கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1977.07-12

Page 1
இருபதாம் நூற்ருண்டின்
வளர்ச்சிப் போக்குகள்
கு இலங்கையின் கணிப்.ெ C தடையற்ற வர்த்தகப் பிர இ விலங்குகளும் நிறமும் உலக உணவு உற்பத்தியில் இ ருரீ லங்காவில் நல்ல
பெறுவதற்கான நடவ
கலவைகள்
இலங்கையில் பிரதேச | اوپان Regional Development in SI
 
 
 
 
 
 

யூலை - திசம்பர் 1977
தொகுதி: 5 இதழ்: 4, 5, 6
ஈழத்துத் தமிழிலக்கிய
பாடு வளங்கள் தேசம்
நுண்ணுயிர்களின் иše, நரமான் குடிநீரினேப் டிக்கைகள்
விருத்தி

Page 2
அலுமினியம், பித்தளே,
வாங்குவதற்கு
செல்வா
2A, நவீன
யாழ்ப்

எவர்சில்வர். பாத்திர்ங்கள்
ஏற்ற இடம்
ஸ்ரோர்ஸ்
Τ சந்தை,
பாணம்,

Page 3
கருத்துரை
தேர்தலின் பின்னர்.
பொதுத் தேர்தல்களை நாட்டு வர விபரிப்பது சமீப கால அரசியல் வழக்கமா களில் நடைபெற்ற தேர்தல்களெல்லாம் ( படுகின்றன. 1977-ம் ஆண்டுத் தேர்தல், ! முனையாகத் திகழும் என்பதையிட்டுப் பல கிய தேசியக்கட்சி ஈட்டிய வரலாறு கா ஊக்குவிக்கின்றது போலும்.
கடந்த முப்பது ஆண்டுகளில் மூன் ளோம். இலங்கையும் ஒரு குடியரசாகப் பி ஞல் மக்கள் வாழ்க்கையில் எத்தகைய வர் என்ற கேள்வியிலிருந்து எவரும் தப்பித் ஆண்டுகளில் சனத்தொதை இரட்டிப்பா ரண்டு இலட்சமாக அதிகரித்து உள்ளது. வ விசுவரூபமெடுத்து விளங்குகின்றது. மருத் இவ்வாண்டின் முற்பகுதியில் நிலவிய விை வறுமை மட்டத்தைத் தாண்டுதற்கு அதன் மேலானதாக இருக்கவேண்டும். எனவே, பங்கள் வறுமையிற் சிக்குண்டு உழலுகின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து பெயரளவி விட்டதாயினும், எமது நாட்டின் பொருள் மாற்றங்கள் தேவையில்லை என்று கூறமுடி ஏற்றுமதி - இறக்குமதிப் பொருளாதாரமr இருந்து எதுவிதத்திலும் பாதுகாக்கப்படா விக்கச் சீரழிவினுல் பாதிக்கப்படுகின்ற பெ
அரசியல் நினைவுகள், சில வேளைகள் தகைமை பெற்றவை. ஏழாண்டுக் காலத்து யொன்று, எமது நாட்டின் இழி நிலையை தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரே மறக்க முடியாததொன்று. நெடுங்கால ே தார் அபிவிருத்திக்குத் தேவையான பல ம காலத்திலேயே அத்திவாரமிடப்பட்டது எ டாம் உலகப்போரின் பின்னர் உலகம் ெ மான நெருக்கடிகள் நிறைந்த காலகட்ட்த் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் உண்மையே துணைப் பிரதிகூலமாக இருந்திருப்பினும், கொண்டிருந்த நம்பிக்கைக்குத் துரோகம் என்பதைவிட வேறென்றையும் நடந்தேறி
எமது தலையாய பிரச்சனைகளான டாட்டமும் சென்ற அரசாங்கத்தினுல் அவ்வரசாங்கத்தின் பிளவுக்கும், தேர்தலில் யுற்றமைக்கும் வேறு பல காரணங்களும் டியவரையும், உறவினரையும் உயர் அர அரசாங்கக் காலத்தில் முன்னெப்பொழுது

0ாற்றில் இடம்பெறும் திருப்பு முனைகளாக கிவிட்டது. 1956, 1965, 1970-ம் ஆண்டு இவ்வாருன திருப்பு முனைகளாகவே கருதப் முன்னவை அனைத்தினிலும் சிறந்த திருப்பு கும் நம்பிக்கை கொண்டு உள்ளனர். ஐக் ணுத வெற்றி இவ்வாறன நம்பிக்கையை
று தேர்தற் திருப்பு முனைகளைக் கண்டுள் ரகடனப் படுத்தப் பட்டுள்ளது. இவற்றி rவேற்கத்தக்க மாற்றங்கள் விளைந்துள்ளன நுக் கொள்ள முடியாது. கடந்த முப்பது க, வேலையற்ருேரின் எண்ணிக்கை பன்னி ாழ்க்கைச் செலவு என்றுமில்லாத அளவுக்கு துவ ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பின்படி பகளின் அளவில், ஒரு சராசரிக் குடும்பம் மாதாந்த வருமானம் ரூ. 1000 த்திற்கு எமது நாட்டில் எத்தணை இலட்சம் குடும் றன் என்பது சொல்லாமலே விளங்கும். புக்கு விடுபட்டு முப்பது வருடங்கள் கழிந்து ாாதார அமைப்புக்கு மேலும் அடிப்படை யாது. எமது பொருளாதாரம் இன்றும் ாக, உலகப் பொருளாதார நெருக்கடிகளில் த ஒரு பொருளாதாரமாக, உலகப் பண ாருளாதாரமாக விளங்குகின்றது. ரில், பசுமை நிறைந்து நிலைத்து நிற்கும் க்கு முன்னர், முக்கட்சிக் கூட்டு முன்னணி ப் போக்குவோம் என்று உறுதி மொழிந்து, வோடு ஆட்சி பீடத்தில் ஏறியமை எளிதில் நாக்கில் இந்த நாட்டின் சமூக பொருளா ாற்றங்கட்குக் கூட்டு முன்னணியின் ஆட்சிக் ன்பதை எவரும் மறுக்க முடியாது. இரண் பாருளாதாரத்தில் ஏற்பட்ட மிகவும் மோச தில் சென்ற அரசாங்கம் அரசோச்ச வேண் ப. எனினும், வெளிப்புறக் காரணிகள் எத் சென்ற அரசாங்கம், மக்கள் அதன் மேல் இழைத்து விட்டது என்பதே மக்கள் தீர்ப்பு ய தேர்தல் முடிபுகள் சுட்டுவதாகவில்லை. விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண் தீர்க்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ) அதில் அங்கம்வகித்த கட்சிகள் வீழ்ச்சி உண்டு. குடும்ப நலம் பேணுதலையும், வேண் ச பதவிகளில் அமர்த்துவதையும் சென்ற தும் இல்லாத அளவுக்கு காணக்கூடியதாக
-

Page 4
இருந்தன. அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், இன்ன பிற யா நிறைந்து விளங்கின. முற்போக்கான மாற் னத் துறையே ஒரு சிலரின் எதேச்சாதிகா - படுத்தப்பட்டது என்ற எண்ணம் மக்கள்
அரசாங்கம் மிக மோசமாகச் செயற்பட்ட றிய அரசாங்கமொன்று தனது ஆட்சிக் க. சாகத்தையும், ஆதரவையும் அடைய C பிரிந்து, அவர்களினின்றும் உயர்ந்தே அடக்குமுறை நடவடிக்கைகளுமே அதன் யெல்லாம் மக்கள் மத்தியில் எத்துணை 6ெ பதைக் கற்பனை செய்தல் கடினமானதல் சாரிக் கட்சிகளும் தலைவர்களும், தேர் சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தடை வதிற் தவறில்லை.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் மன்ற அரசியல் முறையை ஏற்று ளனர் அரசியல் முறையிலுள்ள குறைபாடுகளை யாருக்கு அல்லது எக்கட்சிக்கு வாக்களிப் ணயிக்கும் காரணிகள் அனந்தம், குடும்ப சுயநல அபிலாகூைடிகள், சாதிப் பிளவுகள் னிக்கின்றன. பொருளாதார, வர்க்க ே மொத்த வாக்காளரில் தலா 50%த்துக்குட னது அல்லது சுதந்திரக் கட்கியினது, நிர என்பது கடந்த இரு தேர்தல் முடிபுகளிலி சமுதாயத்தின் பலதரப்பட்ட பிரிவுகளும் கின்றன. குறை விருத்தி உற்ற எமது டெ பெரிய, அற்ப சொற்ப நன்மைகளை எய் அரசியலை இவர்கள் கருதுகின்றனர். மாத உடைய பல்லாயிரக் கணக்கான குடும்பங்க களின் பிரதிபலிப்பாகவே நாடாளுமன்ற தேவைகளை எவ்வழியிலேனும் பூர்த்தி க்டமை என்பது இவர்கள் கருத்து. அர8 தற்காக உள்ளுர்த் தேவைகளுக்குக் கை நாடாளுமன்ற உறுப்பினர் நிர்ப்பந்திக்கப்பு தடைப்படுகின்றது. லஞ்சமும், ஊழலும் உறவு நலம் பேணுதலும் இயல்பாகவே பிறக்கிறது.
பொருளாதாரக் குறைவிருத்தியின் ருந்து குறுக்கு வழியிற் தப்பித்துக் கொள் னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கின்றது. நெ அரசாங்கம் இலகுவில் மக்களின் அதிருப்தி அரசியல் முறையின் கீழ் இந்த ரீதியிற் ெ
இந்த முரண்பாட்டை விளங்கிக் கெ ஆர். டி சில்வா 1970ம் ஆண்டுத் தேர்தலு யிட்டார்: "கூட்டு முன்னணி அரசாங் முறையின் பண்பானது கூட்டணித் தலை6
= 2

கூட்டுத்தாபனங்கள், மக்கள் கமிட்டிகள், வற்றிலும் லஞ்சமும், ஊழலும் நீக்கமற றங்கள் என்ற போர்வையில் நீதிப் பரிபால ரப் போக்குக்கு ஏற்ற கருவியாகப் பயன் மத்தியில் வலுவடையும் அளவுக்கு சென்ற து. மக்கள் ஆதரவோடு அரசு கட்டிலே ாலத்தின் எத் தறுவாயிலும் மக்களின் உற் pனையவில்லை. அரசு மக்களிடம் இருந்து விளங்கியது. அவசரகாலச் சட்டங்களும், ஆட்சிப் பண்புகளாக விளங்கின. இவை வறுப்புணர்ச்சியை உருவாக்கியிருக்கும் என் ல. நீண்ட வரலாற்றை உடைய இடது தலில் முற்ருகத் தோற்கடிக்கப்பட்டமை, மக்கான தண்டனையேயாகும் என்று கூறு
80%த்துக்கும் அதிகமானவர்கள் நாடாளு என்பது உண்மை. ஆனல் நாடாளுமன்ற நாம் அவதானிக்காமல் இருக்க முடியாது. பது என்ற ஒருவனின் தீர்மானத்தை நிர் நல உறவுகள், தனிப்பட்ட தொடர்புகள், தனி மனிதனது கட்சிச் சார்பைத் தீர்மா வறுபாடுகள் மழுங்கிக் காணப்படுகின்றன. ம் அதிகமானேர் ஐக்கிய தேசியக் கட்சியி ந்தர ஆதரவாளர்களாக விளங்குகின்றனர் விருந்து தெளிவாகின்றது. தென்னிலங்கைச் இக்கட்சிகட்குத் தமது ஆதரவை வழங்கு பாருளாதாரத்தில் கிடைக்கக் கூடிய சிறிய துதற்கான கருவியாகவே, நாடாளுமன்ற ம் 1000 ரூபாய்க்குக் குறைவான வருவாப் ளின் விளக்கமற்ற, குறுங்கால அபிலாகூைடி ம் விளங்குகின்றது. தமது குறுங்காலத் செய்வதே நாடாளுமன்ற உறுப்பினரின் சியல் எதிர்காலம் பாழடையமால் இருப்ப iண்மூடித்தனமாக முக்கியத்துவம் அளிக்க, படுகின்றனர். தேசிய அபிவிருத்தி இதனல் , சிபார்சு முறைகளும், தேடும்ப மற்றும் எமது அரசியலோடு பிணைப்புற வழியும்
அடிப்படையிற் தோன்றும் பிரச்சனைகளிலி முயலுவது நாட்டின் நெடுங்கால முன் 5டுங்கால நோக்கில் செயற்பட முனைகின்ற யைத் தேடிக் கொள்ளுகிறது. நாடாளுமன்ற செயற்படுவது சுலபமானதல்ல.
ாண்டமையினுல்தான் கலாநிதி கொல்வின் றுக்கு முன்னர் பின்வருமாறு கருத்து வெளி கத்தின் கீழ், நாடாளுமன்ற சனநாயக மையைச் சார்ந்ததாக இருக்குமே அன்றி
| spo -

Page 5
  

Page 6
இருபதாம் நூற ஈழத்துத் த வளர்ச்சிப் ே
அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்ற துறைகளிற் காலத்துக் குக் காலம் ஏற்படும் மாற்றங்கள் அவற் றின் தாக்கங்கள் ஆகியன இலக்கியத்தின் நோக்கிலும் போக்கிலும் மாற்றங்களை ஏற் படுத்துதல் இலக்கிய வரலாற்றின் நியதி யாகும். அதேபோன்று இலக்கியங்களும் காலத்துக்குக் காலம் அரசியல், பொருளா தாரம், சமூகம், பண்பாடு போன்ற துறை களில் ஏற்படும் மாற்றங்களுக்குத் துணை நிற்கின்றன என்பதிலும் ஐயமில்லை. இரு பதாம் நூற்ருண்டில் உலக அரங்கில் ஏற் பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு துறை களை அளாவிய மாற்றங்களும் நெருக்கடி களும் அவற்றின் தாக்கமும், ஈழத்தின் அயல் நாடான இந்தியாவில் இந்த நூற் முண்டின் ஆரம்பத்திலிருந்து வீறுபெற்று விளங்கிய சுதந்திர இயக்க் மும், தமிழ்நாட்டு இலக்கியங்களின் தாக்கமும் . ஈழத்தில் ஏற் பட்ட அரசியல் சமூக பொருளாதார பண் பாட்டு மாற்றங்களும் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகினைப் பல்வேறு அளவிலும் பாதித்துள்ளமை கண்கூடு. இவ்வகையில் இருபதாம் நூற்ருண்டின் முக்கிய இலக்கிய வகைகளான கவிதை, சிறுகதை, நாவல் நாடகம் ஆகியவற்றில் இந்த நூற்ருண் டின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஏற் பட்டுவந்த முக்கியமான வளர்ச்சிப்போக்கு களைச் சுருக்கமாக மதிப்பீடுவதே இச் சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
1815 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் பிரித்தானியரின் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்துப் படிப்படியாக இலங் கையின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்ற துறைகளிற் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்படலாயின. ஆங்கி லக் கல்வி விருத்தி, நிலமானிய முறையி:
1. Mendis, G. C. Ceylon under the B1

]றண்டின் ஈசைலம் க. அருணுசலம மிழிலக்கிய oಿಲ್ಡ:
பேராதனை வளாகம் பாககுகள
சிதைவு, மத்தியதர வர்ச்சத்தின் தோற்றம் போன்ற இன்னுேரன் ன நிலைமைகள் தமிழர் சமுதாயத்திற் குறிப்பிடத்தக்க பாதிப்புக் களை ஏற்படுத்தலாயின. கிறிஸ்தவ மதப் பரம்பலும் அவற்றுக் கெதிரான சுதேச மதத்தவர்களின் இயக்கமும் பத்தொன்ப தாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் வேகம் பெறத் தொடங்கின. இத்தகையதொரு சூழலிலேயே ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் தோற்றம் பெறலாயின. ஆரம்ப கால நாவல்களிற் பல்வேறு அளவிலும் பல்வேறு வகையிலும் சமயப் பிரச்சாரக் கருத்துக்களும், பிறமத கண்டனங்களும் இடம்பெறுவதை அவதானிக்கமுடிகின்றது. இவ்வாரம்பகால நாவலாசிரியர்கள் ஆங்கி லக் கல்வி அறிவினலும் மேலைநாட்டு இலக் கியங்களின் பரிச்சயத்தினுலும் உந்தப்பட்டு நாவல்களை எழுதியபோதும் பழைய இலக் கிய மரபின் ஆதிக்கத்திலிருந்து முற்றுமுழு தாக விடுபடமுடியாது sus 6ras refuña smrir கவே நாவல்களைப் படைத்தனர். சமகாலச் சமூக முரண்பாடுகளையும் மாறுதல்களையும் மனதிற்கொள்ளாது சமயத்தை அடிப்படை யாகக்கொண்டு அற்புத மோகன சம்பவங் களுடன் கூடிய நாவல்களைப் படைத்தனர்.
அஸன்பே சரித்திரம் (1890), உளாசோன்
பாலந்தை கதை (1891), மோகனங்கி(1895) விஜயசீலம் போன்ற ஆரம்பகால நாவல்கள் இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன. இருப தாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் எழுதப் பட்ட நாவல்கள் பல சமயத்தை அடி நாத மாகக் கொண்ட சமூகச் சீர்திருத்த நோக் கைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. சித்தகுமாரன் (1925), காசிதாதன் நேசமலர் (1924), கோபாலநேசரத்தினம் (1927), நொறுங்குண்ட இருதயம் (1914), நீலகண் டன் அல்லது ஓர் சாதி வேளாளன் (1925 முதலியன இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன.
itish; 1944: Lễ; 5 – 6, 32-34
4

Page 7
இதே போன்று இருபதாம் நூற்ருண் டின் ஆரம்பகாலக் கவிதைகளை நோக்கும் போது அவை முந்திய நூற்ருண்டுகளில் எழுந்த செய்யுட்களின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகச் சமயத்துறை சார்ந்த பிர பந்தங்களாகவும் பதிகங்களாகவும் மதத் தொடர்பான வடமொழி நூல்களின் தழுவ லாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் விளங் குவதை அவதானிக்கலாம். குமாரசர்மிப் புலவர், பெரியதம்பிப்பிள்ளை, க. மயில்வா கனப்புலவர் போன்றேர்களின் பாடல்கள் இத்தகையனவாகும். இவர்களுடன் பெரு மளவு ஒத்த இயல்பினராக ஆசுகவி வேலுப் Lairar, அப்துல் றகுமான், அருள்வாக்கி அப்துல்காதிறுப்புலவர் முதலியோர் விளங் குகின்றன்ர். பொதுவாக இத்தகைய நிலை மைகள் கவிதைத்துறையிலும் சரி நாவலிலும் சரி ஏறத்தாழ 1930ஆம் ஆண்டுவரை நீடித்ததெனலாம்.
ஏறத்தாழ 1930ஆம் ஆன்டினையடுத்து இத்தகைய நிலைமைகள் மாறத்தொடங்கின. 1991ஆம் ஆண்டு நடைமுறையிற் கொண்டு வரப்பட்ட சர்வசன வாக்குரிமையும், அத னைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல்விழிப்புணர்வும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் 1942ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவற்றின் செயற்பாடும் கல்வித்துறையி லான அபிவிருத்தியும், பத்திரிகைகளின் வளர்ச்சியும், இந்தியாவில் வீறுபெற்று விளங்கிய காந்தீய இயக்கமும் தமிழ் நாட் டிற் பாரதியாரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கமும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கில் திசைதிருப்பத்தை ஏற்படுத்த லாயின, இக்காலப்பகுதியில் எழுந்த சவிதை நாடகம், நாவல் சிறுகதை போன்றவற் றில் இத்தகைய மாற்றங்கள காணப்பட்ட போதும் சிறுகதைத் துறையிலேயே இதனைத் தெளிவாகக் காணமுடிகின்றது. எனினும் ஏனைய இலக்கிய வகைகளும் காலத்தாத்
2. ஆரம்பகாலச் சிறுகதைகளின் பண்புகள் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய் ளன. அருணசலம், க. ஈழத்துத் தமிழ்ச் பேராதனை வளாகத்தில் M.A. பட்டத்திற் (பிரசுரிக்கப்படாதது) 1974 பக். 17 - 3
3. பார்த்தசாரதி, நா. புதிய பார்வை; 196
eas

சற்று முந்தியோ பிந்தியோ மாற்றங்களுக் குள்ளாவதை அவதானிக்கலாம்.
ஈழத்தில் ஏறத்தாழ 1930ஆம் ஆண் டினையொட்டியே முதன்முதற் சிறுகதைகள் எழலாயின. சி. வைத்திலிங்கம், இலங்கை பரிகோன், சம்பந்தன். சோ, சிவபாதசுந் தரம் ஆகியோர் ஈழத்துச் சிறுகதை இலக் கிய முன்னுேடிகளாகக் கொள்ளப்படுவர் இவர்களது கதைகளிற் புராண இதிகாசச் சம்பவங்களும் வரலாற்றுக் கற்பனை நிகழ்ச் சிகளும் காதல் மனஉணர்வும் போராட் டங்களும் கிராமியப் பண்புகளும் முக்கியம் பெறுகின்றனவேயன்றிச் சமகாலச் சமுதாய தில்மைகள் இடம்பெறவில்லை, 2 ஆயின் இந். நிலைமை 1940ஆம் ஆண்டின்யடுத்து மாறத் தொடங்கியது. ஈழத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையிற் பலர் சிறுகதைகளை எழுதினர். இவர்களது கதைகளிற் சமுதாய உணர்வும் சமூகச் சீர்திருத்த ஆர்வமும் மேலோங்கி நிற்பதனைக் காணலாம். அ.செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம், தி ச. வரதராசன், கண்க செந்திநாதன் போன்றேர் இவ்வகையில் விதந்து கூறத்தக்கோராவர்.
1990ஆம் ஆண்டினையடுத்த காலப் பகுதிகளிற் பத்திரிகைகளின் வளர்ச்சிக் கேற்ப தொடர்கதை நாவல்கள் பல எழுதப் பட்டன. இவை பரந்த வாசகர் கூட் டத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஏறத் தாழ இதே காலப்பகுதியிலேயே தமிழ் நாட் டிற் க்ல்கியின் சகாப்தம் தொடங்குவதும் இங்கு நோக்கத்தக்கது 8 மேலை நாட்டிலும் தமிழகத்திலும் பெருந்தொகையாக வெளி வந்த அற்புத சம்பவச் சுவைமிக்க நாவல் கண்யும் பின்பற்றி ஈழத்திலும் இக்காலப் பகுதியிற் பத்திரிகையாளர் பலர் குறிப்பாக கே. வி. எஸ். வாஸ், எச். நல்லையா. ஏ. சி. இராசையா போன்ருேரி அற்புத சம்பவங் கள் மிக்க மர்ம நாவல்கள் பலவற்றை எழுதினர். சி. வைத்திலிங்கம், இலங்கை
ா பற்றி இக்கட்டுரை ஆசிரியரால் M. A. வுக் கட்டுரையில் விரிவாக நோக்கப்பட்டுள்
சிறுகதைகள்: இலங்கைப் பல்கலைக் கழகம் காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ).
9. Luft- il 7.
5 -

Page 8
பரிகோன் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை போன்றேர் பிறமொழி தாவல்கள் சிலவற் றைத் தழுவியும், மொழிபெயர்த்தும் வெளி பிட்டனர். வ. சு. இராசரத்தினம், சம்பந் தன், அ. செ. முருகானந்தன் க. சச்சிதா னந்தன் போன்ருேர் ஈழத்தைப் பிரதிபலிக் கும்வகையில் நாவல் இலக்கியப் பண்புகளுக் மையச் சில நாவல்களை எழுதினர். தமிழ் நாட்டினைப் போலவே இதேகாலப் பகுதி யில் ஈழத்திலும் வரலாற்று நாவல்கள் எழு தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டனவாயி னும் அவை வெற்றியீட்டவில்லை.
இக்காலப் பகுதிக் கவிதை இலக்கிய வளர்ச்சிப் போக்கினை நோக்கும்போது பாவலர் துரையப்பாபிள்ளை (1872-1929) இருபதாம் நூற்றுண்டு ஆரம்பத்திலேயே பாரதியாரைப் போன்று சமூக உணர்வு டனும் நாட்டுப்பற்றுடனும் பலபாடல்களைப் பாடியளித்தபோதும் அவை போதிய அளவு கவித்துவ வீறின்மையாலும், போதனை முறையிலமைந்தமையாலும் ஈழத்துக் கவி தைவளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்த தவறின. 1990ஆம் ஆண்டினைத் தொடர்து வந்த சோமசுந் தரப்புலவர் யாழ்ப்பாணன், மு. நல்லதம்பி ப. கு. சரவணபவன் போன்றேரது பாடல் களில் மதுவருந்தல், உயிர்ப்பலி, சூதாட் டம், போன்ற சமய சமூகக் கேடுகள் பற் றிய கண்டனங்களும் விதிதலை வேட்கை, தேசபக்தி சுதேசிய விழிப்புணர்வும் போன்ற னவும் இடம்பெற்றவ்ோதும் அவையும் குறிப்பிடத்தக்க் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வீறுபெற்று விளங்கவில்லை.
1940களில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம் காரணமாக அ. ந.
4. மல்லிகை செப்டம்பர், 97ż ul. 89 -
மல்லிகை ஆண்டுமலர் ஆகஸ்ட் 1975
மறுமலர்ச்சிக் குழுவினருள் ஒருவரான துக்கள், சமுதாயப் பார்வை, புதிய சிந்த காலக் கவிதை மரபிற்குப் பெருமளவில் வி களிற் புலப்படுத்தப்படுகிறது.
5. அருணுசலம், க. ஈழத்துத் தமிழ்ச் சிறுகள் தன் வளாகத்தில் M A. பட்டத்திற்க (பிரசுரிக்கப்படாதது) 1974 பக், 47 - 8 விரிவாக நோக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், சாரதா, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, மகாகவி போன்றேர் மறுமலர்ச்சிச் சிந்தனை களைக் கொண்டனவாகவும், ஈழம்வாழ் மக் களின் வாழ்க்கை நிலை, பேச்சு வழக்கு முத லியவற்றைப் பிரதிபலிப்பனவாகவும், ஒரளவு சமூக உணர்வுடனும் கவிதைகள் பலவற்றை வெளியிட்டனர். இப்புதிய தலைமுறையின ரின் தோற்றத்துடன் ஈழத்துக் கவிதை யுலகு இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேறிய பழைய மரபில் வந்த புலவர் கூட் டத்திடமிருந்து விடுதலை பெற்றுப் புதிய பாதையிற் காலடி எடுத்து வைத்தது என லாம். இருபதாம் நூற்ருண்டின் நடுப்பகுதி யிலிருந்த ஈழத்துக் கவிதை இலக்கியம் புதிய பாதையில் வீறுநடை போடுவதற்கு இவர் களது கவிதைகளே பெருமளவிற்கு வித் திட்டன.
ஏறத்தாழ 1950ஆம் ஆண்டுவரையி லான ஈழத்துக் கவிதை வளர்ச்சிப் போக் கிளை ஊன்றிக் கவனிக்கும்போது மறுமலர்ச் சிக் குழுவினரின் கவிதைகளைத் தவிர்த்து) அவை ஈழத்து மண்ணுக்கேயுரிய தனித் துவப் பண்புகளையோ, ஈழம்வாழ் மக்களின் பிரச்சண்களையோ அதிகம் பிரதிபலிக்க வில்லையென்பதும் அங்கம் இங்கும் சிதற லாகப் போதனை முறையிலும், சீர்திருத்த நோக்கிலும் சமூக உணர்வு இடம்பெறு கின்றதேயொழிய அவை கவிதைகளில் முனைப்பான இடத்தைப் பெறவில்லை யென் பதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன. ஆயின் சிறுகதைகள் பல 1950களில் ஈழத்து மண் ணுக்கேயுரிய தனித்துவப் பண்புகளைப் பிரதி பலிக்கும் வகையில் வெளிவரத்தொடங்கின. வென்பது மறுக்கமுடியாததாகும்.
21. t túê. 65 - 6 7. .
அ ந. கந்தசாமியே முற்போக்குக் கருத் னகள் முதலியவற்றைக்கொண்ட அண்மைக் பித்திட்டார் என்னும் கருத்து இக்கட்டுரை
தைகள்: இலங்கைப் பல்கலைக் கழகம், பேரா ாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
7. இவைபற்றி இவ்வாய்வுக் கட்டுரையில்
سے 5

Page 9
இருபதாம் நூற்றருண்டின் நடுப்பகுதி வரையிலான நாடக வளர்ச்சியிப் போக் கினை நோக்குகையில் இருபதாம் நூற்ருண் டின் ஆரம்பத்தில் பத்தொன்பதாம் நூற் முண்டின் தொடர்ச்சியாக மரபு வழி நாட கங்கள் முக்கிய்த்துவம் பெற்றன. இம்மரபு வழி நாடகங்களுட் பெரும்பாலன சமய வழிபாட்டுச் சடங்குகளுடன் சம்பந்தப்பட் ட்வையாகவும், சமயக் கருத்துக்களைப் பரப் பும் நோக்குடையனவாகவும் விளங்கின. மட்டக்களப்பு, மலையகம் யாழ்ப்பாணம், மன்னர், புத்தளம், சிலாபம் போன்ற பகுதி களில் இத்தகைய மரபுவழி நாடகங்கள் சிறப்பாக இடம்பெறுகின்றன. 6 ஈழத்தின் நவீன தமிழ் நாடக மரபிற்கு வித்திட்டவர் கலையரசு சொர்ணலிங்கம் என விதந்தோ தப்படுவர். தமிழகத்தின் நவீன நாடக மரபிற்கு எவ்வாறு பம்மல் சம்பந்த முதலி யார் வித்திட்டாரோ அதேபோன்று அவரது சிஷ்யரான கலையரசு சொர்ணலிங்கம் Hቸ፱pፏኝ தின் நவீன நாடக மரபிற்கு வித்திட்டார். எனினும் நாடகத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை பெரும் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாகக் கூறமுடியாது. ஈழத்தின் நாடக வளர்ச்சிப் போக்கிற் பெருமளவிற்கு முதன்முதலிற் குறிப்பிடத்தக்க மாற்றங்களே ஏற்படுத்தியவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவர்களேயெனலாம், அவரது நாட கங்கள் 1936 முதல்"பேடையேற்றப்பட்டன. “alaro L untrrio LÉG)ášø” ”, “Gup(pjassiro ŝ9((5es தாளம்" "எண்ணன் கூத்து' 'நாட்டவன் நகரவாழ்க்கை" ஆகிய நாடகங்கள் 1936 ஆம் ஆண்டிலிருந்து 1939ஆம் ஆண்டுவரை யுள்ள காலப்பகுதியில் இயற்றப்பட்டு மேடையேறின 1948ஆம் ஆண்டு அவரது "பொருளோ பொருள்" என்னும் நாடகம் வெளியாகியது. பேராசிரியரது நாடகங்கள் தமிழ் நாடக மரபோடு மேனுட்டு நாடக முறையையும் பின்பற்றி எழுத்தவை. நாட கத்தின் உள்ளடக்கம் உரையாடல் போன்ற பல வகையிலும் புதிய மரபின் அவர் ஏற் u(SSS) gyri at Goreynrub. 8. மல்லிகை ஆண்டுமலர், ஆகஸ்ட் 1979
இவ்விடயம் பற்றிக் கலாநிதி சிவத்தம் பட்டுள்ளது . - 7. இப் பத்திரிகைகளுட் பல இன்று நின்று ழிலக்கிய வளர்ச்சிப் போக்கில் ஏற்பதி 8. ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே போக்கு எழுத்தாளர் சங்கம் வகித்த ப மலரிற் பலர் விரிவாக ஆராய்ந்துள்ள புதுமை இலக்கியம் தேசிய ஒருமைப்ப

1950களில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் சமூகம் போன்ற துறை களிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்ப டலாயின. மொழிச் சட்டம் காரணமாக அது காலவரை இல்லாத அளவிற்கு மொழி. உணர்ச்சியும் இன உணர்ச்சியும் தீவர . மடைந்தன. அது காலவரை மேலோங்கியி ருந்தவிதேசிய மோகம் அருகவும் சுதேசிய உணர்வு மேலோங்கவும் இக்காலப் பகுதிச் சூழ்நிலை உதவலாயிற்று. இக்காலம் பகுதி
· u$óð Bl-g Fm fl 3a á slälsøá6ör Gøsvartrá கும் வலுப்பெறலாயின. உலக அரங்கிலும் இக்காலப் பகுதியிற் குறிப்பிடத்தக்க திருப் பங்கள் ஏற்படலாயின. இரண்டாம் உலக யுத்த முடிவும் அதன் விளைவுகளும், ஏகாதி பத்திய வாதத்தின் தளர்ச்சியும், அடிமைப் படுத்தப்பட்ட நாடுகள் பல விடுதலையடைற் தமையும், 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஏற் பட்ட பொதுவுடைமைப் புரட்சியைத் தொடர்ந்து அதன் தாக்கம் கிழக்குலகில் வேகமாகப் பரவத் தொடங்கியமையும், உழைக்கும் வர்க்சத்தினர் கொடுமைகளுக் கும் சுரண்டலுக்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தியமையும் போன்ற இத்தகைய நிகழ்ச்சிகள மக்கிளின் சிந்தனைப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தலாயின. இலக்கிய கர்த்தாக்கள் பலர் சோசலிஸச் சிந்தனையினுற் கவரப்பட்டனர் இவற்றுக்கு மேலும் உரமூட் டக்கூடிய வகையிலே தமிழ் நாட்டிலும் ஈழ்த்திலும் தோன்றிய ஜனசக்தி, புது உலகம், புதுமை இலக்கியம், மனிதன், சாந்தி, சரஸ்வதி, களனி, பூரணி, தமி ழமுது, விவேகி வசந்தம் ஆலை, மரகதம், தாமரை, மல்லிகை போன்ற பத்திரிகை கள் அமைந்தன" (இவற்றுட் பல இன்று நின்றுவிட்டன) 1860 களிலிருந்து பல்கலைக் கழகம்வரை சுயமொழிக் கல்வி விருத்தி யடைந்தமையும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மிக்க வேகத்துடன் செயற்படத் தொடங்கியமையும், 8 இலக்
பக், 29 - 39 & பி அவர்களாற் சிறிது விரிவாக ஆராயப்
விட்டபோது குறுகிய காலத்துள் அவை தமி த்திய பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. : திருப்பங்களை ஏற்படுத்தியதில் இலங்கை முற் ங்குபற்றித் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு Juriř. - . ாட்டு மாநாட்டு மலர் 1975,
--سے 77.

Page 10
கிய நெறிப்பாடு பற்றிய உக்கிரமான கருத்து மோதல்களும் நவீன இலக்கியங் கள் பற்றிய விமர்சன வளர்ச்சியும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கினைத் திசை திருப்பிவிட்டன.
1950 களிலிருந்து அதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை போன்ற இலக்கிய வகை களிற் சமுதாயப் பார்வை பற்றிய யதார்த் தக் கண்ணேட்டம் அழுத்தம் பெறுவதை யும் ஈழத்து மக்களுக்கேயுரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் எண்ணங்கள் அபிலாஷைகள் போன்றன முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம். ஆரம்பத்தில் அங்குமிங்குமாக இடம்பெற்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துக் களுக்குப் பதிலாக 1950 களிலிருந்து இலக் கிய கர்த்தாக்கள் பலர் சமூகப் பிரச்சினை களை ஆழமாகவும் விரிவாகவும் வர்க்கக் கண்ணுேட்டத்துடனும் நோக்குவதையும், அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணி பிற் பிரச்சினைகளை அணுகுவதையும், அவற் றுக்கான அடிப்படைக் காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் விண்டு காட்டுவதை யும் காணமுடிகின்றது. இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் அடிப்படையான கருத்து மாற்றங்களும் விரிவும் ஏற்பட்லாயின. 1980 களிலிருந்து ஈழத்து இலக்கிய உல கில் மண்வாசனை தேசியவாதம், யதார்த்த வாதம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. 'கலைகலைக்காகவே" என்னும் வரட்டுச் சித்தாந்திகளின் குரல் இன்று ஈழத்து இலக்கிய உலகில் ஒய்ந்து விட்டது. காலத்திற்குக் காலம் மாற்றம் பெற்றுவரும் அரசியல் சமூக, பொருளாதார நடவடிக் கைகள் இலக்கியத்தின் மீதும் இலக்கியம் அவற்றின் மீதும் ஒன்றன் மீது ஒன்று பாதிப்பினை ஏற்படுத்துவதுடன் ஒன்றின் ஒன்று முன்னுேக்கிச் செலுத்தவும் செய்கின் றன. இத்தகைய இயல்பின் 1950 களிலிருந்து தோன்றிய இலக்கியங்களிலே தெளிவாகக் காணமுடிகின்றது,
1950 களிலிருந்து ஈழத்து இலக்கிய உலகிற் காணக்கூடிய இன் ஞேர் முக்கிய மான மாற்றம், சமூகத்தின் தாழ்த்தப் பட்ட மக்களிடையேயிருந்தும் விவசாயி கள், தொழிலாளர், மீனவர்கள் போன் ருேர் மத்தியிலிருந்தும் தோன்றிய இளை
- 8

ஞர்கள் இலக்கிய உலகிற் பிரவேசித்தமை பாகும். உயர் குலத்தினரும் கல்விமான் சளும், சமயத்துறை சார்ந்த பெரியோர் களும், இலக்கண இலக்கியத் துறைகளில்
துறையோகிய பண்டிதவர்க்கந்தவரும் போன்ற இத்தகையவர்களே இலக்கியம் படைக்கமுடியும் இலக்கியம் படைக்க
வேண்டும் ஏனையோர் இலக்கியத்தைத் தீண்டத்தகாதவர்கள் என நிலவி வந்த மரபு தகர்த்தெறியப்பட்டுச் சிறிதளவு கல்வி சற்ற மலையகத் தோட்டத் தொழிலாளியும், ஏழை விவசாயியும், சிகையலங்காரத் தொழி லாளியும், மீனவனும் எனச் சமூகத்தின் பல்வேறு படித்தரங்களிலுமிருந்து தோன்றி யவர்கள் பல்வேறு தொழில்களை மேற் கொண்டவர்கள்: புதிய சிந்தனைகளாலும் தத்துவங்களாலும் கவரப்பட்டவர்கள் இலக்கியத்துறையிற் காலடி எடுத்து வைத் தனர். இவர்களது இலக்கியப் பிரவேசத் துடன் அது காலவரை ஈழத்து இலக்கிய உலகிலே தீண்டத்தகாதிருந்த விடயங்கள், பிரச்சினைகள் பல புதிய பார்வையுடன் ஆழமாகவும் அகலமாகவும் உணர்ச்சித் துடிப்புடனும் நோக்கப்படலாயின. இவ் விளந்தலைமுறையினரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாது அது காலவரை இலக் கிய உலகில் ஏகாதிபத்தியம் செலுத்திய பண்டித வர்க்கத்தினரும் புலவர்களும் உயர் குலத்தவர் எனத் தருக்கித் திரிந்தவர்களும் தலைமறைவாகினர். (பழைய தலைமுறை பினருள் ஒருசிலரே மாற்றங்களுக்கு ஈடு கொடுத்துத் தொடர்ந்தும் இலக்கியம் படைத்தனர்)
சமூகத்தின் பல்வேறு படித்தரங்களிலு மிருந்து தோன்றிய இவ்விளந்தலை முறை யினர் தத்தமது சமூகத்தவர்களின் பின் தங்கிய நிலமைகளையும், பிரச்சின்களேயும் அதற்குரிய அடிப்படைக் காரணங்களையும் ஆத்ம சுத்தியுடன் தமது படைப்புகளில் வெளிக் கொணர்ந்தனர், பொதுவாக இக் காலப் பகுதியிலெழுந்த இலக்கியங்கள் காலத்தின் குரலாகவும், காலத்தின் தேவைக் கேற்றனவாகவும், அரசியல் சமூக பொருளா தார இயக்கங்களின் வெளிப்பாடாகவும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முன்யும் சக்திகளைத் துரிதப்படுத்துபவையாகவும் எழுச்சியுற்றுவரும் புதிய சமுதாயத்தை
a

Page 11
வரவேற்று வளர்க்கும் இயல்பினவாகவும் விளங்குகின்றன.
1950 களில் கவிதைத்துறையில் ஏற் பட்ட புதிய வளர்ச்சிப் போக்கிற்கு வித்திட் டவர் மஹாகவியேயாவர். ஈழத்துக் கவிதைகளின் அண்மைக்காலப் பண்புக ளான எளிமை, பேச்சோசை சமூக உணர்வு போன்றவை முனைப்பான இடம் பெறுவதற்கு வழிகோலியவர் மஹாகவி எனலாம். அவரது வழியில் முருகையன், நீலாவணன், பசுபதி போன்ருேரும் புதிய பரம்பரையினரான புதுவை ரத்தினதுரை (ype. Quirresivasarthu Gavih, Liudvdâ7, avalrypeth சிவலிங்கம், சடாட்சரன் போன்ருேரும் ஈழத்துக் கவிதைத்துறையின் நம்பிக்கை யான எதிர்காலத்தைக் காட்டக்கூடிய வகை யில் பல கவிதைகளைப் படைத்து வருகின் றனரி. இலக்கிய நோக்கிலும், கோட்பாடு களிலும் வேறுபட்டவர்களாக விளங்கிய போதும் கந்தவனம். சத்தியசீலன், காரை. சுந்தரம்பிள்ளை. ச. வே. பஞ்சாட்சரம், இ. நாகராஜன், அண்ணல், யாழ்ப்பாணன் போன்ருேரும் அண்மைக்காலக் கவிதை வளர்ச்சியில் முக்கியம் பெறுகின்றனர் என லாம்.
1960 களிலிருந்து ஈழத்துக் கவிதையின் வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன்னென்று ‘புதுக்கவிதை"யின் வளர்ச்சியாகும். புதுக்கவிதையும் இலக் இயமா எனச் சில விமர்சகர்கள் அலட்சியப் படுத்திஞலும் இன்று நாவல், சிறுகதை ஆகியவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு மிகவேகமாக வளர்ச்சியுற்று வருவதை அவ தானிக்கமுடிகின்றது.* தமிழ் மக்கள் நெருங்கி வாழும் பிரதேசங்களில் மட்டுமல் லாது நீர்கொழும்பு, திக்குவல்லை, அனுராத புரம், குருணுகல், மினுவாங்கொடை போன்ற பகுதிகளிலிருந்தும் மலையகத்தி லிருந்தும் இளையதலைமுறையைச் சேர்ந்தவர் கள் பலர் சமகால வாழ்வின் எரியும் பிரச்
9. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் சளிலும் அதிக அளவிற் புதுக் கவிை
புதுக் கவிதைத் தொகுதிகள் நூலுருப்
தக்கது. 10, 1950களிலிருந்து பலர் சிறந்த சிறுகன வரை எழுதியும் வருகின்றனர். இவர் சிறு கட்டுரையில் நோக்கமுடியாதாகை பிடப்பட்டுள்ளன.
hie

சினைகளையும் முரண்பாடுகளையும் ஊழல்கண் யும், வரட்டுப் பெருமைகளையும் போலி வேடங்களையும் பெர்ருளாகக் கொண்டு புதுக் கவிதை படைத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
1950 களில் ஈழத்து இலக்கியப் பரப்
பில் ஏற்பட்ட மேற்குறிப்பிட்ட மாற்றங் களை ஏனைய இலக்கிய வகைகளிலும் பார்க் கச் சிறுகதைகளிலேயே மிகத்தெளிவாகக் காண முடிகின்றது. 10 1960 களிற் குறிப்
பாக 1965 ஆம் ஆண்டின்பின் சிறுகதை
வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் சில இடம்பெறலாயின. அதுகால
வரை பிரபலம் பெற்ற சிறுகதையாசிரியர் களாக விளங்கியவர்களுட் பலர் நாவல், நாடகம், விமர்சனம் போன்ற ஏனையதுறை
களிற் கவனம்செலுத்த முற்பட்டனர். முற் பட்ட காலப் பகுதிகளிலும் பார்க்க ஈழத் துப் புனைகதைத்துறையில் நாவல் இலக்கி யம் பெருகத்தொடங்கின. 1950 களின்
இறுதிவரை சிறுகதைத் துறையிலே தமிழர் கள் செறிந்து வாழும் இடங்களான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் கொழும்பு நகர்ப்
பிரதேசமுமே முக்கிய இடம் வகித்தன.
ஆயின் 1960 களிலிருந்து மேற்குறிப்பிட்ட
பிரதேசங்கள் மட்டுமல்லாது நீர்கொழும்பு, அநுராதபுரம், குருணுகல், நுகேகொடை,
மினுவாங்கொடை, மாத்தறை, திக்குவல்லை
இரத்தினபுரி போன்ற சிங்கள மக்கள்
செறிந்து வாழும் பிரதேசங்களிலிருந்தும்
மலையகத்திலிருந்தும் பல இளம் எழுத்
தாளர்கள் தோன்றிப் பல சிறு கதைகளை
எழுதலாயினர். இவர்களது as auessa Gifle)
இளமையின் மிடுக்கும், புதியசிந்தனை வீச் சும், போராட்ட உத்வேகமும் மேலோங்கிக் காணப்படுகிறது.
1950 களின் இறுதியிலிருந்து ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சிப் போக்கிற் குறிப் பிடத்தக்க மாற்றங்கன் சில ஏற்பட்டன. தமிழர் சமூகத்தில் நிலவும் பொருளாதார
பெரும்பாலான சஞ்சிகைகளிலும் பத்திரினை தகள் இடம்பெறுவதும் அண்மையிற் பல பெற்று வெளிவருவதும் இங்கு குறிப்பிடத்
தகளை எழுதியுள்ளனர். தொடர்ந்து இன்று கன் எல்லோரைப் பற்றியும் விரிவாக இச் பாற் பொதுவான பண்புகளே இங்கு குறிப்
--سے 9 ,

Page 12
ஏற்றத் தாழ்வும் தமிழர் சமுதாயத்தின் *ாபக்கேடான சாதி ஏற்றத்தாழ்வும், மலை பகத் தொழிலாளரின் அவல வாழ்க்கையும் இக்காலப் பகுதியின் நாவலாசிரியர்கள் பல 'ரைக் கவர்ந்தன. இக்காலப் பகுதியின் ւյaւք பூத்த நாவலாசிரியர்கள் பலர் பொது சி-ைமைத் தத்துவத்தினுற் கவரப்பட்டு அதனடிப்படையில் அரசியல் சமூக பொரு ளாதாரப் பிரச்சிகனகளை நோக்கலாயினர். 1953 ஆம் ஆண்டிலே தமிழகத்தில் ரகுநாத னின் "பஞ்சும் பசியும்" நாவல் வெளியான தைத் தொடந்து, ஈழத்தில் இளங்கீரனின் "நீதியே நீ கேள்". தென்றலும் புயலும்" ஆகியன வெளிவந்தன. 1960 களில் நாவல் இலக்கிய வளர்ச்சியில் இத்தகைய போக்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக் கலாம். 14 கண்ேசலிங்கனின் நாவல்கள் பல இவ்வகையிற் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இக்காலப் பகுதியில் நாவல் இலக்கியத்தின் சமூகப் பார்வை கூர்மையும் விரிவும் அடைந் AEgl·
1970 களிற் குறிப்பிட்டுக் கூற்க்கூடிய சில மாற்றங்கள் நாவல் இலக்கிய வளர்ச்சி யிற் காணப்படுகின்றன. 1970 களில் நாவல் வெளியீடுக்கான பிரசுர வசதிகள் பெருகத் தொடங்கியதையடுத்துப் புதிதாகப் பலர் நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபடலாயினர். எண்ணிக்கையளவிலும் ஈழத்து நாவல் இலக் கிய வரலாற்றில் முற்பட்ட காலங்களிலும் பார்க்கப் பெருந்தொகையான நாவல்கள் வேளிவரத் தொடங்கின. இவை யாவும் தர மானவையென்ருே சமூக உணர்வுடன் எழுதப்பட்டவையென்ருே கூறுவதற்கில்லை. பல நாவல்கள் பொழுதுபோக்கிற்கு ஏற் றவையாக வியாபார நோக்குடன் எழுதப் படுகின்றன. இத்தகைய நாவல்களின் பெருக்
11. இக் காலப்பகுதியில் முக்கியத்துவம், ! நாவலாசிரியர்களையோ இச்சிறு கட் தாகையால் இங்கு பொதுப்படையா
12. மல்லிகை மே, 1976 பக்./17-02 மல்லிகை ஜான், 1976 பக். 9-1 ஆகிய இதழ்களில் நாகராஜ ஐயர் சு கட்டுரைகளில் 1970ஆம் ஆண்டிலிரு பெற்ற சுமார் ஐம்பது நாவல்களுள் தாயப் பார்வைகளுடையனவாக விளி டன் எடுத்துக் காட்டியுள்ளமை இங்
awa

கம் 1960 களில் எழுந்த நாவல்க2ளப் போன்றல்லாது ஈழத்து நாவல்களின் தனித் துவப் பண்பையே சிதைத்து அழித்து விடுமோ என அஞ்சவைக்கின்றது. 12 1970 களிற் காணக்கூடிய இன்னேர் மாற்றம் பிரதேச நாவல்களின் பெருக்கம் எனலாம். பாலமனேகரனின் ‘நிலக்கிளி" முதல் அண் ம்ைபில் வெளியாகிய காவலூர் எஸ். ஜெக நாதனின் “இலட்டுத்தரை" வரை இலங்கை யின் பல்வேறு பிரதேசங்களையும் (இதுகால வரை இலக்கிய கர்த்தாக்களின் கண்களிற் படாத புதிய பிரதேசங்கன் பல இன்றைய பிரதேச நாவல்களில் இடம்பெறுகின்றன) கனமாகக் கெல்ண்டு அதிகமான பிரதேச நாவல்கள் வெளியாவதை அவதானிக்கலாம். குறுநாவலின் வளர்ச்சியும் இன்று அதி கரித்து வருகின்றது. 1970களில் எழுதப் பட்ட நாவல்களுட் பெரும்பாலான வீர கேசரிப் பிரசுரங்களாக வெளிவந்துள்ளன? மிக அண்மையில் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த அருள். சுப்பிரமணியத்தின் "அக்கரைகள் பச்சையில்லை" என்னும் நாவல் எதிர்காலப் போக்கிற்கு வித்திடுவதாக அமைகின்றது எனலாம்.
1950 களிலிருந்து ஈழத்து நாட்க வளர்ச்சிப் போக்கினை நோக்குகையில் ஏனைய இலக்கிய வதைகளான சிறுகதை, நாவல் கவிதை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங் கள் நாடகத்திலும் ஏற்பட்டுள்ளதை அவ தானிக்க முடிகின்றது. பேராசிரியர் கன பதிப்பிள்ளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட புதிய மரபு தொடர்ந்து 1950 களின் பின் பும் வளர்ச்சியுற்றுள்ளதைக் காணலாம். பேராசிரியராற் கையாளப்பட்ட பேச்சுத் தமிழ்ப் பண்பு அண்மைக்கால நாடகங்
பெற்று விளங்கிய எல்லா நாவல்களையுமோ டுரையிலே தனித்தனியாக நோக்கமுடிப்ா கவே நோக்கப்பட்டுள்ளது.
s *ப்பிரமணியம் அவர்களால் எழுதப்படட தந்து 1976ஆம் ஆண்டுவரை நூல்வடிவம் ஏறத்தாழப் பதினைந்து நாவல்களே சமு ாங்குகின்றன என்பதனைப் புள்ளிவிபரத்து கு நோக்கத் தக்கது.
س-t0

Page 13
களிலேதொடர்ந்து இடம்பெறுவதுடன் சமுதாயப் பார்வை முனைப்பாக இடம் பெறு வதையும் நாடகத்தின் உருவம் உத்திமுறை கள், நாடக நுணுக்கங்கள் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம் பெறு வதையும் அவதானிக்கலாம். நகர்ப்புறத் து இளந்தலைமுறையினரால் எழுதப்படும் நாட கங்கள் பல இத்தகைய இயல்புகளையுடை யனவாக விளங்குகின்றன. ஈழத்தின் நாட்டுக் கூத்துக்கள் பல பேராசிரியர் வித்தி யானந்தன் அவர்களால் நவீன மயப்படுத் தப்பட்டு மேடையேறின. இவ்வழியின் தொடர்ந்த வளர்ச்சியாக அண்மைக் காலத் திற் பல மரபுவழிக்கூத்துக்கள் நவீனமயமாக் கப்பட்டுச் சமகாலச் சமூகப் பிரச்சின்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரங்கேறியுள்ளன. 'சங்காரம், கந்தன்சகுணை, சொத்துப்பத்து முதலியவை இவ்வகையிற் சிறப்பாகக் குறிப்
பெளர்ணமியு
கர்ப்பமுள்ள பெண்கள் அனே முறுவதாக சிலரால் கருதப்பட்டு வ தானித்ததன் பின்னர். இந்தக் கூற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் வந்துள்ளா
கண்டி மருத்துவமனையில் 4 மா புள்ளிவிபரவியலின் படி ஆராய்ந்த யில் பெண்கள் பிரசவிப்பதில் எந்த மும் காணப்படவில்லை.
பழங்களைப் பொட்டாசியம்
ஆராய் ச் சி நோ க்கு டன் அவகாடோப் பழங்களை நீண்ட பொழுது. பொட்டாசியம் பெர்மர் பொலித்தீன் பைகளுக்குள் குளிரூ பழங்கள் நீண்ட நாட்களுக்கு சிறப்
(N. K. B. Adikaram &.

பிடத்தக்கவை. ஈழத்தின் கவிதை, சிறுகதை நாவல் ஆகியவற்றின் வளர்ச்சியுடன் ஒப் பிடுகையில் நாடக இலக்கியம் அவற்றின் வளர்ச்சியை எட்டவில்லையென்பது நோக். கத்தக்கது. புதுக்கவிதையின் வளர்ச்சி வேகத்தை நோக்குகையில் அதன் வேகம் கவிதை, சிறுகதை ஆகியவற்றின் வளர்ச் சியை மழுங்கடித்து விடுமோ என எண்னத் . தோன்றுகின்றது. பொதுவாக இன்றைய இலக்கிய வளர்ச்சிப் போக்கிண், நோக்கு கையில் எதிர் காலத்திற் புதிய பிரதேசங் கள் பலவற்றை மையமாகக் கொண்டு அப் பிரதேசங்களிற்தோன்றும் இளம் இலக்கிய கர்த்தாக்கள் பலர் மேன்மேலும் புதிய இலக்கியங்கள் பலவற்றை ஈழத்து இலக் கிய உலகிற்கு அளிப்பர் என அனுமானிக்க முடிகின்றது.
ம் பிரசவமும்
கமாக பெளர்ணமி நாட்களில் பிரசவ ருகிறது. பிரசவங்கள் பலவற்றை அவ வில் உண்மையில்லை என்ற முடிவிற்கு 所・
தங்களில் நடந்த 2755 பிரசவங்களை பொழுது கிழமையின் நாட்களுக்கிடை விதமான குறிப்பிடத்தக்க வித்தியாச
(B. Mahendra - SLAAS Dec. 1977)
பாதுகாக்க பேர்மங்கனேற்று
எட்டு வித்தியாசமான முறைகளில் ாட்களுக்கு சேகரித்து வைத்திருந்த கனேற்றுடன் நன்ருக மூடப்பட்ட ட்டுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாகப் பழுதுறது காணப்பட்டன.
K. Theivendrarajah - SLAAS Dec. 1977)
11 -

Page 14
*இலங்கையின் கணிப்பொரு MINERAI, POTENTI
இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சிறிய தீவான எமது நாட்டின் கணிப் பொருள் வளங்களைப் பற்றி நாம் அறிந்தி ருப்பது அவசியமாகும். இக் கணிப் பொருட் கள் நாட்டின் பல்வேறு இடங்களில், பல் வேறு அசேதன, சேதன இரசாயனவமைப் புக்களில் செறிந்து இருக்கின்றன. ஒரு இட்த்தில் செறிந்து இருக்கும் கணிப்பொருட் கள், இன்னுெரு இடத்தில் காணப்பட மாட்டாது, இக் கணிப்பொருட்களில் சில, வேறுநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. சில உள்ளூர் உற்பத்திப் பொருட் களிற்கும் உபயோகிக்க்ப்படுகின்றன. இக் கணிப் பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் விபரமாக ஆராய்வோம்.
இரத்தினக் கற்கள் (Gem Stones)
இவை இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியங்களில் காணப்படுகின்றன. இரத்தினபுரி, பெல்மதுக்ா, இரக்குவாண், பலாங்கொடை, குருவித்த என்னும் இடங் களில் இரத்தினக்கல் தோண்டும் வேலைகள் இடம் பெறுகின்றன. "
வெட்டப்படாத நிலையிலுள்ள இரத் தினக்கற்களில் அநேகமானவை வட்டமான பருக்கைகளாகவும் (Pebbles) இல்லம் (Ilam) என்று சொல்லப்படுகின்ற மணல், பரல் (Gravel) கொண்ட படுக்கைகளில் உடைந்த துண்டுகளாகவும் காணப்படுகின் றன. இல்லம் என்னும் படுக்கை வில்லை (Lens) வடிவமானதாகவும், சில அங்கு லம் தொடக்கம் 2 வரை தடிப்புடையதா கவும் காணப்படும். அது தரைக்குக் கீழ் 5'->50 ஆழத்தில் காண்ப்படும்.
அநேகமான இரத்தினக்கல் பரல்களின் முக்கிய உறுப்பு அழுத்தமான, வட்டவடி

ள் வளங்கள்' த நின்
B. Sc. ALS OF CEYLON. Special (Geology)
QILDTGOT LIL4.5' (Quartz) பருக்கைகளாகும். இவற்றுடன் அருமண் கணிப்பொருட்களான (Rare Earth Minerals), Ggitifukurfbig (Thorianite), G335 r30) so jib p (Thorite), sy SRV akarboy , (Allanite), rus-&hlu göğol (Baddelyite) என்பனவும் காணப்படும். சில துவாரமல் லிப்பளிங்குகள் (Tourmaline), காணற்று (Garnet), சந்திரகாந்தம் (Moonstone) தவிர்ந்த ஏனைய இரத்தினக்கற்கள் துணை a fibl gigah 6tniglb (Secondary Origin). அவை பனிங்குருவான பா  ைற களின் (Crystalline Rocks) o gulpë 56Tras do வாகி, அதிலிருந்து வானிலைப் படுத்துகை (Weathering) இனல் விடுவிக்கப்படுகின்றன. பின்னர் அவை ஆறுகள், அருவிகள் ஆகிய வற்றின் படுக்கைகளின் வழியாக உருண்டு செல்கின்றன. வழியில் அவை உடைந்து, வட்டவடிவமாகின்றன. இறுதியாக அவை பள்ளத்தாக்குகளிலும், ஆறுகளின் பெருக்கு Gau6fchafgylb (Flood Plains) ULq.f557, 9 sir னர் அவை இறுதிப்படிவுகளால் (Later Deposits) மூடப்படுகின்றன. v
Jijé. 5,5 Gigi Tynsö Gypsop (Mining Method):-
இரத்தினக் கற்கள் காணப்படும் இடங் களில் குழிகள் தோண்டப்படுவதன் மூலம் இல்லப்பட்ைகள் தரைக்குக் கொண்டுவரப் படுகின்றன. பெருமளவு சேகரிக்கப்பட்ட பின்னர், அவை கூடைகளில் இடப்பட்டு அருவிகளுக்கு அல்லது குளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு கழுவுவதன் மூலம் பாரமற்ற துணிக்கைகள் அகற்றப்ப்ட பாரமான கணிப்பொருட்கள் (இரத்தினக் கற்களும், அருமண் மூலகங்களின் கணிப் பொருட்களும்) கூடையினுள் பெறப்படும். பின்னர் இரத்தினக்கற்கள் கைகளினல் பிரித்தெடுக்கப்பட்டுச் சேகரிக்கப்படும். ܖ
2 -

Page 15
இலங்கையில் பின்வரும் இர,
கணிப்பொருட் பெயர் இரசாயன
(i) (35QBjössib (Corundum)::- AlaO -
(ii) Gullføv (Beryl):- Be AlS (iii) 6@fiGsFrr@Luflói) (Crysoberyl):- ----
(iv) BYSuddio (Spinel):- MgAlO. (w) துவாரமல்லி (Tourmaline):- சிக்கல் ( (vi) 5 T GROOT pibgoy (Garnet):- R:11R111,
(vii) GBFrišs cir (Zircon):- ZrSiO, )viii) glaslih (Quartz):- SiO --
2. as N fuit (Graphite):-
பொருளாதார ரீதியில் உபயோகிக்கத் தக்க காரீயம் தகடுகளாகவும், ஊசிகளா கவும் தூயநிலையில் பளிங்குருவப் பாறைக `ளின் நா ள ங் கள் (Veins), பிளவு க ள் (FisSures) என்பவற்றில் காணப்படுகின் றன. நாளங்கள் சில அங்குலம் தொடக் கம் 3 அல்லது 4 அடி அகலமாக இருக்கும். பொதுவாக இவை ஒடுங்கிய வலயங்களில் (Narrow Zones) 57 отignuo u što smrad காணப்படும். அத்தகைய வல யங் கள் பொதுவாக வ. மே - தெ. கி அல்லது வ. வமே - தெ. தெகி திசைகளில் தொடர் கின்றன. இத்தகைய கணிப்பொருள் கொண்ட வலயங்கள் மேல்மடி அகடுக 6vf?6ö) (Anticlinal Cores) * ~9 gi»6)»ğ5/ uqaßu9?uuği; கத்தின் மூலம் உண்டான் அடர்த்தியான பிளவுகள், வெடிப்புக்களில் காணப்படும். 'ஒரு சில கணிப்பொருட்களே காரீயத்துடன் சேர்ந்து காணப்படும்.
ழுக்கிய படிவுகள் இலங்கையின் தென் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. முடிகியமான சுரங்கங்களாவன போகல, கொலன் ககா, ககட்டககா ஆகும்.
காரீய நாளங்க்ளை கிடையாக உடைத் ø56) (Blasting, வாழப் பகுப் பிற்குரிய ey&T 556j (Pneumatic Drilling) epaulb 3Tu காரீயம் பெறப்பட்டு டிரையின் மேற்பரப்

த்தினக்கற்கள் காணப்படும்
'ச் சூத்திரம் வகைகள்
---- மாணிக்கம் (Ruby)
fab (Sapphire)
Ols
-- -- _us iš SS) (Alexandrite)
Goa Giulb (Cat's eye)
போரோ அலுமினியம் சிலிக்கேற்று
SiO) —» J R11 = Ca2+,Fe2+, Mg2+ Mn2+
R111 = A3*, Fe3"Crit, Mr
---- மஞ்சள் படிகம் (Citrine)
GéfGiu6aupiñ5) (Amethyst)
பிற்கு மின்தூக்கிகள் மூலம் கொண்டுவரப் படுகின்றன. இந்தக் காரீயங்கள், பென் சில், புடக்குகைகள், உராய்வு நீக்கிகள், பூச்சுவகை, மின்வாய்கள், உலர்மின்கலங் கள் தயாரிக்க உபயோகிக்கப்படுகின்றன.
3. GOLDš5T (Mica):-
Sy bluff GDLDj5rt (Amber mica) Sóiv லது புளோகோபைற்று (Phlogophite) கொண்ட சிறிய படிவுகள்; பகவுகளாக (Pockets), Gudgud 68 g. ii) pl (Pegmattite) is ளில் நாளங்களாக அல்லது பளிங்குப்பாறை , களுடன் தொடர்புடையதாக கண்டி, மாத் தளை, பதுளை போன்ற இடங்களில் பெறப் படுகின்றன: தலாது ஓயா, மாதுமான என் பவை மைக்கா தோண்டும் இடங்கள πΘ5ιό. இவை புத்தகங்களாக உண்டாகின்றன. பலாங்கொடை எனுமிடத்தில் காணப்படும் பெக்குமரைற்றுக்களில் வெள்ளை மைக்கா அல்லது மசுக்கோவைற்று (Muscovite) இருக்கின்றது.
4。 கணிப்பொருள் மணல் (Mineral Sands):-
இல்மனேற்று (Imenite), மொனசைற்று (Monazite), காணற்று, சேர்க்கோன், றுாற் ரைல் (Rutile) என்பவை செறிந்த கணிப் பொருள் மணலானது கரையோரப் பகுதிக ளின் ஆற்றுமுகங்கள், பிரிக்கப்பட்ட குடாக் கள் (Isolated Bays), உயர்த்தப்பட்ட கரை
3 -

Page 16
as gir (Raised Beaches) -2.5ualibidi Luuq 6us sanluigi GTrs (Placer Deposits) 95 றுண்டு காணப்படுகின்றன. இவை இலங் கையின் பளிங்குப்பாறைகளின் உறுப்புக்க ளாக இருந்து, வானிலைப் படுத் துகை (Weathering) மூலம் விடுவிக்கப்பட்டு, கட லிற்கு, ஆறுகள், அருவிகள் மூலம் எடுத் துச் செல்லப்பட்டு , அங்கே பழைய களப் புக்களில் (Lagoons) படிவுறுகின்றன. இவை தற்போதைய நிலையிலும் பார்க்க படிவு றும் தர்ட்களில் உள்ளே காணப்பட்டன. பின்னர் இவை உயர்த்துகைக்கு உட்படுகை யில் இந்தப் படிவுகள் பருவகாலங்களில் ழிகவும் பலமான அலைத் தொழிற்பாட்டுக்கு உள்ளாகி தற்போதை படிவுகள் இருக்கத் தக்கதாக பாரங்குறைந்த படிகத் துணிக் கைகள் நீக்கப்படுகின்றன. இவை மேற்குக் கரையோரங்களில் காணப்படும் மொன சைற்றுப் படிவுகளில் காணப்படும். புல் மோட்டையில் பாரமான கணிப்பொருட் கள் (Heavy Minerals) கொக்கிளாய் களப்பு (Lagoon) இலிருந்து மழை காரணங்களால் அலசப் பட் டு தொடர்ந்து காற்றின் தொழிற்பாட்டால் கரைகளில் செறிவுறு கின்றன.
இல்மனேற்று:-
g)grafrru6oré eišStrith FeO.TiO2, -9.gib. இரும்பு, தைத்தேனியம் என்பவற்றின் ஒட் சைடு. கறுப்பு நிறமானது. கரையோரங்க ளில் காணப்படும் கறுப்பு மணலின் முக் கிய கணிப்பொருளாகும். புல்மோட்டையில் பின்வரும் கணிப்பொருட்கள் காணப்படும்.
இல்மனைற்று == 75-80يس% றுரற்ரைல் = 8--12 ج% சேர்க்கோன் == 8-10دِی% மக்னெரைற்று = 2-3%
இவை தவிர போதியளவு மொனசைற்று காணப்படும்.
இல்ம்னைற்றில் தைத்தேனி
யத்தின் வீதம் 5 2-53و% சேர்க்கப்பட்ட பின்னர் காந்தப்பிரிப்பாக்கி மூலம்; மக்னெரைற்று, இல்மனைற்று என் பவை காந்தத்தன்மை குறைந்த கணிப் பொருட்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன. முதலில் மக்னெரைற்றும் பின்னர் இல்
- 4

மனற்றும் பெறப்படும். மட்டக்களப்புப் பகுதியில், திருக்கோவில் எனுமிடத்தில் சிறிய இல்மனைற்றுப் படிவுகள் காணப்படும். இவை தவிர ஆற்றுமுகங்களிலும் காணப் படும்.
இல்!னேற்று பின்வரும் தேவைகளுக்கு உபயோகிக்கப்படுகின்றது. (அ) விலையுயர்ந்த பூச்க வகை தயாரித்தல் (ஆ) ஆகாயவிமானத் தொழில்
மொனசைற் (pl:-
பொன் மஞ்சள் நிறமானது. இது ஒர ளவு கதிர்த்தொழிற்பாட்டு தோரியம் ஒட் சைடைக் கொண்ட அருமண் மூலகங்களான சீரியம், இத்திரியம், லந்தனம் என்பவற் றின் பொசுபேற்று ஆகும். எனவே கதிர்த் தொழிற்பாட்டு மூலப்பொருளாக உபயோ கிக்கலாம்.
செறி வா ன படிவுகள் பேரு வளை, கைகாவல. குதிரைமலை போன்ற மேற்குக் கரையோரங்களிலும் புல்மோட்டையிலும் காணப்படுகின்றன. இவை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் 6flabåvé56ît (Lenses), 626opre 6ît (Streaks), பகவுகள் (Pockets) ஆகியவற்றில் சேருகின் றன.
இலங்கையின் மொனசைற்று படிவில் Fgrrr:Fíîl 10% GsTifluunt (Thoria -- Tho) காணப்படுகிறது. அதிசிறந்த மொனசைற் றுப் படிவுகள், இந்தியாவிலுள்ள திருவாங் கூர் எனுமிடத்தில் காணப்படுகின்றன.
காணற்று, றுற்ரைல், சேர்க்கன்:-
காணற்று:- செந்நிறமானது. உராய்
வுப் பொருளாக (Abrasives) உபயோகிக்கப் படும்.
சேர்க்கன்- மண்ணிறமானது. சேர்க் கோனியம் மூலகத்தின் முதலிடமாகும்.
றுாற்ரைல்:- செம்மண் நிறமானது. தைத்தேனியமிகு ஒட்சைடின் முதலிடமா கும்.
இம்மூன்றும் கற்ேகரை மணவில் வெவ் வேறு விகிதங்களில் காணப்படும். இலங்

Page 17
கையின் தென்கரையோரம் நோக்கி காணற் றின் விகிதம் கூடுகிறது. (மிகவும் செறி வான படிவுகள் அம்பாந்தோட்டையில் இருக்கின்றன.) றுாற்ரைல், சேர்க்கன் ஆகி யவை இல்மனைற்று செறிந்த மணலில் கானப்படும்,
படிகம்:-
தரையில் படிவுகளாக நீர்கொழும்பிற்கு வடக்காகவுள்ள மாரவில்லா - நாத்தாண் டியா - மாதம்பை ஆகிய இடங்களில் உண் டாகின்றன. 98% சிலிக்காவினைக் கொண் டது. பொதுவாக உயர் இரும்பு வீதத் தைக் கொண்டது. கண்ணுடித் தயாரிப்பில் பயன்படுகிறது.
5. சுண்ணும்புக்கல் (Limestone):-
மூன்று முக்கிய பிரிவுகள் காணப்படும். (i) sel sol u di Lu (g 6i as 6it (Sedimentary Deposits):- யாழ்ப்பாணம், வட மேற் குக் கரையோரப் பிர தே சங்க ளில் காணப்படும். சீமெந்துத் தயாரிப்பில் பயன்படும்.
(i) பவளத்திற்குரிய சுண் ணும் புக் கல் (Coralline Limestone):- Gog56är GLosò குக் கரையோரத்தில் ஹிக்கடுவா எனு மிடத்தில் காணப்படும்.
(ii) பளிங்குச் சுண்ணும்புக்கில் (Marble):- சீமெந்துத் தயாரிப்பிற்கு பயன்படுத்த முடியாது. கண்டி, மாத்தளை, பதுளை போன்ற இடங்களில் காணப்படும்.
தொலமைற்றுக்குரிய சுண்ணும்புக்கல் (Dolomitic Limestone) gu556arli, Lortò தளை, கண்டி, பதுளை போன்ற இடங்களில் காணப்படும்.
6. களிக்கல், படிகம் (Feldspar, Quartz):-
தூய களிக்கல், படிகம் என்பவை
இலங்கையின் மட்பாண்ட, கண்ணுடித் தொழில்களில் பயன்படும். தூய களிக்கல் எலஹெரா எனுமிடத்தில் காணப்படும். பெரிய பெக்குமரைற்றுக்களில் (Pegmatites) இருந்து தோண்டி எடுக்கப்படும். தூய படி கங்கள், இரத்தினபுரிக்கு அண்மையிலுள்ள புசல்லாவ எனுமிடத்திலுள்ள படிக நாளங் களிலிருந்து பெறப்படும்.
- 1.

7. கைத்தொழில் களிகள்
(Industrial Clays):-
இவை முக்கியமான ஆறுகளின் பெருக்கு வெளிகளிலும், பழைய ஆற்றுப் பாதைகளி லும், குளங்களின் அடிகளிலும், பளிங்குக் கற்களின் வானிலைப்படுத்தப்பட்ட வலயங் songjib (Weathered Zones) Lural arts உண்டாகிக் காணப்படும். அவற்றின் கைத் தொழில் உபயோகத்திற்கமைய இருவகை களாகப் பிரிக்கலாம்.
(i) a:Guir sóisir (Kaoline):-
பிரதானமாக கணிப்பொருள் கயோலி னைற்றினைக் கொண்ட வெள்ளைக் களி ஆகும். கருங்கல் (Granite), பெக்குமரைற்று என் பவற்றின் வானிலைப்படுத்துகையினல் அவற் றிலுள்ள களிக்கல்லின் இறுதி விளைவுப் பொருளாகும்.
மட்பாண்டங்கள், மின்காவலிகள் தயா ரிப்பிலும், புடவை, கடதாசி, பூச்சுவகை ஆகியவற்றில் நிரப்பிக்ளாகவும் (Filers) உபயோகிக்கப்படும். முக்கிய படிவுகள், பொரலஸ்கம எனுமிடத்தைச் சுற்றியுள்ள செம்பூரான் சிறு குன்றுகளுக்கிடையேயுள்ள F ģi g) - ši as 6i Gi (Swampyground between Laterite hillocks) startiuGla. இவை தரையிலிருந்து 10-930 ஆழத்தில் வில்லைகள், படுக்கைகள், பகவுகளாக காணப் படும். பொதுவாக ஒரு சில அடி மணல் களியினல் மூடப்பட்டு இருக்கும்.
(ii) also silsi) assif (Alluvial Clay):-
இவை அநேகமாக இரும்பு, மகனீசியம் கொண்ட கணிப்பொருட்களைக் கொண்ட நிறமுடைய களியாகும். இவை கட்டிட களிப்பொருட்கள், சீமேந்து தயாரிப்பில் பயன்படும். இவை மெதுவான உயர்மீள் தன்மையான களிகளாகும். பிரதானமான ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் உண்டாகின் றன. .
8. இரும்புத் தாது (Iron Ore):-
தரையில் காணப்படும் படிவுகள் எம ரைற்று (Hemarite) இனைக் கொண்ட திண், ணிய தாதுவாக அல்லது இலிமனேற்று (Limonite) போன்ற கடற்பஞ்சிற்குரிய

Page 18
நீரேற்றிய தாதுக்களின் சேர்க்கையாக (Spongy aggregates of hydrated ores) காணப்படும். இலிமனேற்று, தோற்றத்தில் செம்பூரான் கல்லினை (Laterites) ஒத்தவை. இவை நுண்டுளையுடைய, பளிங்குருவற்ற, பொது வாக மென்மையானவையாகும். ga) ay sagrepublai) (Surface Cappings) அல்லது வில்லைகள், பகவுகள் ஆகியவற்றி லும் தரைக்குக் கீழ் ஒழுங்கற்ற திணிவுக ளாகவும் உண்டாகின்றன. அத்துடன் மலை களின் உச்சிகளில் அல்லது மலைச்சரிவுகளில் பெரிய திணிவுகளாகவும் காணப்படும். இவை தரைக்குக் கீழுள்ள பாறைகளின் (முக்கியமாக இரும்பு கொண்ட கணிப் பொருட்களான காணற்று என்பவற்றைக் கொண்ட பாறைகள்) வானிலைப்படுத்து கையின் மீதிக்குரிய விளைவுகளாக (Residual Products) a CD56) in Saipao.T.
எமரைற்று:- 50% உலோகம் கொண்
• الوہا
செம்பூரான் தாது (Laterite Ore):- 30-40% இரும்பு கொண்டது.
நீரேற்றப்பட்ட இரும்புத்தாது இலங் கையின் தென்மேற்குப் பகுதிகளில் காணப் படும். இவை புல அடி திசைக்கு (Regional Strike) gruDrrigsgruDrsar Lunrsops 6rfløv gift 6307 i படும். இவை தவிர வடமேற்குப் பிராந்தி யங்களில் மகன்ெற்ரைரு (Magnetite) படி வுகள் காணப்படும். இவை தரைக்குக்கீழ் 70-500 ஆழத்கில், 5->20 தடிப்பான படிவுகளாக காணப்படும். இவை கல்சிய கி ர னு லை ற்று (Calcgranuite), குவாட் சைற்று (Quartzite), அடிமூலப்பாறைகள் (Basic Rocks) GT sit LIGufögl sit stredo d
படும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சேரு விலை எனுமிடத்தில் தற்போது இரும்புத் தாதுவிற்கான ஆய்வுகளை பூகற்பவியலாளர் கள் நடாத்துகின்றனர்.
9. முற்ற நிலக்கரி (Peat):-
இவை முத்துராஜவெல எனுமிடத்தில் 12 -> 15 அடி தடிப்பான வடிவுகளாகக் காணப்படுகின்றன. எரிப்ொருட்களின் ஆரம்பப் பொருளாகவும், நைதரசன் கொண்ட உரங்களிற்கும் பாவிக்கலாய .

10. Gustair (Gold):-
இலங்கையின் பாறைகளில் மிகவும் நுண்ணியவளவில் பொன் காணப்படுகின் றது. இந்த பொன்னின் தாசிகள் சில alour Li (Alluvial), Lugiassir (Gravels) ஆகியவற்றில் காணப்படும். உபயோகிக்கத் தக்க படிவுகள் ஒன்றும் காணப்பட வில்லை.
11. கதிர்த் தொழிற்பாட்டு, அருமண் மூலகங்
(Radioactive and Rare Earth Minerals):-
(i) தோரியனேற்று (Thorianite):- அடர்த்தி 9 இனைக் கொண்ட பாரமான, கரிய, சதுரவடிவமான பளிங்குகளாக காணப் படும். நாட்டில் காணப்படும் மிகவும் பாரமான கணிப்பொருளாகும். அவற் றின் உயர் அடர்த்தி, வன்மை கார ணமாக, ஆரம்ப இடத்தில் காணப் படும். பொம்பரப்பத்துவ, மெத்தி பொல ஆகிய இடங்களின் அருவிப் படுக்கைகளில் பாரமான கணிப்பொருட் களாக காணப்படும். சிதைவுற்ற தோரி யனற்று கொண்ட பெக்குமரைற்று இவ்விடங்களில் காணப்படும், தோரிய luwih snóláiv 70—»80% ThO2 oử, 12 —».30% U08 உம்காணப்படும்.
(ii) தோறைற்று (Thorite):- இது தோரி யத்தின் சிலிக்கேற்று ஆகும். 50-70% ThO கொண்ட தட்டையான, மண் ணிற கணிப்பொருளாகும். தென்மேற்கு இலங்கையின் ஆற்றுப்பரல் கள, இரத் தினக் கற் பரல்கள் என்பவற்றிலும், பலாங்கொடை, வெலிமடை, மாத் தளை ஆகிய இடங்களில் புகைப்படிகங் sellór (Smoky Quartz) Gori is பெக்குமரைற்றுக்களிலும் காணப்படும்.
(iii) ya?sIrgbg ( Allanite):- 2% ThO
ஆகும். உப உலோக ஒளிர்வு (Submetallic lustre) olan Lau, LD6it60ip கதிர்த் தொழிற்பாட்டு கணிப்பொருளா கும.
12. அபெரைற்று (Apatite):-
இது புளோ? அபரைற்று (Fluor Apatite - Ca(Po);F), குளோர் அபரைற்று

Page 19
(Ch 1 or A patit e - Ca.(Po,).C1) garë கொண்ட கணிப்பொருளாகும். நீலநிறமா னதாகும். இலங்கையில் அனுராதபுரத்தை அடுத்துள்ள எப்பாவெல எனுமிடத்தில் காணப்படுகிறது. இதை நாம் அரைத்து வயலில் தூவி பொசுபேற்று உரங்களாக உபயோகிக்கலாம். இதன் கரைதிறன் மிக வும் குறைவாகும். எனவே இதன் பிரயோ கிக்க வேண்டிய அளவு மிகவும் அதிகம் ஆகும். எனவே இதனை 60% சல்பூரிக்கமி லத்துடன் தாக்கமுறவிட கரையத்தக்க் பொசுபேற்ருக மாற்றி உபயோகிக்கலாம். வயலின் வளிமண்டலத்தில், அதிகளவு காப னிரொட்சைடு இருக்குமாயின் அபரைற்று டைய கரையும் தன்மை கூடும். வயலில் சுண்ணும்புக்கல் இருக்குமாயின், கரைதிறன் குறைவடையும். சோடியம் குளோரைடு இருக்குமாயின் கரைதிறன் கூடும்.
இவை தவிர இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் உடவளவை எனும் இடத்
தில் காணப்படும் சேர்பென்ரீன் (serpentine)
లతాడాళాజోa*ణతాడా లభ్రaరిత
S
உடலின் ! துல்லியமாக
அண்மையில் நடந்த பிரி, பிரபல பிரித்தானிய விஞ்ஞானி ளுறுப்புகளை முப்பரிமாணங்கள் யொன்றை இயக்கிக் காட்டியுள்
இக் கருவி கரு மின் அதிர் தத்துவத்தை அடிப்படையாக 6 வேறு உறுப்புக்கள் வித்தியாசம டிருப்பதால் ஒரு காந்தப் புலத் படும் பொழுது உறுப்புக்களின் ருகக் காண முடிகிறது. இதுக களை அறிய உதவிய X-கதிர்மு சிறந்ததாக கருதப்படுகிறது.
(New Engla
CSKS SISEKIGA ESPIG EDMYGE

பாறைகளில் நிக்கல் மூலகத்திற்கான ஆய் வுகளை இவங்கைப் பல்கலைக்கழக, பேராதனை வளாக பூகற்பவியல் பிரிவு நடாத்தி வரு கிறது. நிக்கல் இருப்பதற்கான போதிய
ளவு ஆத்ாரம் கிடைத்து வருகிறது. அத் துடன் வடக்குப்பாகத்தில் காணப்படும் மயோசின் காலப்படிவான சுண்ணும்புப் பாறைகளின் படுக்கைகளில் பெற்றேலியம் இரு ப் ப த ந்,க ன கட்டமைப்புக்கள் (Structures) காணப்படுகின்றன. இது சம் பந்தமான கரைக்கடவு துளைத்தல் (Offshore Driling) ஆய்வுகளை வெளிநாட்டு பெற் ருேலியக் கம்பனிகள் நடாத்தி வருகின் நறன.
எனவே இந்நிகிலயில், இலங்கை எத் தனையோ கணிப்பொருள் வளங்களை க் கொண்டது என்பது தெளிவாகும். எனவே அவற்றைப் பற்றிய போதிய அறிவினைப் பெற்று, அவற்றை பிரயோசனமான வழிக வில் உபயோகித்து பயன்பெறலாம்.
உறுப்புகளை அறிவதற்கு.
த்தானிய மருத்துவர். சங்கத்தில் யொருவர் மனித உடலின் உள் ரில் கண்டுணர்வதற்கான கருவி ளார்.
ay (Nuclear - Magnetic resistance) கொண்டுள்ளது. உடலின் வெவ் ான அளவுகளில் நீரினைக் கொண் தினிடையே நோயாளி நிறுத்தப்
நிழல்களை திரையில் வெவ்வே ாலவரை உடலின் உள்ளுறுப்பு >றையிலும் பார்க்க இந்தமுறை
nd Medical Journal Oct. 1977)
17

Page 20
தடையற்ற வர்த்தகப் பிரதேசம்
“தடையற்ற வர்த்தகப் பிரதேசம்" என்ற பேச்சு இன்று பதவி ஏற்று இருக் கும் அரசாங்கத் தரப்பிலும் நாட்டு மக்க ளிடத்திலும் அன்ருடம் அடிபடும் ஒன்ருக இருக்கின்றது.
"தடையற்ற வர்த்தகப் பிரதேசம்’ என்ற பதம் பரந்த அடிப்படையில் கை யாளப்படும் பதமாக இருக்கின்றது. அதா வது வரித்தடைகள் அற்ற விதமாகப் பண் டங்களை வாங்கவோ, விற்கவோ முடியும் பிரதேசம் என்ற பொருளைத் தருகின்றது. மேற்படி பரந்த கருத்துடன் அணுகுகின்ற போது இலங்கையும், சிங்கப்பூர், கொங் கோங் போன்ற நகரங்களில் உள்ளது போன்ற தடையற்ற வர்த்தகத்தையே இல் க் கா க க் கொள்ள முடியும். ஆனல் இலங்கையில் காணப்படும் கட்டுநாயக்கா அல்லது திருகோணமலை (இன்னும் நகரங் கள் சரியாக தெரிந்து எடுக்கப்படவில்லை) நகரம், முன் கூறப்பட்ட நகரங்கள் போல் ஆக்கப்பட்டால் விளைவு, இலங்கையின் முழுப் பொருளாதாரத்தையுமே பாதிக்கும் அம்சமாக மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு. உதாரணமாக அந்நிய நாட்டுப் பொருட்க ளுடன் எமது நாட்டுப் பொருட்கள் போட் டியிடுவதன் மூலம், எமது உற்பத்தி பாதிக் கப்படலாம். உற்பத்தி பாதிக்கப்பட்டால் உற்பத்தி நிலையங்களை மூடவேண்டி ஏற் படும். அதனல் வேலையில்லாத் திண்டாட் டம் மேலும் மோசமாகலாம். இவ்வாருக' தொடர்புபட்ட பிரச்சனைகள் எழ ஏதுவா கலாம்.
எனவே இலங்கை இப்படியான ஒரு கருத்துக்கமைந்த "தடையற்ற வர்த்தகப் பிரதேசம்’ என்பதனை ஏற்க முடியாது. காரணம் இலங்கையில் காணப்படும் கட்டு நாயக்கா, கொங்கோங் அல்லது சிங்கப்பூர் போன்று தனிநகரை மாத்திரம் கொண்ட தன்று. மேற்படி நகரங்களுக்கு பின்னணி
- I

ரி. எல். மனேகரன் பீ. ஏ. கதிரேசன் குமர ம. வி. நாவலப்பிட்டி.
நிலம் ஒரு நாடாக அமையவில்லை. அவை
தனி நகரத்தை மட்டுமே கொண்டவை. இலங்கை அப்படியான அமைப்புக்கு உட்
பட்டால் கட்டாயம் பாதி க்க ப் படும்.
மேலும் இலங்கை வளர்ச்சியனடந்துவரும் நாடாகையால் முழுச்சலுகை பெற்ற சுதந்
திர வர்த்தகப் பிரதேசமாக மாறமுடியாது.
(பொதுவுடைமைநாடுகளில் இத்தகைய சுதந்
தர வர்த்தகம் பிரதேசம் இல்லாதது நோக்
கத்தக்கது.)
இலங்கையில் காணப் படப் போகும் 'தடையற்ற வர்த்தகப் பிரதேசம்" என்ற பதம் உண்மையில் "ஏற்றுமதி ஊக்குவிப்பு பிரதேசம்’ என்பதனையே கருத்திற் கொண் டது. இவ்வாறன பகுதிகள் உலகின் பல பாகங்களில் அமைந்து காணப்படுகின்றன. உ+ம்: கீழ்வரும் நாடுகளில் மேற்படி எண் ணிக்கைகளில் அப்பிரதேசங்கள் அமைந்து காணப்படுகின்றன.
சுதந்திர வர்த்தகப் பிரதேச
நாடு எண்ணிக்கை
1. தாய்வான் 3 2. இந்தியா 2
3. கொரியா 2 4. பிலிப்பைன்ஸ்
5. தாய்லாந்து
இவற்றைவிட உலகப் பிரதேசங்களாகப் பிரித்துநோக்கின் ஒவ்வொரு பிரதேசத்தி லும் பின்வரும் நாடுகள் சுதந்திர வர்த்த கப் பிரதேசத் தை கொண்டு இருத்தலை நோக்கலாம்.
1. ஐரோப்பா: கிறீஸ், அயர்லாந்து
2. மத்திய கிழக்கு: எ கிப்து, சீரியா
லெபனுன்
3

Page 21
3. ஆபிரிக்கா செனிக்கல், மொருக்கோ, i åa i fo tî ulu mt, s h L u mr;
கெனியா, நைஜீரியா
4. மத்திய அமெரிக்கா; மெக்சிக்கோ
சல்வடோர், குவாத்தமாலா, பணுமா 5. தென் அமெரிக்கா: கொலம்பியா,
வெனிசுவலா, பிரேசில், சிலி, உருகுவே ,ே ஆசியா: இந்தியா, தாய்வான்,
கொறியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து சிங்கப்பூர், கொங்கோங் நீங்கலாக மேற்படி நாடுகளில் அமைந்த சு. வ. பிர தேசங்கள் பின்வரும் நோக்கங்களுக்காகவே அமைக்கப்பட்டன. 1. பொருளாதார வளர்ச்சி 2. பிரதேச அபிவிருத்தி 3. ஏற்றுமதி ஊக்குவிப்பு 4. தொழில் வாய்ப்புப்பெறல் 5. வேலையில் லாத் திண்டாட்டத்தைத்
தகர்த்தல் 6. அந்நிய செலவாணியை மிச்சம் பிடித்
தல் 7. தொழில் நுட்ப அறிவைத் திரட்டல் 8. உள்நாட்டு மூலப்பொருளை கைத் தொழிற் பொருளாக மாற்றி லாபமடை தல் 9. மூலப்பொருள் ஏற்றுமதியை மட்டுப்
படுத்தல் 10. வர்த்தக் உறவை விரிவாக்கல்
கட்டுப்பாடற்ற வர்த்தகப் பிரதேசம் நல்ல முறையில் இயங்குவதற்கு சில நிபந் தண்கள் காணப்பட வேண்டும். 1. இப்பிரதேசம் அரசாங்கத்தால் எந்த நேரமும் கையேற்கப்படும் என்ற ப்யம் நீங்க வேண்டும். 2. புவியியல் மையப் பிரதேசமாகவோ அல் லது போக்குவரத்து மையப் பிரதேச மாகவோ அமைதல் வேண்டும். 3. நிலையான அரசாங்கங்கள் காணப்பட
வேண்டும். 4, போதிய நாடுகள் முதலீடு செய்ய
வேண்டும்.
T سس

5. தொழிலாளரின் ஊதியம் அளவின்றி
அதிகரித்தலைத் தடுத்தல் வேண்டும். 3. போதிய சந்தை வாய்ப்புக் கிடைத்
தல் வேண்டும். 7. போதிய தங்குமிட வசதிகள் அளிக்கப்
Eut - Gouaziat Gub.
மேற்படி சுதந்திர வர்த்தகப் பிரதேசங் களைக் கொண்ட நாடுகள் அனைத்தும் நல்ல வெற்றியை ஈட்டின என நாம் கருதக் கூடாது. இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இவை தோல்வியைக் கொடுத் துள்ளன. அதே நேரம் தாய்வானில் அதிக வெற்றியளித்துள்ளன. தாய்வானின் வெற் றிக்குக் காரணம் அமெரிக்க முதலீடுகள் எனக் கூறப்பட்ட போதும் சிங்கப்பூர் முத லிய நாடுகளும் வெற்றியீட்டியமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் மிகக்கவனமாக பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டும். மேலும் அந்நிய வேவு பார்ப் போரும் இங்கு ஊடுருவல் செய்வது இலகு வாகையால், சமஉடைமை நாடுக்ளின் பரி சீலனையும் கண்காணிப்பும் போன்று இலங் கையும் மேற்படி சுதந்திர வர்த்தகப் பிர தேசத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆனல் அக் கண்காணிப்பு தோன்ருவகையில் செய் யப்படவேண்டும்.
மேலும் இலங்கை சுதந்திர வர்த்தகப் பிரதேசத்தில் காலடி எடுத்து வைக்கும் போது தோல்வி அடைந்த நாடுகளினதும் வெற்றியடைந்த நாடுகளினதும் நிலைமைகளை ர்ேதூக்கிப் பார்த்தச் சமன்செய்து செயற் பட்டால்தான் சுதந்திர வர்த்தகப் பிரதே சம் பொருளாதார சுதந்திரத்திற்குக் கால் கோள் செய்யும்.
மேலும் இப்பிரதேச உற்பத்தி ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டால் அவை வரிகளைப் பெற்றே விற்பனையாகும். உதாரணமாக கட்டுநாயக்காவில் உற்பத்தி பாகும் பொருள் கொழும்பில் உரியவிலை கொடுத்தே அதாவது வரியுடன் சேர்த்தே வாங்கப்படும். எனவே வர்த்தகத் தடை பற்ற பிரதேசம் நன்கு வரையறை செய் யப்பட்ட எல்லைகளுடையதாக இருக்க வேண்டும். சுருங்கக்கூறின் வர்த்தகத் தடை யற்ற துறைமுகம் வேறு வர்த்தக தடை யற்ற பிரதேசம் வேறு எனலாம்.
9 a.

Page 22
விலங்குகளும் நிறமு
இயற்கையன்ன தன் குழந்தைகளிற் பலவற்றிற்குப் பல வர்ண நிறக்கோலங்களைக் கொடுத்துள்ளாள். அநேகமாக ஒரு இனம் இன்னேர் இனத்தைப் போல் நிற ஒழுங்கைக் கொண்டிருப்பதில்லை. சில சம பங்களில் குயிலிற் காணப்படுவது போன்று நிறவேறுபாட்டைக்கொண்டு ஆண் பெண் வேறுபாட்டை அறியக்கூடியதாகவுள்ளது" அதாவது , பெண் குயில் கருமைநிறமான தாகவும் ஆண் சாம்பல், வெள்ளைக் கோடு களைக் கொண்டதாகவும் காணப்படும்.
உலகில் எந்த நிகழ்ச்சியும் ஒரு காரண மின்றி நடைபெறுவதில்லை. அதேபோன்று உலகிற் காணப்படும் நிறவொழுங்குகளும் காரணமின்றி அமையவில்லை.
பொதுவாக விலங்கின் நிறவமைப் பானது அவ்விலங்கு தனது சூழலில் நன் முறையில் இசைவாக்கம் அடைந்து வாழ் வதற்கு ஏற்ற முறையில் அமைந்திருக்கும். விலங்குகளின் நிறவமைப்பானது பல்வேறு கோலங்களிலும் பல்வேறு கலவை முறை களிலும் கர்ணப்படும். இதன் காரணமாக ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒரு தனிப் பட்ட நிற முத்திரை காணப்படுகின்றது. சில சமயங்களில் நாய்கள், மாடுகளில் உள் ளது போன்று ஒவ்வொரு தனியனும் ஒரு குறிப்பிட்ட நிறத்தைக் கொண்டிருக்கலாம். இந்நிறங்கள் யாவும் பெளதிக நிறப் பொருட்களின் காரணமாகவோ அன்றி இரசாயன நிறப்பொருட்களின் காரண மாகவோ ஏற்பட்டவையாக இருக்கலாம்.
பெளதீக ரீதியில் ஏற்படும் நிறபேதங் கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஓர் விலங் கின் உடலிற் படும்போது அவ்விலங்கின் உடற்பரப்பானது எவ்வாறு தூண்டற் பேறு நிகழ்த்துகின்றது GT sir su soos 'ü பொறுத்து அமையும். அதாவது, உடற்பரப் பிலே காணப்படும் சில விசேட பொருட் கள், சூரியவொளியிலுள்ள சில நிறக்கதிர் களை உறுஞ்சுவதாலோ அல்லது சிறுசிறு
- 2

க. மு. துவாரகேஸ்வரா )) B. Sc; Dip. Ed; M. A.
அரியங்கள் சிலவகையான நிறக்கதிர்களை குறிப்பிட்ட பாகைகளில் தெறிப்பதன் காரணமாகவோ விலங்குகள் தமக்குரிய நிறத்துடன் காட்சியளிக்கின்றன. எடுத்துக் காட்டாக, பொன்வண்டின் பச்சைநிற மேற்பரப்பில் சில குறிப்பிட்ட பாகைகளில் ஊதா நிறம் கொண்ட தட்டுக்கள் காணப் படுகின்றன. இவற்றைத் தவிர, பொன் வண்டின் உடல்மேற்பரப்பில் சமாந்தர ஒழுங்கில் அமைந்த பல தட்டுக்கள் கானப் படும். இத் தட்டுக்களுக்கிடையே காணப் படும் நீர் மூலக்கூறுகள் ஞாயிற்றின் ஒளிக் கதிர்களை ஒரு குறிப்பிட்ட பாகையில் தெறிக்கச் செய்வதன் காரணமாக பொன் வண்டு அதற்குரிய நிறத்தைப் பெறுகின் றது. இம்மேற்றேல் வரட்சியடையும் போது பொன்வண்டின் அழகிய நிறம் அற்றுப்போகும், மறுபடியும் நீர் மூலக்கூறு கள் சேரும்போது அது பழைய நிறத்தை a 16DL-lys.
இரசாயன முறையில் விலங்குகள் தம துடலிலுள்ள நிறப்பசைகள் அல்லது நிறப் பொருட்களின் மூலம் நிறத்தைப் பெறு கின்றன. மனிதன் கறுப்பு நிறமாகத் தோன்றுவதற்கு அவனது தோலிற் காணப் படும் "மெலனின்" எனப்படும் நிறப் பொருளே காரணமாகும். மேல்நாட்டார் வென்ளை நிறத்துடன் காணப்படுவது மெல னின் அவர்களது தோளிற் காணப்படா மையாலோ அன்றி மிகக் குறைந்தளவிற் காணப்படுவதனலோவாகும். தோலில் மெல னினின் அளவைப்பொறுத்து கருமை நிறம் வேறுபடும். இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்குக்கார்ணம், அதிற் காணப்படும் சிவப்பு நிறமான குருதி நிறச்சத்து எனப் படும் நிறப்பொருளாகும். இருல் போன்ற சில விலங்குகளின் இரத்தம் நீலநிறமான
ஏமோசயனின் எனப்படும் நிறப்பசை காணப்படுவதகுல் நீலநிறமானதாகக் காணப்படும்.
நிறமாக்கல் விலங்குகளுக்குப் பல வகை யில் உதவியாகவுள்ளது. விலங்குகளின்
リー

Page 23
தேவைக்கேற்ப அவை அமிழ்த்த நிறமாக் கல், எச்சரிக்கை நிறமாக்கல், பால் நிற மாக்கல், சைகை அடையாள நிறமாக்கல், குழப்ப நிறமாக்கல் எனப் பல்வேறு வகைப் ս@մ).
சில விலங்குகளின் உடலிற் காணப் படும் நிறவொழுங்கானது சூழலோடு ஒத்த தாகக் காணப்படும். இதனுல் அவ்விலங்கை அதன் எதிரிகளால் சூழலினின்றும் பிரித் தறிய முடியாது. இவ்வகையான நிற வொழுங்கு அதனையுடைய விலங்குக்குப் பாதுகாப்பளிக்க உதவுகின்றது. இத்தகைய நிறவொழுங்கு பல்வேறு வகையான விலங்கு களிற் காணப்படுகின்றது. உதாரணமாக aawit 3363) (u (Leaf Insect) at Gassya கொள்வோம்ானுல் அதன் நிறம், சிறகு முதலியன இல்ையைப்போன்றே காட்சியளிக் கின்றது. அது மட்டுமன்றி சிறகிற் காணப் படும் நரம்பர் முதலியனவும் இலையினதைப் போன்றே அமைந்துள்ளது. இப்பூச்சியின் கால்கள் கூடப் பரந்ததாகவும், பச்சைநிற முடையதாகவும் காணப்படும். இப்பூச்சியை நன்முக அவதானிக்கின் தன்ருக முதிர்ந்த ஓர் இலையிற் காணக்கூடிய பழுப்புநிறப் புள்ளிகளையொத்த புள்ளிகளையும் இதன் சிறகிற் காணக்கூடியதாகவிருக்கும். இவ் விலப்பூச்சி அதன் உடல் அமைப்பு, நிறம் ஆகியவற்றின் காரணமாக குழ லில் - அமிழ்ந்து வாழக்கூடியதாகவுள்ளது . இவ் வாறு சூழலில் அமிழ்ந்து வாழ்வதற்கேற்ற உடலமைப்பையும் நிறவொழுங்கையும் கொண்ட இன்ஞெருபூச்சி தடிப்பூச்சியாகும் (Stick Insect) Og Sødt 6ofp6160LDLL sv SpQy பட்ட தடியை ஒத்திருக்கும். கடற்கரையில் பாறைக்கற்களுக்கிடையில் காணப்படும் நண்டு அதன் ஒட்டின், மேற்புறத்தில் சிவப்பு, வெள்ளை போன்ற பல்வேறு நிறப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதன் காரண மாக நண்டு தான் வாழும் சூழலிலுள்ள சிறுகற்கூட்டங்களின் அமைப்பை ஒத்திருக் கின்றது. இதனல் இந்நண்டை அதன் எதிரிகள் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
சில வகையான வண்ணத்திப் பூச்சி களின் சிறகுகளில் ஒருசோடி கவர்ச்சியான நிறத்தையும் மற்றச்சோடி மங்கலான நிறத் தையும் கொண்டிருக்கும். இவற்றுள் கவர்ச்சி

யான நிறத்தைக்கொண்ட சோடியே பறப் பதற்குப் பயபன்டுத்தப்படும். ஆகையால் இக்குறிப்பிட்ட வண்ணத்திப் பூச்சிகள் பறக்கும்போது அவற்றின் கவர்ச்சியான சிறகுகளால் கவரப்படும் எதிரிகள் இப்பூச்சி கள் ஓரிடத்தில் சென்று அமர்ந்ததும் கவர்ச்சியான சிறகுகள் மங்கலான சிறகு களால் மூடப்படுவதால் இப்பூச்சிகளின் இருப்பிடம் தெரியாது ஏமாற்றமடையும்.
நன்னீர்க் குளங்களில் வாழும் தவளை, சில இன மீன்கள் போன்றவை இரு நிறங் களைக் கொண்டுள்ளன. இவற்றின் அகப் பக்கம் வெண்மை நிறத்தையும், புறப்பக் கம் சிறிது பசுமை கலந்த கருமை நிறத் தையும் கொண்டிருக்கும். இந்நிற பேதம் தவளைகள் தங்கள் சூழலில் அமிழ்ந்து வாழ உதவுகின்றது. எவ்வாறெனின், நீருக்கு மேலேயிருந்து தவளையின் எதிரிகள் அல்லது இரைகெளவிகளான பறவைகள் போன்ற வற்றிற்கு அதன் மேற்பக்க நிறம் சூழலிற் காணப்படும் இலைகளின் பச்சை நிறத் துடன் அமிழ்ந்து விடுவதால் தெரிவதில்லை. அது நீரின் கீழிருந்து பார்க்கும்பொழுது வெண்மைநிறம் சூழலில் அமிழ்ந்து விடு கின்றது. இவ்வாறு தவளையின் நிறவமைப்பு அது தன் குழலோடு இசைந்து வாழ்வதற்கு உதவுகின்றது. பச்சிலப்பாம்பு, பச்சோந்தி, சில வண்ணுத்திப் பூச்சிகளின் மயிர்கொட் டிப் புழுக்கள் ஆகியன பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதனுல் அவைகள் மரங்களின் இலைகளுக்கிடையே இலகுவில் மறைந்து வாழக்கூடியதாகவிருக்கின்றது.
பச்சோந்தி பச்சை நிறத்தைக்கொண் டிருப்பதோடமையாது தேவையேற்படின் வேறு நிறங்களையும் பெறக்கூடியதாக வுள்ளது. இந்நிறமாற்றம் பச்சோந்தி தன் எதிரிகளிடமிருத்து தப்புவதற்கு மட்டு மன்றிச் சூழலில் மறைந்திருந்து தான் உண வாக உட்கொள்ளும் விலங்குகளைப் பிடிப் பதற்கும் உதவுகின்றது. அதன் நிறமாற்றம் பின்வரும் அமைப்புமுறையால் நிகழு கின்றது. Y
பச்சோந்தியின் தோல் நிறந்தாங்கி எனப்படும் பலநிறத்தட்டுக்களைக் கொண் டுள்ளது. இவ்வட்டத் தட்டுக்கள் பச்சை நிறப்பொருளையும் மஞ்சள் நிறப்பொருளை
سس- 21

Page 24
யும் பிரதானமாகக் கொண்டுள்ளன. இவ் வட்டத்தட்டுக்களின் மேற்பரப்பில் பல தசைகள் காணப்படுகின்றன. இத்தசைகள் சுருங்கும்போது வட்டத் தட்டுக்கள் விரிவத ளுல் நிறம் மங்கலாகக் காணப்படும். இத் தசைகள் விரியும்போது வட்டத்தட்டுக் களின் பரப்பளவு குறையும். இதல்ை நிறப் பொருட்களின் செறிவுகூடி வட்டத் தட் டுக்கள் கருமை கூடிய நிறத்தையடையும். இவ்வட்டத்தட்டுகளின் சுருக்கமும் விரிவும் சூழலுக்கேற்றவாறு மைய நரம்புத்தொகுதி யினுற் கட்டுப்படுத்தப்படுகின்றது. s
சில விலங்குகள் மிகவும் பிரகாசமான நி ற ங் களை க் கொண்டுள்ள ன. இத்தகைய கவர்ச்சியான நிறங்களைக் கொண்டுள்ள விலங்குகள் பெரும்பாலும் அபாயமுள்ளனவாகவேயிருக்கும். குளவி களின் உடலில் ம்ஞ்சளும் கறுப்பும் ஒன்று விட்ட ஒழுங்கிற் asnr600Tutu LuGSub. [5nrasurtuia பின் தலையிற் காணப்படும் அழகிய உருவும் அதன் படமும் நாகத்திடமுள்ள அபா பத்தை அறிவிக்கின்றன. கொடுக்கனின் கருமை நிறமும், கண்ணுடி விரியனிற் srr6907üuGib "a sin(6öpig.” gyal-Eurrey” (pub எச்சரிக்கை நிறவமைப்பே. இத்தகைய நிற வமைப்பும் அடையாளங்களும் சூழலில் அமி ழாது மிகப்பிரகாசமாகத் தெரிவதால், இவற்றின் சமூகத்தையும், இவற்றிடமுள்ள அபாயத்தையும் அறிந்து, இவற்றை நெருங் காது விலகிச்செல்ல உதவுகின்றன.
பிரகாசமான நிறவமைப்பைக் கொண் டுள்ள எல்லா விலங்குகளும் அபாயமுடை யனவல்ல. அபாயமற்ற சில விலங்குகள் தங்கள் உடலின் நிறவமைப்பால் அபாய முள்ள விலங்குகளே ஒத்திருக்கின்றன. உதா ரணமாக, அபாயமற்ற கோடரிப் பாம்பா னது (சுவர்ப்பாம்பு) கருவளல்பைப் போன்று தன் உடலில் கறுப்பு, மஞ்சள் நிறங்களை ஒன்றுவிட்ட ஒழுங்கிற் கொண் டுள்ளது. இதனல் கரு வளலையிடமுள்ள அபாயத்தை அறிந்த மற்ற விலங்குகள் கோடரிப்பாம்பையும் அதன் நிறவமைப் பைக் கொண்டு அபாயமுள்ளதென நினைத்து விலகிச்செல்லும்.
பல இனங்களில் ஆண் விலங்குகள் விருத்திக் காலத்தின்போது பிரகாசமான
- 2,

நிறங்களை உண்டுபண்ணிக்கொள்கின்றன. இது "பால் நிறமாக்கல்" என்று சொல்லப் படும். ஆளுல் மயில் போன்ற சில பறவை களிலும் வேறு சில விலங்குகளிலும் இது நிலையானதாகக் காணப்படும். விருத்திக் காலத்தின்போது பல ஆண் மீன்களும் அழ கான நிறங்களைக் கொண்டிருத்தல் அவ தானிக்கப்பட்டுள்ளது ஆண் ஒணனின் கழுத்தில் ஒர் செந்நிற வளையம் உண்டா கும். பல இனப் பறவைகள் விருத்திக் கா லத் தி ல் சாதாரண இறக்  ைக ஒழுங்கை இழந்து, அழகிய கவர்ச்சியான நிறங்களை உண்டுபண்ணிக் கொள்ளுகின் றன. இவ்வகையான பால்நிறமாக்கல் *இலிங்ச வீரீருவுடைமை" எனவும் கூறப் படும். அதாவது ஆண் பெண் வேறுபாட்டை காட்டும் நிறவமைப்பு என்பதாகும். டார் வின் இத்தகைய நிறமாற்றத்தைத் துணைப் பால்" இயல்புகளைச் சேர்ந்தது எனக் குறிப் பிடுகின்றர். இவ்வாறு அழகிய இயற்கை யொழுங்கை ஆண் பறவைகள் பெறுவ தால் அவை பெண்பறவைகளைக் கவரக் கூடியதாக இருக்கின்றன என அவர் மேலும் கூறியுள்ளார். அது மட்டுமல்லா மல், இந்த ஆண் பறவைகள் தங்கள் அழ கிய தோகைகளை விரித்துப் பெண் பறவை களின் முன் நடனஞ்செய்யும்போது பெண் பறவையானது தனக்குப் பிடித்த (5 Gavrapu தேர்ந்தெடுத்துக் கெள்ளுகின் றது. டார்வினின் இக்கருத்து இன்றும்
சர்ச்சைக்குரியவொன்முக அமைந்துள்ளது. '
சிலவகையான விலங்குகள் தற்பாது காப்புக்காகவல்லாமல், தமது இரையை பிடிப்பதற்காக சூழலில் அமிழ்ந்து வாழ் கின்றன. உதாரணமாக கும்பிடு பூச்சியைக் கொள்ளலாம். இரைகெளவியான இப் பூச்சியானது தனது உடலின் பச்சைநிறம் காரணமாக இலைகளுக்கிடையே மறைத் திருந்து பூக்களில் தேனுண்ணவரும் பூச்சி களைப் பிடித்துண்ணும். இத்தகைய நிற வொழுங்கு "தாக்கும் உபகரணம்’ எனப் பெயர்பெறும். வனங்களில் வாழும் சிறுத்தை, புலி ஆகியனவும் இத்தகைய உபகரணத்தைக் கொண்டவை. சிறுத்ண்த யின் உடல் கரும்புள்ளிகளைக் கொண்ட செம்மஞ்சள் நிறமாகும், ஞாயிற்றின் ஒளிக் கதிர்கள் மரங்களின் இலைகளுக்கூடாகச் சென்று நிலத்தில் புன்னிபுள்ளியாகவே
2 -

Page 25
விழும்; ஆகையிஞல் இவ்வகையான சூழ லில் அமிழ்ந்து தன் இரையைக் கெளவச் சிறுத்தைக்கு இலகுவாக இருக்கும்.
இவ்வகையான நிறம்ாக்சல் முறையினல் விலங்குகள் பலவகையான நன்மை பெறு கின்றன. அமிழும் நிறமாக்கலும் (Merging Colouration) g up in Lu நிறமாக்கலும் (Confusing Colouration) அ வ நிற் றி ாை யுடைய விலங்குகள் மற்றவற்றின் கண் ணில் படாது செல்ல உதவியாகவுள்ளன. எச்சரிக்கை நிறமாக்கலானது (Warning Colouration) எதிரியைக் கிட்ட அண்ட விடாது தடைசெய்வதாகவுள்ளது.
ஆகையால் நிறமாக்கலானது ஓர் அங்கி பின் வாழ்வு தொடர்ந்து நடைபெற உதவு வதஞல் அவ்விலங்கின் இனம் அழியாது தொடர்ந்திருக்கவும் கூர்ப்பு அடையவும் உதவுகின்றது.
அலுமினியப் பாத்திரங்கள்
பெற்றுக்கெ
சா ந் தி ஸ்
பருத்தித்

r Sassar Sex SES-kDESo VE மாட்டிெருவிலிருந்து
மீத்தேன் வாயு. S
அமெரிக்காவிலுள்ள புளோரிடா என்னுமிடத்தில் 20,000 எருதுகள் வளர்க்கப்பட்டு இவற்றின் "ாரு 2-6, 650T s? (3 à Ly sit 6T (Thermo Phitic) பக்டீரியாக்களினல் மீத் x தேன் வாயுவையுண்டாக்க பிரயோ இ கிக்கப்படுகிறது. 120°f வெப்பத்தில் எரு பக்டீரியாக்களிஞல் உட்கொள் S
)
ளப்பட்டு 65% வரையில் இவற்றிலி ருந்து மீத்தேன் வாயு பெறப்படுகி றது. இவ் வகையில் பெறப்படும் S
N வாயு தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்க * சிக் கனமாக ப் டாவிக்கப்படலாம் * 3. எனக் கருதப்படுகிறது. èMN Time, Dec. 26th 1977. Y (reത്രട്ടേട്ടതൃഭ
", வார்ப்புப் பொருட்கள்
ாள்வதற்கு
) ரோர் ஸ்
ா சந்தை,
ந்துறை.
23 -

Page 26
g) 6)5 g) 600T65
நுண்ணுய (The Role of Micro-Organisms in Wo.
2-ணவுப் பற்ருக்குறை ஏற்பட்டுள்ள நாடுகள் முன்னேற்றம் அடையாமைக்கு அடிப்படை விஞ்ஞான அறிவுக் குறைவோ அல்லது விவசாயத்துறையில், இவ்வறிவைப் பயன்படுத்துவதற்குச் சரியான பிரயோக முறைகள் இல்லாததோ காரணமல்ல. தற் போதைய சனத்தொகை வளர்ச்சி வேகத் திற்கு இணையாக உணவு உற்பத்தி அதிக ரிக்காமைக்கு, விஞ்ஞான அறிவைச் செயற் படுத்துவதில் உள்ள சமூகவியல் பொரு ளாதாரத் தடைகளே காரண்ம்.
லின் யூற்ருங் (Lin Yutang) என்ற பிர பல எழுத்தாளர் "வாழ்வின் முக்கியத்து வம்? என்ற தனது நூலில் "புரட்சிகள் சமாதானம் யுத்தம், தாட்டுப்பற்று, சர்வ தேச நல்லெண்ணம், எமது நாளாந்த வாழ்க்கை எமது மனித சமூக கட்டுக் கோப்பு என்பவை யாவும் உணவிஞலேயே இயங்குகின்றன" என்று கூறியுள்ளார். எனவே மனிதனின் இன்றியமையாத தேவையான உணவு உற்பத்தியில், தன் னிறைவு ஏற்படுவது எந்த ஒரு நாட்டின தும் முன்னேற்றத்திற்கு அவசியமாகும்.
மனிதன், பல்லாயிரக்கணக்கான வரு டங்களாக, நுண்ணுயிர்கண், அவை இருப் பதனை அறியாமலேயே, அவற்றின் புளிப்ப ட்ையச் செய்யும் தன்மையினக் Gas rar G, பாண் திராட்சை இரசம் என்பன தயாரிப் பதில் பயன்படுத்தி வந்துள்ளான். நுண் ணுயிர்கள் உணவுக்காகவும், மருத்துவத் துறையிலும் உபயோகிக்கப்பட்டு வந்தமை பற்றி முேமருடைய இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 17ம் நூற் ருண்டில், பிரான்ஸ் தேசத்தில் காளான் பரந்த அடிப்படையில் வளர்க்கப்பட்டது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட்ன. தற் போது காளான் வளர்ப்பு ஓர் இலாபகர
24 سس۔

உற்பத்தி யில் S. R. JITLI TG6ðir B. Sc.
பிள்களின் பங்கு (Botany Special)
rld Food Froduction) Cey.
மான தொழிலாக, உலகின் பல பாகங்க ளில் செய்யப்பட்டு வருகின்றது.
நுண்ணுயிர்கள், போசனைப் பொருட்க ளுக்கான ஒரு மூலாதாரம் என்ற உண்மை, கடந்த அரை நூற்ருண்டுக் காலனல்லேக் குள்தான் புலணுகியுள்ளது. மிகச் சிறிய உருவ அமைப்புள்ளனவான நுண்ணுயிர் கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின் ይወ6õr • .
1) அல்கா, பங்கசு, புரற்றசேவா 2) பற்றீரியா, நீலப்பச்சை அல்கா
3) வைரசுக்கள்.
நுண்ணுயிர்களின் முழுத்திறமை இன்று வரை முற்ருக ஆராயப்படாவிடினும் தற் போது பல உயிரியல் விஞ்ஞானிகள் அதி நவீன விவசாய இரசாயன அறிமுறைக ளின் உதவியுடன் பரந்த அடிப்படையி லான பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளார் கள். உலகப் புகழ் பெற்ற யுனெஸ்கோ (UN ES CO) uyaf g6i (U N I C E F) போன்ற ஸ்தாபனங்கள், இலங்கை, இந் தியா போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பெருமளவில் நிதி உதவி வழங்கி உணவு உற்பத்திக்கான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.
முதலாம், இரண்டாம் உலகப் போர்க ளின் போது ஜெர்மனியர்கள். மதுவம் உட் படப் பல பங்கசுக்களையும் உபயோகித்து உயிர்ச் சத்துக்களையம் புரதங்களையும் பெற் றனர். சல்பைற் திரவத்திலும், கடதாசிக் கூழ் உற்பத்திக் கழிவுப் பொருளிலும் மது வம் வளர்க்கப்பட்டு, விலங்கினங்களின் உப. உணவாகப் பாவிக்கப்பட்டு வந்தது. புர தங்களின் உற்பத்திக் குறைவு ஏற்படும் சம யத்தில் அசுப்பேகிலசு என்ற பங்கசு, வைக் கோலும் அம்ோனிய உப்பும் சேர்ந்த கல வையில் வளர்க்கப்பட்டு அக் கலவை, மந் தையினங்கட்கு உணவாக eam L-Böllu l-g7.
4ー

Page 27
நுண்ணுயிர்கள் உயிர்ச்சத்துக்களின் முக்கிய மூலப்பொருள் என்பதணுல், மது பான உற்பத்தியில் மீதியாகின்ற மதுவம் உயர்த்தப்பட்டு உயிர்ச்சத்து B - சிக்கல் தயாரிப்பதற்காக உபயோகிக்கப்படுகின் றது. கொழுப்பு தயாரிப்பதற்கு, பங்கசுக் கள் மட்டுமன்றி வேறு சில தாவரங்களும் அத்துடன் விலங்குகளும் உபயோகிக்கப்படு கின்றன.
நுண்ணுயிர்களின் வளர்ச்சி வேகமும், புரத உற்பத்தித் திறனுமே அவை பயன் படுத்தப்படுவதற்கான காரணங்களாகும். எருது, சோயா அவரை, மதுவம் ஆகியவற் நின் ஒரு குறிப்பிட்ட ஆரம்ப நிறை உப யோகிக்கப்பட்டு அவற்றின் புரத உற்பத் நித் திறன் ஒப்பிடப்பட்டபோது அவற்றின் விகிதம் 1; 90; 123200 என அமைந்தது. இந்த முடிவிலிருந்தும், வேறு பல பரிசோ தனை முடிவுகளின் பயனுகவும், மதுவங்க ளின் அதிவேக புரத உற்பத்தித் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புரத உற்பத்தியில் இரு அடிப்படை ஒழுங்குமுறைகள் உள்ளன. முதலாவது முறை ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய நுண்ணுயிர்களான குளோரெல்லா, கிளமி டோமோனுசு வோன்ற அல்காக்களின் உப யோகத்தில் தங்கியுள்ளது. இவை சூரிய ஒளியின் உதவியுடன் காபனீட்ரொட்சைட் டையும், அசேதன நைதரசனையும் புரதங்க ளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. இரண் டாவது முறையில் சம்பந்தப்படும் நுண் ணுயிர்கள் சேதன மூலாதாரத்தை உப யோகித்து காபன், சக்தி என்பவற்றையும் அசேதன மூலாதாரத்திளுல் நைதரசனையும் பெறுகின்றன. அசேதன நைதரசனை. சேதன நைதரசகுக மாற்றுதல் புரதத் தயாரிப்பின் ஓர் அடிப்படை அம்சமாகும். பல்வேறுவகை நுண்ணுயிர்கள் இச் செய இலச் செய்யும் தகைமை பெற்றுள்ளன. ஆளுல் விலங்குகள் தமது புரதத் தேவைக்கு 5Tauri 86T16 5umfisu ļ5ša ளிலேயே முற்ருகத் தங்கியுள்ளன இரை மீட்கும் பிராணிகளான மாடு, செம்மறி, ம ன் போன்றவை இதிலிருந்து மாறுபட் டவையாகத் தோன்றிஞலும், உண்மையில் இப் பிராணிகளின் (Rumen) உள்ள நுண் ணுயிர்களிலிருந்தே தமக்குத் தேவையான புரதத்தைப் பெறுகின்றன. நுண்ணுயிர்கள்

தமது வளர்ச்சிக்கு, இம் மிருகங்கள் உண் ணும் புல்லில் உள்ள செலுலோசினையும், மற்றைய விலங்குகளின் சிறுநீரிஞல் இப் புற்களின் மீது உள்ள யூரியாவையும் உப யோகிக்கின்றன. பின்னர், இரைமீட்கும் பிராணிகள் நுண்ணுயிர்ப் புரதங்களைச் சீர னிக்கின்றன. ஆனல் நவீன க1 திதொழில் துறையில் புரத உப உணவுகள் மந்தைகட்கு ஊட்டப்பட்டு இவ்விலங்குகளின் சதைப் பற்று அதிகரிக்கச் செய்யப்படுகின்றது.
குறிப்பிட்ட சில அமிளுே அமிலங்கள் இல்லாமை காரணமாக, மிகச் சொற்ப தாவரங்களே, மிருகங்க்ளினது சமபடுத்தப் பட்ட உணவுக்கு ஏற்றவையாக உள்ளன தானிய வகைகளில், இலைசீன் என்ற அமீனே அமிலம் காணப்படுவதில்லை. தாவர புரதத் தின் முக்கிய மூலப்பொருளாகிய இலைசின் இல்லாத இக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு, இலைசீனைக் கொண்டுள்ள நுண்ணுயிர்களை தானிய உணவில் கலக்க லாம்.
உணவில் உயிர்ச்சத்துக்களின் பற்ருச் குறை அல்லது சீர்படுத்தப்பட்ட புரத
உணவு இல்லாமை காரணமாக, பல நோய்
கள் உண்டாகின்றன. சிறு குழந்தைகள், தாய்ப்பால் உணவுக்கால எல்ல முடிவுற்று, மரக்கறி உணவு ஊட்டப்படும்போது, புர
தக் குறைவு காரணமாக பல நோய்களால்
பாதிக்கப்படுகின்றனர். இம் மரக்கறி உண வில், போதுமான அளவு காபோவைத ரேற்றும் கொழுப்புக் இருந்தாலும், புர தம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. போதுமான அளவு சமப்படுத்தப்பட்ட புரத உணவு மூலமே இக்குறைபாடு நீக் கப்படலாம். வருங்காலத்தில் இது போன்ற புரத உணவுக்கூறுகள், நுண்ணுயிர்களிலிரு உண்டாக்கப்படக் கூடிய சாத்தியக் கூறு கள் பல உண்டு
நுண்ணுயிர் புரதத்தினை உபயோகிப் பதில் பல காரணங்கள் கருத்திற் கொள்
ளப்படல் வேண்டும். முதலில் இவற்றின்
சீரணிக்கும் திறன்பற்றி அறிதல் அவசியம். ஏனெனில் புரதத்தின சில கூறுகள், பாவனை பாளருக்கு பயன்படுவதில்லை. ஆயினும் சில அல்காபுரதங்களும், பாற்பு ர தங்களும்
Milk Proteins) suspáis 6Dipu Gwadivale
யாகச் சீரணிக்கக் கூடியவை என அறியப்
25 -

Page 28
பட்டுள்ளது, நுண்ணுயிரி புரதங்களின் நச் சுத்தன்மை பற்றியும் ஆராய்தல் அவசியம் இற்றைவரை ஆராயப்பட்டுள்ள நுண்ணு யிர்களுள் பெரும்பாலானவை நச்சுத்தன்மை யற்றவை எனினும், நச்சுத்தன்மை கொண் டுள்ள சில நுண்ணுயிர்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளும் தற்போது கிடைக் கப்பெற்றுள்ளன. தயாரிக்கப்படும் பொருட் கள் சுவையானதாகவும், உணவுடன் கலக் கப்படக் கூடியதாகவும் இருத்தல் மிகவும் முக்கியம். இது சம்பந்தமாக சூப் (Soup) வகைகளிலும், ஐஸ்கிறீம் தயாரிப்புகளிலும் நுண்ணுயிர்சளின் பிரித்தெடுப்பு சேர்த்துப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பயன்தரக்கூடிய முறையில், நுண்ணுயிர் உணவு உற்பத்தி செய்வதற்கு, அவை வளர்வதற்கான விலை குறைந்த மூலப்பொருள்கள் கிடைத்தல் அவசியம். ஒளித்தொகுப்புச் செய்யும் திறன் also L-au fjaður Gog 9rtassir , SyFs GT Guwa ணைப் பொருள்களை விரும்புகின்றன. உதார ணமாக, அல்காக்கள் வளர்வதற்கு நைத்தி ரேற்றுக்கள், பொசுபேற்றுக்கள், காபனீ ரொட்சைட்டு முற்ருக நிலப்படுத்தப் படாத கழிவுநீர் என்பவற்றைக் கொண்ட கழிவுநீர்த் தேக்கங்கள் மிகவும் பொருத்த மானதாகக் காணப்பட்டது. இவ்வாறு வளர்க்கப்பட்ட அல்காக்கள், விலங்குகளின் உணவிற்கு உதவிப் பொருளாகச் சேர்ப்ப தற்கு உபயோகிக்கப்படுகின்றன இது மட்டு மன்றி அல்காக்களின் கலங்கள் ஒளித் தொகுப்பின்போது வெளிவிடும் ஒட்சிசன் கழிவுநீரின் பிரிசைபுறுதலுக்கு உதவுவத ஞல், நைதரசன் உள்ளடக்கிய அமோனிய உப்புக்களைக் கொண்ட அசேதனப் பொருட் கள் உண்டாகின்றன. இப் பொருட்களின் உதவியுடன் அல்காக்கள் மேலும் நன்கு வளர முடிகின்றது.
இரசாயனப் பொருட்களில் வளரும் உயிர்கள் அசேதன நைதரசன் மூலாதாரத் திலும், சேதன காபன் மூலாதாரத்திலும் தங்கியுள்ளன. சீனிச் சுத்திகரிப்பின் போது, உண்டாகும் கரிய நிறமான, தடித்த திர வத்தை (Molasses) உபயோகித்துத் தேவை பாண் காபனைப் பெறலாம். பல தொழிற் சாலைகள் வீணாகக் கடலுள் செலுத்து கின்ற காபோவைதரேற்றுக் கழிவுப்
a

பொருளையும் உபயோகிக்கலாம். கடதாசிக் கூழ் உற்பத்தியில் வீணுகும் சல்பைற் திர வக் கழிவை, காபோவைதரேற்றைப் பெறு வதற்கு மிகச் சிறந்த மூலப்பொருளாக உப யோகிக்கலாம். ஏனெனில் இக்கழிவுத் திர வத்தில், மதுவங்களின் வளர்ச்சிக்கு உதவும் பல வகையான மரச்சீனிகள் உண்டு.
நுண்ணுயிர்களை உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தும் துறையில் மிகச் சமீபத்திய அபிவிருத்தி பெற்ருேலியத் துறையில் ஏற் பட்டுள்ளது. நுண்ணுயிர் வளர்ப்புக்குத் தேவையான காபன், மற்றும் சக்தியைப் பெறுவதற்கு பெற்ரூேலியத்தை உபயோகித் தல் சம்பந்தமான ஆரம்ப ஆராய்ச்சிகள் pool-Gusögysir stren. Candida Lipolytica, C. Utitis போன்ற மதுவங்கள் உட்பட பல நுண்ணுயிர்கள் பெற்ருேலிய எண்ணை யில் வளர்வதற்கு தம்மை இசைவாச்கும் தன்மை உடையன. ஐதரோகாபன் க்லவை u9?ß) aua7yib A56ir 8QLD uysu9 L—au Ib/6iö7 632)J u9rf கள், இக்கலவையின் சில கூறுகளை மட் டுமே பயன்படுத்துகின்றன. இவ்வுண் மையை உபயோகித்து சில எண்ணைகளின் தரத்தை உபரித்தலாம். ஏனெனில் நுண் ணுயிர்கள் எண்ணையிலிருந்து சில ஐதரோ காபன்களை அகற்றுவதால், எண்ணைகளின் கொதிநிலையைக் குறைத் து அவற்றைச் சிறந்த எரிபொருளாக மாற்றுகின்றன. பெற்ருேலிய உற்பத்திப் பொருட்களுக்கு அமோனிய உப்புக்களைச் சேர்த்தல் மூலம், நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்குத் தேவை யான நைதரசனைப் பெறலாம்.
நுண்ணுயிர்கள் பெற்ருேலியத்தில் வளர்வதில் இரு அவத்தைகள் சம்பந்தப் பட்டுள்ளன. நுண்ணுயிர்கள், சேதன உண வுப் பொருட்கள் கரைந்துள்ள் நீர் அவற் தையில் வளர்கின்றன. ஆளுல் சக்திக்கான மூலக்காரணம் எண்ணை அவத்தையிலேயே உள்ளது. சிறிய அளவிலான ஒழுங்கு முறை கள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட் டுள்ள போதிலும், பெரிய அளவிலான கைத்தொழில் நிலையங்கள் நிறுவும் முயற்சி பயனளிக்கவில்லை. எனினும் தக்க வளர்ச்சி யின் பின் இவ்வுயிர்கள் எண்ணையிலிருந்து பிரிக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. இறு தித் தயாரிப்பு எவ்வித எண்ணை மணத்

Page 29
தையோ சுவையையோ கொண்டிராத போதிலும், நச்சுப் பதார்த்தங்களை - விசேஷ மாக புற்றுநோயை உண்டாக்கல் கூடிய வற்றை - அகற்றுவதற்குக் கவனம் எடுத்தல் அவசியம்.
பொருத்தமான உணவுப் பொருளைத் தேடும் முயற்சியில், பலவகையான நுண் ணுயிர்கள் ஆராயப்பட்டுள்ளன. சாதாரண காளான்கள் போன்ற உயர் பங்கசுக்கள் பலவருடங்களாக உணவாகப் பயன்பட்டு வந்துள்ள போதிலும் இவற்றின் யோசனைப் பெறுமானம் மிகக் குறைவே. தற்போது நுண்ணுயிர்கொல்லிகள் தயாரிப்பில் மீதி யாகும், பெனிசில்லியம் எரிக்கப்படுகின்றது அல்லது புதைக்கப்படுகின்றது. எனவே அசுப்பேகிலசு பெனிசில்லியம் போன்ற பூஞ் சன இனங்களைக் கொண்டு தொழுப்பு தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்படலாம்.
உணவு உற்பத்திக்கான மூலப்பொருட் , கள் என்ற முறையில் மதுவங்கள் உல கெங்குமுள்ள உயிரியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. Candida Utilis என்ற மதுவம், கழிவு "சல்பைற்றுத் திரவத்தின் உயிரியல் ஒட்சிசன் தேவை யைக் குறைப்பதற்குப் பயன்படுத்தும் கருவி யாக உபயோகிக்கும் திட்டம் ஏறக்குறைய ச0 வருடங்களின் முன் அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்காவிலும், பின்னர் வேறு பல நாடு களிலும், மந்தை உணவுக்கான மதுவம் தயாரிப்பதற்கு பல தொழிற்சாலைகள் நிறு வப்பட்டன. இரண்டாம் உலக மகா புத் தத்தின் போது குளோரெல்லா, செனடெசு மசு என்ற அல்காக்கள் உணவு தயாரித் தலுக்கான, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட் டன. ஆனல் ஏக்கருக்கு 45 தொன் நிறை யான அல்சா மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று அறியப்பட்டு பொருளா தார ரீதியில் லாபகரமானதல்ல என்பத ஞல் இத்திட்டம் கைவிடப்பட்டது. அத் துடன் அல்கா, வளர்ப்புக்குச் சிறந்த அளவிலான ஒளிச் செறிவும், காபனீரொட் சைட்டும் தேவைப்பட்டதுடன் அல்காக் கள் படிவுற்றுவிடாமல் இருப்பதற்காக அசைவு நிலையில் வைக்கப்பட வேண்டிய
asmo

அவசியமும் ஏற்பட்டது. தற்பொழுது தொழிற்சாலைகளின் கழிவுவாயுக்களில் இருந்து பெறப்படும் காபனீரொட்சைட் டைக் கழிவு நீரில் இணைத்து, அல்கா வளரிக்கும் முறை இலாபகரமானதாகக் கருதப்படுகின்றது:
அனபீனு, நொஸ்டக் போன்ற சில நீலப் பச்சை அல் காக்கள் பற்றிரியாக்களைப் போன்று வளிமண்டல நைதரசண்யும், ஒட்சிசனேயும் இணைத்து தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் இவற்றைக் கிடைக்கச் செய்யும் தன்மையானவை. அல்காக்கள் யாவும் 8 - கரட்டினையும் பச்சை அல்கா, சிவப்பு அல்கா என்பன cc - கரட்டினையும் வேறு அல்காக்கள் உயிர்ச்சத்து D யையும் தயாரிக்கின்றன. மீன்கள் அலைதாவரங்களை உண்ணும்போது, உயிர்சத்துக்கள் மீன் களின் ஈர்லில் சேமிக்கப்பட்டு, மனிதனின் உயிர்ச்சத்து தேவைகட்கு ஒரு சிறந்த மூலாதாரமாக உதவுகின்றது.
சிவப்பு அல்காவும், கெல்ப் என்ற கபில நிற அல்காவும், யப்பானின் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தவிர அல்காக்கள் அயடின் புருேமின், பொட் L-Ir6th GTsir Luoubam p Lôla surras à Qsrair டிருப்பதன் காரணமாக, அல் காக்களின் பல இனங்கள் உரம் தயாரிப்பதில் உப யோகிக்கப்படக் கூடியன. ஏ ற் கன வே பிரான்சிலும் ஜெர்மனியிலும் அல்காம்கள் உரம் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்
GT6
பற்றீரியங்களை உணவாகப் பாவிப்பது பற்றி ஆராயப்படுகின்றது. மதுவம், பற் நீரியங்கள் என்பன கலந்த உணவு மிரு கங்களுக்கு ஊட்டப்பட்டுச் சிறந்த பலன் காணப்பட்டுள்ளது. இலற்ரேற்றுக்களை புளிக்கச் செய்யும் தன்மை உடையதான ஸ்ரெப்டோகொக்கசு லிக்குயேசியன்சு, புறப்பி யோனி பற்றீரியம் சேர்மானி (Propionibacterium Shermanii) Curtairp tubifuri கள், பாற்கட்டி தயாரிப்பில் உபயோகிக் கப்படுகின்றன. ஸ்ரெப்டோ கொக்கசு சிற்றே வரசு, ஸ்ரெப்டோ கொக்கசு பரசிற்றேவரசு போன்ற பற்றீரியங்கள் சித்திரிக் அமிலத் தைப் புளிப்படையச் செய்து இரு அசற் றைல் (Biacetyl) என்ற இரசாயனப்
7ー

Page 30
பொருளை உற்பத்தி செய்து, அதன் மூலம் வெண்ணையின் சுகந்த வாசனையை உண் டாக்குகின்றன. இரு அசற்றைல் என்ற இரசாயனப் பொருள் பாண் கோப்பி போன்ற பொருட்களிலும், பல புளிப்படை பப்பட்ட பொருட்களிலும் வேறுபட்ட உணவுகளிலும் காணப்படுகின்றது.
கடந்த சில வருடங்களாக, பங்கசுக்க ளிடமிருந்து பெறப்படும் நுண்ணுயிர் கொல்லிகள், உணவுப் பொருட்களைப் பாது காப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுகளுடன் கலக்கப்படும்போது, உணவுப் பொருட்களின் மேற்பரப்பை மறைத்து, பிற நுண்ணுயிர்கள் அவற்றைத் தாக்காது பாதுகாக்கின்றன. பசுக்கள். பன்றிகள் போன்ற விலங்கு கட்கு, நுண் ணுயிர் கொல்லிகள் கலக்கப்பட்ட உணவு கொடுக் சப்படுப போது அவை உணவுடன் போட்டியிடும் பிற உயிர்களைக் கொல்லு கின்றன. இதனுல் அவ்வுணவு முழுமை யாக, அவ்விலங்குகளுக்குக் கிடைக்கின்றது.
இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளவற்றி லிருந்து, நுண்ணுயிர்கள் மிகப்பெருமளவு உணவு உற்பத்திக்கு உதவக்கூடியன என் பது தெளிவாகின்றது. ஆனல் நுண்ணுயிர் களைச் சரியாகப் பயன்படுத்தி வளர்ப்ப
அலுமினியப் பாத்திரங்கள் பெற்றுக்கெ விஜயம் ெ
உ த யா சே ல்
15, மக்கள்
பருத்தித்

தற்கு பொருளாதார முறைகள் அமைக்கப் படுதல் அவசியம்.
அதிக அளவில் நுண்ணுயிர் வளர்ப்புக் கான அதிநுட்ப உயிரியல் விஞ்ஞான செயல்முறைகள் தற்போது இருப்பினும், எமது நாட்டில் இத்திட்டம் அமுல் நடத் தப்படுவதற்கு பொருளாதாரப் பிரச்சனை கள் தடையாக உள்ளன. எனினும் பிற நாடுகளின் பொருளாதார தொழில்நுட்ப அறிவு உதவியுடன், நுண்ணுயிர் புரதத்தை அதிக அளவில் இங்கு உற்பத்திசெய்யும் திட்டம் பற்றி ஆராய்தல் நன்று. தற் போது இலங்கையில் உள்ள பல்வேறு விஞ் ஞான ஆராய்ச்சி நிலையங்களிலும், இலங் கைப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள உயி ரியல் வல்லுநர்களின் விஞ்ஞான அறிவு இத்திட்டத்தின்போது வெகுவாகப் பயன் Lu (65 à Lu Guntê • -
உசாத் துணை நூல்கள் 1. Practical Food Microbiology &
Technology by Harry. H. Weiser
2. General Microbiology
by William G. Walter & Richard. H. McBee
3. Technology of Food Preservation
by Desrosier
, வார்ப்புப் பொருட்கள் ாள்வதற்கு
சய்யுங்கள்
ஸ் செ ன் ற ர்
சந்தை,
துறை.

Page 31
ரீ லங்காவில் நல்ல தரமா
பெறுவதற்கான ந The Provis Drinking W
?-டல்நலத்தைப் பேண போதியளவு தூய காற்றும் தூய நீரும் மிக அத்தியா வசியமானவையாகும். ஆனல் நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் நிறைந்த இவ்யுகத்தில் மனிதனே காற்றையும் நீரை யும் அசுத்தமாச்குவதற்கு மூலகாரணமா கின்றன். ஆகவே சிறந்த தரமான நீரைத் தொடர்ச்சியாகப் பெற, விநியோகிக்க உத வும் வழிமுறைகளில் எமது கவனத்தைத் திருப்புதல் அவசியமாகின்றது. உலகெங் கும் பொதுப் பதார்த்தமாக வியாபித்தி ருக்கும் நீரின் முக்கியத்துவத்தையும், தேவையையும் வரட்சி, வெள்ளம் தவிர்ந்த மற்றைய காலங்களில் நாம் அவ்வளவாக உணர்வதில்லை. ஆனல் குடிப்பதற்கு உப யோகிக்கப்படும் நீர் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பது கண்கூடு. ஆனல் நல்ல தகவில்லாத நீர் உடலின் உணவுப் பயன்பாட்டைக் குறைக்கிறது; நோய் கடத் தும் ஊடகமாக அமைகிறது; அத்துடன் பொதுச் சுகாதாரத்தில் முன்னரே நிர்ண யிக்கப்பட்ட ஓர் செல்வாக்கையும் கொண் டுள்ளது.
வெளிப்படையாகக் காணக் கூடியதாக இல்லாவிடினும் நீர் உயிர் வாழ்வதுடன் தொடர்பான ஒர் முக்கிய உணவுக் கூருகக் கருதப்படுகிறது. இவ்வூடகத்தினூடாகவே வெவ்வெறு போசணைப் பொருட்களும் இர சாயனப் பொருட்களும் கரையுந் தகவுள்ள கோவைகளாக மாற்றப்பட்டு உடலில் நடைபெறும் பல்வேறு அனுசேபத் தொழிற் பாடுகளுக்குப் பாவிக்கப்படுவதால், உடலின் சரியான பராமரிப்பிற்கும், வளர்ச்சிக்கும் நீர் மிக இன்றியமையாததாகிறது. மனித உடலானது மொத்த உடல் நிறையில் 60-65 சதவீதம் நீரைக் கொண்டுள்ளதால், தொடர்ந்து ஒருவர் இழக்கும் நீரை நிவர்த்தி
-

ன குடிநீரினைப் கலாநிதி
w - மேர்வின் டவடிககைகள வசந்திப்பிள்ளே &
செல்வி ion of Good Quality தேம்பாமலர்
Water in Sri Lanka அப்பாப்பிள்ளை
செய்யவும். உடல் நிறையைச் சீராக்கவும், குறித்த நீர்ச்சமநிலையை உடலில் பரிபாலிக் கவும் குடிக்கும் நீர் தொடர்ச்சியாக உள் ளெடுக்கப்படல் அவசியமாகின்றது.
மண்ணீரின் தொடர்ச்சியான காற் ருேட்டமான 'நீரியலுக்குரிய வட்டத்தி (69dio' stair ("Hydrologic Cycle'J Logof தன் நீர் வளங்களைப் பெறுகிருன். வான் முகிலில் காணப்படும் வளிமண்டல ஈரப் பதன் குளிர்ந்து மழையாகப் படிவுறுகின் றது. படிவுறும் நீரின் ஓர் பகுதி ஆவியா கின்றது; ஓர் பகுதி தேக்கப்பட்டோ அல் லது மண் மேற்பரப்பில் பாய்ந்தோ செல் கிறது: மிகுதி மண்ணினுள் செல்கின்றது. எனவே குடிக்கும் நோக்கத்திற்காக உப யோகிக்கும் நீர் மண் மேற்பரப்பிலுள்ள, தரையின் கீழுள்ள நீர் வளங்களிலிருந்து பெறக்கூடியதாக உள்ளது. ஏரிகள், குளங் கள், நீர்த் தேக்சங்கள், ஆறுகள் போன்ற வற்றிலுள்ள நீரை மேற்பரப்பு நீராக ISurface Water) ared 56) stub. Luis' unr டாக மண்ணின் கீழ் நகரும் நீர், நீர்மேடை யாகி அமைவதை 'தரை நீர்" (Ground Water) என்பர். இந் நீர் மக்களுக்கு கிண றுகள், ஊற்றுகள் மூலம் பெறக் கூடியதாக அமைகின்றது.
நீரின் தரம் எவ்வகை மாசினல் அசுத் தமாகின்றது என்பதை இ ன ங் கண் ட பின்பே அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் காரணிகளை அகற்றத் தேவையான வழிக ளைக் கையாளலாம். முகிலிலுள்ள நீர் பொதுவாக தூயதாக உள்ளதாகக் கருதப் படினும், மழை பெய்யும் போது வளி மண் டலத்திலுள்ள வாயுக்கள் திரவ ஊடகத் தில் கரைவதிஞலேயே முதன் முதலில் இந் நீர் மாசடைகின்றது. அத்துடன் தூசியு டன் இணைந்துள்ள எண்ணற்ற நுண்ணங்
سے 9

Page 32
கிகளும் மழையுடன் கீழ்நோக்கி வருகின் றன. மண் மேற்பரப்பை அடைந்த நீர் மேற்பரப்பில் பாயும்போதும், மண்ணினூ டாகக் கீழ் வடியும் (Percolates) போதும், தன்னுள் கூடியளவு பொருட்களைக் கரைத் தும் நுண்ணிய பிரிந்த கரையாத பொருட் களைத் தொங்கலாகக் கொண்டும் காணப் படுவதஞல் மனிதன் நுகரப் பாவிக்கும் நீர் மூலங்கள் வெவ்வேறு மாசுக்களை வெவ் வேறளவில் கொண்டிருக்க வழி கோலுகின் றது. இந்த மாசுக்கிளேப் பொதுவாக பின் வரும் 5 வகுப்புகளுள் அடக்கலாம்.
1. தொங்கல்கள்.
2. கரைந்துள்ள சேதனப் பொருட்கள் 5. கரைந்துள்ள அசேதனப் பொருட்கள். 4. கரைந்துள்ள வாயுக்கள். 5. நுண்ணுயிர்கள்.
களிமண், அடையல், சிலிக்கா, பாறைத் தூள்கள் போன்ற அசேதனப் பொருட்க ளும், தாவர விலங்கு மீதியின் உடைவுத் துகள்கள் எண்ணெய், கொழுப்பு போன்ற சேதனப் பொருட்களும் தொங்கல் மாசுக்க ளாக அமைந்து இயற்கை நீருக்கு கலங்கல் தன்மையை அளிக்கின்றன. நீரில் கரையக் கூடிய பொருட்கள் சேதன வாயுநிலையிலோ, Pipes அசேதன நிலையிலோ உற்பத்தியாகி இருந்த போதும் இவை மாசுபடுத்தும் விதமே முக்கியமானது. நீரின் வன்மைக்கு (Hardness) காரணமாக எல்லாப் பதார்த் தங்களுக்குள் கல்சியம், மக்னீசியம் போன் றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. கல்சியம், மக்னீசியம் உப்புக்கள் இல்லாத நீர் பூச்சிய வன்மை (Zero Hardness) என்று கூறப்படும். நீரிலுள்ள மக்னீசியம், கல்சியம் அயன்கள் நீரிலுள்ள வேறு சேர்வைகளு டன் தாக்கம் புரிந்து வீழ்படிவை உண் டாக்கி நிலையான அல்லது தற்காலிக வன் மையை உண்டாக்குகின்றன. நீரை வெப் பமாக்கும் போது தற்காலிக வன்மையாயின் அழிந்துவிடும். நிலையான வன்மையாயின் சமைக்கும் பாத்திரத்தில் வெண்படலத்தை அல்லது திரளைகளை உண்டாக்குவதை அவ தானிக்கலாம். எனவே நீரின் வன்மை ஓர் பொதுவான பிரச் சனையா ய் இருப்பதுடன் மண்ணின் அமைப்புடனும் இது நேரடியான தொடர்புடையதாய் உள் ளது. அட்டவனை நீரின் வன்மையின்
= 8)

வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றது: அத்துடன் நீரின் வன்மை கணிய அளவில் பல வழிகளில் காட்டப்பட்டுள்ளது. கல் சிவத்திற்கு எடுக்கப்படும் இந்த அளவீடு கள் போல் மக்னிசியத்திற்கும் எடுக்கப்பட லாம். ஒரு கலன் கல்சியம் காபனேற்று மணிகளின் சம வலு 17.1 P. P. M
எமது நாட்டில் பல்வேறு வகையான மண்கள் காணப்படினும், 6 டபகுதியின் நீரி லும் மண்ணிலும் கூடியளவு ஈல்சியம், மக் னிசியம் உப்புக்கள் காணப்படுவத ல் நீரின் வன்மை கூடியதாகக் காணங்படுகின்றது. வன்மைக்குக் காரணமான அசேதனப் பதார்த்தங்களின் அளவைக் குறைப்பதனல் நீரின ஓரளவு மென்மையாக்க ՞ Փւգ պւճ . அதாவது கல்சியம், மக்னீசியம் இரு காப னேற்றுக்களை வெப்பமாக்குவதன் மூலம் கரையக் கூடியவையாக்கலாம். நுகர்பவ னுக்கு நீரினை. வெப்பமாக்குதலில் மறைந்தி ருக்கின்ற ஓர் நன்மையென்னவெனில் இவ் வெப்பம் கிருமியழித்தல் பரிகரணமாகத் தொழிற்பட்டு தீங்கு விளைவிக்கின்ற கிருமி களையும் அழிக்கின்றது. நிலையான வன் 6)) உண்டாக்கும் சல்பேற்றுகள், குளோரைட்டுகள் வெப்பமேற்றும் போதும் கரையாமல் இருத்தல் பெரும் பிரச்சனைய உள்ளது. ஆனல் இவை அயன் மாற்றீட்டு முறைகளால்-அகற்றப்படலாம். இம் முறை யின் அடிப்படைத் தத்துவமானது, பிசினில் இலகுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ள சோடியம், ஐதரசன் அயன்கள் நீரிலுள்ள க்ல்சியம், மக்னீசியம் அயன்களால் மாற்றீடு செய்யப்பட்டு அகற்றப்படுவதாகும். இப் படியாக கல்சியம். மக்னீசியம் அயன்கள் படிப்படியாக அகற்றப்படுதல் மென்மை யாக்கல் எனப்படும்.
நீரில் கரையும் சேர்வைகள் தெளிவற்ற நிறத்தையும், விரும்பத்தகாத மணத்தை யும் நீரில் உண்டாக்கக் கூடியனவாகவும் அழுகும் தாவரப் பொருட்கள் இரும்புச் சேர்வைகள் போன்ற மாசுக்கள் மெல்லி வைக்கோல் நிறத்திலிருந்து கடும் மன்னி றம் வரையுள்ள நிறங்களை நீருக்கு அளிக் கின்றனவாகவும் உள்ளன. நீரில் கரைந் துள்ள ஆவியாகக் கூடிய சேதனச் சேர்வை கள் அல்லது மற்றைய இதைப் போன்ற காரணிகள் நீரின் துர்நாற்றத்திற்குரிய கார

Page 33
அட்டிவணை 1 - நீரின்
வன்மையின், as di) Ruth Ca தரங்கள p. p. m. -
Guo 6îờ anno < 20
குறைந்த வன்மை 20 - 40
வன்மை 40 - 80
கூடிய வன்மை > 80
ணமாக இருக்கலாம். இம் மணத்திற்குரிய பாகுபாட்டை பின்வருமாறு அமைக்கலாம்.
1. புல் மணம் - Grassy 2. கடுகு மணம் t- Musty 3. GFSTOT LD6007th -- , Mouldy 4. மண் மணம் - Earthy 5. அரோமற்றிக்கு மணம் - Aromatic
நுண்ணுயிர்களின் எண்ணிக்கை நீரில் மதிப்பிடக்கூடிய அளவிற்கு இருப்பினும் நல்ல சுகாதாரமான நீரை, நுகர்வோர் பெற பல விதமான நீர்ப்பரிகரண தொழில் முறைக்ள் திட்டமிடப்பட்டுள்ளன. மேற் கூறிய இத் தணிக்காரணத்திகுல் மட்டும் பல நாடுகள் நீர் குடிப்பதை விலக்கியுள்
es
பெளதிக, இரசாயன, உயிரினவியலுக் குரிய எந்தத் தோற்றுவாயிலிருந்து மாசுக் கள் உண்டாயினும் அவை குறிப்பிட்ட நீர் மூலத்துடன் தொடர்புள்ளன. மேற்பரப்பு நீர் காலத்திற்கு காலம் மழை நீராலும் (Precipitation) மண்ணின் மேற்பரப்பு gGub furt gyth ISurface - Run Off) sys துடன் கழிவுகள் உள்ளடைதலாலும், கூடிய அல்லது குறைந்த அளவில் நுண்ணு யிர்களால் மாசடைகின்றது. மேற்பரப்பு நீர் மிகக் கூடிய கனவளவு நீரைக் கொண்" டிருப்பதாலும், அழுகிய சிதைவடைந்த தாவர, விலங்குப் பகுதிகளைக் கொண்டிருப் பதாலும் கூடிய நுண்ணுயிர்களை தன்னுள் கொண்டதாகின்றது. நீர் மூலம், நீரிலுள்ள நுண்ணுயிருக்குரிய போசணைப் பதார்த்தங் கள், புவியியற், உயிரினவியற், சுவாத்திய

பன்மையில் வேறுபாடுகள்
p
கல்சியம் கல்சியம் காபனேற்று காபனேற்று (CaCol (Ca Co) p. p. m || Dafs Gir / S566ör
< 50 < 2.9
50 - 100 209 -9. 5 سنس 100 - 200 5.9 - 11.8
> 200 > 11.8
நிலைகள் போன்ற காரணிகளைப் பொறுத்து நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் வகை யும். வேறுபடும்.
மேற்கூறிய காரணங்களால் தரைநீர், மேற்பரப்பு நீரிலும் சிறந்த நன்மைகளை அளிக்கக் கூடியதாக உள்ளது. மண் நுண் டுளைகளும், பாறை கொண் டி ருக்கும் பொருட்களும் நீரிஞல் நிரம்பலடைந்து geograše Šop6irom ŠTIT6ш SubterraneanЈ தரை நீரை அளிக்கின்றன. பற்றிரியங்களை யும் தொங்கல்களேயும் வடிகட்டல் மூலம் அகற்றும் தன்மை, நீர் மண்ணினுரடாகச் செல்லக்கூடிய ஆழத்தையும், மண்ணின் உட்புகவிடும் இயல்பையும் (Permeability) பொறுத்து வேறுபடும். பாறைப் பிளவினுர டாக, நுண்டுளையுடைய திறந்தவெளி மண் ளினூடாக தரைநீரிலிருந்து ஊற்றுகள் மண் மேற்பரப்பை அடைகின்றன. ஊற்றி லும், கிணற்றிலும் உள்ள நீரின் திணிவை நோக்கும்போது காற்றுடன் தொடர்பு டைய நீரின் பகுதி குறைவாகும். சரியான முறையில் அமைந்த ஊற்றுகளும், கிண்று களும் சிறந்த தரமான நீரை உற்பத்தியாக் கக் கூடியவை. மாசுபடலைத் தடுப்பின் நுண் ணுயிரின் எண்ணிக்கையும் தவிர்க்கக்கூடி யதாய் அமையும்.
கிராமியப்புற மக்கள் தமக்குத் தேவை யான நீரை கிணறு, ஊற்றுகளிலிருந்தே பெறுகின்றர்கள். மழை நீரை தொட்டிக ளில் சேகரித்தும் உபயோகிப்போரைக் காணக்கூடியதாக உள்ளது. பற்றீரியவியலின் படியும் இந்நீர் சிறந்த தரமாய் இருப்பது டன் நுகர்வோர் இச் சேகரித்த நீரை நீண்ட
31 -

Page 34
காலத்திற்கு வைத்திருக்காமல் உடனுக்கு டன் நுகரக்கூடியதாய் இருத்தலவசியம். தரை நீரை நாம் சிறப்பான பாவிக்க வேண் டுமாயின் மாசுபடக் கூடிய மூலங்களிலிருந்து உதாரணமாக பள்ளங்கள் அல்லது குழி கள், தூரடைந்த குளங்கள் பண்ணைக் கழி வுகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் அமைந்திருத்தல் வேண்டும். வடி படாத நில நீர் ப் பொ சி வுகள் (Un-Filtered Seepage1 கிணற்றை அடையாவண்ணம் அவை அமைக்கப்படல் வேண்டும். கிணறு களுக்கு நீர் உட்புகவிடாத மூடிக்ள் பாவிப் பதன் மூலம் வேறு பொருட்கள் உட்செல் லல் தடுக்கப்படுகின்றது. ஊற்றை, நீர் விநியோகத்திற்காக பாவிக்கும் போதும் மேற்கூறிய பாதுகாப்புகளை எடுத்தலவசி tub.
புதிதாகக் கட்டப்பட்ட , சீரமைக்கப் பட்ட கிணறுகளின் நீர், கட்டப் பாவிக் கப்பட்ட உபகரணங்சள், வேறு பதார்த் தங்கள், மேற்பரப்பு நீர் போன்றவற்றல் கவனக் குறைவால் மாசாக்கப்படலாம். ஆகவே தொற்று நீக்க ஏதாவது ஒரு குளோ, ரீன் சேர்வை முற்ருக நீங்கும் வரை முழு நீரையும் அகற்றி, நீருக்கு பற்றிரியவியல் பரிசோதனையும் செய்யப்படல் அவசியம்.
தொழில்நுட்ப முன்னேற்றம் சாரண மாக நவீன மனிதன் குழாய்த் தண்ணீர் மூலம் பல நன்மைகளை அடைகின்றன். மாநகர நீர் விநியோகத்திற்கு நீர் மூலமாக இருப்பது மேற்பரப்பு நீராகும். இந் நீர். நுகர்வோருக்கு அபாயம் விளைவிக்கக் கூடி யதாகையால், இப் பிரச்சினையைத் தீர்க்கும் ஓர் முயற்சியாக இந் நீர் நுகர்வோரை அடைய முதல் தூயதாக்கும் பொறித் G5ITG55&@56ir Purification Plant Gaeli தப்படுகின்றது.
தகுந்த நீர் தூயதாக்கும் பொறிமுறை sy 60) L- uu 6v [Sedimentation) 6) U GMT div [Coagulation), 6ulq 6 l’-L-di) (Filtration), குளோரினேற்றம் (Chlorination) போன்ற தொழிற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. தேக்கமொன்றில் கூடிய அளவு நீரை மதிப் பிடக் கூடிய நேரத்திற்கு தேக்கி அடையல், கொள்ளல் முறையால் தொங்கலாகி உள்ள பொருட்களை அகற்றலாம். படிகாரம்
- 3

போன்ற சில பொருட்கள் மேன்ம்ட்ட வொட்டலால் (Adsorb) சேதனச் சேர்வை போன்ற கூழ்நிலையான பொருட்களை வீழ் படிவு போன்று அகற்றுகின்றன. திரளலின் போது குறித்த அளவு நுண்ணுயிர்சளும் நீரிலிருந்து அகற்றப்படுகின்றன. ஆவியாகி மணத்தை அளிக்கும் சேர்வைகளை அகற்ற ஆரம்பநிலையிலேயே ஏவப்பட்ட காபன் இடப்படுகின்றது. அடுத்தபடியாக மணலி னுாடாக வடிக்கும் போது 99% திரளலும், அதனுடன் சேர்ந்த பற்றீரியங்களும் அகற் றப்படுகின்றன. வடிகட்டிய நீரை ஏவப் பட்ட காபன் வடிகட்டிகள், காற்றுாட் டிகள் மூலம் பரிகரிப்பதனல் நாற்றத்தை விளைவிக்கும் மீதிகளை அகற்ற முடியும்.
குளோரினேற்றம், கழிவுகளிலிருந்து நீர் விநியோகத்திற்குள் வரும் நோய் விளை விக்கின்ற அங்கிகளை அகற்றுவதால் நீர் தூயதாக்சலில் முக்கியபடியாக உள்ளது. குடி நீரைத் தொற்று நீக்க குளோரீன் போன்ற வெவ்வேறு பதார்த்தங்கள் மிகு தியாகப் பாவிக்கப்படுகின்றன. தற்காலத் தில் அதிகமாக பொதுவாக திரவக் குளோ ரீன் பாவிக்கப்படுவதுடன் சில நேரங்களில் கல்சியம் உபகுளோரைட்டும், சோடியம் குளோரேற்றும் பாவிக்கப்படலாம். சரி யான குளோரினேற்றத்தால் நீரினல் உண் டாகும் நோய்கள் பெரிய அளவில் தடுக் கப்படுகின்றன. நீரினை மென்மையாக்கும் செயன்முறைகள் போன்ற மேலதிக இடைப் பட்ட பரிகரணங்கள் தூயதாக்கலில் புகுத் தப்படலாம். அத்துடன் சிறிய அளவில் புளோரீன் பல்லுக்குரிய நோய்காவிகளைக் கட்டுப்படுத்த பாவிக்கப்படலாம்.
வினைத்திறனுடன் இயங்கும் துரியதாக் கும் பொறித் தொகுதியிலிருந்து எடுக்கப் படும் நீரை "பருக த் தகுந்த நீர்" (Potable waterJ rairui. இது மாசுக்களி லிருநது நீக் சப்பட்ட குடிப்பதற்குகந்த நீராகும். நுகர்வோரைப் பொறுத்தமட்டில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் நோய் விளைவிக்கின்ற நுண்ணங்கிகளும் இந் நீரில்
நீர்த் தோற்றுவாய் ஊற்று, கிணறு, குழாய்த் தண்ணிர் எதுவாய் இருப்பினும் அவை குடிப்பதற்குகந்த தரத்தை அதா

Page 35
JLa6uësoT II - 2, .
(5
இயல்புகள்
A. பெளதிக
நிறம்
‹5# 68){Sስ†
கலங்கள் 8. உயிரிரசாயனவியலுக்குரிய
அற்கைல் பென்சீன் சல்போரைற்று ஆசனிக்கு பேரியம் கட்மியம் a குளோரைட்டு குரோமியம் செப்பு காபன் குளோரோபோம் பிரித்தெடுப்பு சயனைட்டு புளோரைட்டு இரும்பு
மங்கனீசு நைத்திரேற்று பீஞேல்கள் செலனியம் வென்வி சல்பேற்று மொத்த கரைந்துள்ள தின்மங்கள் தாகம்
வது உடலின் அதிகூடிய தேவையை நிவர்த்தி செய்யும் இயல்பை உடையதாயி ருத்தல் அவசியம். அமெரிக்காவிலுள்ள ஐக் கிய நாடுகளின் பொது நலச் சேவையின் குடிக்கும் நீர் பற்றிய நியமங்களை அட்ட 'வன I எடுத்துக் காட்டுகிறது. எனவே நீரின் தரத்தை நிர்ணயிக்க, பல்வேறுபட்ட நீரின் இயல்புகள் விரிவான ஆராய்ச்சிக்குட் படுத்தப்பட்டுள்ளன என்பதை இவை எமக்கு அறியத் தருகின்றன. பெளதிக இரசாயனக் காரணிகளை மட்டுமே இந்த அட்டவணை அளிப்பதால் நிச்சயம் பற்றிரி பவியல் பரிசோதனையையும் உட்புகுத்தி இருக்கலாம். அப்ப்டியெனில் இந் நீர், கழி வுகள், நோய் விளைவிக்கும் அங்கிகள், குட லுக்குரிய நுண்ணங்கிகள் போன்றவற்றிலி
mwF

நா. பொதுநல சேவை கும் , நீரின் A நியமங்கள்
மீற முடியாத எல்லை, ಹಬ್ಡfu
15 அலகுகள் tum தவிர்க்க முடியாது ges 3 - 5 அலகுகள் awa மி. கி. 1 இலீ. மி. கி. I இலீ.
0.5 quae 0.01 0.05
vwo 1.0
Ꭴ.01 250 - 0.05
wun
0.2 ana 0.01 0.2 2.4 - 1.4 1.2 سے 0.7 0.3 - wuu. 0.05 0.05 -r
45 · 0.001 an 0, 0.
Niue 0.05 250 一 500 www.
5
ருந்து விலக்கிப்பட்டு இருந்திருக்கும். கோலு ருவான பற்றீரியங்களுக்கு சிறப்பான முக் கியத்துவத்தை அளித்து (<2.2/100 மி.கி.) என்ற நியமத்தையும் வழங்கியுள்ளனர். இது மலத்தினல் ஏற்படும் மாசையும், தோய் விளைவிக்கின்ற நுண்ணங்கிகளையும் குறிக்கும் ஓர் காட்டியாக அமைந்துள்ளது.
பற்றீரியவியலை ஒர் விஞ்ஞானமாகக் கருத முன்னர், நோய் உண்டாக்கும் நுண் ணங்கிகளைக் கடத்தும் ஊடகமாக நீரையே சந்தேகித்தமையினுல் கட்டுப்பாடான நிா மங்களை அமுல்படுத்துதல் அவசியமாயிருந் தது. எனினும் 1854ம் ஆண்டுவரை இதைப் பற்றிய விபரம் ஒன்றும் அறியப்படவில்லை. ஆஞல் பின்பு வாந்திபேதி நோய் (Cholera)
سے 33

Page 36
நோய் பரவலுக்கு அசுத்தமான நீரே கார ம்ை எனத் தீர்மானிக்கப்பட்டது. எனவே அச் சமயம் விரிவான பற்றீரியவியல் படிப் புகள் மூலம் இந் நோய்க்குரிய நுண்ணங்கி களின் மூலத்தைக் கண்டுபிடிக்க, அடை யாளம் காண, பின் அவற்றை அழிக்க முயற்சி கள் எடுக்கப்பட்டன. இன்று இரைப்பை குடல் சம்பந்தமான நோய்க களுக்கு உதாரணம்ாக
இரைப்பையழற்சி - Gastroenteritis -9ufum வயிற் to 60ype) - Amoebeic Dysentry நெருப்புக் காய்ச்சல் - Typhoid oirrigGus - Cholera
நீரே மூலகாரணியாக உள்ளது எனத் தீர் மாணித்துள்ளனர். நீர் தூயதாக்கல் மூலம் இந் நோய்க் கிருமிகளை முற்ருக அகற்ற லாம். எனினும் நன்ருக கொதித்த நீரை விநியோகித்தல் எல்லா நுண்ணங்கிகளையும் அழிக்கும், கட்டுப்படுத்தும் பரிகரணமாக தொழிற்படுகிறது.
தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைக 6Trris IQuality Controll fistfair Lucosai கூடிய தன்மையை (Potability) மேலும் நிச்சயித்துக் கொள்ளலாம். நீரில் இரசா
அன்பளிப்பு
கணேசானந்
244, ஆஸ்ப
யாழ்ப்பா
தொலைaே

யள, பற்றீரியவிவல் பகுப்பாய்வுகள் அடிக் கடி பரீட்சிக்கப்படுகின்றன. பற்றீரியவியல் தொழில் நுட்பத்தில் முழு நுண்ணங்கிக ளின் எண்ணிக்கைக்கு அதிலும் முக்கியமாக கோலுருவான பற்றீரியங்களுக்கு அதி முக் கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. நுண் ணுயிரிகளால் ஏற்படும் நீரின் உயிரினவியல் பிரிவை நுண்ணுயிர்கள் வளர, பெருகப் பாவிக்கும் ஒட்சிசனிலிருந்து சுலபமாகக் கவனித்துக் கொள்ளலாம். இந்த ஒட்சி சன் உட்கொள்ளலிருந்து தான் உயிரின வியல் ஒட்சிசன் தேவை (BOD) நிர்ணயிக் கப்படுகின்றது. இவ்வடிப்படையிலேயே நீர் அசுத்தமாகும் வீதமும் நிர்ணயிக்கப்படுகின்
ADğ5Io w
போசணை நிபுணரும், வைத்திய சிகிச் சையாளரும் பொது நலத்தை அடைய, போதிய நீர் உள்ளெடுத்தல் அவசியம் என வற்புறுத்தியுள்ளார்கள். ஒரு - தனிப்பட்ட வருக்கு நீர் குடிநீராகவும், உணவாகவும் வழங்கப்படலாம். சராசரியாக வளர்ந்தோர் 400க்கு அதிகமான குவாட் குடிக்கும் நீரை ஒரு வருடத்திற்கு அருந்தலாம். ஆனபடி யால் பொது நலத்தைப் பேண, மேற்கூறிய தேவைகளை அடைய நல்ல தரமான, பரு கத் தகுந்த குடிக்கும் நீர் அவசியமாகும்.
த ஸ்ரோர்ஸ்
த்திரி வீதி,
"ணம்.
角:427

Page 37
கலவைகள்
விஞ்ஞான ரீதியிலான மருத்துவத் தொழிலானது பல்வேறு விஷயங்களுள், தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகிவரும் விளக்கங்கள், கருத்துகள் நோய்தீர்க் கும் முறைகள் ஆகியவற்றல் மாண்பு மிக்கதாக விளங்குகிறது. இது அதே வேளைகளில் நிகழும் மருத்துவ விஞ் ஞான - தொழில் நுட்ப முன்னேற்றத் துடன் அடியெடுத்துச் செல்வதாயுள் ளது. உதாரணமாக இற்றைக்கு ஏறத் தாழ நூறு வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில், பிணியைத் தீர்க்கும் பொருட்டு வரும் நோயாளி ஒவ்வொருவருக்கும் உதிரம் போக்கியும், வயிற்ருேட்டம் ஏற்படுத்த பேதி கொடுத் துமே, வைத்தியத்தை ஆரம்பித்தல் வழமையாயிருந்து வந்தது. பின்னர் இம்முறை உபயோகமற்ற தொன்றென மட்டுமன்றி ஆபத்தானதொன்றெனவும்
சுட்டிக்காட்டப்பட்டது; இருந்து ம். அழிவையேற்படுத்தக் கூடிய இம்முறை யானது கைவிடப்பட பலவருடங்க
ளாயின. (இன்றும், இலங்கையில், ஒழுங் காக, இடையிடையே, பேதி கொடுத்தல் நல்லாரோக்கியத்தைப் பேணுதற்கு அவ சியமானதென நம்புவோர் பலர் உளர் இதற்கு விஞ்ஞானரீதியிலான ஆதார மெதுவுமில்லை.)
இன்றைய மருத்து வத் தி லுள்ள பெரும்பாலான மருந்துகளுட் U6) கடந்த நாற்பது வருடங்களுக்குள்ளா கவே அறிமுகப்படுத்தப்பட்டன. இன் றைய மருத்துவ மாணவரோ இளம் வைத்தியரோ 1930 - 40-ம் ஆண்டு களில் இருந்த ஒளடதக்களஞ்சியத்திலே கூறப்பட்ட மருந்துகளைக் கேட்டறிந் திரார். (உண்மையில் அக்காலத்தில் எவ்வாறு வைத்தியர் நோய்களைத் தீர்த் திருப்பர் என அறியின் அவர்கள் வியப் பில் ஆழ்ந்துவிடுவர். ஆனல் இது
a 5

Grìợngầẩìuử K. பாலசுப்பிரமணியம் M. B. B. S., Ph. D.
எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு புறம்
UT 60T).
அன்று கிடைக்கப்பெற்ற மருந்து களிற் பல தேர்ந்தெடுத்து - சுத்திகரிக்கப் படாத நிலையிலேயே இருந்தன. அவற்றை நீரிற் கலந்து ஆக்கிய கலவை கனே நோயாளருக்குக் கொடுக்கக்கூடிய சிறந்த முறையாக இருந்து வந்தது. எனவேதான் குப்பியிற்கொண்ட கலவை மேஞட்டு மருத்துவ சின்னமாக உருப் பெற்றது. குளிகைகளும், தூளும் திரவ மருந்துகளும் ஆயுள்வேத வைத்தியர் களால் உபயோகிக்கப்பட்டவை. எனவே குப்பியிற் கொண்ட மருந்துகள் ஆயுள் வேத மருத்துவ முறையை ஒக்கும் என்பதை மனதிற் கொள்ளல் வேண்டும்.
மேனுட்டு மருத்துவ முறையை நாடு வோர், குப்பியிற் கொண்ட கலவையை எதிர்பார்ப்பது வழமையாகியது. அதில் அவர்கள் பெருநம்பிக்கை வைத்திருந் தனர். பாரம்பரிய வழமைகள் அழிவ தில்லை-குப்பியிற் கொண்ட கலவையின் மீதுள்ள நம்பிக்கையும் தொடர்கிறது.
மருத்துவ விஞ்ஞானமும் தொழில் நுட்ப முறையும் பன்மடங்கு முன்னேற்ற மடைந்துவிட்டன. நோயாளியொருவரு க்குத் தேவையான - மருத்துவ சாஸ் திரத்திலுள்ள பிணிதீர்க்கும் மருந்துகள் யாவும் தொழிற்சாலைகளிலேயே ஆக்கப் படுகின்றன. அவை யாவும் அடைக்கப் பட்டு சில்லறை மருந்து விற்பனையாள ருக்கும் வைத்தியருக்கும் பகிர்ந்தளிக் கப்படுகின்றன. இன்றைய மருத்துவ ரால் நியமிக்கப்பட்ட மருந்துகள் யாவும் அவரது நோயாளிக்கு முழுமையாகத் தயாரிக்கப்பட்ட நிலையில் உடன் உப யோகத்துக்குத் தக்கவாறு பெறக்கூடிய தாயுள்ளன. இவை யாவும் விழுங்கக் கூடிய மாத்திரைக்ளாகவோ, குளிகைக ளாகவோ ஊசிவழியாக உட்செலுத்தக் கூடிய சிறுகுப்பிகளில் அடைக்கப்பட்ட்
5 m

Page 38
திரவமாகவோ கிடைக்கின்றன. மாத் திரைகளையும், குளிகைகளையும் விழுங்க முடியாத பாலகருக்கும் சிறு குழந்தை களுக்கும் ஏற்றவாறு மருந்துகள் இனிய ருசியுடன் நறுமணமூட்டப்பட்ட பாணி உருவில் கிடைக்கின்றன.
நவீன சக்தமிகு மருந்துகளெவையும், கலவை உருவிற் கொடுக்கப்படுவதில்லை.
இன்றைய மருத்துவ மாணவனுக்கு கலவை தயாரித்தல் அறியும் அனுபவங் களிலொரு பகுதியாகக் கொள்ளப்படுவ தில்லை. நவீன மருத்துவத்துறையில் கலவைகள் அவசியமில்லை எனும் உண் மையை இதுவும் அறுதியிட்டுக் காட்டு கிறது.
அலுமினியம் சூற்கேஸ் பிரயாணப் லைகள் வா தலையணை, மெத்
முதலியன
Ýv u T s.
71, காங்கேச unryjbů Lu

gyf6 LauFLDras, AD Šv ap til
நோயாளிகள் கலவை மருந்து தேவை யென விடாப்பிடியாகவுள்ளனர். இவர் களைத் திருப்திப்படுத்தும் நோக்காக சில வைத்தியர் ஒளடதமதிப்பேதுமற்ற நிறநீராகிய சு கலவையைத் தொடர்ந்து அளித்துவருகின்றனர். மக்கள் எவ்வா வுக்கெவ்வளவு அதிவிரைவில் குப்பியிற் கொண்ட்கலவை அதிமுக்கியமென்ற கருத்தினை விட்டகலுகின்றனரோ அவ் வளவுதூரம் இது சம்பந்தப்பட்ட யாவ ருக்கும் நன்மையளிக்கும்.
- தமிழாக்கம் - அம்பி"
பீங்கான் சாமான்கன் ளி, எணுமல் பொருட்கள் தை (பஞ்சு தும்பு) ாவற்றிற்கு
ண் டிய ன்
ன்துறை விதி,
:FTRJaTifb.

Page 39
Inaugural Address at Se Reginal Devolopment in S
On 26th N
For some years attention has been focussed on Regional Economics in under-developed countries; there has been a considerable growth of literature, and expression of views on the subject.
Today's seminar organised by the South Asian Studies Seminar and the Ootru Organisation comes at an opportune and crucial period in our history. The theme is central to the development strategy. In the subjects chosen for discussion today,there are a number of issues, a number of problems which arise, and for which answers will no doubt be found in the course of discussion. The strategy of development in the recent past and which still persists is that rapid economic growth could only take place if there was central planning and control of the economy as a process, percolating from the tip downwards to the village level. Beauracrats sitting in their office prepared blue prints and plans based on their reading of text books, and other documents, and transmitted their bright ideas to the regional and district areas for practical application.
This system has not been a success, and has not resulted in the improvement of the quality of life for the people. Economists and Sociologists in the United Nations and outside that body are agreed that in spite of all efforts put in by way of aid, financial and technological expertise, channelled from foreign countries, the poor who form the large and substantial majority of our population have become poorer: the result is that they have on the one hand become complacent and increasingly dependent, and on other

minar on Sri Lanka "Ov, 1977
Justice. T. Manickavasagar
become restive as their efforts are unfulfilled, and consequently lack the elementary necessities of life. There is however an awakening that this system is out-moded and developing countries like ours must accelerate their development if existing standards of living are not to worsen. There is now a re-thinking on realistic lines, that whatever the process it must involve the people whose need must be satisfied. In a democratic and socialist society, a decentralised structure of govt. alone will make it possible for the people to participate, transmitting power to the people rather than to the state. We must never, lose sight of the obvious fact that in the last analyses, the policy of developing a particular region aims at developing the lot of the people in the area: the focus is and must be on the people: the practical measure therefore is to mobilise the village community to tackle their respective problems and participate in decisins that affect them: self-help and self reliance should be the key orientation of the process which recognises the people an asset, bringing out their potential and creative genius in shaping their development; it is an expression of faith in their own ability: developing is not a case of borrowing that which is readymade elsewhere, but should be built from within, from grass root level which the village needs to operate in keeping with its own values and resources: what I have in mind is the small village unit: the workers in the village must plan out their scheme, having in mind the sort of. development that would suit their expectations, their attitudes and their aspirations; this is done by a dedicated group in the village undertaking surveys
مسيس 7ة

Page 40
of, the development potential of the particular region. One of the matters this Seminar should examine is the formulation of the plan and the different stages hrough which it should be processed: this type of region1development planning is the major objective of economic policy in some countries. • .
What I have said does not imply, that I exclude industrialisation in village units: this too should be an objective,
particularly small scale, and cottage industries: this is a somewhat slow process
நியூ ராஜா
No. 1 a ஆஸ்பத்திரி வீதி,
سطه

that could involve Goverment, direction and policy.
But for a long time to come, agriculture should be our chief source of development at the village level: ours is primarily an agricultural Gountry: ... where the major economic base is agricultural production. . We have in our island vast land which has not yet been cultivated and if developed can provide useful employment and harness our food requirements: in any venture dedicated self-help with perseverance and will of the people is the key to success
no m
ஸ்ரோர்ஸ்
ஸ்ரான்ட் V−
யாழ்ப்பாணம்,

Page 41
Inaugural Address Delivered
at the Seminar on
REGIONAL DEVELOPMENT I held at Ramanathan Hall Jaffna ( on 27th November, 1977.
The need for a re-appraisal of the strategies of economic development on a regional basis has arisen on account of two factors. The first factor is the setting up of the institution of a District Minister, to whom will be assigned the functions of economic development in that particular region. The second factor is the mandate given to the members of the State Assembly who were elected from the traditional North and East. The mandate given to them is for the crcation of the State of Eelam. I would avoid the political issue but I cannot refrain from saying that the demand for Eelam is not a demand for separatiọn or. division of the country. It is really a demand for the restoration to the Tamil people of their traditional homeland. At this Seminar which is essentially confined to economic development, I would try as best as I can to avoid any political theorising. None the less, the need to look at regional development from a different angle has also arisen as a co-result of the political change that has brought in the personality of a District Minister. The District Minister is, in essence, the replacement of the then Political Authority. It is also different from the then District Political Authority. The then Political Authority was an administrative creation. The District Minister, however, is the creation by legislation.
There is in the creation of the Dis
trict Minister the concept of the elective principle. One of the conditions quali
- 5

By K. C. Nithianantha
N - SRI LANKA”” ampus University of Sri Lanka.
fying for appointment of the District Minister is that the individual should have been elected to the National State Assembly. This being so, the obvious course of action would be to appoint the elected member to function as the District Minister for that district. But from indications available, this is not going to be so. The Government has, for good reasons or bad reasons, decided not to appoint the elected member of that district as the District Minster
but to choose some other member of
State Assembly to be the Diitrict Minister. This brings in the concept of nomination. The wisdom of nominating a member of the State Assembly who is not an elected member for that District is open to question. Such a disrict Minister apparently will not have the popular support of the people in that District. He is alien to them. He would be even unresponsive to the aspiration to the people and it would not be unreal to anticipate that some of his decisions, programmes or palns could be detrimental to the people of the District. After all he is answerable to State Assembly and to the President who has nominated him as a District Minister. His loyalty ... would be to the governing party which has appointed him as District Minister. In this set-up it could well be that one of the elected representatives from the South could be appointed as a District Minister in the North or in the East. Being loyal to the party in power he would naturally implement the policies of the party unmindful of the aspirations of the people
9 - =

Page 42
of the District. Being beholden to the President for his continued existence as a District Minister, he would be subject to the directions of the President and circumscribed by the policy decisions of the party in power. In such a context particularly where or when aspirations and objectives of the people do not coincide with the objects of the party in power, the District Minister wold be a source of constant irritation to the people. This would not happen if the Disirict Minister is the elected representative of that district. This representative, unlike the parachuted District Minister from a different area, would be the reflection of the image of the voters and the echo of their voices. None would contest the point of view that if the District Minister scheme is to suceed, the District Minister appointed should be the elected representative of the district and no one elser.
A District Minister coming from an outside area besides suffering from limitations that he is divorced from the aspirations of the people can be a source of irritation. Being unresponsive to the aspirations of the people he could function in a new lukewarm fashion. He would even act against the urges of the people and at best play down or side - track the requests of the people of the district. This certainly is not conducive to regional economic development. Economic development apart, it will not be conducive to the development of the culture, the language, religion and other cognate matters. of vital concern to the people of the district.
This set-up of the District Minister does not grant regional autonomy. Parliment and the President have reserved for themselves the right of vote. Any proposal which is ideally suited for the district can be vetoed by the Parliment and the President. Proposals emanating from the District Minister are subject to resentment
rhwn- 4

by Parliment and the President. These rights vested in the President and the Parliment make a mockery of regional
autonomv and I would venture to add
that it is no advance from the District Political Authority set - up. It is only in a set - up which confers regional autonomy and freedom that the people can refashion the political set - up, their social and cultura patterns, their econemic perspectives, their rights to be masters of the area and to appropriate the land, water, raw materials, skills and manpower. In the best interest of the people of the regions, that would be an answer to the present chaotic set - up prevailing in this country. Without regional autonomy it would be a case of confrontation and repeated occurence of the holocaust that the Tamil people have been subjected to. This institution of the Minister with a limited power conferred on him, and for reasons of his own survival, subject to the control of the political party in power can give him, unlimited scope to bring about the genocide of the Tamil people. Genocide can be practised in a number of ways and very often subtly hidden from public glare and public notice. Economic development on a regional basis can thrive only in a political set-up where there is complete regional authority and where there is freedom to the people to develop their economy in consonance with their social objcctives. They should be free from the limitations that are now obtaining in regard to licensing and registering of ventures and securing of raw materials required for industrial production.
The District Minister set-up is expecetd to replace the District Development Councils that are now part of the Provincial Administration. The District Development Council is presided over by Government Agents. Administrative Officers in the District, Representatives from the M. P. C. S. and seven members nominated by the M. P. of the area constitute the District Development Council.
0

Page 43
This Council identifies projects, makes feasibility reports and, after exhaustep study, submits proposals to the Planning Ministry. These proposals are implemented only if the Planning Ministry approves of them. The position is no different under the District. Minister setup. It is even worse because the parachuted District Minister will not have the motivation to develop the economy of the region nor the initiative for it.
The past experience of abandoning the Concrete Works Section of the K. K.S. Cement factory, the starting of Cement Factory at Puttalam and galle are classic examples: The Galle factory is idle and the Puttalam factory is producing inferiour - quality of cement, the compressive strength of which is below B. S. Standards. The expansion of the Valaichenai Paper Mills had been adandoned although the German Developmetn Bank offerred DM 7 million to implement the project. Yet at greater eost a factory has now been set up at Embilipitiya. There were recently two amazing advertisements: one was from the Salt Corporation calling for tenders for the export of salt; the other was from the Paranthan Chemicals Corporation calling foretenders for the import of caustic soda. Why should not the activities of Paranthan Chemicals Corporation be expanded to make full utilization of the salt produced close by at Elephant Pass.
If one makes a study of the economic potentialities of the North and the East it would be found that hitherto they have been badly neglected areas. I would say that we have been deliberaetly neglected and that this neglect fits into the criminal planning of genocide against the Tamil people. We have the manpower, we have the skills, we have even some of the raw materials. But at every turn, in our attempts to develop the economy of the regions, we have been thwarted by the beaurocracy and the administrative

machinery that have calculated their actions in a partisan manner. The insistence on registration of small industries, the functions of the I. D. B. for approval of the branch industries by the Ministry of Industries and the starving of our industries of the legitimate quota of raw materials have all acted to the detriment of the development of the economy of the Nothern and Eastern regions. There is a rare rigidity enforced in respect of the acceleration of the economy of the North and the East whilst, in contrast, there is shown a liberality for the other regions in the South. In fact, even in regard to the siting of industries, the authorities have refused registration of licences to the industries in the North
or the East, but with facile ease they approve the setting up of the indentical industry if it were to be situated in the Southern regions.
This brings me to the general question of whether in the larger interest of the country and the pollution that has been created by concentration of a number of industries, one should not, as a matter of policy, give incentives to the entr. preneurs to site industry away from the already polluted areas. It would be the correct thing to financially subsidise industries set up in the rural areas away from the congested areas. This would mean even the grant of tax holidays for industry set up in the rural areas.
Be it agriculture or be it industry, there should be an equalization in the cost of inputs into the venture. An agricultural venture, fishery venture and an industrial venture set up in the North or in the East has to bear the additional financial cost because raw materials and other items required for these ventures can be purchased only at a higher price. In fact even the price of food-stuffs in the North and in the East are higher, than the prices of the
4丑一

Page 44
same commodities in Colombo. A system must be introduced whereby there is equalisation in the cost of inputs. Similarly, in regard to the marketing of goods, the cost of transport etc. has to be subsidised so as to enable the producer in the North and the East to offer his products at competitive prices.
To eliminate the shortcomings that I have refered to one of the pre-requisite conditions is active government suppor for the development of the regional economy. This could be done by the setting up of goals of productivity, targets of capital development and guaranteed quota of raw materials required for production. How this could be done is another matter. There are two ways: one on the basis of population and the other on the basis of area. Norms have to be set up and these norms have to be observed without any discrimination between the North and the South. The climate for economic development region-wise has to be created. The steps and administrative decisions taken and the policies enunciated by the government should create a confidence for economic development on a regional basis.
I have so far dealt with the general aspects of regional economic development. Speaking for myself, I am concerned about the development of the economy of the North and the East. It is because our economy is undeveloped that we have in the North and in the East a large army of unemployed. It is for employment that we have come to the South. The fact that we are employed in the South and that too in dwindling numbers has created envy among the people in the South. It is not only envy but hatred that prompted the people of the South to murder, rape, loot, and
vi- 4

burn persons and establishments thrice within our lifetime. These barbaric acts would continue to repeat themselves as the members of the Tamil community seek employment, establish commercial and industrial ventures in the South. In 1958 and earlier, the communal disturbances took the form of violence on persons and their extermination. In the 1977 communal disturbances, the beasts in human form not only tried to exterminate the people but also sequestrated their property. The economic development of the North and the East is a challenge to the Tamils. Regional development should provide the means by which our community will not be competing with the Southerners for the limited number of jobs available. The economic development of the North and the East must generate employment prospects for the unemployed youth of the area. It should increase the social amenities, it should create social integration and re-adjustment among the haves and the have-nots. It should be the means to cultural upliftment.
The planners of regional development should aim at Smashing up the présent structure of society in the North and East and to create a new society nearer to our hearts desire. It should be a society of peace, prosperity and plenty, where each man will contribute according to his capabilities and receive from . society according to his means.
To create this society it will be necessary to know the parlous state in which we are at the moment. Let us first examine the per capita income of our peoples. From published figures available the statistics in respect of pers capita income at 1963 Prices are given below:
ب- ?k}

Page 45
Per Capita Income
1963 Kandyan Sinhalese 530 Low-country Sinhalese 71 - 4 Ceylon Tamils - 105.9 Indian Tamils 672 Moors & Malays 1072 Others 273 e 1
It would be noticed that up to 1973 during a ten-year period the per - capita income has dropped by 28.42 in respect of the Ceylon Tamils and 133 in respect of the Indian Tamils. Between 1973 and 1977, though there was an
Average per capita income Average household per capita income Average income per income received
Average household consumption Average household consumption of
Let us examine the position of housi exclusive of the Amparai District. Statist
Housiug units Occupancy rate
Number of rooms
Average floor area
No. Toilet facilities Telephones available Cookers Refrigerators Sewing machines Radios
The above figures would give you some idea of the housing problems of the North and the East which have to be developed.
The figures of unemployment of the North and the East present a very
a- 4

at 1963 Prices
1973 1 : 2 Difference
65 o5 1 24- 23 e58 84 e5 1 18- 1834 75o 8 0 72- 28:42 6603 0.987- 1 33 N.A. a مه.-... N. A. 8 Y. g.
increase in the price of chillies and onions, I venture to think that the percapita income figures in respect of the North and the East are also revealed They are -
RS. 54.31
RS. 302,00
RS 180.00
RS. 330.00 food & drink Rs... 179.25
ng in the North and in the East ics available disclose the following:-
247-451 56 225 93•01 Sq. ft.
641% 0.4% 8...9% 0.7% 19·6% 83·4%
grave picture. One shudders to think what the community is going to do in regard to the generation of unemployment: prospects for the youth in the North and the East. With all the financial resources available in the last Budget, financial provision has been made for only one
3

Page 46
hundred thousand new jobs. In the North and the East alone including the Amparai District we already have a hundred and eleven thousand unemployed. Small wonder then, left with no alternative and utter frustration the youth have become the
Unemployment 1970
Jafna 23,716 Vavuniya 1,649 Mannar 1,329 Trincomalee 6,526 Batticaloa 6,352 Amparai 8,722 Total 48,294
I prefer not to make any comments on these figures and would leave it to our planners of regional development to provide for employment within now and 1981 for a minimum of 211,000 unemployed.
Employment prospects in the State Sector and the Private Sec
Professional . 4.6 % I
Administrators ..... 1.6% Clerical Org ge 2.2% S Sales work bb 7.4 o
Workers in Agriculture
and Fisheries .. 54.1
At least one would have hoped that in this context the state power would have compensated us in some measure by allowing our community to start industrial projects in the North and in the East, and thereby absorb into productive work some of unemployed youth in the North and in the East. A peep into the statistics of approved industrial units gives the lie and only re-affirms the inhuman discrimination that has been
- A

recruiting centre for terrorist activities. Though I deprecate the terrorist activities, the youth cannot be blamed for what they are now. It is society that has to be blamed. The figures of unemployment given below would be shocking:
Unemployment 1976 Number of jobs
46,400 88,000 6,200 12,800 4,580 9,500 4,800. 28,300 18,300 36,500 21,000 41,000 111,200 211,100
tor are fast diminishing for our community. Standardisation in the educational scheme, quotas on the basis of population in regard to employment are fast making us all unemployed. There is no scope for meritocracy in this country. Figures of unemployed classified under different heads is as follows:
ransport and
Communications ... 3.1% services ooooo 7.7% raftsmen ... 19.0% Inspecified AO XK 0.3%
perpetrated against our community. Of a totality of 3,430 industrial units approved at the end of the year 1974, the North and the East have units approved for the areas. The figures for 1977 are still not available, but it is common knowledge that a large number of industries sited in the Southern regions were approved between 1974 and 1977.
The statistics of approved industry are as follows:-
4ー

Page 47
Area No.
Colombo District 2,264
Jaffna 138 Mannar 3
Vavuniya 4 Batticaloa 22
Amparai 14,
I do not wish to go on lengthening this dismal story of discrimination and the mournful statistics that I have presented to you. Up-to-date, statistics are not available. The Tamil Refugees Rehabilitation Organisation is embarking on a comprehensive survey of consumer patterns. There are many other fields of activities which time does not permit me to refer to. But amidst all these dark clouds there is also a silver lining. I have not been able to get all the statistics but it undoutedly gratifies - us to know that about llārd of rice produced in this country comes from the North and the East. 60% of the fish variety by variety comes from the North and the East. About 95% of the island's production of dried fish comes from the North and the East; almost the entirety of subsidiary foodstuffs and 90% of the salt produced in this country come from
North East Coast and North and excluding it and includin
North of and including Aruvi Kalavalappu Aru
TOTAL
That is: 2544
-4

Percentage
66%
40%.
0”09%
0 1 % 064%
0”41%
North and the East. The acreage of cultivated land is only 486,654 acres.
There is controversy about the diversion of the Mahaveli to the North. With our production figures aš they are, the question arises whether our underground water resources are not sufficient to keep production at this level. The diversion of the Mahaveli to the North might bring within its wake state-aided colonisation. We have had enough experience of state-aided colonisation and we would have none of it any more. Water. for the cultivation of four hundred and eighty six thousand acres of lands is no problem. In fact the water that runs off into the sea in the North and the East is adequate enough to cultivate a further 424,000 acres of paddy. The average. annual runoff is 1,000 acre feet is as follows:
of Mahaveli Ganga g Kanagarayan Aru 1559-26 Aru and including
985-20
2544-46
1460 acre ft.
سے 5!

Page 48
At six acre feet per acre of paddy, it will be possible to cultivate 424,000 acres of paddy. We are self-sufficient in - so - far as food is concerned.
The regional development of the economy of the North and the
Area All Races Ceylon Tamils
Jaffna 704,350 648,642 Mannar 77,882 39,751.
Vavuniya 95,536 58,819 Trincomalee 191,989 67,56 Batticaloa 258, 104 174,736 Amparai 272,790 60,152
Total 1,600,651 1,049,736
Sri Lanka
Total 12,7 ll,143 1,415,567
Percentage
living in the
Northern & Eastern
Provinces 2.59 74.15
an
I believe E have taxed your patience beyond endurance. I shall not abuse the kindness and indulgence showen t o me. I had been thinking aloud with you. I would wish to continue this thinkking further at least insofar as the direction in which we should move, and the type of enterprises that we should have to start Happily the participants of the seminar today have been given subjects that deal with various aspects of development, and the
- 46

East would have to cater to the aspirations of the people residing in these areas. The breakdown of the population in the North and
the East is as follows:-
Indian Tamils Ind. Moors Cey. Moors
24,58 592. 9,720 13,602 1,846, 19,032 14, 19 284. 6,381 5,739 840 60,698 7,925 - 577 61,188 3,769 1, 158 123,985 69, so 5,297 280,954
119,536, 29,416 824,291
5.83 18.00 34.08
experts that they are, we can hope for a feast of knowledge and expertise. I would not stand any longer between the sumptious feast and yourself.
I would conclude my remarks by saying that hitherto for reason of our own inactivity, for reason of governmental acts, and above all for the simple reason that we as a community have not collectively addressed our minds to both the political and the economic
4.

Page 49
issues confronting us, are in this unenviable plight. It gives us hope and satisfaction that the community has begun to take a united and a collective approach to study the problems and to remedy the state of affairs. We are living in a momentous period of the history of our community. We are at the brink of a break from ancient tradition, from political concepts, from social practices. Indeed, we are on the verge of creating a new society. The challenge of creating a new society has come to us. We have no alternative but to meet the challenge. Let. not posterity blame us. Let not
'Ah friends, if thou and
To grasp this sorry schem Should not we shatter it t
And remould it nearer to
THANK Y
6 about 1/3rd of rice produced i North and the East. 60% of t from the North and the East production of dried fish comes almost the eatirety of subsidia salt produced in this country c The acreage of cultivated
4

our children and the children unborn point their accusing finger of scorn at us and say that at a time of crisis our elders, and our forbears had not the vision, the fortitude, and the determination to meet the challenge that they had to face. It is our duty to pass to the next generation a society based on social justice, on equality of opportunity, a Society where fellow man will not exploit fellow man, and a Society where every person can rise to his fullest stature. I am reminded of the words of a Persian Poet Omer Khayam. I would parody
his words.
could conspire, 2 of things entire, o bits,
our heart's desire.'
OU.
in this country comes from the he fish variety by variety comes . About 95% of the island's from the North and the East; y foodstuffs and 90% of the ome from North and the East. 9. land is only 486,654 acres. 1

Page 50
SEMINAR ON REGIONAL DEVE IN SRI LANKA - JAFFN.
Role of the Co-operative Mo Regional De
I wish to start by repeating the old dictum that “Co-operation is older than the Co-operative Movement''. * . . .
The History of the Co-operative in Sri Lanka dates from about 1911, when an ordinance to provide for the constitution and control of the Co - operative Societies was passed in the Legislative Council. This Act introduced Co-operation as a system of economic organisation to Ceylon. The origins of the movement in Ceylon are closely linked with Credit Societies which were originally set up with the idea of assisting the small farmer. The Credit Society phase of the movement extends from 1911 to 1930 when a Co-operative Lepartment was formed, and it originally covered the period from the st World War to the great depression. This phase witnessed the growth of Credit Co-operative Societies with unlimited liability based on the Rafiessen model. The Credit Societies in the early days did not confine their activities only to credit. They were also instrumental in supplying seed, manure, agricultural implements and barbed W110.
- 4

LOPMENT A CAMPUS
rement in elopment
The second phase of the movement extending from 1930 to 1942 was one of consolidation, expansion an cautious experimentation. Credit Societies mainly of the Raifiessen type still dominated the scene but secondary financial institutions like Co-operative Central Banks and Banking Unions began to make their appearance. During this period, production marketing and special type Societies began to function. The highlights of the period up to 1944 have been neatly summed up by the Laidlaw report as follows:
1. The establishment and the Rafiessen system of rural
credit.
2. The development of Urban Credit Societies and Thrift Societies.
3. The establishment of Cooperative Central Banking and Banking Unions.
4. The establishment of supervising Unions like the N. D. C. F. Northern Division Co-operative Federation.
5. The beginning of consumer and agricultural marketing societies.

Page 51
6. The creation of the tradition of Co-operative education of members, and training of departmental staff.
The third phase of the movement which lasted from 1942 to 1945 witnessed the remarkable change in the pattern and orientation of the Co-operative movement in Ceylon. During this perid the credit movement begins to take a back seat while consumer stores societies came to the fore. This development was caused by the situation prevailing in Sri Lanka following the outbreak of the 2nd World War. Desparate situations called for desperate measures. In the situation in which Ceylon found itself in 1942 the niceties of orthodox Co-operatives could not
possibly have been scrupulously observed. If Ceylon did not
experience the horrors of famine and starvation as in Bengal, the credit must gurley go to Co-operative consumer movement which despite largely unavoidable defects and shortcomings stood up to its demanding tasks immensely.
By 1945 the Co-operative Movement had spread to every part of the island. Though due to the exigencies of war - time consumer co-operative stores societies over shadowed the rest, it should not be imagined that there were no other types of Co-operatives at the
asmuss

time. The next phase of the movement extends from independence to 1957. After the hectic expansion of the war - time it saw the proli. feration of the consumer move , ment. There began a period . of stock taking. The Co-operative department concentrated on the consolidation of the consumer movement. Weak units were encoura aged to amalgamate with stronger neighbouring units. The department set in motion a deliberate process of rectification, reorganisation, amalgamation and liquidation of mismanaged or very weak societies. This period is noteworthy for the establishment of Co-operative Agricultural Production and Sales Societies following the Government's Food Production efforts.
Next to the consumer drive the establishment of Co-operative Agricultural Production and Sales Societies was the most significant development of the period 1942 to 1957. The post-war history of Co-operative movement up to 1957 can be summed up as the phenomenal expansion of consuuner societies. The establishment of C. A. P. S.
Societies, the emergence of the C. W. E., the setting up of the Cooperative Federal Bank, the inaugu ration of the School of Cooperation, the formation of idealogical Onions at District and National levels and a number of noteworthy develop
9

Page 52
ments in Fishery Cooperatives, Small Industries and Coconut lindustry.'
h957 - the year which saw the emergencce of Multipurpose Societies is a watershed in the history of Co - operative Movement of Ceylon, marking as it does the end of a distinctive period and a new departure in Co-operative policy. The then Minister of Agriculture and Food, Mr. Philip Goonewardene issued on list July 1957 a very significant policy directive defining the Government's attitude to Co - operatives and indicating certain structural changes in the movement. Mincing no words, his directive characteristically began thus “The Co- operative movement in Ceylon is 45 years old but unfortunately it does not posses the stability and maturity normally associated with such long years of experience'. He attributed this to two fundament. al defects which had prevented the growth of a virile and healthy movement: faulty idealogy and defective organisational structure. He proposed to replace the various types of societies by a single Multi-purpose Co-operative in each village, the main functions of which organisation would embra ce all aspects of the Co-operative life of the village - credit, purchasing and sale. Follo wing the Minister's directive the Co operative

life of the village were to be credit, purchasing and sale. Following the Minister's directive the Cooperative Department launched a drive almost as spectacular as the consumers secieties drive of the war years. .ܶ
The next phase in the history of the Co-operative movement began in 1970 and was characterised by major structural changes resulting in the formation of large primary societies. A massive reorganisation scheme was launched aimed at amalgamating Multi-purpose societies to form more economically viable large primaries. Similarly Fishery Co-operatives were reorganised on , the same pattern as Multi-purpose societies. An other noteworthy feature' of the post 1970 period is the transformation of national level Co - operative organisation in to National apexes.
This in short is the historical background of the Co - operative movement in Sri Luanka. W
A brief glance at the Cooperative principles enunciated by the International Co-operative alliance would help to place these historical developments in perspoctive. These would also give an idea of the general objectives of the Co-operative movement.
سے 0ز

Page 53
The six principles briefly are: l. Open and voluntary membership. 2. Democratic control.
8. Limited interest on share capital.
4.
... The distribution of surplus to
members equitably.
5. Co - operative education of members, officers, employees and general public.
6. Co-operation with other Cooperatives at local, national and international levels.
If we look at the movement's present position the total number of societies is around 8000, of these 610 societies are in the Jaffna Division. These include 21 M. P. C. S.S. with 443 branches, 7 Fishing societies, l textile society, 19 Palm products Societies, l0 electoral development s o c i e ti e s, Credit societies, Hospital societies, School Co-operative Societies, Dairy Societies and various other types of Societies.
The total turnover of M. P. C. S.S. in Jaffna for the period 3-l-75 to 31 - 12 - 75 was Rs. 157,957,774 - The total turnover of the Fishery Societies was Rs. l,671,936Js The total turnover of the Textiles Society was about l. 5 million. I have mentioned here the total turnover of the more important types of Societios. This goes to show the level and volume of
أسس

economic activity in the village. Statistics reveal that Co-operatives are or should serve as focal points of growth. It has been gonerally assumed and even explicitly stated that the Co-operative movement in the North has been more' flourishing than in the other parts of the island. This assumption I am afraid is not quite accurate viewing the performance of the
Co operative movement in the past few years. There is no room for complaceney.
The Co-operative Societies are not merely economic organtisaions but they have a strong social and mass character and therefore they are an important form of selfgovernment in the village. Through Co operatives could be achieved the maximum participation of the farmer, small industrialist, the fisherman and the artisan in the development of the village. This is possible because of the democratic nature of the Co-operative organisation.
The consumer Co. operatives have served as an important economic link between the village and the town. Unfortunately today the M. P. C. S.S. are essentially consumer - oriented and tend to neglect agricultural activities. This is because agricultural interests are not adequatoly represented in. the boards of management and
-س- 51

Page 54
consumer interests overshadow all else. In my opinion if the Co - operative movement is to contribute to the development of agriculture in this region it is time that we set up specialised agricultural Co-operatives in important agricultural areas. What w a s envisaged in the setting up of M. P. C. S.S. in 1957 was that this would eventually lead to the formation of the Co-operative village in which the M. P. C. S. would be the centre of all economic activity. This ideal has not been attained. This will not be attained as long as the private sector and the Co-operative sector exist side by side. Further, in the recent years there had been an increasing Governmental stress on the consumer activities of the Co-operative and on the Agricultural side the Cooperatives merely paid out loans and recovered them, sold fertilisers agro -chemicals and the like. There was very little marketing of agricultural produce.
There are large primary Fishery Co-operatives in the Jaffna Division. At the moment in the Fishery Co operatives there is no marketing of fish. This is due to several reasons.
The member's loyalty is still more towards the mudalali because he is indebted to him.

2. The Co-operative has not got the necessary facilities for
collection, storing and transport of fish.
3. The traditional middlemen's role in the purchase and distribution of fish.
4. Lack of fishery harbour facilities and common landing points which would facilitate collections of fish by the Cooperatives.
Be-mer fishing brings in plenty of foreign exchange but from the Co-operative point of view, this is not a matter for much rejoicing because in actual practice this has tended to create a new class of Mudalalies, who are themselves expoloiting the poor beche-de-mer fishermen and care a tuppence for Co-operative principles. In the existiag set up, it has been noted that due to nominated boards there is very little relationship between the management and the general membership of fishermen Another drawback in the Co-operative Fishery set up is the total absence of research. This applies to the Agricultural sector too. If the Fishery Co-operatives are properly organised with more active and inteligent participation of the members it could prove to be a boon to development.
The other important type of socioty is the Palm Products Society, The " membership consists of the rural working class - the tappers. This is a good example of a society managed and run by the increasing participation of the workers themselves. Since 1974 these societies have produced about 2.3 million lbs. of
سيس 522

Page 55
jaggery which found a ready market. The average income of a tapper has increased to about Rs. 400/= or Rs. 500/= per month. There are some tappers who even earn up to Rs. 800) = - Rs. 1000/= . There are other Societies engaged in Industrial production - the main industry being textiles both Powerloom and Handloom. Textiles are manufactured by the Pandaterupbu M. P. C. S., . Chankanai M. P. C. S., Jaffna M. P. C. S., and Tellippai M. P. C. S. . There is also a Textile primary society with a turnover of about Rs. 1.5 million. The main snag that the Co-operative textile industry faces is the lack of a finishing plant. Consequently the Cooperative sector textiles have to be sent
உள்ளம்
la மாத இடைவெளிக்குப் பின் ஆவணி அலங்கோலத்தில் உயிரும் உடல் பொருள் கணிப்பு - 100 கோடி என்கிருர்சி தியிட்டு கூறக் கூடிய நிலையில் இல்லை. இ உள்ளாக்கப்பட்டவர்களில் ஊற்று நிறுவ காட்டுனர்களும் அடங்குவர். ஆயினும் எ தாயப் பிரச்சனைகளை எதிர்நோக்கி முகம் களில் அடைக்கலம் புகுந்த எண்ணற்றேரு முகாம்கள் நடத்திய பெரியவர்களை, மனி வியந்து, போற்றவேண்டிய ஒரு தெய்வீகத் தொண்டர்கள் தம் பங்கினைப் பல இடங்க இவர்கள் தொண்டின இறைவன் ஆசீர்வ
நல்லதொரு கருத்தரங்குஒன்றினை அமை சமூகத்தின் முள்ஆலோசனைக்கும் செயலா இதன் விளைவுகள் சமூகத்தில் பிரதிபலிக்கு
அகதிகள் பணிக்காக, ஊற்று நிறுவ6 யதன் பலன் சுமார் ரூபா 20,000 இன்று தலைவர் திரு. K. C. நித்தியானந்த அவ தது. புனர் வாழ்வு கழகம் திக்கற்ருேருக் தது. வாழ்க அவர் தொண்டு.
பல்வேறு காரணிகளால் ஊற்று நாள் மன்னிப்பார்கள் என்பதிலும் எமக்கு நம் காக வெளிவர எல்லா முயற்சிகளும் எடு தொடரும். W

o Colomdo for finishing by the private tector. An industrial Society worth menioning is the Kamadachiampal Smithy Co-operative which is doing quite well.
There is yet greater scope for the Co-operative sector to make a greater. impact on the economic and social life of the people. This is where I feel that a regional campus can help in the following ways:
1. By undertaking basic research directly relevant to the people of the area.
2. By training and development of skilled personal for the Co-operative
sector. S. Jayahanthala
உங்களை ஊற்று சந்திக்கிறது. காரணம் பல. மையும் இழந்த தமிழ் மக்கள் எண்ணற்றேர். கள். உயிர் இழப்பு முடிவாக எவரும் அறு ழப்புக்கள் பலவிதம் - இந்த இழப்பு நிலைக்கு ன அங்கத்தவர்களும், நிர்வாகசபை வழி ல்லாம் இழந்த நிலையிலும், அவர்கள் சமு கொடுத்து, திக்கற்று தெய்வத்தின் கரங்க க்காக இரவு பகலாக உழைத்து, அகதிகள் த தத்துவத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் தொண்டு. இக் கூட்டத்தில், ஊற்றின் உள் ளில் தம் உயிரையும் மதியாது ஆற்றினர். திப்பாராக். ந்துச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் க்கலுக்கும் களம் அமைத்தது ஊ ற் று. ம் என்று நம்புவோமாக. rம், பொது மக்களிடையே கையை நீட்டி வரை தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழக களிடம் கையளிக்கும் சந்தர்ப்பம் கிடைத் ஆற்றிய பணி எழுத்தில் வழித ஒண்ண
பல கழிந்து வெளிவருகிறது. AntarForfasst க்கையுண்டு. தொடர்ந்தும் ஊற்று ஒழுங் கிருேம் . உங்கள் நல் ஆதரவுடன் எம் பணி

Page 56
மங்கையர் விரும்பும் அலுமினியம், அலுமினி ஆகியனவற்றிற்கு
ஜி 6uт шт iš g
8. நவீன
யாழ்ப்

வண்ண வளையல்கள் ப வார்ப்புப் பொருட்கள்
5 சிறந்த இடம்
ா சந்தை,
Uró00TLD.

Page 57
வீட்டுப் பாவனை
எதுவானுலும்
காத்திருக்
 

ப் பொருட்கள்
உதவுவதற்குக்
iன்றர்கள்.
v
ானத்துரை
பத்திரி வீதி,
| Lu T 600Tb.

Page 58
த்ெதளைப் பொருட்கள், !
fig, G
**டொலர் மார்க் அலு
வல்லே து
*றியோலக்
மொத்தமாகவும் சில்லன
விநியோக
சிவன் ெ
166 (80) காங்ே
யாழ்ப்
செட்டியார் அச்சகம்,

கோவில் உபகரணங்கள்
ாருட்கள்
துமினிய பாத்திரங்கள்
வாய்கள்
பெயின்ற்
றயாகவும் பெறுவதற்கு
iஸ்ரோர்ஸ்
கசன்துறை வீதி,
பாணம்.
யாழ்ப்பாணம்