன்ருய் நிற்கையில் அவர்களுக்குப் பின் னே தனித்து ஒருவகை நிற்கும் அவன், சமூகத்திலிருந்தும் ஒதுக் கப்பட்டவ ஞ) யிரு. ப் பா ஞே ? இல்லை பிறருடன் சேர்ந்து பழக விரும்பாத சுடு மூஞ்சியோ ? அவன் நின்ற கம்பீரமும், முகப் பொலிவும் அப்படி நினைக்க முடி யாதாயினும் அவளை ஏன் தான் பார்க்க வேண்டு . வேண்டாத வற்றை நினைக்கவேண்டும் என எண்ணியசரசு மனதை ஒருநிலைப்ப டுத்தி இறைவழிபாட்டில் மூழ்கி ஞள்.ஒரே ஒரு கணம் தான் அப் படி அவளால் இருக்க முடிந்தது. மறுகணம் மூடிய கண் இமைக ளுள்ளே அவ ைஉருவம் நின்று அவளைப் பார்ப்பது போ ன் ற பிரமை, கண்ணைத் திறந்தாள் அவள் கண்களை அவளாலேயே தம்ப முடியவில்லை.
இதுவரை தனித்து நின்றவ னுக்குப் பக்கத்தில் அழகே உரு வான ஒரு பெண்ணும், அவள் தாயும் கதைத்துக் கொண்டு நின் றனர். அவன் முகத்தில் தான் எத்தனை பொலிவு.
'அக்கா அந்தப் பொடியன்
யாரனை?
2
"அவன் தாண்டி பரந்தாமன் பாட்டுக்கள் எழுதுகிறவனும்"
அருகில் நின்ற இருவரது சம்பாசணையில் ரந்தாமனைப்பற் றித் தெரிந்து கொண்டாள் சரசு. அவள் மனம் கற்பனைச் சிறகடித் துப் பறந்து கொண்டிருந்தது.
தீர்த்தோற்சவம் முடிந்து ஒரு வாரத்துக்கிடையில் தீர்த் தோற்சவம் பற்றிய ஒரு பாடல் பத்திரிகையில் பரந்தாமனுடைய பெயரில் வந்திருந்தது. அவன் தனித்து நிற்கும் தனித்துவத்தின் பொருளை அந்தக் கவிதையைப் படித்தபோதுதான் கொண்டாள் சரசு.
உணர்ந்து
நாட்கள் சேர்ந்து வாரங்க ளாகி, வாரங்கள் பலசேர்ந்து மாதங்கள் சில கடந்தன. உள் ளூர்ப் பாடசாலையில் சிரேஷ்ட தாரதரப்பத்திரத்துடன் ஆசிரி யைத் தொழில் பார்க்கும் சரசு வின் உள்ளத்தில் அன்று இனந் தெரியாத குதூகலம் குடிசொண் டிருந்தது. அவள் நினைவில் நிழ லாடிய எண்ணங்களை என்ன வென்று எடுத்துக் கூறமுடியா திருந்தது. அதற்குக் காரணம் பரந்தாமனும் அப்பாடசாலைக்கு மாற்றலாக வருகின்றன் என்ற
செய்தியேயாகும்.
அவன் வந்தான். பலரோ டும் பண்பாகவும், அன்பாகவும்
பழகினன். அதே வேளையில் கவி தைக்கு உயிர்கொடுக்கும் கட்ட ழகுக் கன்னியான சரசுவைக் காணும்பொழுது அவன் உள்ளத் தில் உணர்ச்சிகள் போராடும். அதுவே பொங்கிப் பிரவகித்து கவிதை மழை பெய்யும். அவற் றையெல்லாம் பத்திரிகைகளில்

Page 13
22
படிக்கம் பொழுது சரசுவின் இத auth இன் பகீதம் இசைக்கும்.
அன்ருெருநாள் கல் லூா fክ ஆண்டுவிழா, தானே நகுை அலங்கா ரம் செய்து கொண்டு வந்திருந்தா ள்- பரந்தா மனைப் பார்த்தபோது அ வ ள் அழகுவிழிகள் நிலை கொள்ளாமல் தவித்தன. மென்மையாசி வீசும் மாலைக்காற்றின் ஜிலு ஜிலுப்பில் அடங்கியும், அடங்காமலும் முன் தலையில் மயங்கி விழும் கேசம். பனிமலர் போன்ற முகத்தில் பிர காசிக்கம் நிலவுப் புன் ன  ைக. இத்தனையும் சேர்ந்து பரந் தாமனை அவள் அருகே அழைத்துவிட்டன. எதையாவது பேசவேண்டும் என் 5 D 45 s இருவரும் பேசிக் கொண்டு நின்றனர்.
அவன் அருகில் தன் நிற்கின் முன் என்ற நினைவே அவளுக்கு ஸ்பரிச சுகத்தை லா கிரியாக gati i qu gje அது அனுஇைறு வாக அவளுடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் பரவி மின்சாரமெ னப் பாய்ந்தது. அந்த இன்ப அதிர்ச்சியில் அவள் த ன் னை கண்கி தானே மருளும்படி செய்
தது.
அவர்களிடையே (மன் பிலும் பார்க்க நெருக்கம் அதிகரித்தது. சுருக்கமாகக் கூறப்போனுல் é露、・: # ஞணிள் கருப்பொருளாக விளங் திய சரசு அவன் பருகிக் களிக்கும் இனிய கனிரசமாகிவிட்டாள்.
ஒவ்வொருபொருளும் அதன தன் குணத்துக்கு எல்லையாக, அதனுல் பாதிக்கப்படுகின்ற மற் றைய பொருட்களின் உணர்ச்சி அனுபவத்தை வே ண் ட து தொடர்பற்ற முறையில் தனக்
சரசு த ன் னை த்
குத்தானே வரையறையாக இரு ந்துவிட்டால், உலகம் - இயக்க மாகிய ஆகர்ஷண வேகம் இல் லா த சடப்பொருளா கிவிடும். கலையின் அழகு அதைச் சுவைத்து
ரசிக்கின்றவர் தனின் அனுபவத் தில் பூர்த்தியா கின்றது <到分f வது, தான்-அது என்ற வேறு
பாடு ஒழிந்து தான் அதுவாகி விடும் வேதாந்தமகா வாக்கியநிலை உலகம் வேகமாகச் சுழல் கின்றது, அது நமக்கு தெரிகின் றதா? அதனுல் இயக்கம் இல்லை என்று சொல்லிவிடத்தான் முடி equom ? ジ
அதே போன்று சரசுவின் வாழ்வில் ஏற்பட்ட திடீர்மாற்
* றங்கள் திசை திரும்பி விட்டன.
அவர்கள் சந்திப்பினுல் ஏற்பட்ட கவர்ச்சியின் வேகம் வெளிக்குத் தெரியாது போனுலும் அவர்க ளிடையே நிகழந்தவை இல்லை என்று ஆகிவிடமுடியுமா எனது ன? சரசுவின மனதில் பரபரப்பு. பரந்தாமனுக்குக கல் ய | ண ம். அவன் பாடசாலைக்கு வரவில்லை. முதல் நாள், மற்ற நாள் இப்ப டியே நாட்கள் சூனியமாக விரி கின்றன் கற்பனைகள். அனுபவித்த சுகங்கள் அத்தனை tւյւb வெறுமையாகிவிட்டன. அவளும் பினனர் கல்லூரிக்குப் போகவில்லை. - - -
ஆண் ஓர் அங்கம்.
அவள்
மனித வர்க்கத்தின்
அவன் எப்படிச் செய்தாலும் உலகம் அவனைப் பற்றிக் கவலைப்படாது. ஆனல் அவள். ? வீட்டில் தனிமை யுடன் தனிமையாய் உறவாடி சூன்யத்தின் பெருங்கதியில் மூழ் கிப் படுக்கையில் கிடந்தாள். உணர்ச்சிப் பெரு வெள்ளத்தின்

ஆதி அந்தமில்லா பெருவழி யில் உடலி அவளுக்கு பொருத்த மில்லாத செருகலாய் பட்டது. வாழ்க்கையின் அன்ருட தேவை essit, அவசியமற்ற தாய் - அர்த்தமற்றதாய் புலப் Lul Lúr. Lua tur Gurr a is னர்- சென்றனர். த ன் ரு க க் காய்ச்சிய பால் ஆடைபட்டு நிற் பது போல அவள் உள்ளத்தின் கற்பனை வெள்ளம் பரந்தாம னுடைய தகாத செய்கையினல் தளர்ந்து ஆடைபட்டு நின்றது.
பின்னர் பெற்றேரின் வற் புறுத்தலின் பேரில் பணக்கார
கடமைகள்,
வாலிபனும் கல்யாணமாகி பிரச
வத்தின் போ தே மனைவியை இழந்தவனுமான ரவியை மணம் முடிகக ஒப்புக் கொண்டாள்.
திருமணம் நடந்தது. முத விரவன்றே கணவன் தன்னிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட் பான் என்று எதிர்பார்த்திருக் காத சரசு ரவியின் தூய உள்ளத் தைக் கண்டபோது பதறி விட் டாள். அவனுடைய கபடமற்ற வெள்ளை உள்ளக் கண்ணுடியில் தன் கறை படிந்த வரலாற்றை மறைக்க முடியாது திணறினுள், சிந்தனைகள் அறுந்து தெளிந்த போது கட்டிலின் விளிம் பில் தன்னை பார்த்தபடி நிற்கும் ரவி யைக் கண்டாள். ஒடிச் சென்று அவன் பாதங்களைப் பற்றினுள். அவள் உள்ளத்தில் ஓர் முடிவு உறுதியாகி விட்டது. உண்மை யைப் பேசி அதனுல் ஏற்படும் விளைவு வாழ்வில் ஓர் நிறைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைத் துளிர் நெஞ்சில் நிறைந்து விட்ட
போது உண்மையைக் கணவனி
டம் கூறி விட வேண்டும் போலி
ருந்தது.
★
* அத்தான்” என்ருள்.
என்ன சரசு. ஏன் பித்துப் பிடித்தவள் போலிருக்கிருய் நான் தவறு செய்து விட்டேஞ?”
"இல்லை அத்தான் இல்லை. தவறு செய்தவள் நான் தான். கல்யாணமாகு முன்பும் சரி-பின் பும் சரி ஒரு பெண் ஒருவனுடன் கூடி விட்டால் அவீள் "கன்னி என்ற அந்தப் புனிதத் தன்மை யை இழந்து விடுகின்ருள். அதே ரீதியில் நானும் ." அவள் தன்
வரலாற்றையே கூறி முடித்தாள்.
அவள் கூறிய அனைத்தும் ரவிக்கும் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனல் அவள் a 6.7 மையை ஒப்புக் கொள்கின் ருளா என அறியவ்ே கேட்டான். தவ றிழைப்பது சந்தர்ப்பவசத்தினல் ஆசையின் வேகத்தால்-அறியா மையால். அதே வேளையில் தவறை ஒத்துக்கொள்ளாது மூ4 மறைப்பது தான் மேலும் திவ றிழைக்கத் தூண்டுவது. இதை நன்கு அறிந்த ரவிக்கு சரசுவின் பேச்சு மனநிறைவைக் கொடுத்த தென்றே கூறவேண்டும். “சரசு" என்று அவளை வாரி அள்ளிஞன். என்ன நிகழுமோ என்று ஏங்கிய வளுக்கு அவனுடைய செய்கை 'உண்மைக்கு அழிவு இல்லை என்ற தத்துவ நிறைவை உணர்த்தியது.
உண்மையின் நிறைவில் இரு உள்ளத்திலும் உணர்ச்சிப் பிர வாகம் கிளர்ந்து எழுந்து ஒன்று சேர்ந்து சங்கமமாகத் துடித்தன.
ஆண்-பெண் மனித உணர்வு களின் சங்கமம் சிருஷ்டி விநோ தங்களில் புனிதமானது. சிருஷ்டி
கர்த்தாவான ( 5 li su b - பேசாது. மனிதனும் சிருஷ்டி கர்த்தாவாக மாறும்பொழுது
பேசும்சக்தியை இழந்து தன்னில் தெளிந்த ஓர் நிறைவைப் பெறு கின் முன் போலும்.

Page 14
காவியம்
மகாகவி'யின்
க லட் டி
முன் மொழிவு
கலட்டி இளைஞர் கழகத்தொரு நாள் செல்லையன் எழுந்தனன், எழவும், சொல்மாரி ஒன்று அவை சிலிர்க்கத் தொடர்ந்ததே;
'பாலையே நிகர்த்த பசிய தண்ணிரால் பலபல அதிசயம் விளைத்தல் சாலும் என்பதனைச் சரிவரக் கண்ட தருக்கிலும் செருக்கிலும் திளைத்தோம் மேலும் ஐந்தாறு கிணறுகள் வெட்டல் வேண்டுமென் றெடுத்தனம் முடிவு காலையில் எழுந்தால், மாலையாம் வரையும் கலட்டியைத் திருத்தினம்; தழைத்தோம்.
"இருபது பேர்கள் நாங்கள்; எங் களுக்கேன் இத்தனை விசாலமாய்க் கிடக்கும் பெரு நிலம்? இதில் ஓர் பகுதியைப் பிறபேர் பெறுவது தகுமென ஒரு நாள் இரவிலே துயிலா திருக்கையில் நினைந்தேன்; எப்படி நும் கருத்து? இசைப்பீர்! அருகிலே வதியும் சில குடி களுக்கோர் அங்குல நிலமில்லை, நினைப்பீர்;
"உருகும் ஓர் இதயம் கொண்டவர் மனிதர்; உங்களுக் கிதைச் சமர்ப்பித்தேன்; தருக நம் புலத்தில் ஒரு பகு தியினைத் தாழ்த்தப்பட் டுள்ளவர் தமக்கே! பெருமை உண்டிதனுல் என்பதற் காகப் பேசிட வில்லை நான் இதனை; அருகதை உடையார் அவர்கள்! நாம் அளித்தால், அறமும் நம் பயிர் எனத் தழைக்கும்!” “ நிறைந்த அவ் வவையிலே நிமிர்ந்து நின்றிவை அறைந்தனன் செல்லையன் அமர்ந்தான். 'சிறந்தது' என்றெவரும் செப்பினர் மகிழ்ந்தே
 

தீர்மானம்
ஆருமே உயர்வானவர் மக்கள்; எல் லாருமே உறவானவர் அன்ருே? "நாட்டினுக்கே அவ தூறு-அந்த 'நல்லவர் நம்மிலும் வேறு-படக் காட்டி யிருக்கிற வாறு-செலலக் காலம் புகுந்ததிவ் வேளை' எனச் சொல்லி, நீட்டுரை ஒன்று நிகழ்த்தி அமர்ந்தனன், நித்தம் தகுந்ததோ டொத்துழைக் கின்றவன், பாட்டினுல் அன்றைய நாடகம் மேம்படப் பண்ணிய முத்தையன் என்ற இளையவன்!-
ஆருமே உயர்வானவர் மக்கள்; எல் லாருமே உறவானவர் அன்ருே?
"மேலவர் கீழவர் என்று - சிலர் வேடிக்கை காடடுதல் நின்று-புதுக் காலை விடிவது நன்று - பல காலம் கிடந்தார் உழன்’றென்று கூறியும், **சிலம் பிறப்பில் கிடைப்பதன் றென்னவும்,
செய்கையில தான் உண்டு மேன்மைகள்!" என்னவும், 'ஏலும் வகையில் உதவிடு வோம்!" என்றும் ஏழெட்டுப் பேர்கள் ஒன்ருய் எழுந் தோதினர்1
ஆருமே உயர்வானவர் மக்கள்; எல் லாருமே உறவானவர் அன்ருே?
ஆளுக்கோர் ஐந்து பரப்புத் தர அத்தனை பேர்க்கும் விருப்பு-"சரி, நாளைக்கே நீ சென் றழைப்பு-விடு! நாளையின்றே அவர் வந்து குடிபுக, வேளைக்கே நாங்கள் ஒழுங்குசன் செய்வது வேண்டும்?” என் றேசிலர் தூண்டி எழுந்தனர். 'ஆளத்தக் கோர்கள்-அடிமைகள் என்கிற அந்த நிலைமையைச் சிந்த முன் வந்தனர்ஆருமே உயர்வானவர் மக்கள்; எல் லாருமே உறவானவர் அன்ருே?
சிறப்புரை வைரவர் கோயில் வீதியில் மாவை இளைஞரின் ஒரு பொதுக் கூட்டம். செல்லையன் சிறப்புரை செய்து நின் ருனே!
3 25

Page 15
26
துணியினை வெளுக் கின்ருேரும், துணிந்து தம் நிலத்தில் நெல்லு மணியினை விளைக் கின் ருேரும, மருந்துகள் கொடுத்து மக்கள் பிணியினை ஒழிக்கின் ருேரும் பெருங்கடல் மிசை யேசென்றெம் பணியினைப் புரிந்து மீண்டு பாரை மீன் அளிக்கின் ருேரும் -
கோயிலிற் பூசை செய்து கொண்டிருப்பவரும், வெல்லும் நாயனம் ஊ துவோரும், தலைமயிர் நறுக்கு வோரும் ஆய்மலர்த் தொடைகள் ஆக்கி அளிப்போரும் பனையில் ஏறித் தூயதோர் பதநீர் கண்டு - தொடர்ச்சியாய்க் கொடுக் கின்ருேரும்
மண்ணெடுத்துக் குடம்வனை வே ரும் மரம் எடுத்துப் பொருள் புனைவோரும் வெண்ணிறத் திரை பில் நடிப்போரும், மேடை நாடகம் ஆடிடுவோரும் . الأمر பெண்ணி னத்தை "நகை பண்ணு'வோரும், பெற்ற பண்டம் பிறகு விற் போரும் விண் நிலத்தில் விளைப்பவர் ஆவார்வீரருக் கிடை வேற்றுமை ஏது ?
"அவர்கள் தம் முள் மணந்திடலாகும்! அருகிலே அமர்ந் துண்டிடலாகும்! " சுவர்கள் கட்டி எழுப்பி, இவற்றுட் சுருங்கி நிற்பது வோ பிசகாகும்! எவர்கள் மற்றவர் மீதொரு தீங்கும் எண்ணி டாது பணி புரி வாரோ, அவர்கள் வையம் அளிக்கிற பேராம் அவர்கள் கட்டிய தே நம EST S T tib!” மேடை மீதினில் ஏறி இவ்வாறு மெய் விளம்பிய செல்லைய னுக்கோர் ஆடை போர்த் க் அதனைப் பொன்ஞடை ஆகக் கொள்ளுதல் சாலும் என்ருலும், கோடை காலம்! பெரு மழை இல்லை! கூட நின்றவர் கண்மணி கண்ணில் ஒடை ஒன்று பிறந்தது கண்டார்; ஒகை ஊரவரிற் பலர் கொண்டார்.

"தீண்டாமை என்பது தீமை-எனச் செப்பவந் தானே அவ் வூமை-அதை வேண்டாம் என்ருன் உள்ளம் ஆமை! -எமை வீணர் என் றே அவன் வீசிக் கதைப்பதும், ஆண்டாண்டு காலமாய் ஐயர் உரைக்க, நம் அப்பனும் பாட்ட்னும் ஒப்புக் கொடுத்ததைத் தோண்டிக் குழிக்குள் புதைக்கவும், நாம் எதும் சொல்லா திரோம்." என்று சொல்லியமைந்தனர்!
நல்ல தொன்று நடப்பதென்ருல் . அதை
நாலுபேர்கள் எதிர்ப்பதும் உண்டே!
தாழ்த்தப் பட்டோர் குடிசைகள் கலட்டியில்
அமைந்தன குடி புகுந்தார்கள்.
விடிவினை நோக்கி விரைந்து போயினரே!
எதிரொலி
நல்ல தொன்று நடப்பதென்ருல் அதை நாலு பேர்கள் எதிர்ப்பதும் உண்டே!
ஆடறுக்கும் முதலாளி அவர் அன்புக் குரியகா ராவி-பிற மூடர் இருவர்கள், கோழி-என முந்தலில் நின் ருேரு நாட் கொக்க ரித்தனர்; 'நாடு கிடக்குது கெட்டு மிக மிக நாங்கள் பார்த் தெங்ங்ணம் வாளா இருப்பது? காடைத் தனங்கள் கலட்டியர் இத்தனை காட்ட, நாம் இன்னமும் கண்டு கிடப்பதோ?-”
நல்ல தொன்று நடப்பதென்ருல், அதை நாலுபேர்கள் எதிர்ப்பதும் உண்டே! “எல்லாரு மே ஒரு சாதி - என்ருன்; எப்படிக் காணும் இச் சேதி!-அந்தச் செல்லைய னுக்கேசர் அந் தாதிச் செய்யுள் செய்து தரும்படி செப்பிச் சுப்பையரை மெல்லப் பிடித்துக், கிடைத்ததும் அச்சிட்டு, மேதினி எங்கும் பரப்பீடு வோம்! அவர் பொல்லாக் கவிதையால் போகும் அவன் மானம்! "பூப்பூ' எனப் பின்னர் பார்ப்பார் சிரிப்பார்கள்". நல்ல தொன்று நடப்பதென்றல், அதை நாலுபேர்கள் எதிர்ப்பதும் உண்டே!
வளரும்
27

Page 16
வாசகர் 46 பார்வையில்.
அமைவான செந்தமிழிலே, அலைபுரண்டோடும் இலக்கியச் Luriů (3um i LD 67 60 45 இலக்கியப் பித்தர்களாக்கும்-அற் புதமான தலையங்கம்.
பொங்கல் மலரிலே, பொங் கித்ததும்பும்,சிறுகதைகள், இலக் கியக் கட்டுரைகள , தொடர் நவீ னங்கள், குயிலின் ஒசை தரும், ‘கவிதைப்பகுதி” இத்தனையும் ஒருங்கே அமைந்திருந்த, "விவேகி" யின் , ** அரும்பு’ மலரை ஆவ லுடன் எதிர்பார்க்கும் பற்பல ருள் நாஞெருவன்.
சுன்னுகம் அ. கனகசூரியச்
இதம் இனிய குயிலே
"குயிலோசை" கவிதை ஏட்
கவை;
டின் இன்னிசையில் மகிழ்ந்தேன்.
ஊக்கமளிக்கவேண்டிய உன்னத மான துணிகரமான மு ய ந் சி. எனது பாராட்டுக்கள்.
மீசாலை க.சி.கிருஷ்ணசாமி(கிட்டு)
கனிகள் வேண்டும்
"ஈழத்துக் கவிதைக் கணிகள்? மூலமும் "குயிலோசை மூலமும் பல கவிஞர்களை வெளி க் காட்டியுள்ளிர்கள். மிக நன்று, தொடர்ந்து. வெளியிடுங்கள் மன்னம்பிட்டி S. P. அலோசியஸ்
"நாவல் கடல்’
'நந்திக் சடல்" ஈழத்து நாவ லுலகில் நல்லதொரு இடத்தைப் பெறும், சரளமான நடையில் கதை செல்கிறது. வாசகர்க ளுக்கு வரலாற்றுப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் பறை, விறு விறுப்பாகவும், சுவாரஸ்யமாக
வும் உள்ளது.
கொழும்பு-மா. தேவிகாராணி
முத்தாரம் VK.
விவேகியில் வெளிவந்த கதை களுக்கு முத்தாரம் போல, தடித்த எழு க் துக்களில் கதைக ளுள் பொதிந்திருந்த ஆழ் ந் த கருத்துக்களைப் போட்டிருந்தமை, படிக்கும் வாசகர்களின் கவனத் தையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. ஒவ் வொரு திங்களும் இதே வண்ணம் அமைந்தால் நலம்.
ஸ்பிரிங் வல்லி இரா சரசுவதி காதலென்ன கத்தரிக்காயா?
"நீண்ட நாட்களுக்குப் பிறகு வரதரின் படைப்பு 'காதலென்ன கத்தரிக்காயை இரசிக்க முடிந் தது. ஆனல் அவருக்கே உரித் தான பழைய முத்திரையைக் காணுேம். ஈழத்தில் சிறுகதை இலக்கியம் தரமான கட்டுரை, மற்றைய °செ ந் நா க்கு கள்'; *விலங்குச் சுழி அருமை யான கதைள்- முற்றிலும் சினிமா கலப் பற்ற நவம்பர் விவேகி, மொத் தத்தில் சிறப்பு மிக்கது."
தாபி-சுப்பிரமணியம்
திருக்கோணமலை
காவிய நாடகம்
'மூன்று முழு நிலவுகள் வர லாற்றுச் சான்றுகளுடன் உண் மையான புத்த வரலாற்றுண்மை களை வெளிக்கொணருகிறது அர்த்த புஷ்டியான அழகான உரையாடல்கள் படிக்கச் சுவை யாக உள்ளன. காவிய நாடக மாகஇதுவிளங்குகின்றது. இதனை எப்போது மேடையில் பார்க்க லாம்? மட்டக்களப்பு - சு. சபாரத்தினம் (பல நாடகமன்றங்கள் நாடக ஆசிரிய ருடன் தொடர்பு கொண்டுள்ளன. விரை
வில் நல்லதொரு நாடகமன்றம் அரங்கேற்
றும் உரிமையட்ை பெறலாம் - செ.செ

jiji
காட்சி 4 கொடியோர் மனம் போன்ற காரிருட்டு, சுந்தரியின் வீட்டுக்கதவு தட்டப்படுகின்றது) சுந்தரி : (உள்ளிருந்தபடி) யாரது?. இந்த நடு நிசியில் வந்து தட்
டுவது?. தேவன் : நான் தான் சுந்தரி!.கதவைத்திற. சுந்தரி : (புரியாமல்) நான்தான் என்ருல்..?.யாரது?. தேவன் : பதட்டக்குரலில்) என்ன சுந்தரி. நான்தான் தேவதத்தன்
கதவைத்திற.அவசரம்..ம். சீக்கிரமாகக் கதவைத்திற! சுந்தரி : (அவசரக்குரலில்) என்ன! நீங்களா?. கொஞ்சம் பொறுங்
கள்.
கதவைத் திறக்கிருள். தேவதத்தன் அவசரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாழிடுகின்றன். அவன் உடையெல்லாம் அலங்கோலமாக உள்ளது) சுந்தரி 1 (பதறிய குரலில்) இதென்ன கோலம் பிரபு. எங்கு போய் விட்டு இந்தக் கோலத்தில், இந்த நேரத்தில் வருகிறீர்கள்? தேவன் : உஷ். மெல்லப்பேசு சுந்தரி. காவலாளிகள் நம்மைத்
துரத்தி வருகிருர்கள். சுந்தரி : நம்மையா?வேறு யாராவது உங்களுடன் வந்திருக்கிருர்களா?
எங்கே அவர்கள்?. தேவன் : அவர் தப்பி விட்டார்!. இந்த நேரம் தன்னிடம் போய்ச்
சேர்ந்து விட்டிருப்பார். சுந்தரி : யாரவர் ? o»ಜ್ಜಿ ! உஷ். அது இரகசியம். உரக்கப் பேசர்தே.

Page 17
30
சுந்தரி :
தேவன் :
சுந்தரி:
தேவன் :
சுந்தரி :
தேவன் :
சுந்தரி :
தேவன் :
ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்!. என்ன குற்றம் செய்து விட்டு வந்திருக்கிறீர்கள். இதென்ன கோலம். ஒரு குற்றமுமில்லை சுந்தரி. புத்தரின் அறவுரை கேட்கப் போயிருந்தோம். அங்கு ஒரே கலவரமா சி விட்டது. பயந்து வந்து விட்டோம்.
ஐயோ!. என்ன தரும சக்கரப் பிரவர்த்தனம் கேட்கப் போயிருந்த இடத்திலா குழப்பம் செய்து விட்டீர்கள். ஐயோ!. பெரும் பாவம் செய்து விட்டீர்களே!
(திடுக்கிட்டுக் கோ பித்து) என்ன சுந்தரி. உளறுகிருப். நாஞ குழப்பம் விளைவித்தேன் என்றேன் . முழு வார்த்தை யையும் கேட்காமல் குற்றம் சுமத்துகிருயே.
(சற்று மகிழ்வுக் குரலில்) அப்படியானுல் நீங்கள் குழப்பம் செய்யவில்லையா ?. என்னை மன்னித்துவிடுங்கள். உங்க ளுக்கும் புத் தருக்கும்தான் நெடும் பகையா ச்சே! அதனல் அவசரப்பட்டு நீங்கள்தான் ஏதாவது செய்து விட்டீர்களோ எனப் பயந்து விட்டேன்!. அப்படியாஞல்யாருக்கா கப்பயந்து ஓடிவந்தீர்கள். அங்கு என்னதான் நடந்தது? புத்தரை வெறுக்கும் தாங்களா பிரவர்த்தனம் கேட்கச் சென்றது ஆச்சரியமாக இருக்கிறதே ?.
(பெருமூச்செறிந்து) உண்மைதான் சுந்தரி . ஆணுல் என் அருமை யசோதராவின் வாழ்வைக் கெடுத்த அவ ைஎப்படி யிருக்கிருன் எனப் பார்க்கச் சென்றிருந்தேன். ஆனல்.so அவனுே. யசோதராவின் எண்ணம் கொஞ்சமுமின்றி கற் சிலையாக அல்லவா இருக்கிருன். நாற் புறமும் உலகைத் துறந்த பிக்குக்கள். இந் நிலையில் அவனுக்கு எப்படித்தான் யசோதாவின் நினைப்பு வரும். அவளைப்பற்றிக் கொஞ்ச மென்ருலும் நினைத்தானஞல். என் முயற்சி வெற்றி பெறும். யசோவின் வாழ்க்கையும் மலர்ச்சி பெறும்.
(பெருமூச்சுடன்) உண்மைதான் பிரபு . அவருக்கு யசோ தையின் நினைப்பு கொஞ்சமுமில்லைத்தான். அதனல் தான் உலகிற்கு தொண்டாற்ற முடிகிறது.
ஆணுல். என் யசோதை தான் அவன் நினைவை மறக்க முடி யாமல் வாழ்கிருள். அவளும் தன் வாழ்வை துறவியின் வாழ்க்கையாக்கிவிட்டாள். பூஜைக்குச் சென்ற மலர் வீதியிலே விழுந்து விட்ட கொடுமை, அவள் விடும் பெருமூச்சுகள் என் இதயத்தையே சுட்டெரிக்கிறதே சுந்தரி. சுட்டெரிக் கிறதே!.

Ovisi :
Ogsasir :
ariss தேவன் :
சுந்தரி :
தேவன :
சுந்தரி :
தேவன் :
சுந்தரி :
தேவன் :
சுத்தரி :
தேவன்:
31
அதுசரி. பிரபு. கழுகுமலையில் பிரவர்த்தனத்தின் போது என்னதான் நடந்தது?.
ஒன்றுமில்லைச் சுந்தரி, புத்தரின் பிரசங்கம் நடந்துகொண் டிருந்தபோது திடீரென பாருங்கல் ஒன்று மேலிருந்து புத் தரை நோக்கி உருண்டு வந்தது. ஒரே கலவரமாகிவிட்டது. பிரவர்த்தம்ை கேட்க வந்த மக்களெல்லாம் அவிழ்ந்த நெல் விக்காய் மூட்டைகளாகச் சிதறி ஓடிவிட்டனர்.
ஐயோ. அப்படியானல் பகவானுக்கு ஏதாவது ஆபத்து.
ஒன்றுமில்லையாம். காலின் பெருவிரலில் மட்டும் சொற்பக் 65nT udstr h ...
(நிம்மதியாக பெருமூச்சு விட்டு) அப்பாடா!. ஆபத்து ஒன் றுமில்லையே!. மிகவும் பயந்துவிட்டேன்.
ஆபத்து ஒன்றுமில்லை என்று கேட்க உனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனல் எனக்கோ த்திரமாக இருக்கிறது. அவன் இறந்திருந்தால் எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந் திருக்கும். என் யசோதையின் வாழ்வைக் கெடுத்த பாவி யல்லவா?. (பற்களை நெறுமியபடி) பாவி. தப்பிவிட்டான். (மீண்டும் சந்தேகத்துடன்) உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் தானே பாறையை உருட்டி விட்டீர்கள்! உங்கள் பேச் சைக் கேட்க எனக்குச் சந்தேகமாக உள்ளது. உண்மையைச் சொல்லுங்கள்.
(சில விநாடி முகம் கறுக்கிறது பின் சிரித்துச் சமாளித்துக் கொண்டு).ஹா. ஹா. நீ மிகவும் கெட்டிக்காரியடி சுந்தரி. உன்னிடம் அழகும், யெளவனமும்தான் இருக்கிறது என்று இதுவரை எண்ணியிருந்தேன். ஆனல் நீ மிகவும் புத்திசாலி என்பதையும் இன்று தெரிந்து கொண்டேன். (சினந்து) போதும் புகழ்மாலை உண்மையைச் சொல்லுங்கள்! நான் ஒன்றும் செய்யவில்லை சுந்தரி. ஆனல் தானக வந்த ஆபத்து எனக்கு உதவியிருந்தால். அவன் இறந்திருந்தால் நான் மகிழ்ச்சி கொள்வதில் தவறு என்ன இருக்கிறது சுந்தரி!. என்ன மகிழ்ந்திருப்பீர்களா ? பகவான் இறந்திருந்தால் உங்கள் யசோவின் வாழ்வு. மனம் என்ன பாடுபட்டிருக் கும் என்பதனை உணராமல் பேசுகிறீர்களே.
(கோபத்துடன்) என் யசோதையின் வாழ்வு கெட இன்னும் என்ன இருக்கிறது ?. இப்போது அவள் வாழ்வா வாழ்கி ருள் ? என்று சித்தார்த்தன் அவளை. அன்பு மகனைத் துறந்து போனணுே அன்றே அவளும் நடைப்பிணமாகி விட்டாளே!

Page 18
32
சுந்தரி :
தேவன் :
சுந்தரி :
தேவன் :
சுந்தரி :
தேவன்
சுந்தரி :
தேவன் :
உணர்ச்சிகளைத் துறந்த துறவியாகி விட்டாளே!. அரண்மனை: யில் வாழ்ந்தாலும் உள்ளத்தளவில் ஒரு தபஸ்வினி. ரா? பிக்குணியாகி விட்டாளே!. அவளின் அழகு. யெளவனம். புத்திசாலித்தனம். மகிழ்ச்சி. எல்லாமே அற்று விட்டதே. யசோவை எங்களிடமிருந்து பறித்து அவள் வாழ்வை சீர் குலைத்துச் சித்திரவதை செய்யவா அவளை மணந்தான்? அப்படிப்பட்டவன் இருந்தால் என்ன!. இறந்தால் என்ன?. அப்படிக் கூற முடியாது பிரபு. தன்னைத் தொட்டு மணத் தவன் தன்னை விட்டு விலகி நடந்தாலும் அவன் சென்ற இடத் திலாவது நல் வாழ்வு வாழ்வதையே கற்புடைய மங்கையர் விரும்புவர். அதிலும் யசோதைக்கு வாழ்வின் பயனுக இரா குலன் இருக்கிருன். அவனைப் பார்த்தே அவள் சித்தார்த் தருடன் பிணைந்து வாழ்ந்த வாழ்வின் இன்ப நினைப்பிலேயே தன் காலத்தைக் கழித்து விடுவாள். அப்படிப்பட்டவள் தன் கணவனையே இழந்து விட்டால். அவளின் கொஞ்ச நிம்மதி யும் குலைந்து விடாதா ?.
(யோசித்து) உண்மைதான் சுந்தரி. அப்படியானுல் அவ ளுக்கு மீண்டும் சித்தார்த்தனுடன் வாழ வேண்டும் என்ற விருப்பு இருக்காது என்கிருயா p.
அப்படிச் சொல்ல முடியுமா ?. வாழ்ந்து அனுபவித்தவள் அல்லவா ?. அவளுக்குத்தான் தாம்பத்தியத்தின் அருமை யும் பெருமையும் தெரியும். அவள் தாம்பத்திய இன்பம் அனுபவிக்காதவளாக இருந்திருந்தால் அவளுக்கு கவலையே' இருந்திராது. பிறவிக் குருடருக்கு கண்ணில்லாத துன்பம் பெரியதாகத் தெரியாது. இடையில் கண்ணுெளி இழந்தவர்க் கோ அதுவே பெரும் சோதனை.
அப்படியானுல் நீ என்ன தான் கூறுகிருய்?. நான் ஒன்றுமே கூறவில்லை. அவர்களின் வாழ்வுப் பக்கம் போகாதீர்கள். அவர்கள் வாழ்வு விதிப்படியே நடக்கிறது. அதற்காக யசோதையின் வாழ்வு சீரழிய நாம் பார்த் துக் கொண்டிருப்பதா?. விதியை மதியால் வெல்ல முடியா தா?. s V
நீங்களோ பகவானை மீண்டும் யசோதையுடன் சந்திக்க வைக்க முனைகிறீர்கள். ஆனல் அவரோ பெண் உலகத்திவி ருந்தே விலகி வாழ்கிறர். அப்படிப்பட்டவரை எப்படி நீங்கள் மீண்டும் யசோதையிடம் சேர்ப்பிக்க முடியும்.
மீண்டும் அவனுக்குப் பெண்ணின்பத்தை காட்டிவிட்டால்.

கந்தசி (சிரித்து) விளக்கை விட்டில் நெருங்க முடியுமா?. தேவன் : இல்லை சுந்தரி. சிலசமயம் விட்டில் விளக்கை அணைத்து
விடுவதுமுண்டு. சுந்தரி : (திடுக்கிட்டு) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பிரபு. தேவன் : (தயக்கத்துடன்) கோபித்துக் கொள்ளமாட்டாயே சுந்தரி. சுந்தரி : 'உங்கள் பீடிகையைப் பார்த்தால் பயமாகத்தானிருக்கிறது.
ம். சொல்லுங்கள். தேவன் உன் உதவி தேவை1. சுந்தரி : என் உதவியா? எதற்கு. தேவன் : புத்தனை மீண்டும் இல்லறச் சோலையில் ஆழ்த்த, சுந்தரி : நாஞ?. தேவன் : ஆமாம். நீதான் இதற்கு ஏற்றவள் சுந்தரி : (அலறி) என்ன சொல்கிறீர்கள் பிரபு. தேவன : பயப்படாதே சுந்தரி. கொஞ்சம் அமைதியாகக் கேள். எல்லாம் யசோதராவின் வாழ்க்கைக்காக என்பதால் மனதைத் திடப்படுத்திக் கொள். அதனுல் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் இதனை உன் கடமையென எண்ணிக் கொள். கந்தரி : ..ம். சொல்லுங்கள். நான் என்ன தான்செய்யவேண்டும்.? தேவன் : புத்தன் பிட்ஷா பாத்திரம் ஏந்தி காலை வேளையில் இத் தெரு வழியே வரும்போது நீ அவனை விசேட அக்கறையுடன் உபசரிக்க வேண்டும். அவருடன் நீ பழகும் விதத்தில் அவ னுக்கு உன்மேல் அன்பு வரவேண்டும். அப்படியில்லாவிட் டாலும் நீயும் அவனும் உறவுள்ளவர்கள் என்ற பேச்சாவது வரவேண்டும். கந்தரி 1 ஐயோ!. என் கற்பில் மாசு பட்டு விட்டால். அது
உங்களுக்கு அவமானமில்லையா?. தேவன் : இது ஒருவகை நடிப்புத்தானே சுந்தரி. இதனுல் புத்தனின் பெயர் கெடும். ஊர் மக்கள் தூற்றுவர். அவன் தவமுற்சி கள் நிற்கும். தன் முயற்சியில் தோல்வியுற்று மீண்டும் நாடு திரும்பி விடுவான். நீ என்ன சொல்லுகிருய் சுந்தரி ?. சுந்தரி: (விம்மலுடன்) நான் என்ன சொல்ல இருக்கிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியவள் நான். ஆளுல். அந்தப் புனித ஜோதி முன் எங்கள் முயற்சி எங்ங்ணம் வெல்ல Փւգսյւն... தேவன் : பயப்படாதே வெற்றி நிச்சயம் எங்களுக்கே. வா!.
நேரமாகி விட்டது. படுக்கைக்குச் செல்லலாம்.
இருள் சூழ்கிறது
ரை

Page 19
34
காட்சி 5
சுந்தரி மற்றவர்கள் சந்தேகிக்கும் வண்ணம் புத்தருடன் நெருங் கிப் பழகுகின்ருள். தினசரி இரவு பகவானின் இருப்பிடம் செல்வது போல் பலரும் நம்பும்படி நடக்கின்ருள். ஒரு நாள் இரவு. ஜேதவன
விகாரம். புத்தர் நிஷ்டையில் இருக்கும் போது சுந்தரி கர்ப்பிணியாக வருகின்ருள்.)
சுந்தரி : பிரபு.
புத்தர் : (விழித்து) யாரம்மா நீ? சுந்தரி : என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா தாகதரே! நான்
புத்தர் :
சுந்தரி : புத்தர் :
சுந்தரி புத்தர்" சுந்தரி : புத்தச் : சுந்தரி :
புத்தர் : சுந்தரி :
புத்தர் : சுந்தரி :
,山韩离帝将
தான் சுந்தரி. --- புரியவில்லையம்மா!. யாராயிருந்தால் என்ன ? நீ இங்கு வந்த காரணம். அதுவும் இந்த நேரத்தில்..?
(சாகசத்துடன்) என்னை மறந்தா போனீர்கள் ? நான் உலகின் உயிர்களை ஒரு போதும் மறப்பதில்லை. உனக்கு என்ன வேண்டும் ?
எனக்கு நீங்கள் வேண்டும் ? என்ன ?. 制 , ஆமாம் சுவாமி எனக்கு நீங்கள்தான் வேண்டும். நான் பரிவிராஜகன் அம்மா!. எல்லாம் வேஷம்.” என்னுடன் கூடி இன்பம் அனுபவித்த தெல்லாம் மறந்தா பேசுகிறீர்கள் ?
(காதுகளைப் பொத்தி) நீ என்னதான் பேசுகிருய் அம்மா ? தினசரி பிட்சைக்குவருவதுபோல் வந்ததெல்லாம்பொய்யா. ஊரை ஏமாற்றலாம். என்னை ஏமாற்ற முடியாது. (என்று உரக்கப்பேச, அவர் சீடர்களும் பிறரும் ஒளித்திருந்து பார்க் கின்றனர். கிசுகிசுக்கும் குரலில். ஒரு பெண். இந்த வேளை யில். அதுவும் விகாரத்தில்.)
உன்னை ஏமாற்றினேன? பின். ஒவ்வொரு இரவும் என்னை இந்த விகாரத்திற்கு வர வழைத்து என்னுடன் கூடி இன்பம் அனுபவித்ததன் பலஞக என் வயிற்றிலே வளரும் சிசுவுக்கு யார் காரணன்? தாங்கள் தானே!.
(பிக்குகள் ‘புத்தரா.நம்தேவஞ?.”என வியக்கின்றனர்) அம்மணி! உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? ஏன் என்னிடம் இந்தப் பழியைச் சுமத்துகிருய்?

ሓ+ጴዬሰ :
புத்தர் : சுந்தரி
புத்தர் :
aris :
Lási :
சுந்தரி
Li si :
சுந்தரி : புத்தர்
சுந்தரி :
புத்தர் :
பழியா. நானு சுமத்துகிறேன். நீங்கள் அல்லவா என் மீது சுமத்துகிறீர்கள்.
(அமைதியுடன்) பொய் கூருதேயம்மா! (சீற்றத்துடன் பொய்யா!. நாஞ பொய் கூறுகிறேன். என்னை மஞ்சத்தில் கூடியதும் பொய்யா? . மறவேன் உன்னை என்று தாங்கள் புகன்றதும் பொய்யா ? அந்த இன்ப மயக் கில் என்னரும் செல்வமாம் கற்பினைத் தாங்கள் குறையாடி யதும் பொய்யா ?. அதன் விளைவால் என் வயிற்றில் வளரும் இச் சிசுவும் பொய்யா ?. இதில் எது பொய் தாதகரே. எது பொய்?. வேண்டுமானுல் இங்கு கூடியிருக்கும் பிக்குகளே அழையுங்கள். அவர்கள் முன்னிலையில் நான் நீதி கேட்கின் றேன்.
அம்மா. நீ உண்மையாகவே இந்த வார்த்தைகளை கூறுகி Gag? Luar ?...
(சிரித்து) இதிலென்ன சந்தேகம்! உமக்கும் எனக்கும் உற வில்லை என்பதனை நீர் மறுக்க முடியுமா ?. (மோகனச் சிரிப்புடன்) முடியாது.நிச்சயம் மறுக்க முடியாது. உனக்கும் எனக்கும் நிச்சயம் தொடர்புண்டு. என்று இந்த மண்ணில் ஜனித்தோமோ அன்றே இருவருக்கும் தொடர்பு உறவு ஏற்பட்டு விட்டது தாயே..நாம் பூ ரவின் குழந்தைகள் (திடுக்கிட்டு) போதும் இந்தப் பசப்பு மொழிகள். இவ்வார்த் தைகளால் ஒன்றுமறியாத அப்பாவி மக்களை ஏமாற்றலாம். என்னைஏமாற்ற முடியாது. என் வயிற்றில் வளரும் சிசுவுக்கு என்ன பதில் கூறுகிறீர் ?
உன் வயிற்றுச் சிசுவுககு நான் என்ன பதில் சொல்வது?. உன் கணவனை அல்லவா கேட்க வேண்டும்?.
எனக்கு நீங்கள் தான் கணவர். என்னம்மா கூறுகிருய்?. சித்தம் சிதறிவிட்டதா ?. அல்லது உன்னை மணந்து கொள்வேன் என்று கூறி யாராவது இதயமற்றவன் ஏமாற்றி விட்டாஞ?. உண்மையைச் சொல் தாயே!. ஒரு எளிய துறவி மேல் எதற்காக வீண் களங்கம் கற்பிக்கிருப் ?.
(கேலியாகச் சிரித்து) ஆஹா. ஹா. நல்ல நடிப்பு. நடிப் புத் தொழிலில் நம் குலத்தவர்களை விட நன்முக நடிக்கிறீர் களே!.
என்ன! நீ ஒரு கணிகையா ?.

Page 20
36
சுந்தரி :
புத்தர்
சுந்தரி: புத்தர் : சுந்தரி
புத்தர் :
சுந்தரி :
புத்தர் :
சுந்தரி t
புத்தர்
சுந்தரி :
அதனுல் தான் என்னுடன் சுலபமாக உங்களால் உறவாட வும், உறவாடிய பின் இலகுவில் பிரியவும் துணிவு ஏற்பட்டி ருக்கிறது. இதைக் கேட்பார் யாருமேயில்லையா ? (விமமுகிழுள்) கணிகையின் வயிற்றுக் குழந்தைக்கு நான் காரணன? (வேத னைக் குரலுடன்) அம்மா!. இது யார் செய்த சூழ்ச்சி. என் மீது எதற்காக களங்கம் கற்பிக்கிறீர்கள் ? உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் ? அது சரி, இப்போது . இந்த நேரத் தில். இந்த இடத்திற்கு வர வேண்டிய அவசியம் உனக்கு ஏன் ஏற்பட்டது தாயே?.
உங்கள் துரோகத்தை நேருக்கு நேர் கேட்கவே வந்தேன். பகல் வேளை இல்லையா வருவதற்கு?.
பகலில் தாங்கள் விகாரத்தில்இருந்தால்தானே வருவதற்கு. நீங்கள் வருவீர்கள். வருவீர்கள் என்று காத்திருந்தேன்.
ஏமாற்றி விட்டீர்கள். அதனல்தான் இந்தவேளையில் தங்க
ளைத்தேடி வந்தேன், (காதுகளைப் பொத்தி) ஏமாற்றினேன் என்று மட்டும் கூருதே தாயே . நான் எதற்காக ஒரு அபலையை ஏமாற்றவேண்டும். அதனுல் எனக்கு என்ன பலன் கிட்டிவிடும் ? இப்போது நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என கிருய்?.
நீங்கள் என்னுடன் வரவேண்டும். இப்போதே வரவேண்
டும். இந்தத் துறவைத் துறந்து. என்னுடன் இல்லறம் நடத்த வரவேண்டும்.
நான?. இல்லறமா?. வேடிக்கைதான். நான் துறவி யம்மா துறவி.
துறவிக்கு எதற்காக ஒரு பெண்ணுடன் உறவு.? என்ன! நான் உன்னுடன் உறவு கொண்டேன் என்று எதற் காக வீண் பழிபோடுகிறப்1. என் அவமானத்தில் உனக் கென்ன திருப்தியம்மா ? மீண்டும் நான் சொல்வதை மறுக்கிறீர்களா? அப்படியானல் என் வயிற்றுச் சிசு.
(புத்தருக்குச் சந்தேகம் வருகிறது. இது ஒரு சூழ்ச்சி என்
பதனைத் தெரிந்துகொள்கிருர். அவள் வயிற்றின் பருமன்
புத்தர் :
சுந்தரி :
இயற்கையானதாக இல்லாமல், செயற்கையாக இருப்பதை அவதானிக்கிருர், மூளையில் சிறு உபாயம் தோன்றுகிறது)
அம்மா! உண்மையாகவேதான் இந்த வார்த்தையைக் கூறு கிருயா?. 涵
(சீற்றத்துடன்) பின்? நான் என்ன பொய்யா கூறுகிறேன்?

υθερή και
கந்தரி :
avés :
t{ật, gã :
aris :
சுந்தரி :
புத்தர் : சுந்தரி
புத்தர் :
3.
(அவசரக் குரலில் ) அம்மா சற்று விலகி நில்!. உன் காலடி யில் எதுவோ ஓடிவந்தமாதிரி. இங்கு ஒரே எலிகள் தொந் தரவு. உன் சேலையினடியில் எலி எதுவோ ஓடியது போலி ருந்தது. எலி. கடித்தால் ஆபத்து. விலகி நில்.
(பதட்டத்துடன் அலறியபடி) ஆ .1 ஐயோ. எலியா. (விலகி ஓடுகிருள். சிலையைத் தன்னிலை மறந்தவளாய்உதறித் தள்ள. அவளின் கர்ப்பிணிவேடம் குலைகிறது. வயிற்றில் கட்டிய பந்தசேலைகள் அவிழ்ந்து நிலத்தில் கிடக்க, பிட்சுக்கள், புத்தரின் சமயோசிதத்தையும், தூய்மையையும் உணர்ந்து "ஆஹாரம் செய்கின்றர்கள்.)
(அவமானத்தால் தலை குனிந்து) தாதகரே. என்னை மன் னியுங்கள் (அவர் பாதங்களில் விழுந்து வணங்குகிருள்). (கருணையுடன்) அம்மா!. நீ ஒரு குற்றமும் செய்யவில்லையே. உன்னை யாரோ தூண்டியிருக்கிருரர்கள். இல்லாவிட்டால். பெண்மைக்குரிய குணங்களை விட்டு. ஏன் உன் கற்பின் மீது மாசுபடுவைதக் கூட மறந்துநீ வந்திருக்கமாட்டாய். எய்தவ னிருக்க அம்பை நோவதில் பயனில்லை. எழுந்திரம்மா!.
(எழுந்து) தாதகரே. உங்கள் கருணையே கருணை பகைவ னுக்கு அருளும் அருளே அருள். கருணைக் கடலான உங்கள் மீது பழி போடச் சொன்ன அவர்கள். (என்று கூறும்போது ஒரு குறுவாள் "விர்'ரென்று பறந்து வந்து அவள் மார்பில் பாய்கிறது)
(பிக்குகள் ஓடிவந்து கொலை!. கொலை. கொலைகாரன் ஒடுகிமுன் பிடியுங்கள் எனக் கூக்குரலிடுகின்றனர். சிலர் அவனைத் துரத்திச் செல்கின்றனர். புத்தர் நிலத்தில் கிடக் கும் சுந்தரிக்கு சிகூைடி புரிகிருர்.)
வேண்டாம்.ததாகதரே! உங்கள் புனித கரங்களினுல் என் னைத் தீண்டாதீர்கள் நான் பாவி. நோயுற்றவனுக்கு சிகூைடி புரிவதுதான் புனித தர்மமம்மா. இல்லை! இல்லை! இனி நான் இறக்கவேண்டியவள். சுட்ட
தங்கத்தில் களங்கம் கற்பிக்கவந்த காதகி நான். நான் இறக்கவே வேண்டும்.
இல்லையம்மா குற்றம் செய்தவன் திருந்தவேண்டும், அதுவே உலக தருமம். குற்றம் செய்தவன் இறப்பதே நியதி என்ருல் உலகில் ஒருவருமே இன்று இருக்கமாட்டார்கள்!. ஆ! இரத் தப் பெருக்கு நிற்கவில்லையே.

Page 21
38
« Égsfl :
புத்தர் :
சுந்தரி :
புத்தர். சுந்தரி,
புத்தர்.
சுந்தரி.
šģ5i.
சுந்தரி:
நான் இறப்பது உறுதி புத்தரே!. என்னைக் கொன்றவர்களை
நானறிவேன். அவர்கள்தான். அவர்கள் தான். (பேச்சுத் தியங்குகிறது.1 யாரம்மா அவர்கள்? அவர்கள் தான்.சொன்னலும் நம்பமாட்டீர்கள், ஐயோ. நெஞ்சை ஏதோ அடைக்கிறதே. யாரம்மா அவர்கள். வேறுயாருமல்ல. நம்.நம்.மன்னர். மற்றது தேவ தத்தன்.
(எல்லாரும் வியப்புக்குரலில் 'ஆ' என்ற சப்தம் என்ன நம் அரசரா இந்தக் கொ டுமையைச் செய்தார்?. அவ
ருக்கு நான் என்ன செய்தேன்? உங்கள் புகழே அவருக்கு கெடுதலாக இருக்கிறது தாதக்தரே! (சிந்தனையுடன்) ஆமாம் என்னிடம் புகழ் என்கின்ற செல்வம் இருக்கிறதே? இதனை எங்ங்ணம் நீப்பேன். இது நீக்கமுடியாதது.
ஆனல் அதனைத் தடுக்கமுடியுமானல் நான் பரிநிர்வாணத்தை விரைவில் அடைந்துவிடவேண்டும். ஆமாம்.
(திடீரென) ஆ1 ஐயோ..!"தாதகதரே! என்னை மன்னியுங்கள். (இறக்கிருள் அனைவரும் சோகமாகி நிற்கின்றனர்.
அப்போது ஓர் உருவம் ஒடி வந்து புத்தரின் கால்களில்
விழுகிறது.
புத்தர் : (திடுக்கிட்டு) யாரது ?.
(விழுந்த உருவம் எழுகிறது. எல்லாரும் "மன்னர்! மன்னர்!" என வியக்கின்றனர்) புத்தர் : யாரது? மன்னர் பிரான ?. அதுவும் இந்த வேளையில்.
இதென்ன கோலம்!. . அஜாதசத்ரு: ஐயனே!. என்னை மன்னித்து விடுங்கள். )90687עש தான் உங்கள் பேரருட் திறனைக் கண்ணுரக் கண்டேன். உங்கள் அன்பு மதத்தின் உயர் நிலை கண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். ஐயனே! மன்னித்து விடுங்கள். புத்தர் : மன்னவா. எழுந்திருங்கள். உங்கள் மனமாற்றமே உங்
களை மன்னித்து விட்டது. நீங்கள் வேண்டுமென்று எனக்குத் துன்பம் விளைவிக்கவில்லை. உங்கள் அறியாமையே துன்பத்தை விளைத்தது, இன்று உங்கள் அறியாமை நீங்கி விட்டது . இனி நாட்டிலே நல்லாட்சி வாழும்.

39
926 : ஆமாம். பகவரனே! என் மனதின் அறியாமை நீங்கி விட் டது . தேவதத்தனும் நீங்கி விட்டான். இனி என்னைத் துன்பம் சேராது ஐயனே!. புத்தர் : நான் எல்லாம் நன்கறிவேன் மன்ன!. தேவதத்தனின் தூண் டுதலே உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது இல்லாவிட்டால் அஜாத . ஆமாம். ஐயனே. இல்லா விட்டால். என் தந்தையை சிறையிலடைத்து சித்திரவதை புரிந்து கொன்றிருப்பேஞ?. உங்களை உணராமலே உங்களை வெறுத்து, உங்களை விரும்பு பவர்களையே துன்புறுத்தி விட்டேனே!. பாவி. என் பாவம் எவ்வாறு தொலையும் ஐயனே!. புத்தர் : அரசே!. தாங்கள் தங்கள் தந்தையைக் கொன்ற பாவம் நாள் தங்களை இப்பிறவியில் அருகத்தனக விளங்க வேண் டியதைத் தடுக்கும். நீங்கள் இன்று முழு மனதுடன் தருமத் தை ஏற்றுக் கொண்டால். அது அருகத்த நிலையை அடைய aLASSAyub, அஜாத ஐயளே மன்னிக்க வேண்டும். தருமத்தை ஏற்றுக் கொண் டால் எங்ங்ணம் நான் அருகத்த நிலையை அடைய முடியும். இதற்கு ஏதாவது உதாரணங்கள் உண்டா ?. புததர் : இன்று மன்னு தாங்கள் என்னை வந்தடையக் காரணமே தான் தருமத்தை ஏற்றதால்தான். இதனைவிட ஏதாவது a-Arg6Ryub Gaj6ów (Suom ?. அஜாத ஆஹா. நான் தங்கள் சங்கத்தைக் கண்ட போதே வியப் பிலாழ்ந்து விட்டேன். அங்குள்ள சாந்தியும், நிம்மதியும் அரசஞன எனக்கில்லை. அரசனன எனக்கு உங்களுக்கு நிக ரான் புகழ் இல்லை. இவற்றிற்குக் காரணம் தருமத்தின் உயர் நிலை என்பதனை நான் புரிந்து கொண்டேன். என் மறச் செயலை மன்னித்து, உங்கள் சங்கத்தில் என்னை சேர்க்கத் துணிந்த உங்கள் அன்புதான் என்ன! இன்று முதல் நானும் தங்கள் சங்கத்தைச் சார்ந்தவனுவேன்!. இது சத்தியம். (ால்லோரும் மெய் மறந்து நிற்க, ஒளி மங்க, பின்னணியில்
புத்தம் சரணங் கச்சாமி தர்மம் சரணங் கச்சாமி சங்கம் சரணங் கச்சாமி.
ஒலிக்கிறது.
திரை. தொடரும்

Page 22
துன்பம் தீர்ப்பாயா.
மாயா வுலகில் வாழ்ந்திருந்து-நான் மண்ணி லுழலும் புழுவானேன் வேயா வீட்ல் குடிடியிருந்து-மழை வெய்யி லுக்கும் இரையானேன் ஒயா உழைப்பு என்றிருத்து-உடல் ஒடாய் மெலிந்து உலர்ந்திட்டேன்
தேயா இதயம் கொண்டிருந்தும்-உயர்
தேடிய செல்வம் ஒன்றறியேன்
நீயாய் வந்து எனையாளும்-வரை நிம்மதி யின்றி நான்சாவேன் சேயாய் என்னைக் காராயோ -உன் சேவடி யைத்தான் தாராயோ தீயாய் சுடுமிவ் வையத்தில் -குணத் தீமை களைநீ களையாயோ தூயா துன்பம் தீர்ப்பாயா -மனத் துரசு துடைத்து ஏற்பாயா ?
கூட்ட மாகப் பறந்து குளக் கரையில் வீழ்ந்து நாட்டம் பார்த்துஉணவை நாடித் திரியும் கொக்கு.
ஒற்றைக் காலைத் தூக்கி உடம்பைத் தாங்கி நின்று மற்றக் காலைப் பின்பு மாற்றி நிற்கும் கொக்கு.
சின்ன மீனைக் கண்டால் சிறுகக் கண்ணை மூடி வண்ண மீனைப் பிடிக்க வாடி நிற்கும் கொக்கு. சின்னக் குஞ்சுக் கொக்குத் தேடி எவரும் காணுச் எங்கே அந்தக் குஞ்சு இருக்கு மிடஞ் சொலு:
6. 5. Safi. GBoss Loaiao
"சேந்தன்'
 

செல்லக் கிவரி
LLLTLTLT LLTLLLLLLLLCCCCCLCLCCLTLLLLLTLLTTLTLTLTLLLLLTTT
வீசி வீசி ஆடிக்கொண்டி ருந்த ஊஞ்சலிலிருந்து "தொபீ” ரெனக் குதித்து ஓடிவந் த ர ஸ் விஜயா
'அடேயப்பா ! எவ்வளோவ் பெரீய்ய ரோஜர!"
சந்திரனின் கையில் இருந்த ரோஜாக் கொத்தை வெடுக்” கென்று பறித்துக் கொண்டவ ளின் முகமும், கண்ணும் அந்தப் பெரிய ரோஜாப் பூக்களாகவே விரிந்து விகச்சித்தன.
"உன் கண்ணளவு பெரீ. sf...' '
கையை விரித்துவாயை அகல விரித்து அவன் அதிசயப் பாவனை காட்டினுன்
"ம்." என்று வாசனைநுகர் வில் ஈடுபட்டவள் 'இது ஏது அண்ணு ? எனக் கொஞ்சலாய்க் கேள்வி கேட்டாள்.
**ஆபீஸ் தோட்டத் தி லே இருந்தது. தோட்டக்காரன் சுப்பு துரைக்குப் பூவெட்டும்போ து, உன் நினைவு வந்தது, கேட்டேன்! கொடுத்தான்!"
** um sog srsöärun?
"போக்கிரி பூவைக்கேட்டே
னென்றல். வாயைப் பார்!" "ஒஹோ! அப்ப ரொம் ப தேங்ஸ்" அண்ணு!’
அப்போதுதா ன் அவன் கவனித் தான், இலேசான கோபம் கலவையிட "ஏவிஜி அதென்ன அந்தக் கையிலே?"
அவள் தன் இடக்கையைச் சட்டென்று பின்னல் மறைத்துக் கொண்டாள்.
"அம்மா! இங்கே வந் து பாருங்க! இந்த விஜியின் வேலை யை..!" உள்ளே ஏதோ அலுவ லில் ஈடுபட்டிருந்த அம்மா அவ சரமாய் வாசலுக்கு வந்தாள். "வரும்போது என்ன சண்டை இது சந்திரா?' என் ற வா று. தாயின் குரலைக் கேட்டதும், தன்னை மீறிப் பயந்த குழந்தை யாய் அவள் சட்டென்று இடக் கையைவீசி உதறினுள்.
மாம்பிஞ்சு! “பாருங்க அம்மா! இந்த விஜி மாவடு பொறுக்கித் தின் கிருள்!"
*மாவடுவா?? அன்னை கேட்டாள் "ஏம்மா! என்ன நீ இன்னும் சின்னப் பிள் ளையாய். அவனும் எத்தனை தரம் சொல்கிருன்? மாம் பி ஞ்  ைச ப் பொறுக்கித் தின்ஞதே தி ன் ஞ தேன்னு?"
குற்றம் பிடிபட்ட குழந்தை யாய் அவள் மிரள விழித்து நிலம் நோக்கித் தலை குனிந்தாள்.
'ஏய் பொறுக்கித் தின்னி! இனிமே அப்படிச் செய்யாதே. செய்யாதே" பல்லைக் கடித்துச் சிரித்தவாறு அவள் காதைப் பிடித்து அவன் திருக,
"ஐயோ! அம் மா!" அவள்நெளிந் துவளைந்துகூவினுள். **சும்மா விடு
சந்திரா! நீயும் அவ ளோடு. அவதான்
Dauši asaluos

Page 23
42
ஒருவர் : எனக்கு ஒரு பாட்டும் முழுமையாகத் தெரியாது அதனுல் பாட முடியாது.
மற்றவர்: முழுமையாகத் தெரிந்
துதான் என்ன பலன் ?
இருபதுவயதிலேபாதியும் வளரா தபாப்பாவா இருக்காள்ளுநீஎந்த நேரமும் அவளோட சீண் டி விட்டு வேடிக்கை பாக்கிற சிறு
பையனு இருக்கிறே, வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுற துக்கு."
அம்மா சலித்தவாறு உள்ளே போக, அண்ணனுக்கும் 'பழிப்புக் காட்டியவாறு அவளைத் தொ டர்ந்து ரோஜா மலர்களுடன் உள்ளே ஓடினுள் விஜயா.
"இரு இரு பழிப்பா காடுட் டுறே? உன்னை என்ன செய் றேன்னு பாரு" ஆள் காட்டி விரலை உயர்த்தி அவளை எச்சரித் தவாறு அவனும் தொடர்ந்தான்.
அம்மா சிரித்தாள்.
வெவ்வெவ்வே.!" அவள் திரும்பி நின்று பழிப்
f
புக் காட்டியவாறு கேட்டாள், ** என்ன செய்வீங்களாம் ?? சந்திரன் அவளை எ ட் டி ப் பிடிக்க முயற்சிக்க, அவள் முயல் குட்டி போல் பதுங்கித் துள்ளிப் பாய்ந்து ஒடிஞள்.
“இன்னும் அப்பா வர வில்லையm அம்மா ?”
தேங்காய்ப்பூத்துவாலையால் முகத்தைத் துடைத்தபடி வந் தான் சந்திரன். X
"காணுேமே? அதற்கென்ன நீங்க சாப்பிடுங்க. வந்திடுவார்,” மேசையில் உணவுப் பாத்தி ரங்களைக் கொண்டு வந்து வைத் தபடி அம்மா சொன்னுள். நாற் காவியைச் சரிப்படுத்தி வைத்த வாறு அவன் கூப்பிட்டான்
"விஜி சாப்பிட வரலையா is p'
பதிலில்லை. அவன் அம்மா விடம் கூறினன்.
'திரும்பவும் மாவடு பொ றுக்கப் போயிட்டாப்பிலே இருக் கிறது. 即懿
"நான் என்ன தான் செய்யட் டு ம் சந்திரா ?”
அம்மா சலிப்புடன் தொ டர்ந்தாள் * காலையிலே கூட பாரு, பக்கத்து வீட்டுப் பூனைக் குட்டிக்குப் பானையிலே இருந்த
பாலை அப்படியே ஊத்தி வைச்
சிடுச்சு. ஏம்மா இப்படிச் செய் தேங்கிறேன்? 'பாவம் அம்மா! சின்ன குட்டி நாங்க சின்னப் பாப்பாவா இருக்கை யிலே இப்படித்தானே இத் துனுாண்டா இருந்திருப்போம்!” என் கு து! அப்ப, நாம எதைக் குடிக்கிறது? என் கிறேன், 'அதுக்கென்ன ? அதான் “நெஸ்டோமால்ட்" இருக் கே ? அதைக் கலக்கிக் குடிப்
 

பொம்! அப்பா அண்ணு கேட்டா "பால் மடிஞ்சுது' அப்பமின்னு சொல்லிடுவோம்!" என் கி து. நான் என்ன செய்யிறது ? எப் படியாவது செய் அப்படீன்னு G? 4Vm dßy 6ğu ‘Göu 6ösa .ʼ
* எல்லாம் அப்பா குடுக்கிற செல்லம் தான்."
அவன் முடிக்கு முன் வாசல் காஞ்சலில் இருந்து குரல் கேட்
a
"o6OMMpiù alum l მდd: 1 ’’
"ஓ! அண்ணு! அப்பா வந் துட்டார். அம்மா அப்பா."
ஒலிபெருக்கியில் அறிவிப்பு
syüun 6vGy
வத்தது. சந்திரன் சிரித்தபடி எழுந்தான்.
"அப்பா வரட் ம் அம்மா!
ால்லோருமாக சாப்பிடலாம்."
YA "சம்பளம் வாங்கி யா ச் சு ayulum ! ””
உண்ட களைப்புடன் நா ற் காலியில் சாய்ந்திருந்த அப்பா நிமிர்ந்தார்.
அவன் நீட்டிய கவரை வாங் கியவர், அதனைப் பிரிக்காமலே மகளிடம் ம காடுத்தார்.
"எவ்வளவு இருக்கு அம்மா?" அவள் கவரைப் ‘ரித் து ப் பெரிய மனுஷ்" பா வனை யி ல் உதட்டை மடித்துக் கடித்தவாறு தாள்களை எண்ணிவிட்டு, அவ ரைப் பார்த்தாள்
"இருநூற்று அறுபத்தி ஏழு ரூபா இருக்கு அப்பா !”
'சரி கொண்டுபோய் அலு மாரியிலே வைச் சுட்டு வா பாக் கலாம்!” செல்லமாக அவர் உத் தரவிட்டதும், அவள் துள்ளிக் குதித்து ஓடிப் பணத்தை வைத்
43
துவிட்டு அதே வேகத்தில் திரும்பி
வத்தாள்.
*வைச்சுட்டேன் பா!' “ “ Frfi uomi l GT ši G3 s, gasiv
றைக்குப் பேப்பரைக் கொண்டா பார்க்கலாம்?" அவள் பேப்பரை எடுத்து வந்தாள்.
*இந்தாங்க அப்பா இதைப் பார்த்தீங்களா?"
பேப்பரை வாங்கக் கை நீட் டியவர், கையை இழு த் து க் Garred Lin it.
'எதை அம்மா?" "இதோ?" அவளே பத்திரி கையை விரித்து ஒருபுறம் பிரசுர மாகி இருந்த ஒருவிளம்பரத்தைக் காட்டினுள்.
“ “ un i &&nias6Trr syt’ u n ! இதுதான்!”
அவர் வாசித்துப் பார் த் தார். அது ஒரு குழந்  ைத க ள் புத்தக விளம்பரம்!
"டிஸ்னி மாமாவோட ‘கார் டூன்" படம் எல்லாம் நிறையப் போட்டிருக்சாங்களாம் அப்பா! நல்ல புத்தகம்! இந்த மா த ம் தொடக்கம் எடுக்கலாம்! வருட சந்தா பதினைஞ்சு, ரூபாவரை தான் வரும். ஏங்க, அப்பா?” மூன்ரும் வகுப்பில் படிக்கும் ஏழுவயதுக் குழந்தையாய் அந்த இருபது வயதுக் குழந்தை கெஞ் சிக் குழைந்தபோது.
'அதுக்கென்ன அம்மா! அண் ஞகிட்டே இப்பவே போ ய் ச் சொல்லு! இன்னக்கே எழுதிப் போடட்டும்." என்ருர் அவர்! படுக்கையில் சாய்ந்தவாறே சந்திரன் கேட்டான்,
*அதுமட்டும் போது மா அப்பா? நல்ல அழகா, சாவி கொடுத்தா நடக்கிற ஜப்பான்

Page 24
44
and Juan is a அருளுலக அர சின் திறவுகோல்களை உன்னிடம் நா ன் கொடுப்பேன். எவற் இறை நீயூமியில் கட்டு கிருயோ, அவை அரு ளுலகிலும் கட்டப்பட்டிருக்கும்" எவற்றைப் பூமியில் தளர்த்து கிருயோ அவை அருளுலக இம் தளர்த்தப்படும்
- யேசு
mun unmu umumn ut D I um n l m n l B unE uDI பொம்மை ஒன்றும் அனுப்பச் செல்லி எழுதுவோம், நம் ட விஜி வைச்சு விளையாட."
கட்டாயமா !” அப்பா முழு ம ன துட ன் ஆமோதித்தார்!
ஏன்? பொம்மை வைச்சு விளையாடினதே இலலையா நம்ப விஜி ?”
ஆமா அது அந்த வய ஒலே. முந்தானையில் கையைத் துடைத்தபடி அம்மா வந்தாள்! "இன்னுமாமரப்பாச்சியோட விளையா டுற பாப்பா ? வ ய து இருபது ஆகுது, என்ன டான் ஞ. மாவடு பொறுக்கித் திங்கிற சுட் டிததனம் போகலை !”
அட " அப்பா வியப்புடன் பார்த்தார்.
* நிச மாவா அம் மா 2 is மா வடு பொறுக்கித் தின் றியா?" "ஒண்ணே ஒண்ணு ப் ப mr ll அதுக்குப் போய் . அண்ணுவும், அ. மாவும்."நியாயம் கேட்கிற. பிஞ்சு முகம் சிறுத்து வாடி யதைப் பெறுக்காதவராய் அவர் கூறி ஞர்.
* அவங்களுக்கு அதுதானே வேலை? எப்போ பார்த்தாலும் குழந்தையைக் குற்றம் (ଇ ଏf (t ଖାଁ)
லிகிட்டு. நீ க வலைப் பட ர தேம்மீா! அவங்க கிடக்கிருங்க!” "ஆமா! நீங்களே கூ டப் பொறுக்கிக் கொடுங்க! எங்களுக் கென்ன!"
அம்மா கைவிரித்தாள். *எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தான்."
சந்திரனின் குரல் குற்றம் சுமத்தியது.
"அப்பா. ஏன் "பா?" அத் தப் புத்தகம்..?"
குழந்தை மீண்டும் கெஞ்சி யது!
‘ஓ! மான்குட்டி ஊ ஞ் ச லை த் தேடிப் பறந்தது
YA
*அப்பா!. நம்ம நித்தி யானந்தம் குழந்தை வா சு g யோட இங்க லீவுக்கு வாறதாக எழுதியிருக்காம்பா!...”
“ “Sy i Lug- uuny . . . . . . பாவம். ஏதோ லட்சிய வேகத்தில ஒரு ஊமைப் பெண்ணை மணந்தான். அவளும் ஒரு குழந்தையைக் கொ டுத்துவிட்டு கடவுளோட கலந்து விட்டாள். இப்போது பாவம். நித்தியானந்தம் குழந்தையோடு மனச் சஞ்சலப்பட்டுக் கொண்டு
உனக்கில்லாமலா?"
கிடப்பான்!.
"ஆமாம்பா!. அதற்காகத் தான் கொஞ்ச நாள் எங்களோடு வந்திருக்கச் சொல்லியிருந்தேன். வருகி ற தா எழுதி யி ரு க் sst6š um l..." i.
"நல்ல வேலை செய்தாய் சந் திரன் . வரட்டும் அவன் வந்தா எங்களுக்கும் ச ந் தோஷமாக இருக்கும். g
女
 

இரண்டு மூன்று நாட்கள்
ஓடின. s
வோ சுகி எங்கே ?"
என்று நித்திப 1 ந்ைதன் தேடிப் u_unrri â'i கும் அளவுச்சுக் குழந்தை, அந்தப் பெரிய குழந்தை விஜயாவுடன் பின்னிப் பிணை ந் து விட்டது. வாசலில், ஊஞ்சல் வெறித்துத் தனித்துக் கிடந்தது!
வாசுகியைக் குளிப்பாட்டு வது, வேளா வேளைக்கு உணவு ஊட்டுவது, அவளுடன் விளையா டுவது, தூக்கிக் கொண்டு வேடிக் கை காட்டுவது, கதை சொல்லிப் பாட்டுப் படி பக்கத்திலேயே தூங்கச் செய்வது எல்லாமே விஜி யின் வேலைகளாகி விட்டன. தான் ஒரு குழந்தையாக இருந்தவள், இப்போது தன்னையும் மறந்தவ ளாய் அந்தப் புதுக் குழந்தையு டன் ஒன்றிப் போனள்.
"இந்த வேடிக்கையைப் பார் சந்திரா! நம்ம குழந்தைக்குப் பொருத்தமாக ஒரு விளையாட் டுத் தோழி கிடைச்சுட்டாள்!" அம்மா மகனிடம் சொல்லிச் சிரித்தாள்.
*நல்ல ஜோடிதான்" தான் சீண்டி வே டி க்  ைக பார்க்க முடியாதவாறு அந்தப் பெரிய பாப்பா வைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்ட சின்னப்பாப் பாவைத் தூக்கி முத்தமிட்டான் சந்திரன், மனதுக்குள் ஆற்ருமை யுடன் m
"என்னைப் பிடிக்கிறதா பாப் Jff ፰” ,
"ஆமா!"
குழந்தை தலையை ஆட்டியது
"வேறே யாரைப் பிடிக்கி றது, இதோ பாட்டி! பாட்டி யைப் பிடிக்குமா ?"
45
“பாட்டி நல்லது."
குழந்தை தலையை ஆட்டிய படி தொடர்ந்தது.
**பாட்டி நல்லது, தாத்தா நல்லது மாமா, அப்பா நல்லம், அம்மா ரொம்ப . ரொம்.ப நல்லது. "
'அம்மாவா ? யாரது ?”
சந்திரன் திடுக்கிட்டுக் கேட் டான். அம்மா விளக்கம் கூறி ஞள்,
“8 Dar tonT... gyubuoft Dess தங்கச்சி!"
'யார் விஜியா ?"
வியப்பே ஒலியாய் அதிசயித் திது.
"அதை ஏன் கேட்கிறே!"
அம்மா சிரித்தாள். "இனி இந்தப் பிள்ளைகிட்டே இருந்து நம்ம விஜியைப் பிரிக்க முடி
யாது. விஜி கிட்டே இருந்து இதைப் பிரிக்க முடியாது போல இருக்கு! - "அப்படியா ?? அவன் வாய் விட்டுக் கேட்க வில்லை. மனதில் எதுவோ தனக் குள்ளே கேட்டுக் கொண்டது, புரியவில்லை!
அன்று போயா முதல் நாள்.
ஆபீஸ் அரை நாள் வேலை. மணி இரண்டிருக்கும். மத்தி யான உணவிற்குப் பின் கூடத்தில் அமர்ந்து நண்பர்கள் இருவரும், சந்திரனின் அப்பாவும் உரையா டிக் கொண்டிருந்தனர்.
*நான் நாளைக்குப் புறப்பட நினைக்கிறேன்."
நித்தியானந்தன் கூறிஞன். "ஏன் ? இன்னும் லீவு இருக் ச்ே ? இரண்டொரு நாள் கழித் துப் போகலாம்!”
வீ வுக் கு

Page 25
46
“LT 6oT quu uDr . U p6MUDUGU» L-u தாயின் அம்மரபில் பண்டையர் என அறியப்பட்ட னர். பண்டையர் என்னும் பெ யர் திரிந்து பாண்டியராயிற்று. எகிப்தியர் தாம் பண்டு நாட்டி னின்றும் சென்று நீல ஆற்றங் கரையில் குடியேறினுர்கள் என நம்பி வந்தார்கள். அவர்கள் பண்டு நாடு எனக் குறிப்பிட் டது பாண்டி நாடு எனக் கருதப் படுகின்றது" தமிழர் பண்பாடு"என்னும் நூலிலிருந்து 5 A. as aos 4.) ir air aur
இது சந்திரன்.
*ஆமா தம்பி!” அப் பா ஆமோதித்தார்.
* நீங்க திடீர் என்று கிளம் 9 - 7...... என்ன பாருங்க ?
நம்ம விஜயாவாசுகிகிட்டே நல்ல
பழகிடுச்சி. அதோட வாசுகியும்
நம்ம குழ ந்  ைத கிட் டே ஒட்டி கிடுச்சி. திடீர் என்று புறப் பட்டா. ரெண்டு பேருக்குமே ஒரு மாதிரியா 'ருக்கும்.
தடால்" என்ற ஒசை அவர் கள் பேச்சை முறித்துக் கவ னத்தை இழுத்தது.
வானெலிப் பெட்டியின்மேல் இருந்த அழகிய கிருஷணன் சிலை சிமிந்தித் தரையில சின்னபின்ன மாகச் சிதறிக் கிடந்தது. அதை எடுக்கும் முயற்சி எதிர்பாராமல் முடிந்த அதிர்ச்சியில் குழந்தை வாசுகி நாற்காலியின் மீது நின்று வானெலிப் பெட்டிமேல் ஊன் றிய கைகள் நடுங்க மிரள மிரள விழித்தாள்.
சந்திரனுக்குத் 'திக்'என்றது. விஜியின் உயிர்ப் பொம்மை, இப் போது உடல் சிதறிக் கூழாங்
வந்தோர்
கற்களாய் வீடெங்கும் இறைந்து கிடந்தது
அவன் தன்னை அறியாமல் கூவிவிட்டான்.
“அடடா! விஜ் யா வின் பொம்மையாச்சே அது. !
தன் தன்னை மறந்து நின் முன். அடுத் தவிநாடி, பாய்ந்து ஓடி வாசுகியைப் பற்றி இழுத்து. . “பளார் பளார்" என்று முதுகில் விழுந்த அசுர இடிகளால் வாசுெ வீறிட்டு அலறிஞள்.
"ஐயோ! அம்மா! அம்மா அப்பா இல்லே! இனி இல்லே அப்பா! அம்மா."
குளிக்கும் அறையில் வாசுகி யின் உடைகளைத் தோய்த்துக் கொண்டிருந்த விஜி சோப்புக் கையைக் கழுவிக் கொள்ளவும் மறந்து கூடத்துக்கும் பாய்ந்து வந்தாள் "ஐயோ! என்ன இது!" வாசலில் ஒருகணம் திடுக் கிட்டு நின்றவள் குட்டின்யக் காக்க ஆவேசத்துடன் பாயும் பெண்புலிபோல் நித்தியானந்த னின் பிடியில் துவண்ட வாசுகி யைப்பற்றிஇ முத் து அணைத்துக் கொண்டுதுடித்தாள்,
"அம்மா! அம்மா! Jypit தேடா கண்ணே! அழாதே! அம்மா அழாதேடா!” விஜியின்
கழுத்தை இறுகக் கட்டிப்பிடித் துத் தோளில் (ப கம் புதைத்துக் கொண்ட வாசுகி ஏங்கி விம்மி, அந்த விம்மலை விஜியின் தோளி லேயே புதைக்க விரும்பியவள் போல் முகத்தைக்கழுத துளி அழுத் திக்கொண்டுவிசித்தாள்,விஜியின் கழுத்தில் கண்ணிர் குறுகுறுத்தது. வாசுகியின் குரலும விம்மலுடன்
கலந்து குறுகுறுத்தது.
''b'... DfT... 9yub... Dr...”

ஆத்திரமும் ஆவேசமுமாய் விஜின் உ ட ல் நடுங்கியது சிவந்து விரிந்த பெரிய விழி. களில் கனல் பறந்தது. கண்ணிர் வழிந்தது. நித்தியானந்தனை
வெறித்து நோக்கியபடி அவள்
கேள்வியை வீசினள்,
'நீங்கள் என்ன மனிதரா? ராட்சசனு? சே! பிஞ்சுக் குழந் தையை இப்படியா பேய்மாதிரி அடிச்சு நொறுக்குவது?" நித்தி யா  ைந் தன் குனிந்து நின்றன்.
சந்திரன் வியப்பும், திகைப் புமாய்ச் சமைந்து கிடந்தான்.
'இல்லேம்மா. வந்து. அந் தக் கண்ணன் பொம்மை ையக் குழந்தை கீழே தள் விரி விட் டு உடைச்சிடுச்சு, அதான் அ வ ரு கோபத்திலே. இருந் தா லும் அப்படி அடிக்கக்கூடாதுதான்." சமாதானம் கூறிச் சமாளிக்க முயன்ற தந்தையை வெறித்த
தலை
விழிகளுடன் திரும்பிப் பார்த் தாள் விஜி.
"பொம்மை பெரிய. இந்
தப் பொம்மை. அதை உடைச் சதற்காக..? போஞப் போகட் டுமே! அதற்காகக்குழந்தையைப்
வருட சந்த தனி இதழ்
29, கண்டி வீதி,
*விவேகி"
திங்கள் இதழ்
தொலைபேசி :
4.
போட்டுக் கொல் ல னு மா என்ன?*
இவள் பார்வை.
சந்திரன், பழைய "அந்தக் குழந்தை" இற ந் து புதிய "தாயின் பிறப்பை அந்தப் பார் வையில்- விஜயாவின் கண்களில் கண்டான்!
*நீ அழாதேம்மா! நா ன் உனக்கு நல்ல கொய்யாப்பழம் பறிச்சுத் தருவேன். என் செல் லக்கிளி! நீ அழக் கூ டா து. நாம் தோட்டத்திலே G3u urruti விளையாடலாம்."
தோளில் சரிந்து விம் மிய குழந்தை வாசுகியின் முதுகைவரு டியபடி, வாஞ்சையும், கனிவு மாய்ப். பேசியபடி வெளிவாசலை நோக்கி நடந்த தன் "செல்லக் கிளி" யை வைத்தகண் வைத்த படிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவின் விழிகளில், அந்தக் கிளி வளர்ந்து விட்ட அதிசயப் புதிரின் வியப்பும், தான் இனி அதனை மடியில் வைத்துக் கொஞ் சமுடியாதபடி அந்த வளர்ச்சி செய்துவிட்ட கொடுமையும் பள பளத்து உருகின!
4-OO
-40
நிர்வாகி,
யாழ்ப்பாணம்.
27垒

Page 26
o usos)egovo qøgn ŋoo uq'iso-ie gosto-ine) gon@g „4) oo qou-77 neys ņ uno o ourg) sako aereo,,
-„qa&) •æo né* n*「幽 né過 ******h ee
电JF5 增自洽如mie 门丁岛前崎曾喝喝h 57通气,
o apos-ino gon@g 1șÁÐég Ørs æ-iss og uri sa · șșH @6 ugleø ogif@>
off-ı Tags y-lo qıños go ureoreế9 oorwg) gogo&oq=&1 &3 & 09ș5ı angiteko 1191,9 og i grego & ‘qass@sms, o ugog) ngøfteafsı 4' 0-7-ige off șų,9 ugno o un rugs uso ngesi yg lo q qiiæ og ug ș51 og Tiffa o un do șųones, ‘pse qnae g rn- ofƆto uno quong) Çiff ș.gg is @ @o@ nm vlá5īņ51 se 49,9 ugog) logo feat 57 af sự919, șññā) ne vrı içer. Øế9 gregoỗ, odegą999 - 59 607ī£e oge prag) mos qorı 60 toposso qp uog) șđìnq-ı uog) ? : qigog o-ivo qasmozo ugog) logostoaī£57 as 19 agoqosorn snoop știinţię gregođ9 · 4180)(36097$ $ $ $ $ $ 0-s sĩ qələ ŋɔ wo grego & £ € şfesso –ige agosẽ șđiri qi -- uog) @ qsse qøgmo es un osse qe uso o poeg ego do o 0,99reĝo&‘pse qi og o gire fırırmērīg) qisĩ tạogic)o)vo qahesoorteus aeg-a soșeș@gmow £ luso ‘6) logo@ @ @ @ @o@ aegrego aeg oạn sĩ qoșeyrng ș urn ta logo u gjo) y too qofī) 10:2 geg -ig) logo sẽ g) & no urm tarı sı{5} ogs)g@re sog) șiło 49-74) inges@s qø ug g) șđìn qn-ı ug 9 QD& 09@gmo (os ‘premg đī) ru-nos @mrio) aŭ gole (3țwusu9 ‘ayn) ș&oqi seg 'sourīgog sve @șke udsg) nyefea’sı · @g gregog afosą ude are ovog) so soos
 

grae oșaesređẹ șofs pop-10g quae oos drogo as 4919 qe u-n-ırısı oșłnsı , goud uogo ure) bırasıı o pro ge6 · qe u-17199 qins un qi&07 fìgi see)�ąførıçıth@. ș urmņ4 o rp uredri șoos·启egf围遍可追@守母 49an loogie) u-i ușoreg) erag) sis wondori ooooooo
o · qe ușq rugs qafe none) Quonrosłego os urno seqjego oriņØế væ69 use) o bogseko ipo gornrius quoqio “ș șosqe uș știi logos se urnongo goue șasetęş u-ngi goređeg șofĩ so wondertsog)sợ sựønnese que@(sɔɔŋS ĮĮsg) ay9ș o so osoɛo ebsess ggggbsghges@CAegsgeeebs 19@șasesko o qiiæ loog uri yra 57 -17 inçirms toqø6@offs 愿增ugpne总明督g归岛遇470· §-ı Tarną, o qøg ugag) no-vetë; qi@ęs@ofs quoso gogo u-ve)sggQegュ ņ» ugn og șo, o apofs og yếđì) ogjo4980) są919 , , igoreg) 9ggebso sggggmos usgrego 0@ ₪o-o qosporno) agọ05) - sono samosomosesso, ,குgeகுஒரீஇ ஒெெே ©g gượriņos & desde use) quod gosporer 491°
•ægrou-se ogsoy-log qiloš ogle Trogovoe soo ș, „ā presse deos@é wiyoso offes曾gf围圈可 „„ș șogs spáð æ6 og ææ æ6 logogo spoo d'oro „ae opraneoņș ște ș04, isaurege& • oo Is., quo
· qe use@rero solo
obuo se uø og af æoe) opoșaseso•g•sof, o uso? shgi
nq,gog șdesregeế quæ progo vo vooë? UTC) Ł
6 % く· ș» Jo qi dos go bırırasso
• Lore@gogiqi@g qøųsoņi-Tongi Roșno porto gregoo *g&eg s@sggssbJosggBJ gg増9b『S q-gregog -issza ugio apsfori soț¢ udooogossa'sı !tnnm govo s solo-, „i uresąorioqułmogorgigog soșrı g@g. 6):ages@@@use, qıfm eos us tygoe soort ngoleri fos was ruin agereg, soojuse, os@-ış so ugi ©ș@ogrsko ne-infriqi@ușe, q2≤n-messo uogotsoo $h习羽g@。
・tages ggg*Jgsggbs sts場Qsge șų uos qo&eudog) logostoa’sı* 49-moșợgņi uslush ‘thrm
• ș6) is usgs.gooșH ‘ąođì) og o'rısıtıfɔ goɖo.uoe) .9ge母喝色u电0 ggn!官电明可mogł jureș ș@us uegosyoosh qi@ș@(ō (sogn neggyggir e49日 @@圈的将n 习围增曲目?D
ugoregsko
· șâOgowe49-ihmongs (si ugo gregoś3 „spaľog@gs oș6) uso o se eo qułntiu-70o souoi įoo (gosgoi) uo qi-vưs solo qø@55goDo posson
·· o affeg ipah (sogn —maes søst, hçiye progeo ouro quærið sithriots şgeçişte „epuriņyeo so un aereo powo owo*優 ș-itë rn+1 sąsreo osp 4. eo so uro@soos use)șaffæq; reko - Apreko o ușory:Hınıs@ko.ns-nos suso șH dørego&,,

Page 27
Toțiko ips@s@ųo usoşoș nogle soos aegreso ·ægri dogne) ærese se ușop 04@đùaer · gregs 3 esÁDeș-Teo finns og •& - 2 osoɛ ș$ € £ aeg se us • uwoog • • • *bミ』 s "ト55 『らき**Q* シs・
•gg T論 @也Q****
• do rogsø o po os fòs se osreo qęga-reses go riņụ ura so ooree so gols * * ÁÐg-israeg? øgleo 6)--Two op do@ # se reko gogogo tegorio, qnas (5 @& qoftese qisē (pos) ogí-ioj qakso vrnijos@ qsheo vonde o Isos) • • Nog goed ogi-igo
• Nog? Ugig) moe-Tesso ș* @ șH ...ayossá) prege& -· qoofs spáðg@gigs &07-igs-ise Tage ogło fino șcửa sơn lẹorteesse qø6@gmụccesso so oso
· șos)es?$) is rugsgeree) qismusgos segi qi su uogoși o uso *is qnoqjØŐ qegn sızır o oș regs £ș gység · sosíðgo) fè regsoo o qosi rm of qso o qī£ qi@(ō dogma'weke o qľko 4%94He丽。它refg崎岛f因避可追5Dg哈945@@dD ingsri „. No usq; (of go-isom gero qasmusgo qofurios qasīqī qi qi furnwoordeņjon af go 19 g (go ugi sinqasm toegdfi) afrio) uogo gņi oto) mitīvo ps@ ço(õ sĩ qorısı dos rego & ' igos) gụ57 qnae, qe gjųog și-i şerseloo uqortog) 6) lege voo) ps@g đī)Ő q. fn mes ugi uogųørteso) so oso pocos q oqa u @ qs usē Ģ-i-Tsję) ar as q’ fe rm off vo įorelæ : ges@g@se sąjre @@@-ış9 asựsređeg po fî so vơn -- még úgyế3 y se gega, o so s broj qoprio prerīņseo ŋwere„@ * g), igo o úgydụego urre us te ko o știgj qp urīgo lyofeo și-a dedfi) toga o qos)&60&eg știese
• u n sa tn Tio q fuqi qj rasao uso-TŐ qi@șește 491/fs
as» șợợse ge-mormowę oosgrenqnae af æoe) o si Tivo ©q^*,ags æg og ge@gs segreko ego ure moș roș șơio quasqyo qșan bụregs & • 4,80s, wo ɖogn usosféo sẽ «oo ș-) e o paes@ și cỡ gons o vra og și-a apgo ure) , ji vrag)ố3 ; yoo ipsosoɛ woso) ora fe) servo o leo yw Tess Born •e) • • • regreso · possus@şi cỡ ornee) fermo | urug)ão į uusgos įs) gooe) 6) inge vog) 49 voors, lo svog reko į uogo qi -- qi n's go lo so ps@do usog) o qolo | urnę)?,,\
· 1,95?)&g đòi, s oso -ism dog qoys o logos 4 poengse qno o qj-iosło musų, uogło dụ999 uro) · 1,940 · şş-ıgı gę uqig) toeg odg)ąo dụ999 urte) @& preso ~ - -· 1940)&g@rısı@& -1&g) ș1østs geế3 lører, qoaes (Koue N) es qe u qi qoyng) 49.99$ $st Hạore nogę owo · 1940eg off a gęs @& școș loco trgo 19 Agosporto đg șofĩ ·ųos pogoregs £ șo)rne) thao uso opisiko ipso grmo sosyal que @ @@ șqjųoo) {@ ₪ogi dostegoể3 ‘ą965 ș 0,1%) șąjtő · agqosorngrueso ooyu oso o q, r. pre0943 espee, Qęs@g ngayogo vrieffre udse@& ‘doottopo 4/63) poslegs is sĩ sự nepo) ngereg) o ștısı rı sı%)ổ șdooiegoś
· qe uș ș şernaego sĩ qe is „qisë, qise,, goređẹ șofì *99@@99999no leo worm oo, no non nosē Ģ Ģe u og o h 49晚 sorisa shgi &) togs • g • @& o se u d wrn i!» fi qao o ɖoŋ solo og qi -- qi as se le Qęs) rege & · șes fī ‘ē ĝko 49 co girmri sa ∞ is @go ure@ge th-m van qøg șaptele qi udoqorn00neo qış gę wơisso pre-Izırı o geșrnssoos '4'regoś * 19*46?
Q km

(quo) lists) -*。gggs ggsめ地ss 岛可é圆的浪s mege,‘sourig) quaeq'rıçasesasređeg 期间f丁岛可49ggge goog#6) is qnoqogqosoqoso oooo nospregoś qe șes șu-rèyTogoTojo apsferì sự qfa? **é*七é* h5Pe eh eegé上é* 4940) s oooo ɗoofdgro oferi se negro,@@@@鸣禽 - )"ஒகுெஇ 占499喝喝喝gspregođg q, was ag 49nogoșoșng) qø-ı hopeg o geno(5)“。「Dssgsse 『ミggtg) gegs o wrig) çıld(o.qo woso), ng đòlsC%9영9(TDT6월 字용 t99 so sou ofte@re哈9迫圆g, & urededorp ure@ęsgsbs đòn gì uogo phrio)-sosoa qog'o nosoro · qe ure@ș șọ *(? - ooềoo~7e lego phrio): sareo,,, sereảng 唱时或因遇可qeáðgong)岛遇写990时因的491月sueé,, pre ggegogJegggsaoop urī£7 mẹ tạo: qi@ogerng 引“。『トミト*geうegJes gさ*gう因避图,
つ。Q*****「es**g ggfg.gう。
*** ooooo *57mo go ure oso myne, -aegs nors), „, „ P飞?点唱e可14奥羽eegeggh e。由q-asponsko 'oooooo uo fiso se users is - sognoop „, ,si ugą so-i cos-æ o as oo; oso pop googope Hřiųjego gig)+do o usoņi - yışı oĝiĝo ($47-ig aeg gìn,og use) , nos asso les pā) 岛崎9@ 9D%的欧g可qigo) (ef) a’ qsis ąsgwrs‘aso og ou T70) asogne) go do'Noa'g-log)**ミegr sb@ 『** gトgsQQQ‘quono, , ' &sáðşfe@gs gero @8 49-70)g,.a udogę@@*g gトgseきQ,
I Ģ
· Boqog&Orısı-nofs) høgeo paesar qosoqo eo ips@ ?@7759 ose qi@ref) o uredgegsthroșđNo agree ‘494)ɛştısı çış sẽ çoesdoogo woso) isopormrage ogsło vo vre@-o giornri· § -- Iinţioşa'gș esteogotic, seo o osog y-i ușe) șrmos ogsố gócsai Øs时99@g 4919 „oso)nrı-es so pows-i ure, qəgəo șgegro~~ır. 7-'59»şi uoo) ospąsofi) getroge因遇可阁g@@@@ doggi fm fn agereg)~ırıcıoșØég · saj qegạosgi , qe çoğmure qegw-reso @& om varoĝo) + loge useosố 49 oe) nog) gefið og søof weesh7q14. & . Ģēș volg, mgogos „r,rmgrņ/6)&
• uoșđÐko leopterugrą’nçisco doors&2&3 yase șogi rmth logo do mesyertee, ç Ģ un goqjoo aeaf gog-negere shof) a9@5mụereg) og dr. z upoș es urimėgsgro)& șąfo *4; no al goego-megos?? yuri yg leiego dno gereko oorsaeo sự hoogs voorgereafh. og legrepp); ‘追4丁冲n 习冠写电0心马哈0日 gre可gg响因ng 月的安岭可ows歌 o uosogreso qif@asrı o geno lo qp dọșas resorn ∈ Q đī) 19 归日可。“电4寸寸n习ogP9的母姆动画gegg• ufu sfire lyoooc» uri raggio)& rm ái ngeqi1,9%)Ğ qegħ) uno ponæGĖ os «sonoe) • un regngan woorısı yg so*aoqoyn ~$ uzoooooo -qırogą uogi & udsæ@ (nog) un,冠g o oor onsole slegrep qi@-in qi@yıs 19@y do
• 1998)
ës@se qi-sospio 0-1 voo) osi on ugi aes van døgns,
o soo șose ueųofûrs wrię os@yn aegrep goqo'n gorre,

Page 28
அவியல்
sey... u"... t unT
ஒருவர் : தம்பி உனது அப்பா இருக்கின்
முரா ? மகன் : இல்லை. அவர் சிரசாசனம் செய்து
கொண்டிருக்கின்ருர்,
வதி. செ. இராசகுலசிங்கம்
"மலடி பூரணத்தின் ரை மூத்த மகன் கார
டிச்சுச் செத்துப் போனம்ை!" *அப்பிடியே ?”
*யாழ்தேவி அள்ளி எறிஞ்சு கொண்டு வந் துது. குறுக் கே வவுனியாவடியில் ஒரு எருமை! ஒரு வெட்டுத்தான். எருமை தப்பியது. கெட்டிக்கார டிரைவர்!"
*அப்பிடியே ?”
ஊமை ஆறுமுகம் தூஷணமாகப் பேசிக்
கொண்டு போகுது, அப்பா!" "அப்பிடியே'
ஒசியெண்டால் அவன் பொலிடோலும் குடிப்பான்"
"அப்பிடியே’
- grani
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கவனம் உடையோர் கவனிக்க :
'விவேகி" கலை, இலக்கிய ஏட்டின் ஆண்டுச் சந்தா ரூபா 4-00 மட்டுமே. உடன் அனுப்பி வைத்தால் 'விவேகி" வீடு தேடி வருமே ? 'விவேகி, 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம்
 
 

மிச்சத்திற்கு என்ன செய்வாய்?
நான்கு வயதுப் பையனிடம் ஐந்து சதத்தைக் கொடுத்து தகப்பஞர் கேட்டார் 'இதற்கு என்ன வாங்குவாய்?"
"எனக்கும், தம்பிக்கும் அண்ணுக்கும் கடலக் கொட்ட வாங்குவேன்"
"மிச்சத்திற்கு என்ன செய்வாய் ?" என்ருர் தகப்பனுர் வேடிக்கையாக.
'மிச்சத்திற்கு அப்பாவுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுப்பேன்" என் முன் அச் சுட்
' l ul 16) .
- செள
எழுத்தாளன் எவன் பொதுமக்களின் அபிப்பிராயத் தையோ கால நிலையையோ பொருட்படுத் தாமல் தான் கைக் கொண்ட காரியம் வெல் லுமா என்பதிலே கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்துகிருனே, எவன் விற்பனை யின்தேவைக்காக எழுதாமல் குறிப்பிட்ட சில சிந்தனைகளைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையால் எழுதுகிருனே எவன் எங்கோ அறிமுகமில்லாத யாரோ ஒரு தோழனுக் காக எப்போதும் எழுதிக் கொண்டே இருக் கிருகுே அவன் தான் ஆனந்தமானவன்.
orni per
enu mr bib u'b Lu mr 68ay7 ğ6 530é) சில்லாலை என்று ஒர் ஊர் இருக்கிறது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கொண் டக்டர் கூறினர் :
"இளவாலை, மல்லாகம் பண்டத்தரிப்பு, சில்லாலை ஏறுங்கோ..!"
ஒருவன் 'சி ல் லா லை’ ஏறி பஸ்சி"ல் நுழைந்தான், O O
இது ஒரு பழம் பகிடி.
"ஆச்சி கடகத்தைத் ssä sä007... '8uust' (Sun LL) போறன்!” - என்ருன் பஸ் டிரைவர். * تم" * கடகத்துக்கை போடு. பிற. எடுக்கலாம்" - என் ருளாம், ஆச்சி.
O O
LOfT. g. orgüt பெரியவர் ? * 100 கோடி மக்களுக்கு உ ண வு அளிப்பதோடு இலங்  ைக க்கு ம் உணவு அளிக்கிருர், அதனுல் பெரி uu au ti ”
- ஒருவரின் கருத்து.
மொழிப்பற்று நான் முதலில் எனது தாய் மொழியைத் தான் ந ன் கு தெரிந்து கொள்ள விரும்பு வேன். பின்பே அதிகமாக உறவாடும் பிறமொழிகளைத் தெரிந்து கொள்ள முயல் வேன். - மாண்ரெயின்

Page 29
·················–·!!: * 51 -1대1 – 4.5%, 1이- 14:1:4:4, 이 1 이 「
‘grootfī) Intıląonsgyrıņr@ko
· 1@af 1șogo@rı 习的gro阿4ns 岛鸣心于与安0占4mgkP也因唱的
e- + ~ ~ vso vso :서制r
* os są951 as qou (n uæqoỹ quae urnog ș-w af urig) oș~70977e
-- 1: 아 아닌 1아 1 : -
assmes mao@ko · 5 · 89
· · 1,9 u-771 ugn -17 uog opf) qi@relæ qe u-Ingols (tegn moș-is o yu o a qi@ș@rtos, 'resou» o Ziff as gesneg știrilo) qe t o ștno oște ~ 7.759 · 498) urag) Çı-ızı o şoff ș@rev) oșiego tegn-ı oș úo o logo asso) vrag) Çıth-Two @7eg greus
aog noga qasmo coș udoqpis j qe uga płę urmg)? :ąeos)
*** @77@(3) ovos uregnsæ qıfı9 £ € ©ș-i os lege(s) o svogn og urig) „ș ure, quo șrısı-moș (19. q,)rīg) @ ₪go dỡ sự9-ı logos as wrig) ựcsson 9 riņổ . . Ji soggi w bi tuge is of His H. af o af » qioș-i loe) ondo ...o Nongo@ơn gif@Jig) Ad q=&monog spora so o ș@Tage ✉ @ ₪ șrı -is; sg. -a
*A.
: qj +
@zıthon un qihm-ngs- og qism-les-Top use o os są957q118 #49 oe) . ‘遇97é哈哈陶 事Asbgggs bgsミgggs gbggQ g*begsg:遍9
· șig uriņsg) ile 517 von qułm de uș șoșasē uq. 6) nyege, o ș–īgog qio urugog și-a @ș57 quo u-i logo os go 19 ựsố 4 s) urīgysī£ șog) ()ingo 19 119.577 ugi Øs, nisiekė 3 vorm oc) șingegnfĩ —ı içeriņos - logorsko 'usernas qə woo) @ logos e,ę@ợn nog H ne qosi ne są919 og lo : 49 oC)
· q @ uș șiș și aeg) gegn-ı çerısını u presso 49°Gn dụ urmfiurg) sıre os sąog -inqagi ego utego oc) umbTog) :sfo 1ț9a9 / 1 ) • sg o £-tuosoɛ wɔ
· ·ssa'goths@ aggio uleg rewoo ong@rede unpa'gęth@ aegse u uson - otsus qif@ woso)Ġ : Ŵo όσης) υ 19 șņae) uriş, sırasıī£ło Qș@-1 u qigerec) uogųo o "Torgulo :q9o&)
u Putrnã309 "O ‘JN - geo)gg, để gereke qe uș ș@qsolo 4@ : » Joe) s 4919 u-ı – ung)çıņ urig) @ topo use)? Ef ș@19 q. fn lloggé £ 5m o off-ı jagern ung, qi ngis) – uripąo vrlo se uqi e lo rn-Toe Isèreko
o go £)3 + số 6) logo u sg) ș fi...is) -a uogg șūno sormr, wo ŋo ĝiĝo u * g)(#16) uri igo so
€?LasqoĐƯ9) – 1991JJiquio, įogio
-
o quersuriņți urn oggs tī£ ©ơı
:9的
: æ æම
 

அரசமகன் அல்லன்
சிவிைகறைப் பொழுதை நோக்கிக் காலம் விரைந்து கொண்டி ருந்தது. பிணத்தூக்கம் தூங்கவேண்டிய அந்த வேளையில், மன்னரின் மாளிகையில், யாழ்ப்பாண இராச்சியத்தின் எதிர்காலத்தை நிர்ண யிக்கும்பணியில் சிலர் தூங்காதிருந்தனர்.
பரராசசேகரரின் வார்த்தைகளைக் கேட்ட சங்கிலிகுமாரன், கற் சிலபோல நின்றபின் சுய நினைவுபெற ஒரு கணம் பிடித்தது. "தந்தை கூறியவை உண்மைதாமா? நான் கனவு காணவில்லையே?’ எனத் தன் னைத்தானே கேட்டுக்கொண்டான்.
உண்மைதாம் என்பதுபோலப் பரராசசேகரர் திரும்பவும் பேசினர்: 'பரநிருபா! ஏன் மெளனம் சாதிக்கின்முய்? "இந்த இராச்சியம் உனக்கு வேண்டாம்” என நான் கூறியதை நீ விரும்பவில்லையா? பர நிருபா, உன்னைத் திரும்பவும் கேட்கின்றேன். நீ உயிரோடு வாழ வேண்டும். எனக்கு ஈமக்கடன்களைச் செய்ய நீ இருக்கவேண்டும். மகனே, இந்நாட்டின் முடி உனக்கு வேண்டாம். உன்னிடம் இந்தப் பிச்சையை யாசிக்கின்றேன். பரநிருபா!' அரசரின் குழிவிழுந்த கண் களிலிருந்து பொலபொல' வென மாரிகால வெள்ளமெனக் கண்ணிர் சொரிந்தது. பரநிருபசிங்கர் திகைப்பிலிருந்து விடுபடாது காணப்பட் டது போலவே வள்ளியம்மை தேவியாரும் காணப்பட்டார்.
தந்தையின் வார்த்தைகளுக்குச் சற்றுநேரக் கழிவின் பின் தனயர் பதில் கூறினர்:
:ஜயா, "உனக்கு இந்த இராச்சியம் வேண்டாம்! யாழ்ப்பாணத் தின் மணிமுடி உனக்குத் தேவையில்லை!" என நீங்கள் கட்டளையிட் டிருந்தாற் கூட மகிழ்வோடு உங்கள் கட்டளையை ஏற்றிருப்பேன்! கட்டளையிட வேண்டிய நீங்கள் என்னைக் கொல்வது போல பாதிப்பு

Page 30
56
தாகக் கூறுகிறீர்களே ? தந்தையே, உங்கள் கட்டளை எனக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்தாலும் சரி, தீமையே பயப்பதாயினும் சரி, உங்கள் விருப்பப்படி யாழ்ப்பாணவரசின் மணிமுடி எனக்கு வேண் டாம். நீங்கள் கொடுக்க விரும்புகிறவருக்குக் கொடுங்கள். உண்மை யாகவே எனக்கு மண்ணுள வேண்டும் என்ற ஆசையில்லை. என் சிறிய தந்தை செய்த அதே வைத்திய சேவையை மக்களுக்குச் சேய்து வாழவே நான் விரும்புகின்றேன்."
பரநிருபசிங்கரை ஒருகணப் பொழுது கண்ணிமைக்காது பார்த்த மன்னர், மஞ்சத்திலிருந்து எழுந்தமர்ந்து "பரநிருபா" என மகனை அணைத்துக் கொண்டதோடு, 'இவ்வளவு சுலபத்தில் f இணங்குவா யென நான் எண்ணவில்லை’ என்றர்.
"ஐயா! உங்கள் மகனை அவ்வளவு தவருக நீங்கள் எண்ணிவிட் டீர்களே! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்ற பொன் மொழி யைக் கடைப்பிடிப்பவனக வாழவே நான் விரும்புகிறேன்.”
“பரநிருபா ! எதற்காகவோ நான் அச்சமடைந்து உனக்கு முடியை இல்லாது செய்தேனென நீ எண்ணலாம். என் மூத் தவிரு மக்களை யும் கொலை செய்வித்த காரண கர்த்தாவை நான் விரும்பியிருந்தால் என் ருே துரக்கிலே மாட்டியிருப்பேன்!. 'வன்னியர்களே கொலை செய் வித்தனர்" என மந்திரக் குழுவினர் அபிப்பிராயப்பட்டபடியினலும், சிங்கபாகுவைக் கொன்றவன் 'வன்னியரின் தூண்டுதலால் உணவில் விஷமிட்டேன்' என ஒப்புக் கொண்டதாலும், மெளனமாகவிருந்தேன்! சிங்கபாகு இறந்தபோது வன்னியர்கள் மேலேயே நான் சந்தேகப் பட்டேன். பின் அச்சந்தேகம் நீங்கி விட்டது பரநிருபா 1. எல்லாருடைய அபிப்பிராயப்படி வன்னியர்களே குற்றவாளிகளாக விருக்கலாம்! என் முடிவு தவருண் தாகவுமிருக்கலாம்!. ஆனல், ஒன்று மட்டுமுண்மை!...”
““6T6ð7 Gow, gulumt?” "அடுத்து யாழ்ப்பாணத்தின் முடியை ஏற்பவன் எந்த எதிர்ப்பை யும் தாங்கி வெற்றிகொள்ளக்கூடியவனுகவிருக்கவேண்டும்! இராச்சி யத்தின் நன்மை ஒன்றிற்காகவே தனது சக்தி யாவற்றையும் செல விடக்கூடியவனுகவிருக்கவேண்டும்."
*அதற்குப் பரநிருபன் ஏற்றவனில்லையா , சுவாமி?. னுக்குப் பட்டம் கிடைக்கவேண்டுமென விருப்பம் மனதிலே இருந்த போதிலும், "எங்கே அவன் உயிருக்கு மோசம் வந்துவிடுமோ?" என்று பயம் மனதிலே இருந்ததால் இவ்வளவு நேரமும் மெளனமாகவிருத்த வள்ளியம்மைதேவியார், "பரநிருபனே மன்னனக வேண்டும்" என்ற எண்ணம் திடீரென மேலோங்கியதால் பின்னதை மறந்து மேற் கண்டவாறு கேட்டார்.
g56ö7 Ds

57.
"பரநிருபன் ஏற்றவனல்லன் என நான் கூறவில்லை; தேவி! யாழ்ப்பாண அரசு அமைதியான பொற்காலத்தை நோக்கிச் செல்ல வில்லை; நாளுக்குநாள் ஆபத்தான பாதையை எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய ஆற்ற லுடையவன் தான் பரநிருபன் என்ருலும். தேவி உன் மகன் உயி ரோடு வாழவேண்டுமென நீ ஆசைப்படுகிருயா? அவ்வாறு ஆசைப் பட்டால் சிறிது நேரம் பேசாது இரு." ܫ
தேவியார் மெளனமாகிவிட்டார்; மூத்த பட்டத்திளவரசர்கள் கொலை செய்யப்பட்டபோதே வள்ளியம்மை தேவியாருக்கு இனந்' தெரியாத பயம் ஏற்படவே செய்தது. 'தன் மகனுக்கும் மூத்தவர்க ளின் கதியேதான் வந்துவிடுமோ” என அச்சத்தோடேயே இருந்தார். அந்த அச்சத்தை மன்னரின் பேச்சுக்கள் மேலும் அதிகரிக்க வைத்த தனல், குறுக்கிடாது ம்ெளனமாகிவிட்டார்.
**பரநிருபா, நீ வீரன். உன் வீரத்தை நான் நன்கு அறிவேன் உன்னிடம் ஒரு குறைபாடுளது. வைத்திய சோதனைகளில் உன் மனதை நீ செலுத்தி விட்டாயானல், ஊண் உறக்கத்தைக் கூட மறந்து விடு வாய். அப்படியே இராச்சியத்தையும் மறந்து விடலாமல்லவா? இந்த ஒரு குறைபாட்டிற்காக உனக்கு இந்த அரசைஇல்லாது செய்யவில்லை. வேறு சில காரணங்களுமுள."
'அவை என்ன, ஐயா?” "அவற்றை என்னிடம் கேட்காதே. பல காரணங்கள் இருப்பத ஞலேயே உனக்கு இந்த முடி வேண்டாம் என்கின்றேன். காலம் வரும்போது யாவற்றையும் நீயே உணர்ந்து கொள்வாய், ஒன்றை மட் டும் திடமாக நம்பு பரநிருபா, உனக்கு நான் துரோகம் செய்யவில்லை! உனக்கு உரிமையான அரசைப் பறிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை."
மன்னரின் வார்த்தைகளால் பரநிருபசிங்கர் நெகிழ்ந்து போனர். "இவை என்ன வார்த்தைகள், ஐயா! மகனுக்குத் துரோகம் செய் யும் தந்தையென உங்களை நான் கருதவில்லை. என்மேல் வைத்த அள வற்றபாசத்தினல் எனக்கு அரசு, வேண்டாம்என்கிறீர்கள். ஆனல், தந் தையே, ‘என் உயிருக்கு ஆபத்து" என்பதற்காக இந்த அரசை வேண் டாம் என்று கூறவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டேன்! உங்களது கட் டளையை மீறக்கூடாது என்பதற்காகவும், எனக்கு விருப்பமில்லா திருப் பதனலுமே இந்த இராச்சியத்தை வேண்டாம்என்கின்றேன்' என்ருர், விடியற் கோழி கூவியதையோ, விளக்கு மங்கி மங்கி எரிவதையோ கவனிக்காதவர்களாக மன்னரும், தேவியும், பரநிருபசிங்கரும் அமர்ந் திருந்தார்கள்; தூண்மறைவில் நிலை கொள்ளாது தவித்துக் கொண் டிருந்த சங்கிலி குமாரன், தந்தையின் போக்கை எண்ணி மணம் జఅజ్ఞఅత, பரநிருபரின் குரல் கணிரென ஒலித்தது!

Page 31
5.
*இராச்சியத்தை இழந்தமைக்காக நான் மனம் வருந்தவில்;ை மாறக மகிழ்கிறேன். ஆளுல், ஒரு சந்தேகம், ஐயா?”
"என்ன, பரநிருபா ?” 'அண்ணன்மாரைக் கொல்வித்தவர்களை அறிந்தும், நீங்களேன் அச்சதிக்குப்பலைத் தூக்கிலே தொங்கவிடாது இருக்கவேண்டும்?பிள்ளைப் பாசமே இல்லையா?"
'பிள்ளைகளின் மேல்வைத்த பாசத்தினுல்தான் எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறேன், பரநிருபா? என்னை வற்புறுத்தாதே! யாழ்ப் பாண இராச்சியத்தைக் கைப்பற்றச் சதிகாரர்கள் சூழ்ச்சி செய்கிறர் கள். அதற்குத்தான் பட்டமேற்பவன் தன் சக்திகளையெல்லாம் இராச்சியத்தின் முன்னேற்றத்திற்காகச் செலவிடுபவனுகவும், பராக் கிரமசாலியாகவும் இருக்கவேண்டுமென விரும்புகிறேன்."
'அடுத்து முடி ஏற்பவன் யார், தந்தையே?" பரநிருபசிங்கனின் இக்கேள்விக்கு, மன்னரின் பதிலை வள்ளியம்மை தேவியார் மட்டும்ஆவலோடு எதிர்பார்க்கவில்லைத் துரண்மறைவிலிருந்த சங்கிலியும் ஆவலோடு எதிர்பார்த்தான். மன்னர் நேரடியாகப் பதிலிறுக்கவில்லை. ጳ ר
'பரநிருபா வன்னியர்கள் உனக்கு அரச மரியாதையோடு வர வேற்பளித்தபோதிலும், அவர்கள் நாகத்தினும் கொடியவரே யாழ்ப் பாணத்தை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருப்பவர்கள். தென்னி லங்கையில் கோட்டை இராச்சியத்திலே ஆதிக்கம் பெற முயலும் போர்த்துக் கேயப் பறங்கிகளின் கண் யாழ்ப்பாணத்தின் மீது என்று திரும்புமோ, நாமறியோம். உள் நாட்டிலே சதிகாரர்கள் நிறைந் திருக்கிருர்கள். இவ்வளவு எதிர்ப்பையும் சமாளிக்கக் கூடியவன் ஒருவன் இருக்கிருன்..! அவனுற்றன் சமாளித்து யாழ்ப்பாண அரசைக் காப்பாற்ற முடியுமென நான் எண்ணுகிறேன்!"
"அவன் யார்?’ என ஏழுரதிபன் கேட்டதற்கு மன்னர் கூறிய பதில் வள்ளியம்மை தேவியாரைத் திகைக்க வைத்தது; மறைவில் நின்ற சங்கிலி குமாரன் திரும்பவும் கற்சிலையாகியதோடு, ஆச்சரியத் தால் திக்கு முக்காடிப் போனன்; பரநிருபசிங்கர் மட்டும் எவ்வித சலனமுமடையவில்லை என்பதை அவரது சொற்கள் நிரூபித்தன:
**தம்பி சங்கிலிகுமாரனகத்தான் இருக்கும் என்பதை நான் எதிர் பார்த்தேன்! உண்மையிலேயே, யாழ்ப்பாண இராச்சியத்தின் பெரு மையை மங்கிவிடாது காக்கக்கூடியவன், சங்கிலிதான், ஐயா! தம்பி யின் பராக்கிரமத்தை ஈழமே நன்கறியும்?.ஆனல்..?”
"ஆணுல், என்ன, பரநிருபா?" *அவனது உயிருக்கு மட்டும் சதிகாரரால் - அண்ணன்மாரைக் கொன்றவர்களால்-ஆபத்தில்லையென எப்படி நம்பமுடியும்.?”

$ 9
"பரநிருபா அவன்தரின் சிறந்த வீரன் எனச் சற்றுமுள் கூறி goau"
'என் அண்ணன் மார்களும் வீரர்கள் தாம் ஐயா." "உண்மை, பரநிருபா உன் அண்ணமாரிலும் பார்க்கச் சிறந் வீரன் சங்கிலி என்பதை ஒப்புக் கொள்வாய் ?. அவன் உயிருக்கு எங்வித ஊறும் வராதெனத் திடமாக நான் கூறுவேன்!. அவனுக் குப் பக்க பலமாக நீ வேறிருக்கிருய். s
*"ஐயா!. நானிருந்து கூட என் அண்ணுன்மாரினுயிரைக் காப் பாற்ற முடியவில்லை. இனித் தம்பிக்குவரும் ஆபத்தைக்காப்பாற்றவா போகிறேன். நேரமாகி விட்டது, தந்தையே! சிறிது படுத்து ஓய்வெ டுங்கள்! மிகுதியை நாளை பேசுவோம்." -
"பரநிருபா! நாளை இருக்கிறேனே, தெரியாது! இன்றே பேசி முடித்து விடுவோம்! சங்கிலிகுமாரன் வீரனுகிலும், இளம்கன்று. அவனுக்குப் புத்திமதி கூறித் தக்க வழியில் நடத்துவது உன் கடமை” "அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள், ஐயா. நாளையே மந்திரிச் சுற்றத்தாருக்கு அறிவித்து, முடிசூட்டு விழாவிற்கு வேண்டிய ஏற் பாடுக 1 சி செய்யட்டுமா ?.."
"அவசரப்படாதே, பரநிருபா சங்கிலிகுமாரனிடம் அவனது சம் மதத்தைக் கேட்க வேண்டாமா ?."
"அவனைச் சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு, நீங்கள் ஒன்றிற் கும் கவலைப்படாதீர்கள்!"
தூண் மறைவிலிருந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலிகுமாரன் ஏனே விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்; விம் மல் ஒலி வெளியிற் கேட்காது இருக்க முயன்று வெற்றியடைந்த போதிலும், கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுவரை பேசா திருந்த வள்ளியம்மை தேவியாரினது குரல் இப் போது ஒலித்தது.
‘சுவாமி சங்கிலி மன்னணுவதைப் பற்றி எனக்கொரு ஆட்சேப முமில்லை. ஆனல். .
"ஆனல். ஆனல். என்ன, அம்மா ?”
நாட்டு மக்கள் சங்கிலி மன்னனுவதை ஒப்புக்கொள்ள வேண்டுமே? 'குடிமக்கள் ஒப்புக் கொள்வார்கள், தேவி! நாட்டினது இன்றைய சூழநிலையை விரிவாக எடுத்துக்கூறினல், குடிமக்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்..? சங்கிலிகுமாரனை அவர்கள் விரும்பாததற்கும் காரண
69A (tu ?”
**காரணமுண்டு, சுவாமி?” " என்ன காரணத்தைக் கண்டுவிட்டாய் ?' எனக் கேட்ட மன் னரது குரலில் இருந்தது ஆத்திரமா ஆவலா எனப் பரநிருபசிங்க ரால் முடிவு செய்ய முடியவில்லை.

Page 32
'இதைக் கூறுவதற்காக மன்னியுங்கள்! ஒரு 'வைப்பாட்டியின் மகனை மன்னனுக ஏற்கக் குடி மக்கள் விரும்புவார்களா ?"
எதையவன் பிறர் வாயிலிருந்து கேட்கப் பிரியப்பட மாட்டானே, எதை அவன் தன் பலவீனம் என எண்ணியிருந்தானே, அந்தப் பல வீன நரம்பை வள்ளியம்மை தேவியாரின் சொற்கள் சுண்டியிழுக்கவே, வெறி கொண்டவனைப் போலான சங்கிலிகுமாரனது உடல் பயங்கர மாக நடுங்கியது.
8 பரவையின் குறும்பு
கர2லக் கதிரவனின் ஒளிக் கிரணங்கள், யமுனை ஏரியையும், அரச கேசரி மண்டபத்தையும் ஒளிமயமாக்கியதோடு, மண்டபத் தூனென் றில் சாய்ந்து துயின்று கொண்டிருந்த சங்கிலிகுமாரனையும் விழிப் படைய வைத்ததால், திடுக்கிட்டுக்கண்விழித்தவன் சிறிதுநேரம் யமுனை ஏரியின் நிர்மலமான நீரைக் கண்ணிமைக்காது பார்த்தபடி இருந்தான். அவன் மனதைக் கடந்த இரவுச் சம்பவங்கள் அவ்வளவு giTorth பாதித்ததோடு, மாரு மனச் சுமையையும் ஏற்றி இருந்தன.
நெடுமூச்சொன்று வேகமாக எழுந்து தேய்ந்தது. தன் விரலொன் ருல் மண்டப நிலத்தில் உணர்வில்லாது ஏதோ கீறிக்கொண்டிருந்த போதிலும் அவன் உதடுகள், என்ன ' இருந்தா லும் நான் கேவலம் ஒரு வைப்பாட்டியின் மகன் தானே' எனத் துடித் துக்கொண்டி ருந்தன.
ஆண் சிங்கமெனப் பீடுநடை போட்டவன் ஒரு சொல்லால் தலை குனிந்து நி ைமுன்.
பரராசசேகர மன்னருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். இறந்து போன வருப , பட்டத்துராணியுமான இராஜலக்குமி தேவியார் மூத்த பத்தினி; வள்ளியம்மை தேவியார் மன்னரால் முறைப்படி தாலி கட் டப் பெற்றவர். சங்கிலிகுமாரனின் தாய் மங்கத் தம்மாள் மன்னரின் காதலுக்குப் பாத்திரமான வளாக இருந்த போதும் முறைப்படி மனை வியாக்கப்படாதவள். இராஜலக்குமி தேவியார் கண்களுக்கு மங்கத்தம் மாள் என்றும் இளப்பமான வளாகவே தோன்றினுள். வள்ளியம்மை தேவியார் மங்கத்தம்மாள் மேல் பரிவுடையவர்; சங்கிலி மேலும் பரவை மேலுமுள்ள பாசத்தினல் அவர்கள் தாய்மேலும் வள்ளியம்மை தேவி யாருக்கு அன்பிருந்தது.
* அம்மா, வைப்பாட்டியின் மகன் என்ற இழி பெயரை, மாருத வசையை எனக்கு ஏற்படுத்திவிட்டாயே? உங்களது காதல் வாழ்
 

6
விற்காக எங்களது வரலாற்றைக் கறைப்படுத்த வேண்டுமா?" எனச் சங்கிலிகுமாரனின் உள்ளம் ஓலமிட்டதோடு, சென்ற இரவு தான் அடைந்த உணர்ச்சிகளைத் திரும்பவும் மனக் கண்ணில் காணவிட்டு விட்டுச் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
வைப்பாட்டி மகனை மன்னஞக ஏற்க மக்கள் விரும்புவார் களா?" என வள்ளியம்மை தேவியார் கேட்டபோது, தூண் மறைவில் நின்று கொண்டிருந்த சங்கிலிகுமாரன் வெறி கொண்டவன் போலா ஞன்.
வைப்பாட்டி மகன் எனக் கூறிய பெரியன்னையின் வாயைக் கீறிக் கிழிக்க வேண்டும்" என்ற எண்ணக் கூடாத எண்ணமும் எழுந்ததால் தன் உடை வாளின் மீது அவனை அறியாமலேயே அவன் கை விழுந் தது.
வெறி கொண்ட வேங்கையென நின்ற சங்கிலி குமாரன மன் னரது வார்த்தைகள் சாந்தப்படுத்தியதோடு, அவன் எவ்வளவு தவமுன செயலைச் செய்ய எண்ணியதையும் எடுத்துக் காட்டின.
*உன்னில் பிழையில்லை, தாயே! என்னைப் பெற்றவள் விட்ட பிழை" என நினைக்கவும் வைத்தன.
'தேவி என்ன வார்த்தைகளைப் பேசுகிருய்? சங்கிலிகுமாரன் என் மகன். உன் கரங்களில் வளர்ந்தவன் என்பதைக்கூடவா மறந்து விட் umr uiu?ʼʼ
'பெற்ற மகன் மேல் வைத்த அன்பிலும் பெருத மகனுன சங் கிலிமேல் நான் வைத்த அன்பு கூடியது என்பதை நீங்கள் நன்கறி வீர்கள், சுவாமி! சங்கிலி மன்னணுவதை என்னை விட அதிகம் விரும்பு பவர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவேளை குடிமக்கள் ஏதாவது கூறு வார்களோ என எண்ணியதாலேயே அவ்வாறு கூறினேன் தவிர சங் கிலியை இழித்துரைக்கும் எண்ணத்துடனல்ல!"
தேவியாரின் சொற்கள் சங்கிலி குமாரனது மனதிற்கு ஆறுத லளித்தன; அவளையறியாமல் விழிகளும் கலங்கின.
சேவல்கள் கதிரவனை எழுப்பக் குரல் கொடுத்தன. காண்டாமணி ஒன்றின் நாதம் காற்ருேடு செறிந்து வந்தது.
சங்கிலிகுமாரன் இம்மண்டபத்தை விட்டு மெதுவாக வெளி யேறினன்.
அரசகேசரி மண்டபத்தை விட்டு மெதுவாக எழுந்திருந்த சங் கிலிகுமாரன், யமுனை ஏரியில் இறங்கி, சிறிது வீங்கியிருந்த தன் முகத் தைக் குளிர்ந்த நீரினல் கழுவிக் கொண்டு, தன் மாளிகை நோக்கிச் சென் முன்.

Page 33
62
எழிலார்ந்த மாளிகை அது. வெண்சுதையின் பால் வெண்மை மங்காதிருந்ததால் காலைக்கதிரவனின் ஒளிக்கதிர்கள் படிந்து மனம் கவரும் சோபையுடன் விளங்கியது.
மாளிகையுள் கால்களைப் பதித்தபோது சென்ற இரவு நிகழ்ச்சிகள் மீளவும் நினைவில் தோன்றின. வள்ளியம்மை தேவியாரின் வார்த் தைகள் நா ராசமாகக் கா துகளுள் இறங்கின.
சங்கிலிகுமாரன் தாயை நாடி உள்ளே சென்றன். அன்னை காலைப் பூசைக்குரிய ஆயத்தங்களைச் செய்தபடி இருந்தாள்.
*அம்மா." என அழைத்த இளவரசனின் குரலில் பல்வேறு உணர்வுகளின் பிரதிபலிப்பு உறைந்து கிடந்தது.
மகனின் குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தாள், மங்கத்தம்மாள். அடக்கமும், அமைதியும் கலந்துறவாடும் முகப்பொழிவு. கருணை சுடர்விடும் விழிகள்.
'குமாரா! என்ன ஒரு மாதிரி இருக்கிருய் முகம் வேறு வீங்கி இருக்கிறதே ? இரவு நித்திரை கொள்ளவில்லையா?" எனக் கேட்ட படி எழுநது வந்தாள்.
**அண்ணு இப்போதுதான் வந்தாயா ?" என்ற இனிய குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான், சங்கிலி. அவன் தங்கை பரவை அவனை நோக்கிச் சிறு துள்ளலோடு வந்தாள். பளிங்கென முகங்கழுவித் திலக மிட்டிருந்தான்; காலையில் நீராடியதால் உலர்வதற்காக விரித்து விட் டிருந்த குழற்கற்றையின் கருநிறப் பகைப் புலத்தில், செந்தாமரை போல அவள் புகவிலாசம் மலர்ந்து கிடந்தது. ‘என் தங்கை எவ் வளவு அழகாக வளர்ந்து விட்டாள்" என ஒரு கணம் எண்ணிக் கொண்டான், சங்கிலிகுமாரன்.
*அண்ணு, என்ன ஒருமாதிரி இருக்கிருய்? இரவு எங்கே போனப்? இரவு முழுவதும் அம்மா தூங்கவே இல்லை. ஒரே பயம். 9
"தூங்கவா..?" **இல்லை. உனக்கு யாராவது ஏதாவது. ஆனல், நீ தக்க பாது snī un 67 இடத்தில் இருந்ததை அம்மா அறியமாட்டார். ஏன் அண்ணு ?.
பரவையின் வார்த்தைகளில் மெல்லிய இழையாகக் கேலி இருந் ததை அவன் உணரத் தவறவில்லை.
‘பரவை, பேசாது சும்மா இரு பிறகு எல்லாம் பேசலாம். போய்க் காலை ஆகாரத்திற்கு ஆயத்தம் செய்யும்படி கூறு."
"பாவம், அண்ணு, நல்லா களைத்துத்தான் வந்திருக்கிருய் ?" என்ற படி அவள் மானென விரைந் தாள்.
அவ்வேளையிலும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. 'குளித்துவிட்டு வா, குமாரா ?” என்ற தாயின் கட்டளையை ஏற்றுத் திரும்பியவன் சிறிது திகைத்து விட்டான்.

63
எதிர்பாராத சந்திப்பு. வாசலில் நிலையைப் பற்றியபடி பரராசசேகரர் நிற்க, அவரது ஒரு கையைப் பற்றியபடி பரவை நின்றிருந்தாள். பரவையின் இதழ்க் கோடியில் புன்னகை அரும்பி இருந்தது.
"அம்மா, ஐயா வந்திருக்கிருர்" எனவும் கூவினுள். மங்கத்தம்மாள் மன்னரை வரவேற்க அடக்கமாக எழுந்து நின்ருள். **வாருங்கள். 9 பரவையின் தோளைப்பற்றி அன்போடு அனைத்தபடி உள்ளே நுழைந்த பரராசசேகரர் சங்கிலிகுமாரனை ஏற இறங்கப் பார்த்தார். புதியதொரு உணர்வோடு பார்க்கின்ற பார்வையச் சந்திக்கின்ற சக்தியை இளவரசனின் விழிகள் பெற்றிருக்கவில்லை.
*குமாரா!' என விளித்த மன்னர், “உன்னுடன் முக்கிய விடயம் ஒன்றைப் பற்றிப் பேச வேண்டும். போய்க் காலைக் கடன்களை முடித் துக் கொண்டு வா. y *
உணர்வுகளை வெளிக்காட்டாது வெளியேறிய சங்கிலிகுமாரன், திரும்பவும் திகைத்து நின்றன்.
எதிர பரநிருபசிங்கர் வந்து கொண்டிருந்தார்.
காண்பது கனவோ?
யாழ்ப்பாண அரசின் மணி முடியைத் தாங்கும்படி சங்கிலி குமாரனை வேண்டப் போகின்றர்கள். இந்த இராச்சியத்தை அமைத்து, முடிசூடி அரசாண்ட முன்னேன் சிங்கையாரியச் சக்கரவர்த்தி இருந்து செங்கோலோச்சிய சிம்மாசன மிது. இலங்கை மன்னன் புவனேகபாகு வைப் புறமுதுகிடச் செய்து புத்தரது புனித தந்தத்தை அவனிட மிருந்து கவர்ந்ததோடு, திறை அரசனுக்கித் திறை பெற்ற பெரு மன்னன் ஜயவீரச்சிங்கையாரியச் சக்கரவர்த்தி அரசாண்ட பூமி இது. தென் பகுதி மன்னன் ஆரும் பராக்கிரமபாகுவின் மேல் கடலிலும் தரையிலும் தண்டெடுத்து, சேனதிபதி அழகேஸ்வரனேடு ம்ோராடித் தனது வீரத்தை நிலைநாட்டிய ஆரியச் சக்கர வர்த்தி திறலோடாண்ட யாழ்ப்பாணத்து அரியாசனத்தில், சிங்கள மன்னர்களது ஆதிக்கத்தி னின்றும் யாழ்ப்பாணத் தமிழரசை மீட்டு, நாட்டின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்து அரசோச்சிய கனகசூரியசிங்கையாரியச் சக்கர வர்த்தியின் எழிற் சிம்மாசனத்தில் சங்கிலிகுமாரனை அமரும்படி கேட்கப் போகின்றர்கள். சிறு வயதிலேயே தந்தை கனகசூரியசிங்கை யாரியச் சக்கரவர்த்தியோடு போர்க்களத்தில் புகுந்து தனது வீரத்

Page 34
(54.
தை நிலைநாட்டிய மன்னர் பரராசசேகரர் அமர்ந்த சிம்மாசனத்தைச் சங்கிலிகுமாரனுக்கு வழங்கப் போகின்ருர்கள்.
*உணர்ச்சிக்கு முதலிடம் அளித்து வாழும் என்னை, மன்னனென்ற பெயர்சூட்டி, யாழ்ப்பாணவரசின் பெரும் பாரத்தை என் தலையிற் கட்டமுயல்கின் ருர்களே? இதை நான் ஏற்பதா, ஏற்காது விடுவதா? என்ற சிந்தனையோடு வெளியே வந்த சங்கிலிகுமாரன் தன்னெதிரே ஏழுரதிபர் பரநிருபசிங்கர் வருவதைக்கண்டு சிறிது திகைத்து நின்ருன். இவ்வளவு விரைவில், அதுவுமிந்த அதிகாலைவேளையில் தன்னைத் தேடித் தந்தையும் தமையனும் வருவார்களெனச் சங்கிலி எண்ணி யிராதபடியினல், தந்தையை முதலிற் கண்டபோது திகைத்தவன், தமையனை அடுத்துக் கண்டபோது முற்ருகத் திகைப்படைந்து விட்ட தால், 'தம்பி, சுகமேயுள்ளாயா?" என்று பரநிருபர் கேட்ட கேள் விக்குப் பதில் கூருது மரமென நின்றன்.
' 'என்ன திகைத்து விட்டாய், தம்பி சுகமாகவிருக்கின்ருயா?* எனப் பரநிருபசிங்கர் மறுபடியும் கேட்ட பின்பே சங்கிலி பதிலிறுக்க வாய் திறந்தான்.
உண்மையில் திகைத்தே விட்டேன், அண்ணு! ஐயாவையும் உங்களையும் இவ்வதிகாலையில் நான் முற்ருக எதிர்பார்க்கவில்லை; முக் திய காரணமில்லாது நீங்கள் வரமாட்டீர்களே? அம்மாவிடம் வந் தீர்களா?’ எதற்காக வந்திருக்கிருர்களென்ற காரணம் தெரிந்தும், அதைத் தெரிந்கதாகக் காட்டிக்கொள்ளுதல் தவருகும் என்றவெண் ணத்தினல், சங்கிலிகுமாரன் மேற்கண்டவாறு கேட்டான்.
'உங்கள் எல்லாரிடமுமே வந்தோம். முக்கியமாக உன்னிடம், தம்பி!"
"நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நீங்களிருவரும் திட்டம்போட்டு பேசிப்பறைந்து வந்ததாகவல்லவா தெரிகிறது?.”
"ஆம், தம்பி! திட்டம்போட்டே வந்தோம் யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காக இங்கு வந்தோம்..!"
என்ன, அண்ணு! நம் நாட்டின் எதிர்காலமா?" -- 'அதெல்லாம் சரி. அதைப்பற்றி ஐயா உனக்குக் கூறுவார்! சென்ற இரவு உன்னை நான் காணவில்லையே? தங்கை கூட வநதிருந் தாள். எங்கே போயிருந்தாய, தம்பி?”
தமையனின் இக்கேள்வியால் திக்கு மக்காடிப் போனன், சங்கிலி குமாரன். பேரவை அண்ணரிடம் , அவன் மருத்து மாமலைவனத்திற்குச் சென்றிருந்ததை சென்றவிரவு கூறியதாகக் கனகராயன் கூறியிருந் தான். அதனை எண்ணிக் கொண்ட கால் என்ன கூறுவது என்று தயங்கி நின்றபோது, அறைக்கு வெளியே பேச்சுக்குரல் கேட்டு எழுந்து வந்த பரவை, மூத்தவர் கேள்விக்கு இளையவர் பதில் கூருது நிற்பதைக் - ண்டு தனச்குள் நகைத்துக் கொண்டாள்.
செல்லப் பெண் பரவை தங்கையின் குரல் கேட்டுத் திரும்பிய பரநிருபசிங்கர், 'நீ போய் வா, தம்பி! உனக்காக ஆலோசனை மண்ட V பத்தில் இருக்கின் ருேம்’ என்று கூறிவிட்டு "வாம்மா, பரவை’ என்ற படி உள்ளே நுழைந்தார்.
(வளரும்)


Page 35
॥
3.
இதோ
அட்சர, ே க
O
q-(y)6O)))
of
ஆசீர்வாதம் அச்
32,
(தொ!
இப்பத்திரிகை "விவிே சொந்தக் Frans lahutumise Ti-5= இச்

പ്പ്
... as a Newspaper in Ceylon.
"},
KAIP
A
* ±
கத்திர கணிதம் "
ற்பதற்கு
கத்திர கணிதம்
பந்துள்ளன.
ம் வகுப்புகளுக்கு
னி நூல்கள்
"ங்களுக்கு
சகம் சக புத்தகசாலை
கண்டி வீதி, ழ்ப்பாணம் ug:
a 3R 274)
ாரருக்காக யாழ்ப்பாணம் பதிக்கப்பெரிது வெளியிடப்பெற்ரா,