கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1978.03-04

Page 1
if="i":"ജ്ജ്","പ്പ്-പ്പ്-————",
க. பொ. த (உயர்) தர மாணவர்களுக்காக கலாநிதி சோதீஸ்வரன் எழுதும் சேதனவுறுப்பு இரசாயனம் தொடர்ச்சியாக வெளிவருகிறது
-NH.
அணிவீன்
С6Н14
1 குளோரோ-3-மீதைல்பென்சீன்
eSeSeeSeSeeSeSeeSeSeeSeeSSSSSLSLSSSeSSeSeSeS eMeALSMMSLMMee SMeS eeS SeeeS AMLSS LS
ஊற்று நிறுவனம் 215, கொழும்பு விதி, கண்டி,
 
 

மார்ச் - ஏப்ரல்
1978
தொகுதி: 6 இல: 2
SeLSeLSSSeSSeSSeSSeLSLSSSMSSSLSSSLSSLASLSALSLSSSSSASLSALSLSLSTSTSASSASASSSLSLSSLSLSSLAeeSASLSS eeeSLLMeLSLS eALSLSLSLSSSSMSLLSLLSLLLLSLLASLMSMSASM MSMSSLLSSLLSSLLLLS S
S.
உள்ளே.
* குறை அபிவிருத்தி இயல்பு.
* சமூக உடமை முறை
4 தொடர்ச்சிச் சமன்பாடு
* இலங்கையின் குடிசனத்.
* சேதனவுறுப்பு இரசாயனம்-2
டி நீரும் விவசாயமும்-1
* மருந்துகள்
* குறுக்கெண் போட்டி
SSASLSLLLSLSLLSLSLLSLLLSMSMSLMSMSLMSSLSSSMSSSLSLMSSSMLSSLASLMM AA AMA SAMMAMA

Page 2
NT
asasMasasA-4AAAAA.M4
Articls
YA CHARACTERÍSTICS OF UNDER
DEVELOPMENT ANO THE OBSTRUCTIONS FOR THE ECONOMIC DEVELOPMENT OF SRİ LANKA , Séda
Y SOCALIST SYSTEM -
CONTINUITY EUATION- **sihis->* .*
fr CHANGES IN POPULATON
DISTRIBUTION IN SRI LANKA 1946 - 1971 ab
A ORGANIC CHEMISTRY (2) -
WATER AND AGRICULTURE ( ) -
*
MEDICINES *~.
OOTRU OR
President: Prof. T. Jogaratnam V Secrea ry: Dr. R. Narendran A Treasurer Mr. T, Ariyaratnam Ordinary Members to the General Council:
Dr. R. Mahalinga Iyer, Dr. A. Kandiah,
Chief Editor: P. T. Jayawickramarajah M Administrative Editor: K. Krishnanant R... Mahalinga Ty
责
Editorial Board: -
V. K. Ganeshalingam Ph . D. M.Sc A . Kandiah M.Sc Ph.D. V. Manamohan M. B. , B.S.
Publishers: Administrative Editor Correspondance: Administrative Editor
"Ootru' Organisatic 215, COLOMBO STREl

1AM*A*/*/~esprws - presMaraewyr grw^
Authors
K. K. Navaratnam B.Sc (Agri) T. Arulchelvan B. A. (Hon)
S, Sivasegaram Ph. D.
P. Balasundarampillai Ph. D.
S, Sotheeswaran Ph. D.
A. Kandiah Ph. D.
Prof. K. Balasubramaniam M.B.B.S.; Ph.D.
GANISATION
Více Presideni: Prof. A. Thurairajah ssistant Secretary Dr. V. Manamoham
Dr. D. J. Gunaratnam,
Dr. S. V. Parameswaran,
Dr. V. Neminathan
.B.B. S.; M.Ed
hasivam M. V. Sc. ter Ph. D.
P. Thanikasalam B.Sc. Eng. (Hons) P. Sothinathan B. Com. (Hons) S. V. Parameswaran M.Sc. Ph.D.
T'P-ONE: 2388 ET, KANDY

Page 3
O அறிஞ
9i] | [:
புதியே
தொகுதி: 6 மார்ச்
பிரதம ஆசிரியர்;
பி ரி ஜெயவிக்கிரமராஜா .
M.B.,B.S., M.Ed:
நிர்வாக ஆசிரியர்;
岛。 கிருஷ்ணுநந்தசிவம் M. v. Sc,
இ. மகாலிங்க ஐயர் Ph.D.
ஆசிரியர் குழு
Gs. as G36MMTs sűri asid M. Sc., Ph D.
தணிகாசலம் B: Sc. Eng.(Hons) ஆ. கந்தையா M.Sc.,Ph. D.
சோதிநாதன் B.Com, (Hons) வ. மனுேமோகன் M. в.в. S.
எஸ். வி. பரமேஸ்வரன் M. Sc, Ph.1D.
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

ர் தம் இதைய ஒடை ஆழநீர்
மொண்டு செறி தரும் மக்கள் ாம் செழித்திட ஊற்றி ஊற்றிப் தார் உலகம் செய்வோம்.
ஏப்ரல்-1978 இல: 2
+ கருத்துரை - 1
சாளரம் - 3
* குறை அபிவிருத்தி இயல்புகளும்
இலங்கையின் பொருளாதார. - 5
திரு. க.க. நவரத்தினம்
சமூக உடமை முறை - 11 سے திரு. தா. அருட்செல்வன்
★ தொடர்ச்சிச் சமன்பாடு -14
கலாநிதி சி. சிவசேகரம்
இலங்கையின் குடிசனத்தொகைப் பரம்பல் மாற்றங்கள் 1946-1971 -18 கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளை
事 சேதனவுறுப்பு இரசாயனம் . . (2) -25
கலாநிதி சு. சோதீஸ்வரன் or
நீரும் விவசாயமும் (1) -35 கலாநிதி ஆ; கந்தையா
மருந்துகள் 39سیس۔ பேராசிரியரி க; பாலசுப்பிரமணியம்
-X குறுக்கெண்பேர்ட்டி
முகவரி;-
ஊற்று நிறுவனம், 215, கொழும்பு வீதி, கண்டி,

Page 4
fon Caleulatos
MAETQODDDLITAN
COMPUTATIONAL F
PHONE: 35946
35947

δ. βο βαθερμέειε
)
AGENCIES Ltd.,
'RODUCTS DIVISION
2OO19 UNION PLACE,
COLOMEBO - 2.

Page 5
கருத்துரை
இலங்கையில் எரிபெ
6
எரிபெர்ருள் வளமும் இன்றைய உலகில்
ளர்ந்து வரும் சனத்தொகையும், டெ
கின்றன. வளர்ச்சியுற்ற நாடுகளில் கடந்த உயர்ந்த உருவிலுள்ள சக்தி பெருமளவில் இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளது. பலமாகத் தாக்குகிறது. இத்தாக்கத்தின் பாவனைபற்றிய விழிப்புணர்ச்சி எல்லா நா
இலங்கையில் தற்போதைய மொத்த உவோற்றுமணி (Kwh) என மதிப்பி זח (36)(6 விறகு, விவசாயக் கழிவு போன்ற பொரு ளாலும், 12% நீர் மின் சக்தியாலும் நிவர்த்
கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் ச முக்கியமாகப் பெறப்படுகிறது. செங்கல், ஒ மாக உபயோகிக்கப்படுகிறது. வருடாந் அளவிடப்பட முடியாவிட்டாலும் இது சும ப்புறப்பாவனைக்கு, ரப்பர் தோட்டங்களிலி புறக் காடுகளிலிருந்தும் பெறப்படுகிறது.
பெற்ருேலிய வளம் இலங்கையில் இரு (ሢ፪ &ጛ] பெற்ருேலியத் தேவை இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு அமைக்கப்ட எண்ணை பெற்றேல், மண்ணெண்ணை, டீசல் (LP Gas) போன்றவைகளாகப் பெறப்படுகி முறையே சுமார் 101150, 206 700, 37000 இதில் மண்ணெண்ணை வீட்டுப்பாவனைக்கே
இலங்கையின் 12% சக்தி தேவையை களிலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகிறது டுக்கப்பட்டு ஒரு தேசிய நெய்யரி உருவா

ாருள் (சக்தி) பாவனை
ருகிவரும் சக்தித் தேவைகளும், குறுகிவரும் ஒரு முக்கியமான பிரச்சினையை உருவாக்கு காலத்தில் முன் யோசனையற்ற முறையில் விரயமாக்கப்பட்டதால் சக்தித் தட்டுப்பாடு இந் நிலை வளர்முக நாடுகளின் வளர்ச்சியைப் விளைவாக சக்தியின் சிறந்த, சிக்கனமான ‘டுகளிலும் உருவாகியுள்ளது.
சக்திப் பாவனை வருடத்திற்கு சுமார் 1016 டப்பட்டுள்ளது. இச் சக்தித் தேவையின் 60% ட்களாலும், 28% பெற்றேலியப்பொருட்க திசெய்யப்படுகிறது.
சமையலுக்கு வேண்டிய சக்தி விறகிலிருந்தே ஓடு உற்பத்தித் துறைகளிலும் விறகு அதிக த விறகுப் பாவனையின் மதிப்பீடு சரியாக ார் 4 மில்லியன் தொன்னகும், விறகு நகர் ருந்தும், கிராமப்புறப் பாவனைக்கு சுற்றுப்
ப்பதாக இதுவரை தெரியவில்லை. தற்பொ செய்யப்படும் மசகு எண்ணையினல் பூர்த்தி ட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் மச்கு ஸ், ஆலை எண்ணை, திரவப்பெற்ருேலிய வாயு கிறது. இவைகளின் வருடாந்த பாவனை , 126200, 2000 மெற்றிக் தொன்களாகும். பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யும் மின்சக்தி நீர் மின் நிலையங் 1. மின் நிலையங்கள் எல்லாம் ஒன்ருகத் தொ ாக்கப்பட்டுள்ளது. இது தற்போது சுமார்

Page 6
400 MW Liair வலுவை வழங்கக் கூடியதாக கிய நகரங்களிற்கும் மின்சாரம் வழங்கப் கிராமங்களிற்கே மின்சாரம் கிடைக்கிறது" பன சக்தி போன்ற பல்வேறு உருக்களில் பு கையால் இது ஒரு உயர்ந்த உருவுள்ள சக் திற்கும், போக்கு வரத்துத் தேவைகளிற்கு சக்தியைப் பெறுவதற்கும் உபயோகிப்பதே மின்சக்தியை உபயோகிப்பது எரிபொருளை, அவசிய காரணமின்றி வெப்பம் பெறுவத இலங்கையில் மின்சக்தி பெரும்பாலும் வெளி கப்படுகிறது. தொழிலகங்களில் பொறிமுை பெற உபயோகிக்கப்படுகிறது. பிரயாண ே யோகிக்கப் படவில்லை.
சக்தித் தட்டுப்பாட்டை பொறுப்புடன் ருட்களை உபயோகிக்கும் வழிவகைகளைச் சி முக்கிய எரிபொருளான விறகைத் தொடர் களை திரும்ப வளர்ப்பதற்கான திட்டங்கை பிரயாணத் தேவைகளிற்கும் உபயோகித்து மீதப்படுத்தவேண்டும்.
9. Go
B.Sc
(2.

வுள்ளது. இந் நெய்யரி மூலம் எல்லா முக் பட்டிருந்தாலும் தற்போது 7 சதவீதமான ஒளி, வெப்பம், பொறிமுறைச்சக்தி இரசா மின்சக்தியைச் சுலபமாக மாற்ற (1pւգ պւDո` தியாகும். இதை பொறிமுறை இயக்கத் 5ம், வெளிச்சமுட்டுவதற்கும், இரசாயனச் சிறந்தது. வெப்பத்தைப் பெறுவதற்கு விரயமாக்கும் செயலாகும். ஆகையால் ற்கு மின்சக்தி உபயோகிக்கப்படக்க்கூடாது. ரிச்சம் பெறுவதற்கே வீடுகளில் உபயோகிக் றச் சக்தியையும், இரசாயன சக்தியையும் தவைகளிற்கு மின்சக்தி இலங்கையில் உப
உணர்ந்து விரயம்ற்ற வகையில் எரிபொ ந்தித்துச் செயற்படுத்த வேண்டும். எமது ந்தும் பெறுவதற்கு, சிறந்த முறையில் காடு ாச் செயற்படுத்தவேண்டும். மின்சக்தியை அரிதான பெற்ருேலிய எரிபொருட்களை
சல்வவினுயகமூர்த்தி . Eng; M.Sc.; Ph.D.

Page 7
சாளரம்
முதலையின் வாயில் . . . . . .
முதலைகள் முட்டையிலிருந்து வெளி கருத்து நிலவி வந்துள்ளது. இக் கருத்து
மில்லை என்று ஏற்கனவே ஆராய்ச்சியாளர் லாமல், தென் ஆபிரிக்க, சூலு நிலத்திலிரு (Sanudoos & (St. Lucia, Estuary Game resel Pooley) என்பவர் பல வருட அநுபவத்தில் கங்களே விட மிகச் சிறந்த தாய்மார்கள்
அறிக்கையில் மேலும் கூறியதாவது முத குட்டையிலிருக்கும் சிறு குச்சிகள் முதலிய யிட்டு மீண்டும் சேற்றிஞல் மெழுகிவிடுகின் பட்டு ஒரு சிறந்த இன் குபேற்றர் (Incubat டைகளை வெளியார் தொந்தரவிலிருந்து ச யானதொரு பொருளை வெளியிட்டேச அல்
முட்டைகள் குஞ்சு பொரித்ததும், தாய் கூட்டை கிளறி ஒரு குட்டியை மிக கிராமிற்கும் குறைவாகவேயிருக்கும்) தன. வாயினுள் இருக்கும் பாதுகாப்பானதோர் னுள் இருக்கும் குட்டியின் சத்தத்தினுல் உ யைத் தாழ்த்த, ஒவ்வொன்ரூக பதினெ போய் விடுகின்றன. தாய் முதலை இவற்று களை நீருக்குப் பழக்கி மற்றும் தேவையான றது. ஆகவே, வழக்கில் நம்பப்படுவது அப்பா, அம்மாவாக இருக்கின்றன என்பே
தட்டாத் தட்ெ தற்பொழுது வழக்கிலிருந்து வரும் த (எழுத்துக்களை) பார்க்காமலேயே தொ யாக இருக்கின்றன. ஆனல் தொடுகை அதேநேரத்தில் அச்சடிப்பதைப் பார்க்கச் பிடிக்கப்பட்டுள்ளது. ரொருென்ரோ (To பட்ட மேல்படிப்பு பயிலும் மாணவரொ ( ளது. இதன் அடிப்படைத் தத்துவம் மிக எழுத்துக்களையும், எண்களையும், பார்ை (Optical, trocking mechanism), as Glou (5) திரை சாதாரண மூக்குக்கண்ணுடிச் சட் தொரு எழுத்தில் கண் ஒரு செக்கனுக்கு control) அவ்வெழுத்தைப் பதிவுசெய்யு கருவிக்கு அறிவிக்கின்றது. எனவே ஒரு யைத் தொடாமலேயே பதிவு செய்யலா விசேஷமாக இக்கருவி கைகளைப் ப பயன்படுகின்றது. ஒரு இடத்திலிருந்து இ கூடியது

வரும் தங்கள் குஞ்சுகளை தின்பதாக ஒரு நாடோடிக் கதையே தவிர வேறெதுவு கள் நிரூபித்துள்ளனர். இது மாத்திரமல் நக்கும் சென்ற் லூசியா மிருக பாதுகாப்பு *ve, Zululand S Africaj F tritř š5 GÓ) (A. C. ), முதலைகள் சாதாரணமான மற்ற மிரு என்று கூறியிருக்கின்ருர் . அவர் தனது லகள் பேறுகாலத்தில் கரையில், சேறு, வற்றைக்கொண்டு ஒரு கூடு கட்டி முட்டை ாறன. இவை வெய்யிலினுல் சூடேற்றப் or) ஆகிறது. இதன் பின் தாய் இம் முட் த்தம் போட்டோ அல்லது நுரைமாதிரி லது தண்ணிரை அடித்தோ பாதுகாக்கிறது.
அவைகள் போடும் சத்தம் கேட்டவுடன் வும் கவனமாக - (குட்டியின் நிறை 100 து பெரிய தாடையால் தூக்கி குலுக்கி அறையினுள் இறக்கி விடுகின்றது; வாயி .ந்தப்பட்டு மற்ற குட்டிகள், தாய் தாடை ட்டுக் குட்டிகள் வரை இவ்வறைக்குள் லுடன் தண்ணிருக்குள் சென்று இக் குட்டி னவற்றை மிகவும் அக்கறையுடன் செய்கி போலல்லாமல், முதலைகள் ஒர் சிறந்த தே பூவியின் கருத்து.
gang th: New Scientist goeir 1977
-ழுத்துக் கருவி ட்டெழுத்துக் கருவிகள், திறவுகோல்களை டுகைமுறையினல் அச்சடிக்கக்கூடியவை முறையில்லாமலேயே அச்சடிக்கக்கூடிய, கூடிய புதுமாதிரிக் கருவியொன்று கண்டு ronto) பல்கலைக்கழகத்தின் பொறியியல் நவரால் இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள் வும் எளிமையானது எல்லாவிதமான வப்பாதை வீழல் பொறிநுட்பத்தையும் த்தும் சுற்றுகளையும் கொண்ட ஒரு சிறிய டத்தில் பதிக்கப்பட்டுள்ளது. ஏதாவ நிலைக்கும்போது எண்ணடக்கல் (digitaமாறு இலத்திரனியல் தட்டெழுத்துக் நிமிடத்தில் 60 எழுத்துக்களைக் கருவி Ꮭ) .
ாவிக்க முடியாதவர்களுக்குப் பெரிதும் ன்னெரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் 15Tr to: Science Today pa, burt. 77
t
3)

Page 8
99ill kes! compliments
from
SR ANA AssociaTION FOR WOLUNTARY STERILIZATO
 

குண்டிான குழந்தைகள்
ஆரோக்கியமானவை!
தமது குழந்தை குண்டாக இருப் பதை அதன் பெற்ருேர்கள் அவ ன்
ஆரோக்கியமானவன் என்று திச்சயமாக
நம்புகிருர்கள். இதனையே பல குழந்தை வைத்தியர்களும் உறுதிப்படுத்துகிருர்கள்
ஆனல், இப்போது விஞ்ஞானிகள் அது
சரியல்ல என்பதற்கு பல ஆதாரம் கண். டுள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் குண்டாக இருந்தால் அவன் பிற்காலத்தில் பல
" வியாதிகளுக்குள்ளா வான் என்பது மட்டு
மல்லாது மருத்துவ பிரச்சினைகளை எதிர் நோக்குவான் என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வளர்ந்த பின் பருமனுயிருந் தால், இருதய நோய், நீரிழிவு போன்ற வியாதிகள் குழந்தை குண்டாயிருப்பது டன் இணைந்திருப்பதாக நீண்ட ஆராய்ச் சியின் பின் தெரியவந்துள்ளது மு த ல் ஆறுமாதங்களில் குண்டாயிருக்கும் குழந் தைகளில் 36% குழந்தைகள் பிற்காலத் தில் பருமனுயிருக்கின்ருர்கள் நீரிழிவுள் ளவர்களில் 80% மானுேt ஒரு காலத்தில் பருமனயிருந்தவர்களே.
அநேகமாக குண்டுத்தன்மை பரம் பரையாக அப்பா, அம்மா பருமஞயிருப் பின் பிள்ளைகளும் குண்டாகவிருப்பதை நீங்கள் அவதானித் திருப்பீர்கள். இதஞல் வைத்தியர்கள் உட்பட பலர் இது பரம்
பரைத்தன்மை மாற்ற முடியாது என்று
நம்புகின்றனர். இதுவும் பிழையென கண் டுபிடித்திருக்கிருர்கள். இப்படி இருப்ப தற்கு முக்கிய காரணம், பருமனுயிருக்கும்
பெற்றேர்களின் சாப்பாட்டின் அளவு, தன்மை, ஒரு சில உணவுவகைகளில் உள்ள
விருப்பம், உடற்பற்சி வழக்கங்கள்,சமூகத் தில் அவர்களின் நிலைமை ஆகியவையே அல்லாமல் பரம்பரியம் அல்ல.
இத்தகைய குழந்தைகளின் நிறையை குறைப்பது மிகவும் கஷ்டமான தொன் ரு கும். பெற்றேர்களும் தங்கள் சாப்பாட்டு விஷயத்தில் கவனமாயிருப்பது மட்டுமல் லாது அக் குழந்தைக்கு சாப்பாட்டு வழக்
கங்கள், மற்றும் உடற்பயிற்சி பற்றி
போதிப்பது அவசியம்.
gas (TJ b. Science Digest, Feb 1978

Page 9
குற்ை அபிவிருத்தி இலங்கையின் பொரு அபிவிருத்திக்கான
திரு. க. க. நவரத்தினம், உதவிவிரிவுரைய
உள்ள உற்பத்தி சாதனங் به n باشگ களைக் கோண்டு மனிதனது அளவிடற்க ரிய தேவைகளை எப்படி பூர்த்தியாக்கிக் கொள்வது என்பதுடன் தெர்டர்புடைய விஞ்ஞானமே பொருளியலாகும். பொரு ளியலில் உள்ள தத்துவங்களையும் கொள் கைகளையும் அடிப்படையாகக் கொண்டு மனிதன் தேவைகளில் சு ய பூர் த்தியை அடைய முயற்சிக்கின்றன். தலா வருமான " அதிகரிப்புடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்கு கிடைக்கக்கூடிய உற்ப த்தி சாதனங்களான நிலம் ஊழியம் முதல், நிர்வாகம் என்பவற்றினைச் சிறப் பான பயன் பாட்டினுள் கொண்டு வரு கின்றன். இதன் வழி பொருளாதாரத் தையும் வலுப்படுத்திக் கொள்ளுகின்றன். அதாவது தன் பொருளாதாரத்தினை அபி விருத்தியாக்கிக்கொள்கின்றன். எனவே பொருளாதார அபிவிருத்தி என்பது தலா வருமான அதிகரிப்புடன், நீண்டகாலக் கட்டத்தில் வா ழ் க் கை த் த ர த்தையும் உயர்த்துவதுடன் தொடர்புடையதுடன் அங்கு உண்டாக்கப்படுகின்றதாபன ரீதி யான மாற்றங்களையும் குறிக்கின்றது.என வே இதன் உபநோக்கங்களாவன, நுகர்வில் இழிவு நிலையில் இருந்து சிறத்தல டைதல் நுகர்வமைப்புக்களில் மாற்றத்தை உண் டாக்குதல் வேலையில்லாத பிரச்சனையை மேற்கொள் 6rstb நாடுகட்கிடையேயுள்ள அபிவிருத்தி
இடைவெளியை தவிர்த்தல் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துதல் நவீனமயமாக்கலில் சிறத்தலடைதல் என் w பனவாகும்.

இயல்புகளும் ளாதார தடைகளும்
ளர், விவசாய பீடம், பேராதனை வளாகம்
இரண்டாம் உலக யுத் த த் தி னை த் தொடர்ந்து நாடுகளினிடையே உண்டான த கைப்புக்களினைத் தொடர்ந்து உருவான வளர்ச்சி, நிலைகளின் அடிப்படையில் உ ல கநாடுகளை , அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தி அடைந்துவருகின்ற, அபிவிரு த்தி அடையாதவை என பொருளியல் வல் லுனர்கள் வகுத்துள்ளனர். -glug-lit 168) மனித தேவைகள் ஓரளவு பூர்த்தியாக்கப் பட்டுள்ள நாடுகளான அமெரிக்கா, ஜப் பான் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ஒப்பீட்டடிப்படையில் குறைவான நிலை யில் உள்ள நாடுகள் யாவும் குறைவிருத்தி பொருளாதார நிலை அல்லது வளர்முக நிலையில் உள்ளவை எனப்படும். இதனுள் அபிவிருத்தியடைந்து வரும் அபிவிருத்தி அடையாத நாடுகள் யாவும் அடங்கும்.
அதிகமான அயனமண்டலச் சூழ்நிலை களில் உள்ள தென்கிழக்காசிய நாடுகளும் தொடர்ந்து அபிவிருத்தியில் அதிக மாற் றங்களை வெளிக்காட்டாத நிலையில் உள் ளன. இதன் காரணமாக இவைகள் தமக் கென உரிய சில குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன; இவ்வியல்புகளையே நாம் குறைவிருத்தி பொருளாதார இயல்புகள் என்கின்ருேம், இவைகளை பொருளாதார ரீதியானவை ஜனத்தொகை சம்பந்தம்ானவை தொழில்நுட்பத் தொடர்புடையவை சமுகக் கலாச்சார வழியுள்ளவை அரசியல் தொடர்புடையவை காலநிலை, உயிரியல், தொடர்புடையவை, என்பனவாக வகைப்படுத்தலாம்.
பொருளாதாரத்துடன் தொடர்பு டைய இயல்புகளை, பொது வா ன வை,
5)

Page 10
விவசாயத்துடன் சம்பந்தமுட்ை யவை என வகுக்கலாம். பொதுவான இயல்புக ளில் முக்கிய தொழில் விவசாயம் , கைத் தொழில்துறை வளர்ச்சி குறைவு, வேலை யற்ற தன்மையும், வேலையின் கீழ் உள் ளோர் பிரச்சனைகளும், குறைவான மூல தனச் சேர்க்கை, குறைவான தலா வரு வாயுடன் வறுமையின் மாய வட்டத்தி னுள் உள்ள நிலை, மொத்த தேசிய உற் பத்தி குறைவான நிலை, குறைப்ாடான வர்த்தக பரிமாற்று முறைகளுடன் ஒரு சில முதன்மை பொருட்களின் ஏற்றுமதி
யில் மட்டும் பொருளாதாரத்துக்கு தங் கியுள்ள நிலை, கூடிய நுகர்வும் குறைவான
சேமிப்பும், உற்பத்திக் கடன் வசதிகள் குறைவான தன்மை, சீரற்ற வருமானப்
பங்கீட்டின்மை, இவவச சேவைகட்கு தங்’
கியுள்ள நிலை, வைத்தியர்கள் பொறியிய லாளர்கள், ஆராய்ச்சி உத்தியோகத்தர் கள் தொகையின் குறைவான நிலை, குறை பாடான போக்கு வரவு சந்தை நிலைமை களை உடைய தன்மை என்பன அடங்கும்.
ஜனத்தொகையுடன் சம்பந்தமுடைய இயல்புகளில் ஏற்கனவே அதிகரிக்கப் பட்ட ஜனத்தொகை, அதிகரிக்கும் ஜனத் தொகை வளர்ச்சி, உற்பத்திக் கூட்டத் தைவிட உண்ணும் கூட்டத்தினர் அதிக மாகவுள்ள நிலை, கூடியளவு பெண்கள், என்பன அடங்கும். தொழில் நுட்பத்து டன் தொடர்புகொண்டு, ஒரு சில தொ ழில் நுட்பங்கள் உடைய உற்பத்தி முறை கள் புது நவீன தொழில் நுட்பங்களை
கண்டு பிடிப்பதற்கான முன்னேற்பாடு
கள் இல்லாமை, கண்டுபிடிக்கப்பட்ட நவீன முறைகளின் பரம் டல் குறைவாக உள்ள நிலை, உள் ளு ர் நிலைமைகட்கும் தேர்ச்சி நிலைக்கும் ஏற்ற தொழில் ն է:- பங்கள் பற்ருக்குறை, விலையும் கொள் வும் கூடிய இயந்திரங்களின் வினைத்திற னற்ற பயன்பாடும் அலகொன்றுக்குரிய உற்பத்தி குறைவான நிலையும் காணப்படு கின்றது. -
சமுதாய கலாச்சார நிலைமைகளுடன், சமயக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை பாரம்பரிய நடைமுறைகளையே பாவிக்க
( 6

விரும்பும் மனப்பாங்கு, குறைவான, கல்வி யறிவு, சுகாதார வசதி, வீட்டு வசதிகள் கொண்ட நிலை, போசாக்கு குறைபாட்டு நோய்கள் உடைய, இலவச சமுதாய சே வைகளையே எதிர்பார்க்கும் பாரம்பரிய குணவியல்புடைய, சோம்பேறிகளை அதிக மாகவுடைய, பொருளாதார அபிவிருத் தியில் கூடியளவு பங்கு கொள்ளாத மனப் பாங்குடையவர்களையுடைய, ‘சாதிமுறை களுடனமைந்த தொழில் முறைகளையே பாரம்பரியமாகவுடைய, சமுதாயத்தில் அதிகளவு மாற்றங்களை விரும்பாதவர்க ளைக் கொண்ட நிலைமைகள் தொடர்புடை யனவாகக் காணப்படுகின்றன.
அரசியலுடன் தொடர்புடைய இயல் புகளை நோக்கும்போது, அடிக்கடி மாறுத லடையும் அரசமைப்புகளும், கொள்கை களும், முதலாளி வர்த்தகத்துக்கு பாது காப்பளிக்கும் பொருளாதார திட்ட முடைய, நடைமுறைப்படுத்த முடியாத அரசியல் தி ட் ட ங் கள், கொள்கைகள் உடைய, சீரற்ற வெளிநாட்டு உறவுகள் ஒப்பந்தங்கள், வர்த்தகம் என்பனவற்றை யும் இனப்பிரச்சனைகளுடனுன அரசியல் நிலைமைகளையும் கொண்டவையாகக் கா ணப்படுகின்றது. காலநிலை-உயிரியல் என் பனவற்றுடன் - அனேக நாடுகளில் களைப் பையும் நோய்த் தாக்கங்களையும் உண்டா க்கும் சுவாத்திய நிலையையும், பருவகால மாறுபாடுகள், பயிர்கள், விலங்குகளைப் பொறுத்த வரையில் காணப்படும் நோய் பீடைகளின் அதிகரித்த வெளித்தோன் றல் நிலைகள், பாவித்துக்கொள்ள முடி யாத இயற்கை வளங்களைக்கொண்ட நிலை கள், தொடர்புடையனவாகக் காணப் படுகின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட குறைவிருத்தி பொருளாதார இயல்புகட்கு அனேக நாடு கள் தீர்வுகளைக் காண முயற்சித்தன. முய ற்சித்துக்கொண்டிருக்கின்றன, எனினும் சில விடங்களில் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதை யும் அவதானிக்க முடிகின்றது.
அபிவிருத்தி அடைந்து வருகின்ற நா டுகளின் வரிசையில் உள்ள இலங்கை மக்க ளினது தளவருமானம் - வாழ்க்கைத் தரம் என்பன அபிவிருத்தியடைந்த நாடுகளு

Page 11
டன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது டன், மொத்த தேசிய உற்பத்தியில் விவ
சாயமானது 40-50% வரை பங்குகொள்
வதாலும், அதிகரித்த ஜனத்தொகையுட ஞன அதிக ஜனத்தொகை வளர்ச்சி கா ணப்படுவதாலும், தொடர்ந்து சென் மதி நிலுவையுடனும் குறைவான கைத்தொழி லுடனும் காணப்படுவதாலும், குறைவி ருத்திப் பொருளாதார தா டா க வே இலங்கையும் காணப்படுகிறது இக்குறை விருத்தி நிலைமையிலிருந்து மீட்சியடைய பத்தாண்டு, ஐ நீ தா ன் டுத் திட்டங்கள் போன்ற அபிவிருத்தி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் எதிர் பார்க்கப்பட்டது போன்ற இலக்குகளை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்திப்பொருளாதார திட்டங்கள் யாவும் தோல்வியில் முடிந்தன என்றே கூறலாம். இத்தோல் விக்குக் காரணம் அபிவிருத்தியினை மேற்கொள்வதுடன் சம் பத்தப்பட்ட தடைக்காரணிகளேயன்றி வேறு ஒன்றுமல்ல என்பது தெளிவாக்கப் படுகின்றது.
இவ்வபிவிருத்திக்கான தடைக்கார ணிகளை முக்கியமாக பின்வருவனவற்று டன் தொடர்புடையனவாக காணப்படு கின்றன. அவையாவன:-
1 இலங்கையின் பொருளாதார
அமைப்பு 2 ஜனத்தொகையும் இதன் இயல்புக
ளும் 3 விவசாயப் பொருளாதாரத்தில்
தங்கியுள்ள நிலை கைத் தொழில் துறைக்கான முன்னேற் பாடின்மைகள் மக்களது ஆர்வமும் பங்கும் வர்த்தக நடைமுறைகள் சமூக கலாச்சார நடைமுறைகள் அரசியல் காரணிகள் காலநிலை உயிரியல் காரணிகள் வெளிநாட்டு உதவிகள்
4
ஸ்தாபன ரீதியான கட்டமைப்புக்க ளின் நடவடிக்கைகள் 物 நடைமுறைக் கொள்கைகளும் திட்ட மிடலும் ஆகும்
1 இலங்கையின் பொருளாதார அமைப்பு
2
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலி ருந்து சுதந்திரமடைந்த இலங்கையின் பொருளாதாரம் , பிவிருத்தியடைந்த சிறு
( 7

அளவுடைய பெருந்தோட்டத்துறை, அபி விருத்தியடையாத பெரு அள வி லு ள் ள கிராமியத் துறை எ ன் று "இரட்டைப் பொருளாதார நிலையில்" ஒன் று டன் ஒன்று தொடர்பற்று இருப்பது அபிவிருத் திக்குத் தடையாகவே உள்ளது. ஆரம்பத் தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் கிராமியத் துறை கவனிப் பாரற்று விடப்பட்டதும், பெருந்தோட் டத்துறையின் அபிவிருத்தி காலனித்துவ நிர்வாக முறையையே அடிப்படையாக வைத்து நடைமுறைப்படுத்தி வருவதும் முக்கிய அபிவிருத்தி தடைகளாக கருதப் படக்கூடியவையாகும். இதனல் தொடர் ந்து கிராமியத்துறை பராமரிக்கப்பட வேண்டிய தொன்ரு கவே காணப்பட்டு வருவதால், பொருளாதார அபிவிருத்தி, திட்டங்கட்காக தேசிய வருமானத்தில் ஒதுக்கப்படும் அளவு குறைவாகவே காண ப்படுகின்றதுடன், கிராமியத்துறையின் அபிவிருத்திக்குரிய மாற்றங்களைக் கொ ண்டுவர அதிகரித்த மூலதனம் தேவையாக உள்ளது. இப் படி பன்முகப்படுத்தப்ப டாத நிலையில் நாட்டின் பொருளாதா ரம், அபாயங்களையும் நிச்சயமற்ற தன் மைகளையும் உடைய விவசாய உற்பத்தி யில் தங்கியுள்ள நிலை நீண்டகால அபிவிரு த்திக்கு தடையாகவே உள்ளது.
2 ஜனத்தொகையும் இதன் இயல்புகழும்
அதிகரித்த ஜனத்தொகையும், அதிக ரித்த ஜனத்தொகை வளர்ச்சி வீதமும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வழியிலுள்ள பெரிய தடைக் கல்லாக உள் ளது, ஜனத்தொகை அமைப்பில் பராம ரிக்கப்பட வேண்டிய மூதியவர்கள், சிறு பிள்ளைகள் என்போரது தொகையும், உற் பத்திக் கூட்டத்தினரது தொகையும் ஏறத் தாழ சமமாக உள்ளது. இ த ஞ ல் தனி யொரு குடும்பத்துக்குரிய செலவும், அர சாங்க செலவுகளும் கல்வி-சுகாதாரம்வீடமைப்பு-போக்குவரவு-உணவுப் பொரு ட்களை வழங்கல் ஒன்பன போன்ற சமூக கலாச்சார - பொருளாதார தேவைகளை பூர்த்தியாக்குவதற்காகவே அதிகளவில் செலவிடப்படுகின்றது. இத்துடன் அதிக ரிக்கும் ஜனத்தொகையினல் விவசாய உற் பத்தியில் அதிகமானவர்கள் ஈடுபட வேண் டியிருப்பதால் தலா உற்பத்தி குறைவ டைகின்றது, வேலையற்றவர்களின் தொ கையும் பருவ கால வேலையின்மைகளும் கூட்டப்படுகின்றது. இத்தகைய பொரு ளாதார-சமுதாயப்பிரச்சனைகள் உள்ள போது அபிவிருத்தியினை மேற் கொள்ள முடியாமல் உள்ளது.

Page 12
3 விவசாயப் பொருளாதாரத்தில்
தங்கியுள்ள நிலை
பன்முகப்படுத்தப்படாத தேயிலை, றப்பர், தென்னை போன்ற சில பயிர்களின் முதன்மைப் பொருட்களின் ஏற்றுமதியில் கூடியளவு தங்கியுள்ளதால், உலகச் சந்தை களில் இவ் விளைப்பொருட்கட்கு உண் டாக்கும் போட்டிகள்-பிரதியீடுகள் என் பனவற்ருலும், தரக்குறைவினலும், வில் கள் குறைக்கப்படுகின்றதால் பெறப்படு கின்ற அன்னிய செலாவணி,படிப்படியாக உற்பத்தியதிகரிக்கப்பட்ட நிலைமைகளிலும் குறைந்துகொண்டு போகின்றது. மேலும் நிச்சயமின்மையும், அபாயமும் நிறைந்த உயிரில் நடைமுறையாக இவ்வுற்பத்தி நடைமுறைகள் இருப்பதால் நீண்டகால உற்பத்தி வாய்ப்புகளும் குறைகின்றது. மேற்காட்டிய காரணங்களினுல் மூலதனச் சேர்க்கைக்கு உதவும் அன்னிய செலாவணி பெருமளவு பாதிக்கப்பட்டு நீண்டகால பொருளாதார அபிவிருத்தியும் தடைப் படுகின்றது. மேலும் கிராமியத்துறையின் விவசாய உற்பத்தி நடைமுறைகளிலும் அதிக மாற்றங்களை அவதானிக்க முடியா மல் உள்ளது. காரணம் சாதி சமயம் பா ரம்பரிய நடைமுறைகள் என்பனவற்று டன் முக்கிய தொடர்புடைய விவசாய நடைமுறையை மாற்றியமைப்பதற்கு தேவையான சகல உதவி சேவைகளையும் தொடர்ந்து அளியாது இருப்பதும், பெரு ந்தோட்டத்துறைக்கும் கிராமியத் துறைக் குமிடையில் இணைப்பினை உருவாக்காதது மேயாகும், எனவே கிராமியத் துறை அபி விருத்தியடையாமல் இருப்பது அபிவிருத் திக்கான இன்னெரு தடையாக உள்ளது. பொதுவாக இலங்கையின் விவசாயப் பொருளாதாரம் கைத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு முன்னேடியாக வில்லாதது முக்கிய குறைபாடாக உள்ளது.
4 கைத்தொழில் துறைக்கான முன்னேற்பாடின்ழைகள்
கைத் தொழில் துறையைப் புகுத்தி பொருளாதார உறுதியை உருவாக்குவ தற்கள் ன முன் ஆயத்தங்கள் எமது நாட் டினையோ அல்லது நாட்டு மக்களையோ பொறுத்த வரையில் இல்லையென்றே கூற லாம் கைத் தொழில் விருத்தியடைய முதல்-தொழில்நுட்பம்-தே ர் ச் சி யான ஊழியம் என்பன அத்தியாவசியம் தே வையாகும். திடீரென நவீன முறைக ளைப் புகுத்துகின்றபோது, முன்னேற் பாடுகள் இல்லாத நிலைமைகளில் அவதிப்

படவேண்டி வருகின்றது. எனவே இதை மேற்கொள்வதற்கு உள்ளூர் மூலப் பொ ருட்களையும் உள்ளூர் ஊழியத் தேர்ச்சி யையும் பாவித்து சிறு சிறு கைத்தொ ழில்களையும், உருவாக்கி இவற்றின் உற் பத்தி பொருட்கட்கு உள்ளூர் வெளியூர் சந்தை வாய்ப்புக்களை உருவாக்க வேண் டும் மேலும் வர்த்தகம்-வருமானம் என் பனவற்றை க்ருத்தினில் கொண்டு கைத் தொழில் புரட்சிகளும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய நிலை இல்லாமல் இருப்பது அபிவிருத்தியினைப்பொறுத்த வரையில் ஒரு அவதிநிலைத் தடையாக உள்ளது.
5 மக்களது ஆர்வமும் பங்கும்
ஜப்பான், சீன போன்ற மக்களினது ர் வம் தேசப்பற்று என்பனவற்றுடன் ஒப்பிடும்போது, இத்தகைய தகைமைகள் : இலங்கை மக்களிடம் இல்லை என்றே கூற லாம். சோம்பலான ஆர்வமற்ற மக்க ளைக் கொண்டு எந்தவிதமான பொருளா தார அபிவிருத்தி திட்டங்களையும் நடை முறைப்படுத்த முடியாது. தென்னிந்தி யத் தோட்ட கூலியாட்களின் வருகை. இலவச சேவைகள் என்பனவற்ருல் குறிப் பாக சிங்கள மக்கள் சோம்பேறிகளாக்கப் பட்டனர். மேலும் பெரும்பான்மை, சிறு பான்மை என்ற இரு இன நிலைகளினல் குறிப்பாக சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்கள் பொருளாதார சமூக, தலா ச் சார காரணிகளினடிப்படையில் பாதிக் கப்படுவதால், பொருளாதார அபிவிருத் தியில் மூளை சாலிகள் பங்கு பெறத் தவறு கின்றர்கள். எனவே தேசிய வருமானத் தில் ப்ங்குகொள்பவர்களின் தொகையும் அபிவிருத்தியில் காட்டும் ஆர்வமும் இழக் கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி தடைப்படுகின்றது.
6 வர்த்தக நடைமுறைகள்
உலகச் சந்தையில் விலைத் தழும்பல் கட்கும், அரசியல் நெருக்கடிக்கும் اق பட்டுள்ள வர்த்தக நடைமுறைகளினல் பொருளாதார வளர்ச்சியில் அன் னிய வர்த்தகம் கொள்ளும் நேரடியான, மறை முகமான பங்குகளும் பாதிக்கப்படுகின் றது. இப்படி பன்முகப் படுத்தப்படாத வர்த்தக நடைமுறைகளினல் எம் நாட்டு மக்களினது பொருளாதாரமும், முடிவில் பொருளாதார அபிவிருத்தியும் தடைப் படுகின்றது. இன்றைய வரையில் அன் னிய வர்த்தக நடைமுறைகளினல் எம்
8 )

Page 13
நாட்டுப் போருளாதாரம் சிதைவடைந்
தது என்றே கூறலாம்.
7 சமூக கலாச்சார சேவைகள்
உணவு-வீட்டுவசதி-கல்விவசதி - சுகா
தார வசதி-போக்குவரத்து வசதி என்பன
வற்றினை இலவசமாகவும், மானியங்களு
டனும் பெற்றுப் பழக்கப்பட்ட மக்களு க்கு தொடர்ந்து இவைகளை அளித்து வரு வதால் நாட்டின் அபிவிருத்திக்கு பாவிக்
கப்படவேண்டிய மூலதனம் வீணுக்கப்படு கின்றது. இப்படியான நிலைமைகளில் அபி விருத்திக்கான மூலதனம் குறைவுறுவ தால் பாரிய பொருளாதார அபிவிருத்
தித் திட்டங்களை உருவாக்கிகொள்ளமுடி
யாத தடையுருவாகின்றது.
8 அரசியல் காரணிகள்
முதலாளி வர்க்கங்களையே பாதுகாக் கக்கூடிய, முதலாளிகளினது அரசாங்கம் காலத்துக்குக் காலம் அரசியலேக் கைப்பற் றுவதாலும், இவ்வரசியல் வாதிகளினது போக்குகள்-நோக்கங்களின்படி பொரு ளாதார அபிவிருததித்திட்டக் கொள்கை களில் மாற்றங்கள் உ ண் டா வ தாலும் , காலமும்-பணமும் வீணு க்கப்பட்டு அபிவி ருத்தி நிலையும் மோசமடைகின்றது. அர சியல் மா ற் ற ங் களுடன் வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள், இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் என்ப னவற்றிலும் டிாற்றங்கள் உருவாகி அபி விருத்தியும் பாதிப்படையும் நிலை உருவா கின்றது. அதாவது ஏற்கனவே நடை முறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட் டங்களிலும் மாற்றம் உண்டாகுவதுடன், ஒவ்வொரு அரசும் அபிவிருத்தி நடை முறை கட்கு கொடுக்கும்முக்கியத்துவமும் வேறுபடுவால் பொதுவான போருளா தார அபிவிருத்தி தடைப்படுகின்றது.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட இனத் தவர்களுடனன அரசியல் நடைமுறைக ளில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அமைப்பில் அரசியல் அமைப்புச்சட்டங்க ளிலும் மாற்றமுண்டாவதுடன், தொடர் புடைய இன ஐக்கிய குறைவினுல் உண் டாகும் 58-ம் ஆண்டு, ஆகஸ்ட் 77 இனக் கலவரங்களின் பாதிப்புகட்கும், சோச லிசப் புரட்சியை உருவாக்கும் நோக்கு டன் மேற்கொள்ளப்பட்ட 'ஏப்றல் 72 ? கிளர்ச்சிகளினல் உண்டான தேசிய உட மைகளின் பாதிப்புகட்கும், நிவாரண ம
ளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அர
சாங்கம் சிக்குவதால், அபிவிருத்திக்கு

உதவவேண்டிய முதல் அநாவசியச் செல் வுகட்கு பயன்பட்டு அபிவிருத்தி தடை களை உருவாக்குகின்றன.
9 காலநிலை உயிரியல் காரணிகள்
அயனமண்டல, இடைவெப்ப நிலை மைகளையுடைய இலங்கையில் அடிக்கடி உண்டாகும் வரட்சி-வெள்ளம், நோய் பீடைகளின் வெளித்தோன்றல்கள் என் பன பயிர்கள் கால்நடைக என்பனவற் நின் உற்பத்தியைப் பாதிப்பதால் மொ த்த தேசிய உற்பத்தியும் பாதிக்கப்படு கின்றது. அயன மண்டலச் சூழ்நிலையுட னேயே அதிக தொடர்புள்ள எம் நாட் டின் அனேக பகுதிகளில் காணப்படுகின் நறன. அதிக வெப்பம்-உயர் ஈரப்பதன் நிலைமைகளினல் ஊழியத்தினது முழுநேர வேலைப் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், நோய்களே யுருவாக்கி உடல்நலக் குறைவு களையும் உண்டாக்குகின்றது. இக்கார ணங்களினுல் உற்பத்திக் காரணிகளில் மிக முக்கியமான ஊழியத்தினது வினைத்திற ஞன பயன்பாடு குறைக்கப்படுவதுடன், முதல் நிர்வாகம் என்பனவற்றை வழங் கும் மக்களது ஆயுட்காலத்தையும் குறை க்கின்றது.
10 வெளிநாட்டு உதவிகள்
பொருளாதார அபிவிருத்திக்கான மூலதனச் சேர்க்கையை உருவாக்கும் வழி களில் வெளிநாட்டு நேரடி உதவிகள் இன் றியமையாதனவாகக் கருதப்படுகின்றன: ஆனல் தற்போது கிடைக்கின்ற உதவிக ளின் அளவு 20ம் நூற்ரூண்டை நோக்கி குறைந்திருப்பதை அவதானிக்க முடிகின் றது. இதன் காரணம் அபிவிருத்தியடை நது வரும் நாடுகளில் உருவாகிக் கொண் டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை களேயாகும். இதைவிட மறைமுகமாக எம்நாட்டு வர்த்தகத்துக்கு வாய்ப்பளி த்து வந்த ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுக்ள் வர்த்தக நடைமுறைகளைக்குறை த்துக்கொண்டதால், மூன்றம் உலக நாடு கட்கிடையே வர்த்தகப் பரிமாற்றத்தை வைக்கவேண்டியுள்ளது. இதனுல் அன் னிய செலாவணி சேகரிப்பு பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியும் பின்தங்கு கின்றது.
11 ஸ்தாபன ரீதியான கட்டமைப்புக்களின்
நடவடிக்கைகள்
குறிப்பாக ஆராய்ச்சி - விரிவாக்கம் என்பன விவசாயம் கைத்தொழில் துறை
)

Page 14
களைப் பொறுத்தமட்டில் குறைவிருத்தி நிலையில் நடைபெற்றுக்கொண்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. அ தT வ து நடைமுறைப் பிரச்சனைகட்கு தீர்வுகா ணககூடிய வகையிலும், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய வகையிலும் தொழில் நுட்ப அபிவிருத்தி இல்லாமல் இருப்பதும், ஏற்கனவே உருவான தொ ழில நுட்ப மாற்றங்கள் பரவலடையாது இருப்பதும், பொருளாதார அபிவிருத் தித் தடைகளுடன் முக்கிய தொடர்பு டையதாக உள்ளது. மேலும் இக்குறை பாடுகளால் பொருளாதார அபிவிருத்தி க்கு உதவக்கூடிய இயற்கை வளங்களின் கண்டுபிடிப்புக்கள், ஏற்கனவே வெளிக் காட்டப்பட்ட இயற் கை வளங்களின் தரக் குறைவான பாவனை என்பனவற்றை மேற்கொள்ள முடியாதுன்ளது. இவைக ளினல் முழுப் பொருளாதார வளர்ச்சி யுமே பின்தள்ளப்படுகின்றது.
12 நடைமுறைக்கொள்கைகளும்
திட்டங்களும்
பொருாதார வளர்ச்சிக் குறைபாடு களை நிவர்த்தியாக்கி நாட்டில் அபிவிருத் தியை உருவாக்க பல கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. இவைகளில் காணப்படுகின்ற குறைபாடு
கள் முழுப் பொருளாதார நிலைமையையு
மே சிதைத்து விடுகின்றது. தீர்மானிக் கப்பட்ட கொள்கைகளை நிறைவேற்றுவ தற்கு பல இடைத்தரத்திட்டங்கள் உரு வாக்கப்படுகின்றன. இவைகள் மாறி மாறிவரும் அரசியல் நிலைமைகளுடன் மாற்றப்படுவதால் இறுதியான கொள் கைகளின் நோக்கங்கள் நிறைவேற்றப்படு வதில்லை. திட்டங்கள் தயாரித்தலுக்கு சேகரிக்கப்படும் தரவுகள் அரை குறை
யாக இருப்பதால், இவைகளைக் கொண்டு
தயாரிக்கப்படும் கொள்கையளவாஒ திட் டங்கள் கொள்கையளவிலேயே வெற்றி யும் அடைகின்றன.
இலங்கை தன் சொந்த முயற்சியா லும், பிற நாட்டு உதவிகளையும் கொண்டு கிடைக்கக்கூடிய சாதனங்களையும் பயன் படுத்தி விருத்தியடைய முற்பட்டாலும், இரட்டைப் பொருளாதார அமைப்பி லுள்ள கிராமியத் துறையினது அடிப்படை சமூக பொருளாதார பிரச்சனைகக்ளை கருத்தினில் கொள்ளாது உயர் மட்டத்தி லுள்ள உத்தியோகத்தர்களால் காரியா லயங்களிலிருந்து திட்டங்கள் தீட்டப்படு வதால் நடைமுறைப் படுத்தப்படமுடியா
(1.

மலும் போய்விடுகிறது. மேலும் முக்கிய மாக பொருளாதார திட்டமிடல் அலு வல்களின் அமைச்சுக்களில் வெளிநாட்டு ஆலோசகர்கள் கடமைபுரிவதால், இவ் வாலோசகர்கள் தங்களது நாட்டு அனுப வங்களையோ அல்லது இவர்கட்கு கிடைக் கும் தவருண தரவுகளைக் கொண்டு உரு வாக்கப்பட்ட திட்டநடைமுறைகளையோ பிரயோகிக்கும் படி வற்புறுத்தலாம். இத் தகைய நிலைமைகளும் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய தடைகளாக உள் gÎT 6öF.
மேலும் திட்டமிடல், நடைமுறைப்ப டுத்தல் தொழிற்பாடுகளுடன் திட்டத் தின் வெற்றி அல்லது தோல்வி பற்றியும், இவைகளுடன் தொடர்புடைய காரணி கள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் மதிப்பிடல் நடைமுறைகள் அதிகமாக நடைபெரு த நிலைமைகளில்ை, தொடர் ந்து தவருன வழிகளிலேயே திட்டங்கள் கொண்டு நடாத்தப்படுகின்றன, இவைக ளினல் திட்டங்கள் தோல்வியுற்று இறுதி யில் பொருளாதார அபிவிருத்தியிலும் தடைகள் உண்டாகின்றன.
மேற்காட்டப்பட்ட பொருளாதார அபிவிருத்தித்தடைக் காரணிகளால் தலா ஒருவருக்குரிய உற்பத்தி, வருமானம் என் பன குறைவுற்று வாழ்க்கைத் தரத்திலும் பின்னிலே உருவாக்கப்படுகின்றது. இதன் காரணமாக மீள முதலிடல் சந்தர்ப்பங் கள் குறைவுற்று தேசிய சேமிப்பளவும் குறைந்து, அபிவிருத்திக்குரிய வழியினி லே தடை வட்டம்ாக உள் ள "வறுமை யின் மாய வட்டத்தினுள்ளேயே" சுழ ன்றுகொண்டிருந்து வருமானம்-வேலை வாய்ப்பு-வாழ்க்கைத்தரம் போன்ற பொ ளாதார சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது குறை அபிவிருத்தி இயல்புகளு ட னேயே நீடித்திருக்க வேண்டி வருகின் றது.
எனவே அபிவிருத்தியின் மாறு நிலை யில் உள்ள நம் நா ட் டி ன் போத்தல் கழுத்து நிலைமையை விட்டகன்று, அபிவி ருத்தித் தடைக் காரணிகளின்ையும் மேற் கொண்டு தேசிய பொருளாதார அபிவி ருத்தியை உருவாக்குவதற்கு நாட்டு மக் கள் திட்டமிடுவோர்-அரசியல் அறிஞர் கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டமான அபிவிருத்தி நடைமுறைகளை உருவாக்கி சுயதேவைகளினைப் பூர்த் தியாக்க நாட் டின் பொருளாராரத்திலும் தன்னிறை வினை அடைய வேண்டிய வழிவகைகளை வகுப்போமாக.
0)

Page 15
சமூக உட திரு. தா. அருட்செல்வன், உதவி வி பேராதனை
D6 கருத்துக்களின் அடிப்ப டையில் உருவாக்கப்பட்ட ஓர் சமூக அர சியற் பொருளாதாரத் தத்துவமே சமூக உடமையாகும். முதலாளித்துவ பொரு ளாதார் முறைக்கு நேர் பிரதியீடாகக் காணப்படுகின்ற ஒர் முறையுமாகும். இதனை இன்னேர் வகையில் தனிப்பட்ட சந்தைகளோ அல்லது முதலாளித்துவ சொத்துடமைகளோ இல்லாமல் பொரு ளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த வல்ல ஒர் தாபன நுண்முறை என்றும் கூறலாம்:
இவ் அரசியற் பொருளாதாரத் தத்து வத்தினைக் கடைப்பிடிக்கும் ஒர் நாட்டில் தனிப்பட்டவர்களின் நலன்கள் அன்றி முழுச் சமூகத்தின் நலனே பிரதானமாகக் கவனிக்கப்படுகிறது. சமூக உடமை நாடு களில் காணப்படும் சமூகங்கள் முற்று முழுதாகவே உழைப்பாளிகளைக் உள்ள டக்கிக் காணப்படுகின்றன. எல்லாப் பிர ஜைகளும் அரசினல் வாடகைக்கு அமர்த் தப்படும் ஊழியர்களாகவே காணப்படு கின்றனர். எல்லா வகையான உற்பத்திக் சாதனங்களும் இச் சமூகத்துக்கே சொந் தமானதாகக் காணப்படுவதினுல் வர்க்க முரண்பாடற்ற ஓர் சமூகமாகத் திகழ்வதி னைக் காணலாம். இயற்கை வளங்களினை யும், மனித வாக்கக் கருவிகளையும் உதவி யாகக் கொண்டு இவர்களினுல் செய்யப் படும் உற்பத்திப்பொருட்களுக்கு இவர்க ளே உடமையாளர்களாகக் காணப்படு கின்றனர். அதாவது உற்பத்தியினல் ஏற் படுகின்ற நன்மைகள் யாவும் இறுதியில் இச் சமூகத்தினையே சென்றடைவதினைக் 63 (TGT) TT fð .
தற்காலங்களில் முதலாளித்துவத்திற் கும், கம்யூனிஸத்திற்கும் இடையிலான ஓர் அம்சமாக சமூக உடமை காணப்படு கின்றபோதிலும், இதனை இன்று கடைப்
(i.

99 மை முறை ரிவுரையாளர், பொருளியற் துறை
வளாகம்
பிடிக்கின்ற நாடுகள் தமது இறுதிக்குறிக் கோளான செழிப்புமிக்க கம்யூனிஸ் சமூ கத்தினை நோக்கியே அசைந்து கொண்டி ருக்கின்றன. எனினும் இவ்இலக்கு அனேக தூரத்திலேயே உள்ளது என்றும் கூறப்படு கிறது.
இச் சமூக உடமை அடிப்படையில் தத்தமது பொருளாதாரங்களை ஒழுங்கு படுத்திக்கொண்ட நாடுகளாக மக்கள் சீனக் குடியரசு, சோவியத் ருஷ்யா, கியூபா, வட கொரியா, கிழக்கு ஜேர்மனி ஆகியன பிரதானமாகக் காணப்படுகின்றன. பொ ருளாதாரப் பண்புகளைக் குறித்து இந் நாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டன வாகக் காணப்படுகின்றபோதிலும், வேறு சில அம்சங்களைக்குறித்து மிகு ந் த ஒரு மைப்பாடுடையனவாகவும் காணப்படு கின்றன. அதாவது குடித் தொகையிலும் பரப்பளவிலும் சமூகப் பண்பாடுகளிலும், அபிவிருத்தியிலும் ஒன்றுக்கொன்று வேறு பட்டுக் காணப்படுகின்றபோதிலும், உற் பத்திகளும், சொத்துக்களும் இந்நாடுக ளில் சமூகத்துக்கும், அரசுக்குமே உடமை யாகக் காணப்படுகின்றன. வர்க்கப் பிள வுகளுக்குக் காரணமாக அமைகின்ற தனி யார் சொத்துரிமை தவிர்க்கப்பட்டுள்ள மை இந்நாடுகளில் காணப்படுகின்ற சிறப் பம்சமாகும். இதனுல் உற்பத்திக் காரணி கள் யாவும் தேசியமயமாக்கப்பட்டு, அவ ற்றின் உடமையாளர்களாக அரசும் சமூ கமுமே விளங்குகின்றன. சுய நன்மை யினை அடையும் நோக்கத்துடன் எவரும், எந்த ஒரு உற்பத்திக் காரணியினையும் பயன்படுத்த முடியாது. ஆனல் இந்நாடு களில் மோட்டார் வாகனம், குளிர் சாத னப்பெட்டி போன்ற நீண்டகாலம் பாவிக் கக்கூடிய பொருட்கள் ஒவ்வொருவரின தும் உடமையாகக் காணப்படுவதில் எவ் விததடையுமில்லை. அத்துடன் பண்ணைக ளும், நிலங்களும் சுய மு ய ந் ச் சி யினல்

Page 16
பயன்படுத்தப்படின் அவையும் தனி ஒரு
வரின் சொத்தாகக் காணப்படலாம். இக் காரணங்களினலேயே முதலாளி எ ன் ற
ஓர் வர்க்கம் இந் நாடுகளில் காணப்படுவ
தில்லை.
இச் சமூக் உடமைப் பொருளாதாரங் களில் காணப்படும் அடுத்த சிறப்பம்சமா கவே' திட்டமிடல் இடம்பெறுகிறது. இத்திட்டமிடல் அதிகாரமே நாட்டின் பொருளாதார அலுவல்களைக் குறித்து முடிவெடுப்பதில் பிரதான பங்கினை வகிக் கிறது. அதாவது பொருளாதார வளர்ச்சி முதலீடு, நுகர்வு, தொழில்நுட்ப அபிவி ருத்தி, சமுகத்தின் மற்றய தேவைகளை யும் குறித்து இவ் அதிகாரமே தீர்மானங் களைச் செய்வதுடன் பல்வேறு நிர்வாக ஒழுங்குகளினூடாக அவற்றினை நடை முறைப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக நாட்டில் குறிப்பிட்ட கா லத்தில் செய்யவேண்டிய வெவ்வேறு உற் பத்திலக்குகள் குறிப்பிடப்படுவதுடன் இவற்றினை வெவ்வேறு உற்பத்தித்துறை களினூடாகவும், ஸ்தாபனங்களினூடாக வும் அடைவதில் திட்டமிடல் அதிகார மே ஈடுபடுகிறது. மேலும் மூலப்பொருட் கள், முதற்பொருட்கள், இடைப்பொ ருட்கள், முடிபுப்பொருட்களை பங்கீட்டு அடிப்படையில் வினியோகம் செய்வதும் திட்டமிடலின்படியே இடம்பெறுகிறது. எனவே சமூக உடமை நாடுகளில் பொரு ளாதார அலுவல்களின் நிர்வாகம் மத்தி யப்படுத்திய (Centralised முறையிலேயே இடம்பெறுகிறது.
இந்நாடுகளில் பொருளாதார அபி விருத்தித் திட்டங்கள் நீண்டகால அடிப் படையில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்த வசதிகளை அளிப்பதற்காக குறுங் காலத்திட்டங்களாக வகுக்கப்படுகின்றன (உதாரணமாக ஐந்து ஆண்டு) இத் திட் டங்களின் லக்குகள் திட்டசபையினல் தீர் மானிக்கப்பட்ட பின்பு தேசிய அரசபேர வையின் அங்கீகாரத்தினையும் பெறுகின் றது. எனவே சமூக உடமை நாடுகளில் எப்பொருட்களை, சாவ் அளவுகளில், எவ் வாறு உற்பத்திசெய்தல், யார் யாருக்குப்
(12

பங்கிடல் என்ற வினக்களுக்கு திட்ட அதி
காரத்தின் நீர்மானங்களே விடைகளாக
அமைகின்றன.
முதலாளித்துவ சந்தைப் பொருளா தாரங்களில் விலைகளே பிரதான பொரு ளாதாரக் குறிகாட்டிகளாகக் காணப்பட லாபநோக்கே பொருளாதார நடவடிக் கைகளை இயக்கிச் செல்வதாகக் காணப்
படுகிறது. ஆனல் சமூக உடமைப் பொரு
ளாதாரங்களில் விலைகளின் பங்கு குறை யாகவே காணப்படுகிறது. இந்நாடுகளில் அரசியல் சமூகப் பொருளாதாரக் கார ணங்களினல் விலைகள் நிதானமாகவும், சிறப்பாகவும் கையாளப்படுவதினைக் கா ணலாம். அதாவது பொருளாதார நிலை மைகளைப் பொறுத்தும், சமூகத்தின் தே வைகளை ஒட்டியும், திட்டமிடுவோரின்
தேர்வினடிப்படையிலும் சில பொருட்க
ளுக்கு உயர்விலைகளும், வேறு சிலவற்றுக்கு மிகக் குறைந்த விலைகளும் நிர்ணயிக்கப் படுகின்றன. சில பொருட்கள் சேவைகள் சமூகத் தேவையினைப் பொறுத்து இலவச
மாகவும் வழங்கப்படுகின்றன. (உதார
ணம், கல்வி)
எனவே சமூக உடமை நாடுகளில் உற் பத்தியாளர் விலை, தொழிலின் விற்பனை விலை, மொத்த விற்பனையாளர் விலை, சில்ல றை விற்பனையாளர் விலைகள் காணப்படு கின்றன. இவற்றில் உற்பத்தியாளர் விலை ஒவ்வொரு உற்பத்திக்கும் ஏற்படுகின்ற சராசரி உற்பத்திச் செலவின் அடிப்படை யில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்விலையுள் அவர்கள் பெறுகின்ற சிறு அளவான லாப மும் அடங்குகின்றது. தொழில்விலை விற் பனைவரி, வினியோகச் செலவு ஆகியவற் றினை உள்ளடக்கிக் காணப்படுகிறது. இவ ற்றுடன் மொத்த விற்பனையாளர் பெறு கின்ற ஒரு சிறு லாப அளவினையும் சேர்த் தே மொத்த விற்பனை விலை தீர்மானிக்கப் படுகிறது. சில்லறை விற்பனையாளர் பெறு கின்ற லாப அளவினை மொத்தவிற்பனை விலையுடன் கூட்டுவதன் மூலமே சில்லறை
விற்பனை விலை தீர்மானிக்கப்படுகிறது.
இங்கு லாபவீதம் காணப்படுகின்ற போதிலும் திட்டமிடுவோரின் விருப்பப்

Page 17
படியே இதன் அளவு தீர்மானிக்கப்படுகி றது, சந்தைப்பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இவ் லாப வீதம் மிகச் சிறிய ஓர் அளவாகவே காணப்படுகிறது. இறுதியாக நுகர்வோர் விலை பொருட்க ளின் இருப்புக்களுக்கேற்பவும். நுகர்வோ ரின் கேள்விக்கும் ஏற்பவே தீர்மானிக்கப் படுகிறது. இவ்வகையிலேயே அடிப்ப டைப் பொருட்களின் விலைகளும், கூலி வீதங்களும், லாபவிதங்களும், திட்டமி டலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படு கின்றன. ஆகவே சமூக உடமை நாடுக ளில் உற்ப்த்தியாளர்களும் நுகர்வாளர்க ளும் பொருட்களுக்கு வழங் கு கின்ற இறுதிவிலைகள், திறந்த சந்தை விலைகளுட னும் செலவுகளுடனும் ஒப்பிடும் போது மிகச் சிறிய ஒர் தொடர்பினையே கொண் டுவிளங்குகின்றன.
சமூக உட ைம நாடுகளில் வெளிநா ட்டு வர்த்தக விலைகள் வர்த்தகத்தில் ஈடு படுகின்ற இரு நாடுகளுக்கிடையிலான பேச்சு வர்ர்த்தை அடிப்படையிலேயே தீர் மானிக்கப்ப்டுகின்றன. முதலாளித்துவ நாடுகளில் சந்தை விலை முறையின் மூலம் இவை தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாரு யினும் இவ் விரு வகை நாடுகளிலும் உற் பத்தி அளவுகள் விலைகளுடன் தொடர்பு டையனவாகவே காணப்படுகின்றன எனி னும் இவ்விரு வகை பொருளாதாரங்க ளின் விலைகளில் வேறுபாடுகள் காணப்படு வதால் அவற்றினை ஒப்பிடுவதிலும் பிரச் சினைகள் காணப்படுகின்றன. சமூக உட மை நாடுகளில் செலவுகள், கூலிகள், விலை களைத் திட்டமிடுவோர் திறமையாகக் கை யாள்வதன் மூலம் மிகைகளே எற்படுத்து கின்றனர் இம் மிகைகளே மீண்டும் முத லீடு சேய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியினையும், அபிவிருத்தியினையும் ஏற்படுத்த முடிகிறது வருமானங்களின் மீது வரி விதித்துப் பெறும் வரி வருமா னங்கள், தேசிய உற்பத்தியில் உழைப்பா ளியின் பங்கினை பறிப்பதாகக் கருதப்படு வதினலேயே, இவ்வகை மிகைகளை சமூக உடமைப் பொருளாதாரங்களில் ஏற்ப டுத்துகின்றனர்.
இப் பொருளாதாரங்களில் காணப்ப டும் லாபம் ஒர் கணக்கீட்டு மீதியாகவே (Accounting residuc) ai fT 600T - LG Spg. இதனுல் இவ் லாபம் எவ்வகைப் பொரு ளாதார நடவடிக்கையினையும் தூண்ட வல்லதாகக் காணப்படுவதில்லை. அதா து ஒரு சில தொழில்களில் அல்லது வர்த்தகத்தில் காணப்படுகின்ற உயர்
(13

லாப வீதங்கள் உற்பத்திச் சாதனங்களை அத்தொழில் நோக்கி அசைக்காததுடன் குறைந்தலாப வீதங்கள் எவ்வகையிலும் குறிப்பிட்ட தொழிலில் இருந்து உற்பத் திச் சாதனங்களை வெளியேற்றுவதுமில்லை. அத்துடன் இந்நாடுகளில் காணப்படுகின்ற உற்பத்தி நிறுவனங்களினதும், சில்லறை தாபனங்களின் மு கா மையாளர்களும் அவர்களுடன் வேலை செய்கின்ற மற்றைய உழைப்பாளிகளும் இவ் லாபங்களில் எவ் வித பங்கினையும் பெறுவதில்லை என்பதும் தெளிவாகும்.
சமூக உடமை நாடுகளில் காணப்படு கின்ற மற்றைய ஓர் சிறப்பம்சமாகவே
சமமான வருமானப்பபங்கீடு காணப்படு கிறது. உலகில் காணும் மற்றய தொகுதி
நாடுகளை விட இந்நாடுகளில் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் பெறுகின்ற வருமான அளவு அதிகளவிற்கு ஏற்றத் தாழ்வுகளின்றி சமமாகவே காணப்படு கிறது. சுருக்கமாகக் கூறின் தேசிய வரு மானப்பங்கீடு சமூக ரீதியாக நீதித்தன் மையுடையதாகவே காணப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது உழைப்பினது அளவினையும் தரத்தினையும் பொறுத்தே குறிப்பிட்ட வருமானத்தினைப் பெறுகின் றனர். பல்வேறு வித இறுக்கமான நட வடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் ஒர் தொகுதி என்ற முறையில் சமூக உடமை
நாடுகள் சமமான வருமானப் பங்கீட்
3)
டினையுடையனவாகக் காணப்படுகின்றன. மூதலாளித்துவ நாடுகளில் இக் குறிக்கோ ளினை அடைவதற்காகப் பயன்படுத்தப்ப டும் ஒரே ஒரு கருவியாகவே விருத்தி முறை வரி (Progressive Tax) பயன்படுத் தப்படுகிறது. சமூக உடமை நாடுகளில் வரி விதிக்கப்பட முன்புள்ள வருமானப் பங்கீட்டினை நேரடியாகக் கட்டுப்படுத்து வதால் வ ரு மா ன வரி முக்கியத்துவம் குறைந்ததாவே காணப்படுகிறது.
இறுதியாக சமூக உடமை நாடுகளில் உழைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத் துகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார மும் பொருளாதார நடவடிக்கைகளைக் குறித்து முக்கிய மானதாகக் காணப்படு கிறது. சமூக உடமை அடிப்படையில் இந் நாடுகளின் லட்சிய நோக்கினை அடைவ தற்கு நிலவுகின்ற பொருள் ராதார அமைப் பினை சர்வாதிகார அடிப்படையிலேயே பாதுகாக்கவேண்டியதும் அவசியமாகி றது. எனவே, இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சியே இந்நாடுகளில் முடிபெடுத்தலை கட்டுப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

Page 18
தொடர்ச்சி
கலாநிதி சி. சிவசேகரம், விரிவுரையாளர்,
1. பெளதீக விஞ்ஞானங்களில் பல் வேறு துறைகளிலும் நாம் பிரயோகிக் கும் ஒகு நியதி பேணல் தொடர்பானது. இதனை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வடிவங்களில் சந்திக்கிருேம்.
1.1 இரசாயனத்தில் சடப்பொருளின்
பேணல் விதியைப் பல இடங்களில் நாம் பயன்படுத்துகிருேம் பெரும்பா லான இரசாயனத் தாக்கங்களில் சடப் பொருள் சிருஷ்டிக்கவோ, சிதைக்கவோ படுவதில்லைஎன்னும் பேணல்விதி உபயோ கிக்கப்படுவதில்லை என்பதை மட்டுமல்லா மல் ஒவ்வொரு வகையான அடிப்படைப் பொருட்களும் (அதாவது இரசாயன மூலங்களும்) பேணப்படுவதாக நாம் ஊகிக்கிமுேம், இரசாயனச் சமன்பாடு கள் இதனையே அடிப்பண்டயாகக் கொண் டமைந்துள்ளன.
1.2. இது போன்று இலத்திரன்களின்
பேணலை நாம் நிலை மின்னியலிலும், மின்னியலிலும் ப யன் படுத்துகி سافاته ருேம். ஆயினும் நாம் கையாளும் முறை களில் நிலைமைக்கு நிலைமை வேறுபாடு இருப்பதால் பேணல் அடிப்படையிலான ஒருமைப்பாட்டை நாம் அவதானிக்கத் தவறிவிடுகிருேம்.
1.3 எந்தப் பிரச்சனையைக் கையாளும் போதும் அது எதைப்பற்றியது, அதன் சடப்பொருள் அடிப்படை, வரையறை கள் என்ன என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசி ம் இத்த கைய அமைப்பை நாம் "தொகுதி" என வரையறுக்கலாம். பெரு வாரியான தொ குதிகள் குறிப்பிட்ட சட பொருட் சேர்க் கையானவை. அச்சடப்பொருட் தொகு தியிலுள்ள, சடப்பொருளில் எதுவித மாற் றமும் ஏற்படுவதில்லே. (ஆகவே அதன்
(1.

சமன்பாடு
பொறியியற் பீடம், பேராதனை வளாகம்
திணிவிலும் எதுவிதமாற்றமும் ஏற்படுவ தில்லே என்றும் ஊகிக்கலாம்)
1.4. ஒரு சடப்பொருட் தொகுதிக்கு
இலத்திரன்கள் அளிக்கப்பட்டால் அதன் மொத்த எதிர்மின் னேற்றம்”அந்த அளவால் கூடுகிறது அதற்குச் சக்தி அளிக் கப்பட்டால் அதன் சக்தி அந்த அளவால் அதிகரிக்கிறது.
1.5. சில சூழ்நில்களில் சடப்பொருட்
தொகுதிகளை வரையறுப்பதில் பிரச் சனை ஏற்படலாம். உதாரணமாக ஒரு நீர்த்தொட்டியினுள் ஒரு வாயிலால் நீர் வத்துகொண்டும், இன்னுெருவாயிலால் நீர் வெளியேறி க் கொண்டுமிருந்தால் அதில் உள்ள நீரை ஒரு தொகுதியாக வரையறுத்துக் கையாள்வது சிரமமானது ஏனெனில் அந்தத் தொட்டியிலுள்ள
நீரின் அளவு மாரு மல் இருந்தாலும்கூட,
அதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்த நீர்த் துணிக்கைகள் வேருெரு நேரத்தில் வேறெங்கோ இருக்கின்றன. அவற்றை அடையாளம் காண்பது நடைமுறைச் சாத்தியமற்றது. இச்சூழ்நிலையில் தொட் டியின் உட்சுவரையோ அதனுேடு சார்ந்த ஒரு மேற்பரப்பையோ "கொண்டு நாம் வெளியின் ஒரு பகுதியை வரையறுக்க முடியும். இதனே நாம் ஒரு "வெளித் தொ
குதி யாகக் கருதலாம். இதற்கு வேண்டு
4)
மானுல் "அடக்கக் கனவளவு" எ ன் ற பெயரையும் பயன்படுத்தலாம்.
1.6. சடப்பொருட் தொகுதிகட்கும்,
வெளித்தொகுதிகட்கும் எல்லைகள் (அடக்கமேற்பரப்புகள்) இருக்கின்றன. அவை நேரத்துடன் மாறினலும் நம்மால் அவசியமானல் அடையாளம் காணக் கூடி

Page 19
யவையாக இருப்பின் அவற்றை நாம் கையாள்வது சாத்தியமாகிறது. எந்த ஒரு தொகுதியும் ஒரு தொடர்ச்சியான அமைப்பாய் இருக்கவேண்டியதில்லை. அது பல் வேறு கூறுகளாகவும் இருக்கமுடியும்.
1.7. இந்தச் சூழ்நிலையில், ஒரு தொகு திக்குப் புறம்பான அனைத்தையுமே நாம் * சுற்ருடல்" என வைத்துக்கொள்ளலாம். தொகுதிக்கும் சுற்ருடலுக்குமிடையே பரிமாறலுக்கு இடமுண்டு இப் பரிமாறல் தொகுதியில் ஏற்படும் மொத்த மாற்றத் தை நிர்ணயிக்கிறது. பேணப்படவல்ல ஒரு பண்பு தொடர்பான பரிமாறல் நிக ழாத இடத்துத் தொகுதியில் உள்ள அப் பண்பின் மொத்தக் கணியம் மாற்றத்து க்கு ஆளாகாது. அத்தகைய பரிமாறல் ஏற்படும்போது தொகுதியுள் ஏற்படும் மாற்றத்தை நாம் ஒரு தொடர்ச்சிச் சமன்பாட்டின் மூலம் குறிக்கமுடிகிறது. 2. இக்கட்டுரையில், மேற் கொண்டு பெளதிகவியலில் தொடர்ச்சிச் சமன்பாட் டின் பிரயோகம் சில உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டப்படும்.
2.1. மின்னேட்டத்தில் நாம் கேச்சோவ்
இன் விதி என அறிவது ஒரு மின் சுற்றுச் சந்தியினைக் கொண்ட தொகுதிக் குரிய தொடர்ச்சிச் சமன்பாடேயாகும். மின் சுற்றில் உள்ள சத்தியில் (அதாவது நம் தொகுதியில்) மின்னேற்றம் சேகரிக்கப் பட முடியாது. ஆகவே தொகுதியுள் எக் கால இ ைட வெளி யி லு ம் உட்புகு ந்து வெளியேறும் மொத்த மின் ஏற்றம் பூச்சியம்.
V தொடுதி எலல்ை X Qܘܐ܂ .عه
(1:
 

-Sigfred'H) a Q = O Qsidt
r == 1 ||r , r r
იზ < ബ Ο
T-1
2.2. வெவ்வேறு வெப்ப நிலை களி ல் உள்ள இரு பொருட்கள் தம்மிடை யே வெப்பத்தைப் பரிமாறும் சூழ்நிலை யை நாம் கலோரிமானிப் பரிசோதனைக ளில் காண்கிருேம். நீர் உள்ள ஒரு கலத் தினுள் பனிக்கட்டித்துண்டு இடப்படும் போது, சு ற் ரு ட லுட ன் தொகுதி { (கலம்+ நீர்) + பனிக்கட்டி} வெப்பத் தையோ வேறு வடிவில் சக்தியையோ பரி மாருதபோது அத் தொகுதியின் மொத் தச் சக்தி பேணப்படுகின்றது. ஆகவே 00C த்தை அடிப் படையாகக்கொண் " و (أ6 rTسسا
හිංඛouis . . . 哈 MS பவிக்கட்டி (Ms) (rኻኣ ) oç
留%o1
0 ۔ ۔ سے - - - سسس
r ଗtଣo&o (Ta) て سیستمحیه
*~.
a * கா. க ரா *
42 images
Ults: 2
T M S -- T M S-M(-L) ', c c 1 w w 2
ஆரம்பத்தில் நீரின்வெப்ப பணிக்கட்டியின் நிறை
கலம் சக்தி உருகல் மறைவெப்பம்

Page 20
- T M S -- ( M + M)T S
2 с с W i 2 w
இறுதி வெப்பச் சக்தி இச்சமன்பாடு பனிக்கட்டி முழுவதும் உரு கும் சூழ்நிலைக்குரியது. இறுதியில் பணிக் கட்டி சிறிது உருகாமல் மிஞ்சின் T-O0C) மிஞ்சிய ப்னிக்கட்டியின் அளவு அறிய வேண்டிய கணியம் எனும்வகையில் சமன் பாடமையும்
இந்த முறையில் சகல கலோரிமானிப் பரிசோதனைகட்கும் சமன்பாடுகளை எழுத முடியும். இதன் நன்மை என்னவெனின் சுற்றடலுடலான, வெப்ப இழப்புக்கான திருத்தங்களைச் சமன்பாட்டுடன் இணைப் பது எளிதாகிதுெ, (ஆரம்பசக்தி) - (சுற்ருடலுக்கு வெப்ப இழப்புf= (இறுதிச்சக்தி) 32 ஒளியியலில் புள்ளி ஒளிப்பிறப்பி
L-šG Gof ar go (Point source of light)
தொலைவில் ஒளிர் செறிவு 2 க்கு விகித சமமானது எனக்கூறும் விதியும் தொடர் ச்சிச்சமன்பாட்டின் ஒரு கூற்றேயாகும். ஒளிப்பிறப்பிடத்தை உச்சமாகக்கொண்ட ஒடுங்கிய ஒரு கூம்பு மேற்பரப்பாலும் (1) அச்சுக்கு நிலைக்குத்தான இரு தளங்க ளாலும் (2), (3) வரையறுக்கப்பட்ட வெளித் தொகுதியை எடுத்துக் கொண் டால் அதனுள் மொத்தமாகப் புகும் ஒளி அந்த வெளித் தொகுதியுள் உறிஞ்சப் படும் ஒளிக்குச் சமமானதாகும். அவ்வாறு ஒளி உறிஞ்சப்படல் புறக்கணிக்கப்படத்' தக்கதெனக் கொள்வோம்: ஒளி நேர்க் கோட்டில் பாய்வதால் பரப்பு (1) ஊடே ஒளி சுற்ருடலிறுடன் பரிமாறப்படாது.
அடக்க மேற்பரப்டி
\ெg
 
 

புரப்பு (2) ஊடே உள்வருவது 1, A2, பரப்பு (3) ஊடே வெளியேறுவது 1 A
o, I A2 - 3 A3 = O
* A2 OC r2? A3 oc r2 1 : 1 : I: I3 = -
என்ருகிறது.
2.4. காந்த மண்டலக்கோடுகள், மின் மண்டலக் கோடுகள், திரவவியலில் பாய்ச்சற்கோடுகள் என்பன பேணப்படு வதாகக் கருதி அவ்வவற்றுக்குரிய சமன் பாடுகளை நாம் அமைக்க முடியும்.
2 5. சக்தி, திணிவு, இலத்திரன்கள் போன்ற எண் கணியங்கட்கு மட்டு மன்றி உ ந் த ம் போன்ற காவிகட்கும்
(Vector) நாம் தொடர்ச்சிச் சமன்பாட்
டைப் பிரயோகிக்கிருேம். ஒரு பொருட் தொகுதியின் உந்தம் அதன் சுற்றடலி சூறல் தாக்கப்படாதபோது மாறுவதில்லை
(இது நேர் கோட்டு அசைவுக்கும், சிழற்
6)
சிக்கும் பொருந்தும்) நேர்கோட்டு உந் தத்தில் மாறுதல் சுற்ருடலுடன் பரிமா றப்பட்ட உந்தத்துக்குச் சமம்: 'சுற்ருட லுடன் உந்தப் பரிமாறல் = சுற்ருடல் தொகுதி மீது செலுத்தும் விசையின தும் நேரத்தினதும் பெருக்குத் தொகை யாகும். (சுழற்சியில் சுழற்கி உந்தத் தில் ஏற்படும் மாறுதல் சுற்ருடல் தொகுதி மீது செலுத்தும் முறுக்கின தும் நேரத்தினதும் பெருக்குத் தொகை யாகும்)
சுற்ருடலின் தாக்கத்துக்குட்படாத இரு பொருட்களை மோதுகைக்கு உட் படும்போது அவை இரண்டை யும் ஒரு தொகுதியாகக் கருதின் அவற்றின் மொத்த உந்தம் மாரு து என்பது போன்ற உதாரணங்களை முன்னமே பலரும் அறியக்கூடும்.
3. கணக்கிலடங்காத உதாரணங்களைக் கூறவோ நுட்பமாக விளக்கவோ கட்

Page 21
டுரையின் நீள வரையறைகள் இடந் ASP fTil
சுருக்கமாகக்கூறின் எந்தவொரு இயல்பும் பேணப்படும் ஒன்ருயின், அதற்குரிய தொகுதியைச் s fluunt es அடையாளம் காணுவதன் மூலம் உரிய தொடர்ச்சிச் சமன்பாட்டை நாம் எழுத
உங்களுக்குத்
அமெரிக்காவிலுள்ள ரெக்ஸாஸ் பல் ஞல், சனப்பெருக்கத்தினுல் ஏற்படும் ச{ மைகள் தெரியவந்துள்ளன. இவர்கள் மனநோயாளர் வைத்தியசாலையிலும் ஆ தில் ஒவ்வொருவருக்கும் ஒரேயளவு உள ஏறக்குறைய பரிசோதனைச் சாலையில் 26 வருடங்களுக்கான ஆராய்ச்சியில், ச களின் வீதம் அதிகரித்துள்ளதாகத் தெரி வருடங்களில் இறக்கும் வீதம் இருமடங் கமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது, இர வொருவருக்கும் 29 ச.அடி இடமுண்டு ருவருக்கும் 19 ச.அடி இடமுண்டு. அதி இரத்த அமுக்கம் மற்றவர்களிலும் பார் டில் வெப்ப நிலையும் அதிக ம்னிதர் இ எனவே மனிதர் நெருக்கமாக வாழுமிட வது கூடிய இரத்த அமுக்கம், வெப்பநி திய ஆராய்ச்சியும் இதே மாதிரியான மு இடங்களில் இரத்த அமுக்கம் அதிகரிப் யும் அதிகரிக்கின்றது. இது நோய்களை
mnamo
(1

{ւpւգ եւյլն : -
பெளதீக விஞ்ஞானங்களில் தொடர்
ச்சிச் சமன்பாட்டின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகுவது அவற்றின் பொதுமை மூலம் அவற்றை எளிமைப் படுத்தவும், அதிக விஷயங்களை மனனஞ்
செய்வதைத் தவிர்க்கவும் துணையாக
இருக்கும்.
தெரியுமா?
கலைக்கழகத்தில் நடத்திய ஆராய்ச்சியி முகப் பிரச்சனைகள் பற்றிப் பல உண் பாதுகாவலுள்ள சிறைக்கூடத்தையும், ராய்ச்சி செய்துள்ளனர். சிறைக்கூடத் னவு, வசதிகள் வழங்கப்படுவதால், இது செய்யும் ஆராய்ச்சியைப் போன்றது. ன நெருக்கத்தினுல் குற்றம் செய்பவர் யவருகின்றது. சன நெருக்கம் கூடிய காக அதிகரித்துள்ளது. இரத்த அமுக் ண்டு மனிதர் இருக்கும் கூண்டில் ஒவ் ஆறு மனிதர் உள்ள கூண்டில் ஒவ்வொ க மனிதருள்ள கூண்டிலுள்ளவர்களுக்கு க்க அதிகமாகக் காணப்பட்டது. கூண் இருந்த இடத்தில் கூடுதலாகவிருந்தது ங்களிலும் இதேமாதிரியான நிலை அதா ல காணப்படும். மிருகங்களில் நடத் pடிவைத் தத்தன. சன நெருக்கடியான பது மட்டுமன்றி, உளவியல் வேதனை எதிர்க்கும் சக்தியையும் பாதிக்கின்றது.
(gg, ITT th: Science Today)
7)

Page 22
இலங்கையின் (
பரம்பல் மாற்றங் கலாநிதி பொ. பாலசுந்தரம் பேராதன்
இலங்கையின் குடிசனத் தொகை இன்று 14 மில்லியன் வரையுள்ளது. 1971-ல் எடுக்கப்பட்ட குடிசனக் கணிப் பின்படி நாட்டின் குடிசனத் தொகை 12.7 மில்லியனுக விருந்தது. இலங்கை பரப்பிற் சிறியதொரு நாடாகவிருப்பி னும் குடிசனப் பருமனில் பெரிய நாடு களில் ஒன்ரு கும். இலங்கையின் குடிச னத் தொகை குறிப்பாக 1946-க்குப் பின்னர் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் குடிசனப் பரப்பிலும் குறிப்பிடத்தக்க
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . 1871-ல் 2.4 மில்லியனுகவிருந்த குடிசனத் தொகை 1946-ல் 6.5 மில்லியஞக
அதிகரித்தது. இக் காலத்துக்குரிய சரா சரி வருட குடிசன வளர்ச்சி 13 விகித மாக விருந்தது. 1946 - 1971 -க்கும் இடைப்பட்ட 25 வருட காலத்திற் குடி சனத் தொகை 6.6 மில்லியனிலிருந்து 12.7 மில்லியனுகவதிகரித்தது. g) iš காலப் பகுதியிற் நாட்டின் குடிசனத் தொகை 90.6 விகிதத்தால் அதிகரித்தது. குடிசனத் தொகையதிகரிப்பில் 1946 க்கு முன்னர் குடியுள் வரவு முக்கிய காரண மாயிருந்தது. ஆணுல் 1946-க்குப் பின்பு குடிவெளியகல்வு முக்கியமடைந் துள்ளது.
இலங்கை பரப்பிற் சிறிய நாடாக விருப்பினும் புவிச்சரிதவியல், தரை தோற்றம், தரைகீழ் நீர், மண்வளம். கால நிலை, விவசாயக் காலநிலை, நிலப் பயன்பாடு, பொருளாதார நடவடிக் கைகளில் வேறுபாடுடைய பிரதேசங்க
( 18

டிசனத்தொகைப் கள் 1946 - 1971
பிள்ளை, விரிவுரையாளர் 7 616T fr65 lib
ளைக் காணலாம். மேற்குறிப்பிட்ட காரணிகள் குடிசனப் பரம்பலைச் செல் வாக்குப் படுத்துகின்றன. குறிப்பாக நீர்வளத்துக்கும், குடிசனப் பரம்பலுக் குமிடையே மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இலங்கையின் தென் மேற்குப் பகுதியிலும், யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், மட்டக்களப்புக் கரையோரப் பகுதியிலும் (எழு வான் கரை) குடிசனம் செறிவாக இருப்பதைக் காணலம். வில்பத்து, யால வஸ் கமுவ, சிங்கராஜ காட்டுப் பகுதிகள், 50 () அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுப்படுத் தப்பட்டுள்ளன. 1946-க்கு முன்பு இலங்கையின் மொத்தம் குடிசனத் தொகையில் 90 விகிதத்திற்கு மேற்பட் G3u (T fi ஈரவலயத்தில் வாழ்ந்தனர், ஆனல் 1971-ல் மொத்த குடிசனத் தொகையில் 70 விகிதத்தினர் ஈரவலை யத்திலும் 30 விகிதத்தினர் வரண்ட வலையத்திலும் இருந்தனர். ஈர வலயம் மொத்த நிலப்பரப்பில் 34 விகிதத்தை யும், வரண்ட வலையம் 66 விகிதத்தை யும் கோண்டுள்ளன. வரண்ட வலையத் தில் குளங்களின் பருமனுடன் குடியிருப் புக்களின் அளவுகள் தொடர்புடையதா கவுள்ளன. 1946-க்குப் பின்பு வரண்ட வலையத்தில் மலேரியா நோய் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூகபொருளாதார அபிவிருத்தி நடவடிக் கைகள் இப் பகுதியில் குடிசனத்தொகை வேகமாக அதிகரிப்பதற்குக் காரண மாக இருந்தன.

Page 23
அட்டவணை (1) ல் மாவட்ட குடிசத்தொன களுக்குக் காட்ட
LD nr an U L- ih பரபபு
(F. sopcio)
கொழும்பு 79.2 களுத்துறை 62 O கண்டி 9. 14 மாத்தளை 770 நுவரெலியா 474
காலி 646 மாத்தறை 481
அம்பாந்தோட்டை 10 Ol யாழ்ப்பாணம் 965 மன்னர் 958 வவுனியா 432 மட்டக்களப்பு 952 அம்பாறை 153 திருகோணமலை 1 0 18 குருநாகல் 84 புத்தளம் I 72 அனுராதபுரம் 2753 பொலநறுவை 13 15 பதுளை O88 மொனரு கலை 2755 இரத்தினபுரி 25 1 கேகாலை 642
குடிசன வடர்த்தியை Lorrahill
அடிப்படையில் நோக்கும் பொழுது அது பெருமளவு வேறுபடுவதை அவதா னிக்கக் கூடியதாகவுள்ளது" கொழும்பு மாவட்டத்தின் குடிசன வடர்த்தி 1971 சதுர மைலுக்கு 3374 பேராகவிருக்க வவுனியா மாவட்டத்தின் குடிசன வடர்த்தி சதுரமைலுக்கு 67 பேராக விருத்தது. முழுமையாக ஈரவலயத் துக்குள் அடங்கும் கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, நுவரெ லியா மாவட்டங்கள் கூடிய அடர்த்தி யைக் கொண்டுள்ளன. வரண்ட வலையத் துக்குள் அடங்கு ம் மாவட்டங்களுள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனையவை குறை வான அடர்த்தியைக் கொண்டும் காணப் படுகின்றன. யாழ்ப்பான மாவட்டத்தில் குடிசனம் கூடுதலாக இருப்பதற்குக்கார ணம் குடாநாட்டுப் பகுதியில் காணப்ப
(19

க, குடிசனவடர்த்தி 1946 - 1971 ஆண்டு
.ப்பட்டுள்ளன.
குடிசனத்தொகை குடிசனவடர்த்தி (ஆயிரத்தில்) (சமைலுக்கு) I946 - 1971 1946 - 1971
420。3, 2672.3 1758 3.374 全56。0 729.5 732 1177 7 1.4 1879 779 30
55.7 3 4 8 173 410 268. 1 450,3 566 950 4.59. 7352 705 138 351.9 586.4 732 219 1 49 7 34 003 48 34 0 424.8 701.6 425 728 31.5 77.8 33 8 Ι 23.2 95.2 6 67 104, 9 256.7 03 270 92.3 272.6 78 23.7 75.9 88.2 72 86 485, 0. 1025, 6 263 557 182, 9 378.4 156 329 18.7 388 8 42 141 208 163.74 15 125 2804 6 5 4 257 566 97 0 193.0 35 70 343. 6 661, 3 275 529 401.8 654 8 626 020
டும் தரைகீழ் நீரும், மற்றும் வரலாற்று, கலாசாரக் காரணிகளுமேயாகும். இலங் கையின் குடியடர்த்தி பெருமளவு விவ சாய நடவடிக்கையுடன் தொடர்புடைய தாகச் காணப்படுகின்றது. எ னினும் கொழும்பு மாவட்டத்தின் அடர்த்திக்கு விவசாய நடவடிக்கைகளுடன் நகராக்க மும் காரணமாக அமைகின்றது. குடிசன வடர்த்தியை மாவட்ட ரீதியில் சரியான முறையில் விளங்கிக்கொள்வது கடினம், சில மாவட்டங்கள் அளவில் பெரிதாக இருப்பதும், சிலவற்றுள் வேறு பாடான நிலைமைகள் காணப்படுவதும் இதற்குக் காரணங்களாகும். மாத்தளை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்துக் குள்ளேயே பிரதேச ரீதியில் அடர்த்தி வேறுபடுவதைக் காணலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில், குடாநாட்டுப் பகுதியில்

Page 24
சதுர மைலுக்கு அடர்த்தி 1850 பேராக விருக்க பெருநிலப்பகுதியில் 77 பேராக 1971ல் இருந்தது இத்தகைய வேறுபாடு களை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் அடிப்படையில் நோக்கும்பொழுது பரம் பலைத் தெளிவாக அவதானிக்க முடியும்.
அட்டவணை (1) குடிசனப் பரம்பல் மா
LD nr all - id
கொழும்பு களுத்துறை d5 6 of ig. மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் மன்னர் வவுனியா மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை குருநாகல் புத் தளம் அனுராதபுர ம பொலநறுவை பதுளை மொனரு கலை இரத்தினபுரி
கேகாலை
குடிசனப் பரம்பலில் ஏற்பட்ட மாற் றங்களை மாவட்ட அடிப்படையில் நோக் குமிடத்து கண்டி, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மா வட்டங்கள் 1946 இல் தேசீய குடிசனத் தொகையில் கொண்டிருந்த விகிதளவி லும் பார்க்க 1971ல் குறைந்த விகிதளவு களையே கொண்டுள்ளன. தேசிய குடிச னத் தொகையில் கொழும்பு மாவட்டத் தின் பங்கு 1946-1983 க்கு இடையில் குறைந்து சென்று 1963-1971 இடை யில் அதிகரித்தபொழுதும்கூட 1946ல்
s2
V

அட்டவணை (11)ல் 1946க்கும் 1971 க்குமிடையில் ஏற்பட்ட குடிசனப் பரம்ப லில் ஏற்பட்ட மாற்றங்கள் மாவட்ட
அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன.
ற்றம் 1948-1971 (மொத்தத்தில் விகிதம்)
1946 I 95g 1963 1971
V− .ܝܒܝ - سط-سسسسنس است
21.3 2. l. l. 20, 8 21.7 6.9 6。5 6. O 5,7 1 O. 7 10. 4. 9.8 9.3 2.3 2.5 2.4 2.5 4. O' 4,0 3, 7 3、5 6, 9 6.5 6. 5。7 - 5.3 51 4, 8 4.5 . 2.2 2.4 2, 6 27 6.4 6, 1 5 8 5,5 0.5 0.5 0, 6 0.6 0.4 0.4 0.7 08 1 .. 6 1 .. 7 1.9 . 2,0 15 1.6 2 O 2.2 l.l 1.0 I, 3 1.5 7.3 7.7 8.1 8 2 7 2 8 29 3.0 1.8, 2.0 2.6 3, 1 0.3 0.8 ll l .3 4.6 4。6 4.8 4.8 1.0 . l. 2 1. 3 1.5 5.2 52 5.2. 5. 2 . 60 5.8 5.5 5.
O)
கொண்டிருந்த விகிதளவிலும் Lumrri iš 35 - குறைவாகவே கொண்டுள்ளது. இரத்தி னபுரி மாவட்டம் நான்கு குடிசனக்கணிப் புக்களிலும் மொத்த குடிசனத்தொகை யில் ஒரே விகிதளவைக்கொண்டிருக்கிறது மேற்குறிப்பிட்ட 9 மா வட் டங்களைத் தவிர ஏனைய 13 மாவட்டங்களில் பங்கு கள் 1946ல் அவைகள் கொண்டிருந்த விகிதளவுகளிலும் பார்க்கக்கூடுதலாகக் கொண்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட குடிசனப்பரம்பல் மாற்றங்களின் பரப்பு
ஒழுங்குகளை நோக்கின் ஈர வலைய மாவட்

Page 25
டங்களின் முக்கியத்துவம் குறைவடைந்து வரண்டவலைய மாவட்டங்களின் குடிச னத்தொகை வளர்ச்சி கூடுதலாகவிருப்ப தனக் காணலாம். い 1946க்குப் பின்பு வரண்ட வலையத்தில் ஏற்பட்ட குடியேற்
அட்டவணை II. குடிசனக் கணிப்பு இ
மாவட்டம்
கொழும்பு
களுத்துறை
கனடி
மாத்தளை
நுவரெலியா
காலி
மாத்தறை அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம்
மன்னர்
வவுனியா மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை குருநாகல் புத்தளம் அனுராதபுரம் , பொல்லனறுவை பதுளை v, மொனரு கலை இரத்தினபுரி
கேகாலை
இலங்கை
அட்டவணை (111) இல் மாவட்ட அடி குடிசன வதிகரிப்புகள் காட்டப்பட்டுள்ளன. பட்ட 25 வருடகால குடிசன வதிகரிப்பு அ ளாகத் தொகுக்கலாம்
1. மிகவும் குறைவான அதிகரிப்பு sss
(60-63%) 2. சுமாரான "அதிகரிப்பு ·
(88-9.8%) 3, நடுத்தர அதிகரிப்பு -
(10.3-127%)

றத் திட்டங்கள், விவசாய அபிவிருத்தியி ஞல் ஈரவலையத்து மக்கள் பெருமளவு வரண்டவலையத்துக்கு இடம் பெயர்ந்த
னர்.
]டை குடிசனவதிகரிப்பு (விகிதத்தில்)
1946-53 1953-63 1963-71 1946-71
20.3 29.2 2 Il 88. 14.7 2O6 15, 9 59.8 18.1 24。五 13.8 6 7. O 9, 1 27. 23.7 1 02, 2 1.3 22.2 I - O 68.0
7.5 24 6 I 4.2 666 27.9 - 43.2 24。3 27.3
5... 8 24 5 15, O 65.2
● 3.5 37.6 29. 5 147.2 5 O 95.4 39.5 31 0.3 30.9 40.4 3 6 1446 4O6 70 8 28 8 95.3 I OS 65 386 148.0 29. I 36 2O6 1 1 Ꮾ. 6 25.2 32.2 25.5 106, 8 64.3 71.7 . 39.1 2.5,
43,& 687.0 18. I 19 5 25.4 40.0 44.8 99. O 22 7 る 9.5 21, 2 92.7 卫7。4 22.7 12.7 63.0
2 1.6 30, 1 98 90.3
ப்படையில் குடிசனக் கணிப்பு, இடைக்கால 1946, 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடைப் அடிப்படையில் மாவட்டங்களை ஆறு பிரிவுக
களுத்துறை, காலி, கேகாலை, யாழ்ப்பா ணம், கண்டி, மாத்தறை, நுவரெலியர் கொழும்பு, இரத்தினபுரி, மொனரு கலை
மாத்தளை, புத்தளம், குருனகல் பதுளை,
அம்பாந்தோட்டை
21)

Page 26
4. கூடிய அதிகரிப்பு ·
( 145-22.8%)
5. மிகக் கூடிய அதிகரிப்பு esse
(310%) - 9. பிரமிக்கத்தக்க அதிகரிப்பு rty
(687%)
மிகவும் குறைவான அதிகரிப்பு பிரி வுள் ஏழு மாவட்டங்கள் அடங்குகின்றன இம்மாவட்டங்கள் 1946-1971 இடை யில் 60-70 விகிதத்திற்கு இடைப்பட்ட குடிசன வளர்ச்சியையே பெற்றுள்ளன: குடிசனவதிகரிப்பு குறைவாக இருந்த தற்கு முக்கிய காரணம் குடிவெளியேற்ற மேயாகும். மேற்குறித்த மாவட்டங்கள் கூடிய குடிசனத்தொகையையும் குடிசன வடர்த்தியையும் கொண்டிருப்பதுடன், குறிப்பாக விவசாய வளங்கள் பயன்படுத் தப்பட்டிருப்பதால் மேலும் விவசாயத் துறையில் இம்மாவட்டங்களில் தொழில் பெருக்குவது கடினமாகும். களுத்துறை, காவி, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தறை போன்ற மாவட்டங்களில் விவசாய விருத்திக்கு நிலப்பற்ருக்குறை வால் மக்க ள் பிற மாவட்டங்களுக்கு இடம் பெயரவேண்டியிருந்தது. கேகாலை கண்டி மாவட்டங்களில் இருந்து பெரும ளவு குடியேற்றவாசிகள் பொல்லனறுவை, அம்பாறை அனுராதபுர மாவட்டங்களு க்கு இடம் பெயர்ந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு புவியியற்பகுதிகள் காணப்படு
கின்றன. (i) தீவுகளும் குடாநாடும்
(i) பெருநிலப்பகுதிப்பிரிவு தீவுகளும் குடாநாடும் குடி சனவடர்த்தி கூடியபகுதி இங்கு விவசாயவிருத்திக்கு நிலப்பற்ருக்
குறை பெரும் இடர்பாடு குடாநாட்டுப் பகுதியிலிருந்து பெருநிலப்பகுதிக்கு ஒர
ளவு இடம்பெயர்வு ஏற்பட்ட பொழுதும் குடாநாட்டிலிருந்து விவசாயமல்லாத தொழில்களுக்கே பிற மாவட்டங்களுக்கு பெருமளவு இ ட ம் பெயர்த்துள்ளனர். காலி, களுத்துறை, மாத்தறை, யாழ்ப் பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் சேவைத் தொழில்களுக்காக பிற
(22

மட்டக்களப்பு, மன்னர், திருகோண மலை, அம்பாறை, அநுராதபுரம் on 6 Gof ur
பொலநறுவை
இடங்களுக்கு இடம் பெயர்ந்ததால் இங்கு குடிசன வளர்ச்சி குறைவாகவுள்ளது. இம் மாவட்டங்களில் கைத்தொழில் வளர்ச்சி அதிகளவு ஏற்படவில்லை. அத்துடன் பிற மாவட்டங்களிலிருந்து பெருமளவு குடி யுள் வரவு ஏற்படவுமில்ல. நுவரெலியா மாவட்டத்தில் குடி சனத்தொகை குறை வாக வளர்ச்சி பெற்றதற்கு முக்கிய கார ணங்களில் ஒன்று இந்தியத்தமிழர் தாய கம் திருப்பிக்கொண்டிருப்பதேயாகும்.
கொழும்பு மாவட்டத்தின் குடிசனவ ளர்ச்சி தேசிய வளர்ச்சியிலும் குறைவாக வேயிருந்தது" இம் மாவட்டம் குடியுள்
வரவால் குடிசன அதிகரிப்பைப் பெற்றி
ருக்கின்ற பொழுதும் குடியகல்வும் இம் மாவட்டத்தில் முக்கியமாக இருக்கிறது: கொழும்பு மாவட்டத்தில் விவசாயம், கைத் தொழில், நகரச் சார்புச்சேவைத் தொழில் ஆகியனவற்றில் வேலை வாய்ப்பு கள் காரணமாக 1963-1971 இடைப் பட்ட காலத்தில் குறிப்பிடக்கூடிய குடி யுள்வரவு ஏற்பட்டது. 1963க்குப் பின்பே
கொழும்பு மாவட்டத்தில் கைத் தொழில்
வளர்ச்சி கூடுதலாக ஏற்பட்டது. இதன் காரணமாக கொழும்பு நகரைச் சூழ வுள்ள தெகிவளை, கல்கிசை, இரத்ம லானை, நுக கொட, மகரகம, கொலன் ஞவை, வத்தளை, முகம ஆகிய இடங்க ளில் குடிசனத் தொகை வேக்மாக அதி கரித்துள்ளது. கொழும்பு நகரப் பகுதி
யில் குடிசன வளர்ச்சி தேசீய வளர்ச்சி
)
யிலும் பார்க்க மிகக் குறைவாக இருக் கிறது. கொழும்பு நகரைச் சூழவுள்ள பகுதி உபநகராக்கத்தால் குடிசனத் தொகை அதிகரித்துள்ளது. காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலிருந்து குடிசனம் கோ

Page 27
ழும்பு மாவட்டத்துக்கு குறிப்யிடத்தக்க தொகையில் இடம் பெயர்ந்துள்ளனர். அதே வேளையில் கொழும்பு மாவட்டத் தில் குறிப்பாக மீரிகம வியாங்கொட, அவிசாவளை, கம்பகா போன்ற இடங்க ளிலிருந்து அனுராதபுரம், பொல்லன றுவை, அம்பாறை போன்ற மாவட் டங்களுக்கு குடிசனம் இடம் பெயர்ந் துள்ளனர். குடியுள் வரவும் குடியேற்ற மும் முக்கியமாக இருந்ததால் கொழு ւծւյ மாவட்டம் ஏனைய ஈரவலைய மாவட்டங்களைப் போலல்லாமல் நடுத் தர அதிகரிப்பைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம் ஈர வலை
யத்துக்குள் இருந்தபொழுதும் அதன் கிழக்குப் பகுதியாக இருந்ததால் மாவட் டத்துக்குள் ஏற்பட்ட விவசாய அபி விருத்தியால் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலிருந்து கிழக்கு நோக்கி இடப் பெயர்வு நிகழ்ந்துள்ளது. மே லு ம் கேகாலை மாவட்டத்திலிருந்து குடிசன இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இதனல் இம் மாவட்டத்தின் குடிசன வளர்ச்சி தேசீய வளர்ச்சியுடன் ஒத்துள்ளது. மொனருகலை மாவட்டத்தில் 1963க்குப் பின்பே குடிசன வளர்ச்சி கூடுதலாக ஏற்பட்டுள்ளது. 1963க்கு முன்பு இங்கு அதிகளவு அபிவிருத்தி வேலைகள் மேற் கொள்ளப்படவில்லை. இம் மாவட்டம் பெரியளவு நிலப்பரப்பைக் கொண்டி ருப்பதால் விவசாய வளர்ச்சிக்குச் சாத கமாகவுள்ளது. 1970-ம் ஆண்டுகளில் பல குடியேற்ற திட்டங்கள் இம் மாவட் டத்துக்குள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தால் குடிசனத் தொகை வேகமாகக் கூடிக்கொண்டிருக்கிறது. மாத்தளை, புத்
தளம். குருநாகலை, பதுளை , அம்பாந்'
தோட்டை ஆகிய மாவட்டங்களில் நடுத்தர குடிசன அதிகரிப்பு ஏற்பட் பட்டுள்ளது. இம் மாவட்டங்கள் ஈர
வலையப் பகுதிகளையும், வரண்ட வலையப் பகுதிகளையும் கொண்டுள்ளனர். வரண்ட
வலையப் பகுதிகளில் மேற்கொள்ளப்
பட்ட குடியேற்றத் திட்டங்களும், விவ சாய் அபிவிருத்தியுமே இம் மாவட்டங்
(2.

களின் குடிசனத்தொகை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். விவசாய நடவடிக் கைகள், சேவைத் தொழில்கள் ஏற் படுத்திய வேலைவாய்ப்புக்கள் காரணமாக ஈரவலையப் பகுதிகளிலிருந்து இம் மாவட் டங்களுக்கு குடி இடப் பெயர்வு நிகழ்ந் துள்ளது. இம் மாவட்டங்களுள் ஈரவலை யப் பகுதிக்கும், வரண்ட வலையப் பகு திகளுக்கிடையே குடிசன அதிகரிப்பு வேறுபாடு இருப்பதைக் காணலாம். புத்தளம் மாவட்டத்தில் 1946-1971 இடைப்பட்ட காலத்தில் புத்தளம் பகு தியில் 236 விகிதத்தாலும் சிலாபப் பகு தியில் 80.5 விகிதத்தாலும் குடிசனம் அதிகரித்துள்ளது. இதே போல் குருநா கல் மாவட்டத்தில் வரண்ட பகுதிக ளான மகோ, கல்கமுவ, நிக்கவரட்டியா பகுதிகளின் வளர்ச்சி தம்பதேனியா, குருநாகல், குளியாபிட்டி போன்றன வற்றிலும் பார்க்கக் கூடுதலாகவுள்ளன: இதேபோல மாத்தளை மாவட்டத்தில் வடக்குப் பகுதிக்கும், தெற்குப் பகுதிக் கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வளவைக்கு மேற்காகவுள்ள கிருவப் பகு திக்கும், கிழக்காகவுள்ள மாகம் பகுதிக் கும் வேறுபாடிருப்பதைக் காணலாம்.
மட்டக்களப்பு. மன்னர், திருகோண மலை ஆகிய மூன்று மாவட்டங்களும் கூடிய குடிசன வதிகரிப்பைப் பெற்றுள் ளன. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குடியதிகரிப்புக்குப் பிரதான காரணம் குடியுள்வர வேயா கும். 1946-1953 க்கு இடையில் துறை முகத் தொழில் வாய்ப்புக் குறைவடைந் தும், குடிவெளியேற்றமே முக்கியமாக விருந்தது. 1 953 — 1 9 7 1 & 60 Goo u Giv அல்லை, கந்தளாய், கல் மட்டியாவ, பன் குளம், மொறவேவா போன்ற குடியேற் றத்திட்டங்களாலும், மீன்பிடி அபிவிருத் தியாலும் குடியுள் வரவு மிகவும் அதிக மாகவிருக்கிறது. இப்போக்கு தொடர்து செல்லக்கூடிய நிலைமைகள் காணப்படு கிறது. ஆனல் மட்டக்களப்பு, மன்னர் மாவட்டங்களில் மலேரியா கட்டுப்படுத்

Page 28
தப்பட்டதும், இறப்பு விகிதம் மிகக் குறைவடைந்ததும் குடிசன வளர்ச்சி வேகமாக அதிகரிப்பதற்குக் காரணமாக விகுந்தன.
அம்பாறை (195.4%), அனுராத புரம் (227.5%) மாவட்டங்களில் கூடிய குடிசன அதிகரிப்பு குடியுள் வரவால் ஏற் பட்டதாகும். அம்பாறை மாவட்டத் தில் கல்லோயா பள்ளத்தாக்கு அபி விருத்தியால் மாவட்டத்தின் உட்பகுதி விருத்தியாக்கப்பட்டது. 1946-1963 க் கிடையில் குடியேற்றத்திட்டங்களால் குடிசனம் Gallas Lorrs அதிகரித்தது. அனுராதபுர மாவட்டத்தில் பல குடி யேற்ற திட்ட்ங்கள் ஏற்படுத்தபட்டது டன் பழைய பல சிறு குளங்கள் திருத் தப்பட்டன. மேலும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை விருத்தியாக்கப்பட்ட தாலும் அனுராதபுர நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டதாலும் குடிசனத்தொகை வளர்ச்சி. கூடியதாக விருந்தது.
வவுனியா மாவட்டத்தின் குடிசன வளர்ச்சி (1946-1971) 310 விகிதமாக இருக்கிறது. இம் மாவட்டத்தின் குடி சனத்தொகை குறைவாக இருந்ததால் சிறியளவில் ஏற்பட்ட குடியுள் வரவு விகிதத்தில் மிகவும் கூடுதலாக இருக்
கின்றது. நில அபிவிருத்தி, குடியேற்
றத் திட்டங்கள், வவுனியா ந க ர வளர்ச்சி ஆகிய மிகவும் கூடிய குடிச்ன ’
வளர்ச்சிக்கும் காரணங்களாக உள்ளன.
பொல்லனறுவையில் (1946-1971) ஏற்பட்ட குடிசன வளர்ச்சி மிகவும் பிரமிக்கத்தக்கதாகும். 1946-ல் 21000 பேராகவிருந்த குடிசனத் தொகை 1971-ல் 164000 பேராக அதிகரித்துள் ளது. பராக்கிரம சமுத்திரம், மின்னே ரியா, கிரித்தலை ஆகிய பெருநீர்ப்பாசன திட்டங்கள் விருத்தியாக்கப்பட்டதா லேயே பெருமளவில் குடியுள் வரவு ஏற் பட்டது. காலம் சென்ற திரு. சி. பி.டி. சில்வாவின் அயராத முயற்சியிஞல் இம் மாவட்ட விவசாயத்துறை மிக முன்ன ணிக்குக் கொண்டுவரப்பட்டதால் குடி சன வளர்ச்சி வேகமாக அதிகரித்தது.
(2

1946-ம் ஆண்டிலிருந்து இலங்கை யின் வரண்ட வலையப் பகுதியில் குடி சனம் வேகமாக அதிகரித்து வருகிறது. முதலில் மலேரியா கட்டுப்படுத்தப்பட் டதும், சமூக பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் காரணமாக விருந்தன. பின்னர் இப் பகுதியில் ஏற் பட்டுவரும் விவசாய அபிவிருத்தியே
வேகமான குடிசனவளர்ச்சிக்கு முக்கிய
காரணமாகும். மேலும் மகாவலி திசை திருப்புத் திட்டம், மகாவலி பள்ளத்
தாக்குத் திட்டம் ஆகியனவற்ருல் 10
லட்சம் ஏக்கர் வரண்டவலேய நிலப்பரப் புக்கு நீர்பாசனம் கிடைக்கவிருக்கிறது. இதில் 650,000 ஏக்கர் புதிய நிலம் மகா வலித் திட்டத்துடன் இங்கினிமிட் f., கிரிந்தி ஒயா ஆகிய பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களும், பல நடுத் தர, சிறுநீர்ப் பாசனத் திட்டங்கள் குறு கிய காலத்தில் நிறைவேற்றப்படவிருக்
கின்றன. மகாவலித் திட்டம் ஆறு வரு
டத்துக்குள் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத் திட்டங்கள் எல்லாம் வரண்ட வலையப்பகுதிகளி லிருப்பதால் ஈரவலையப் பகுதியிலிருந்து இவ்வபிவிருத்திப் பகுதிகளுக்கு பெரு மளவு மக்கள் இடம் பெயர விருக்கின்ற னர். இதனல் இலங்கையின் குடிசனப் பரம்பவில் மேலும் மாற்றங்கள் ஏற்பட
இடமுண்டு. தென்மேற்குப் பகுதியில்
செறிவாகவிருந்த குடிசனத் தொகை மகாவலி அபிவிருத்தியால் >9l5ל$ זח תעופ புரம், பொலனறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்குப் பெருமளவில் இடம் பெயரலாம். மற்றும் சுதந்திர வர்த்தக வலையமும் கொழும்பு நகர்புறமும் திட்ட மிடப்பட்டபடி விருத்தியாக்கப்படின் பெரிய கொழும்பு 2 மில்லியன் மக்கள் வரை கொண்ட ஒருக்கப்பட்டணமாக வளர்ச்சியடையும். மேலும் தென்மேற் குக் கரையோரம், யாழ்ப்பாணக் குடா நாடு, மட்டக்களப்புக் கரையோரம் (எழுவான் கரை) ஆகிய பகுதிகளில் இன்று காணப்படும் தனித்தனி குடி யிருப்புக்கள் எல்லாம் ஒன்றுடனென்று இணைந்து தனித்த பெரிய நகராக்கப் பட்ட பகுதிகளாக மாறும். தொகுத்து நோக்கின், இலங்கையின் குடிசனப் பரம் பலில் இரு முக்கிய போக்குகளை அடை யாளம் காணலாம். வரண்ட வலையத் தின் குடி சனத்தொகை வேகமாக அதி கரிக்கவும், பெரிய நகராக்கப்பட்ட பிர
தேசங்கள் வளரவும் இடமுண்டு.

Page 29
சேதனவுறுப் கலாநிதி சு. சோதீஸ்வரன் சிரே இலங்கைப் பல்கலச் கிழி
சேதனவுறுப்புச் சேர்வைக
്-ാം சேர்வைகளைத் திற சேர்வைகள் (வட்டச் சேர்வைகள்) என gic மற்றிக்கு தன்மையற்ற வட்ட சேர்வைகை ஒருங்கு சேர்த்து இவற்றை அலிபற்றிக்குச் ே யுடைய வட்டசேர்வைகளை அரோ மற்றிக்கு கம் . .
D ம். எக்சேன் (C6H14) CH
CH
M N
CH a CH
வட்டஎக்சேன் (CH) CH2 C
A
CH,
CH S. V A V பென்சீன் CH CH சேர்வை (C)H) | 三
CH CH
V M/
CH
'அரோமற்றிக் என்ற ஆங்கிலப்பதம் நறும சேர் வை கள் கொழுப்புகளில் காணப்படு கருத்துள்ள 'அலிபற்றிக்கு" என்ற சொல் தி
- alo
அலிபற்றிக்கு அரோ மற்றிக்கு என்ற இரு ழிற்படுந் தொகுதிகளைப்பொறுத்து பல உப
2.1 பொதுவான தொழிற்படுந் தெ
2.1.1 ஐதரொட்சித்தொகுதி (-OH): குச் சேர்வையை அற்ககோல் எனவும் அரே
PJ60) plu Lurio...
உ.ம். அற்ககோல்கள்;
CHCHOH, (ாதளுே
(25

பு இரசாயனம் ஷ்ட இரசாயன விரிவுரையாளர் கம் பேராதனை வளாகம்
2)
ளின் பாகுபாடும் பெயரீடும்
ந்த சங்கிலிச்சேர்வைகள், மூடிய சங்கிலிச்
பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அரோ, ளயும், திறந்த சங்கிலிச் சேர்வைகளையும் சர்வைகளெனவும் அரோமிற்றிக்கு தன்மை தச் சேர்வைகளெனவும் அழைப்பது வழக்
CHCHCHC H2CH3;
2
12 இவை அலிபற்றிக்குச் சேர்வைகள்
ஒரு அரோ மற்றிக்குச்
சேர்வை
னத்தைக்குறிக்கும். சில திறந்த சங்கிலிச் வதால் "கொழுப்புத்தன்மையான" என்ற றந்த சங்கிலிச்சேர்வைகளுக்கு வழங்கப்பட்
பெரும் பிரிவுகளுள் அவை கொண்ட தொ பிரிவுகள் இருக்கின்றன.
தாகுதிகள்
இத் தொகுதியைக் கொண்ட அலிபற்றிக் ா மற்றிக்குச் சேர்வையை பீளுேல் எனவும்
நல்); CH3OH (Guds GG96)
5)

Page 30
பீனுேல்கள் - OH
பீனேல்
2.1.2 காபனேற் தொகுதி (--o) :
அலிடிகைட்டுக்கள் கீற்ருேள்கள் ஆகி உண்டு,
H
CH,C=o
அசற்றலிடிகைட்டு (ஒரு அலிபற்றிக்கு அலிடிகைட்டு)
CH-i-o
CH
அசற்ருேன் (ஒரு அலிபற்றிக்கு கீற்றேன்)
2.1.3 காபொட்சில் தொகுதி (- C=O) :
OH
ஒரு காபனற் தொகுதியும், ஒரு ஐத காபொட்சில் தொகுதி பெறப்பட்டாலும் வித்தியாசமான தாக்கத்தன்மைகளை கொண்
CH3. C -- O
OH
அசற்றிக்கமிலம்
214 அமீனுேத் தொகுதி (- NH) : முதல
இத்தொகுதியைக்கொண்ட சேர்வைகள்
CHCH, NH,
சதைலமீன்

ஒரு மீதைல் பீனுேல்
ய இருவகைச் சேர்வைகளில் இத் தொகுதி
H
--o
பென்சலிடிகைட்டு (ஒரு அரோமற்றிக்கு அலிடிகைட்டு)
ငု=o CH,
அசற்ருே பீனேன் (ஒரு அரோ மற்றிக்குகீற்றேன்
ரொட்சி தொகுதியும் ஒருங்கே சேர்ந்து மூ ன் று தொகுதிகளும் ஒன்றுக்கொன்று எடிருக்கும். - -
- C=O
OH
பென்சோயிக்கமிலம்
* முதலtன்கள் என்றழைக்கப்படும்,
Ο ΝΗ,
அனிலீன்

Page 31
2, 1.5 அற்ககோல்களின் - OH தொகுதி
டங்களினல் பிரதியீடு செய்யப்பட்ட களின் --NH2 இலுள்ள ஒரு அல்லது இரு ஞல் பிரதியீடு செய்யப்பட்டால் முறையே u(6) lib. CH3CH2 O CH3 (F605 db lfa) 56i. A
சன் அணு ஒரு அற்கைற் தொகுதி (இவ்வுத யீடு செய்யப்பட்டுள்ளது.
CH&NH CH3 (g)(t) Lổ6)o dì) -9, Lổ cả7) : CH3 IN CH3 (p ßaoi 6iv gjLß Gör) i S?
2.1.6 அமிலப்பெறுதிகள்:
21.6.2 எசுத்தர்-காபொட்சில் தொகு கூட்டத்தினல் பிரதியீடு செய்யப் பெறப்படு
CH3. C-O-CH
Ο மீதைலசற்றேற்று
2.1.6.1 அமில ஏலைட்டு, அமில ஏமைட்டு அணு அலசன் அணுவாற் பிரதியீடு செய்யப்
அமீனே தொகுதியினற் பிரதியீடு செய்யட் றும் அழைப்பர்.
Cl
அசற்றைல் குளோரைட்டு
2.1.7 ஒலிபீன்கள்:
is musir-as musir இரட்டைப்பிணைப்பு ( ஒலிபீன்கள் என்றழைக்கப்படும், இத்தசை GFr† 60, als G6Ter ur†.
CH c CH எதிலீன்
CH2 = CH. C=O
H
அக்ரொலீன்
(27

களின் ஐதரசன் அணுக்கள், அற்கைல் கூட் ால் ஈதர்கள் பெறப்படுகின்றன முதலeன் ஐதரசன் அணுக்கள் அற்கைல் கூட்டங்களி ப வழியாமீன்களும் புடைய மீன்களும் பெறப் தர்) : இங்கு ஈதைல் அற்ாகோலின் ஐதர ாரணத்தில் மீதைற் தொகுதி)யினுல் பிரதி
ஒரு வழியமின் ரு புடைய மீன்
தியின் ஐதரசன் அணுவை ஒரு அற்கைற்
ம் அமைப்பை எசுத்தர் என்பர்.
-C=o
OCH
மீதைற்பென்சோ ஏற்று
- காபொட்சில் தொகுதியின் ஐதரசன் பட்ட சேர்வையை அமில ஏலைட்டு என்றும் பட்ட அமைப்பை அமில ஏ ைமட்டு என்
- C-NH
O
பென்சேமைட்டு
>C=C<) க்களைக் கொண்ட சேர்வைகளை 5ய சேர்வைகளை நிரம்பாச்சேதனவுறுப்புச்
østvangtfsr
-CH = CH. C-CH3
O பென்சாலசற்றேன்

Page 32
2.1.8 அசற்றலீன்கள்:
இச்சேர்வைகள் காபன்-காபன் முப்பி
CH3 - CEC - H மீதைலசற்றலீன்
HC E C — C=O
OH
19Qpr trtil Sutr6)å suføvth
22 பெயரீடு:
சேதனவுறுப்புச் சேர்வைகளைப் பொது பெயர்கள் மூலமாகவோ அன் றே ல் ஒ( அழைக்கலாம்.
22 1 பொதுப்பெயர்கள்; அநேகமாகச் சே தை அல்லது சேர்வையின் ஒரு இயல்பைக் ருக்கும்.
சில சேதனவுறுப்புச் சேர்வைகளின் பொதுப்பெயர்கள்
uqfluor (NH3 CNH2)
F. O
கொழுப்பமிலங்கள்
குளுக்கோசு
2.2.2. பெறப்பட்ட (பிரதியீட்டுப்) பெயர்கள்:
இங்கு இரண்டு பெயரீட்டு முறைகள் கு
மற்றையது காபினேல் முறை இப் பெயரீ
களின் பெயர்கள் பயன்படுகின்றன.
அற்கைற் கூட்டம் பெயர் CH- w மீதைல் CHCH- ஈதைல் CHCH2CH2- நேர்-புரொ CH,ငုH= ஐசோ
CH3
(2:

&OOT 600 ludiš (-CE C-) Gastraver Lamon.
--CE CH
பீனைலசற்றலின்
ப்பெயர்கள் மூலமாகவோ, பெறப்பட்ட ழங்குமுறையான பெயர்கள் முலமாகவோ
ர்வை பெற்றுக்கொள்ளப்பட்ட முதலிடத் குறிக்கும் வகையில் இப்பெயர்கள் அமைந்தி
பொதுப்பெயருக்குக் காரணம்
சிறுநீரில் (ஆங்கிலம்-யூரீன்) இருந்து பெறப்படுவதால்
கொழுப்பிலிருந்து பெறப்படுவதால்
இச்சேர்வை தித்திப்பானது (கிரேக்கமொ ழியில் குளுக்கோசு தித்திப்பான திராட் சைப்பழச் சாற்றைக் குறிக்கும்)
1றிப்பிடத்தக்கவை. ஒன்று மீதேன் முறை, ட்டு முறையில் பின்வரும் அற்கைற் கூட்டங்
பெறப்படும் பிறப்பிடம்
LEGas air (CH4) FFGs or (CH3CH3) ப்பைல்
HIT ÚGludir (CHCHCH)
S)

Page 33
CH3(CH2)2CH2- நேர்-பியூற்றைல்
CH3CH.CH2– gG& T- , ,
ch, CH3 CH- வழி.
ён,Cн,
CH: , புடை- a -ان-وcH
હH.
காபனும், ஐதரசனும் மட்டுமுள்ள சே ஐதரோகாபனன மீதேனின் (CH4) பெறுதி 8 கள், காபினேல் (மெதணுேல் CH3OH) இன்
4. 3 2 . r
Dub CH 3 CH2 CH CH3 g6i 6j 60) Dů6
• 6
CH CH CH CH CH3 CH இவ்
OH CH
2.2.3 ஒழுங்குமுறையான பெயர்கள்
சேதனவுறுப்பிரசாயனத்தின் வேகமான களின் பெயரீட்டை ஒழுங்கு படுத்த வேண் ஒழுங்கு முறையின்படி சேதனவுறுப்புச் சே நாற்ருண்டின் கடைசிப்பகுதியில் கூடிய இர செய்தார்கள் . ஒழுங்குமுறைப் பெயரீடு சட் au GMT é SF iš 4 lub (International Union of Pure 1.U.P.A.C) வேலை செய்தது. எனவே இப்ெ பெயர்கள் அல்லது 1.U.P.A.C. பெயர்கள் எ ஜெனீவாப் பெயர்களைப் பெறுவதெங்ங்ணம்
2.2 3.1 பரபின்கள் (நிரம்பிய அலிபற்றிக்கு
இவற்றைப் பொதுவாக அற்கேன்கள் நான்கு சேர்வைகளுக்கும் அவற்றின் பொ
வற்றிற்கு அவற்றிலுள்ள காபன் அணுக்களி டன் "ஏன்' என்ற பதம் இணைக்கப்பட்டுள்
மூலக்கூற்றுக்குறியீடு
CH CH CH CH C5H12
(29

புயூற்றேன்கள்
(сн,сн,сн,снэ: CH-CH-CH)
CH
rவைகளான ஐதரோகாபன்கள் மிக எளிய 1ளாகப் பெயரிடப்படுகின்றன. அற்ககோல் பெறுதிகளாகப் பெயரிடப்படுகின்றன.
பை இருமீதைற் ஈதைற்பeதேன் ான்று அழைக்கலாம்."
வமைப்பின் பெயர் மீதைற் வழி
பியூற்றைல்காபினேல்
ா வளர்ச்சியினல் சேதனவுறுப்புச் சேர்வை ாடிய தேவை விரைவில் ஏற்பட்டது. ஒரு ார்வைகளைப் பெயரிட ஜெனீவாவில் 19-ம் சாயனவியலாளர்கள் முதல் முதல் முயற்சி ம்பந்தமாகத் தொடர்ந்து சர்வதேச இரசா and Applied Chemistry - I. U. C sy 6v 6ww
பயர்கள் ஜெனீவாப் பெயர்கள், 1. U. C.
‘னப்படும் .
என்பதைக் கவனிப்போம்.
ஐதரோகாபன்கள்) ானவும் அழைப்பர். அற்கேன்களின் முதல் துப்பெயர்களே வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பின் எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்லு እU Š}.
ஜெனீவா பெயர்
மீதேன் ஈதேன் புரப்பேன் பியூற்றேன் பெத்தேன்

Page 34
C6H14
CH18 CoH20 C10H22
அற்கேன் நேரான சங்கிலிகளாகவோ, லாம். கிளைகளுள்ள அல்லது பிரதியீடு பொழுது மிக நீளமான சங்கிலி தெரிவு பெயர் சூட்டப்படுகின்றது. ஐதரசனணுவி அணுவினது அல்லது கூட்டத்தினது பெயரு வின் இலக்கமும் அடிப்படைப் பெயரின் மு சங்கிலியின் ஒவ்வொரு காபன் அணுவிற்கு எம்முனையிலிருந்து இலக்கம் கொடுத்தால் இலக்கம் வருமோ அந்த முனையிலிருந்து இ பிரதியீட்டுத் தொகுதிகள் ஆங்கில அகர இடத்தைப்பெறும்.
5 4 3 2 2- . .th CH3; CH. CH. CH. CH3 g) šeg
CH, CHCH காபனணுக்களைக் கொண்டது. ஆகவே இது யெனக் கொண்டு 2-ஈதைல்-3 மீதைல் பெ இலக்கம் ஏறுவரிசையிலிருக்க வேண்டுமென முதல்டம் கொடுத்தல் வேண்டும்.
W CH
5 4 3. 2 ஆகவே CH. CH. CH. CH.
CHCH
ஐதரோகாபனின் ஜெனிவாப் பெயர்: 3-F 2.2.3.2. அல்க கோல்கள் (ஜெனிவாப் பெ
குதியைக் கொண்டுள்ள மிக நீண்ட க
த்து, அத் தொகுதியைக்கொண்ட காபன டுப் பெயரில் குறிப்பிடல் வேண்டும்.
о-. цѣ 3 2
CH,, CH. CH,OH
CH
3 2 CH3. CH: CH G
OH
(3.

எக்சேன் எப்தேன் ஒக்தேன் நொனேன் டெக்கேன்
கிளைகளுடைய சங்கிலிகளாகவோ இருக்க செய்யப்பட்ட அற்கேன்களைப் பெயரிடும் செய்யப்பட்டு அதன் அடிப்படையிற்றன் ற்குப் பதிலாகப் பிரதியீடு செய்யப்பட்ட நம் அக்கூட்டத்தைக் கொண்ட காபனணு p ன் குறிப்பிடப்படும். பிரதான காபன் தம் இலக்கம் கொடுக்கப்படும். சங்கிலியின் , பிரதியீட்டுத் தொகுதிகளுக்குக் குறைந்த லக்கம் கொடுத்தல் ஆரம்பிக்கும். மேலும் ரவரிசையின் ஒழுங்கை ஒட்டியே பெயரில்
மிக நீண்ட காபன் சங்கிலித்தொடர் ஐந்து
து பெந்தேனின் ஒரு பிரதியீட்டுச்சேர்வை ந்தேன் எனப் பெயரிடலாம். பெயரி ல் Eனும் ஆங்கில அகவரிசையின் ஒழுங்கிற்கே
- CH அனும் அமைப்பைக் கொண்ட
Fதைல் - 2 மீதைல் பெந்தேன் ஆகும்.
ாயர் - அற்கனேல்கள்) ஐதரொட்சித்தொ ாபன் சங்கிலித் தொடரைத் தேர்ந்தெடு ணுவிற்கு ஆகக் குறைந்த இலக்கத்தை இட்
ஜெனீவாப் பெயர்; 2-மீதைல்
புரப்பான்-1-ஒல்
ஜனீவாப் பெயர் புரப்பான் -2- ஒல்
))

Page 35
2:2.3.3. கீற்றேன்கள் (ஜெனிவாப் பெயர்
கீற்ருேத் தொகுதியைக் கொண்ட மி தேர்ந்தெடுத்து, அத் தொகுதியைக் கொ வரக்கூடிய திசையிலிருந்து காபனணுக்களி தொகுதிகள் இருந்தால் அவற்றையும் குறி
alth 1 2 3 4
CH. C. . CH. CH ஜெனி
O
5 4 3 2 1
CH. CH. C. CH. CH3
O CH
2.2.3.4, 'அலிடிகைட்டுக்கள் (ஜெனிவாப் டெ தொகுதி காபன் கங்கிலியின் அந்தத்தி கொண்ட காபன் அணுவின் இலக்கம் எப் மாதலால் பெயரில் அவ்விலக்கத்தைக் குறி
al. b s 2
w CH. CH. CHO ஜெனீவா
CH
2.2.3.5 ஒலிபீன்களையும் அசற்றலின்களையும்
இங்கும் இலக்கமிடப்படும் நீண்ட காட பும் (ஒலிபீன்களில்) முப்பிணைப்பும் (அச தொகுதிகளைக் கொண்ட காபனணுக்களி வேண்டும்.
의L. 1) 4 3 2
CH3. CH. CH=CH ஜென
2 CH3CH2CH=CF,
CHCH2CH3
4 5

அற்கனேன்கள்) க நீண்ட காபன் சங்கிலித் தொடரைத் ண்ட காபனணுவிற்கு குறைந்த இலக்கம்
ற்கு இலக்கம் கொடுத்து, பிரதியீட்டுத் 1த்துப் பெயரிடல் வேண்டும்.
வரப்பெயர்: புயூற்ருன் -2- ஒன்
- 9 s
2. மீதைற்பெந்கான் -چ6-3-سسsiw
பயர்: அற்கஞல்கள்) அலி டி  ைகட்டு த் நில் இருக்கும். ஆகவே அத் தொகுதியைக் பொழுதும் முதலாவதாக இருக்கவேண்டு ப்பிடத் தேவையில்லை.
ாப்பெயர்: 2-மீதைல் புரப்பனேல்
ஜெனிவா முறைப்படிப் பெயரிடல்
பன் சங்கிலித் தொடரில் இரட்டைப்பிணைப் ற்றலீன்களில்) இருத்தல் வேண்டும். இத் ற்கு ஆகக்குறைந்த இலக்கங்களிடப்படல்
ரீவாட்பெயர்: புயூற்-2- ஈன்
, , ; 2-ஈதைல் பெந்-1-தீன்
CH , 3-ஈதைல் எக்ஸ் 1-ஐன்
ag bー2ー&g命
31)

Page 36
2.2.3.6 அமிலங்களும் அமிலப்பெறுதிகளும் இத்தொகுதிக் காபனணுக்கள் முதலா
ளானல் ஒயிக்கமிலம், ஏ ைமட்டுக்களானல்
எனப் பெயர்கள் முடிவுறும்
உம் 3 2
CH. CH: CO2H. Q, 3 2 1 CH3. CH. CO2CH3
CH
4 3. 2 I
CH. CH. CH. CONH2
2.2.3.7 அரோமற்றிக்குச் சேர்வைகளின் ஒழு ஓர் பிரதியீட்டுத் தொகுதி, R ஐ உை செய்யக்கூடிய இடங்கள் பின் வருமாறு குறி
R
6 2 2/6- ஒத்ே 3/5- மெர் "ח שנL -4 5 3
4
ஒழுங்கு முறையின் படி ஒத்தோ, மெற் அவை இணைக்கப்பட்ட காபனணுக்களின் பட்ட பென்சீன் சேர்வைகள் பெயரிடப்படு
உ.ம் Br
1- புரோம்ே
(மெற்ற-புரே
-Cl
CH
1-குளோே
(மெற்ரு -Cl

வது இலக்கத்தைப்பெறுவதோடு, அமிலங்க ஒயிக்ஏ மைட்டு, எசுத்தர்களானல் ஓ ஏற்று
ஜனீவாப்பெயர், புரப்பனேயிக்கமிலம்
மீதைல் 2-மீதைல் و . .
புரப்பனுே ஏற்று
, , ; புயூற்றணுேயிக் ஏமைட்டு
}ங்கு முறைப்பெயர்கள்: டய பென்சின் வட்டத்தின் ஏனைய பிரதியீடு க்கப்படும்.
.
தா ) (15'
ரு, பரா என்ற முற்பெயருடன் அல்ல து இலக்கங்களைக் குறித்து பிரதியீடு செய்யப் திகின்றன.
ா-3-குளோரோ பென்சீன்
ாமோ குளோரோ பென்சீன்)
ரோ-3-மீதைல் பென்சீன்
ர-குளோரோ தொலுயீன்)
2)

Page 37
CHBr
ur T-ß Gas T " F G
OCH பொதுப்பெயர்களான பீனுேல், தொ யிலும் பாவிக்கப்படும்.
O-H NH Cl
பீனுேல் அனிலீன் தொறு
CH-பீனைல்: C6H5CH2-பென்சைல் என்ற 2.2.3.8 பல வகையான சேதனவுறுப்புச் இழேதரப்பட்டுள்ளன:
CH; CH3CH2 -CHو CH
CH 3,3-இருமீதைல் பெந்தேன் CH-CS C-CO2H புயூற்-2-ஐனேயிக்கமிலம்
5 4 3 2 1 CH, CH2. ငုH. CH2, CH3 Br 3-புரோமோ பெந்தேன்
5 4 2
CH3. CH=CH. CH. CH2OH
F
2-புளோரோ பெந்-3- ஈன்-1-ஒல்
CH
மெற்ரு-நைத்திரோ
தொலுயீன் -NO2
 

பன் சைல்புரோமைட்டு
லுயீன், அனிலீன், சைலீன் ஜெனீவா முறை
H CH
m -CH
y usir ஒத்தோ சைலீன்
0 பொதுப்பெயர்களும் வழ்ங்கப்படுகின்றன வைகளும் அவற்றின் ஜெனீவாப்பெயர்களும்
1 CHOH 4 3 2 CH3 CH C CH2 CH3
CH
2.ஈ தைல்-2-மீதைல் புயூற்ருன்-1-ஒல் CH2=CH- COH புரப்பீனுேயிக்கமிலம்
S 2
1 CH 2-அமீனுேபுரப்பேன்
CH, CHCN
புரப்பியளுேறைத்திரைல் H,
பரா-தொலுயீன்
சல்போனிக்கமிலம்
. SOH
33)

Page 38
-COCH3 மீதை
NO
பொற்ருசியம் மெற்ற
-COK
அப்பியாசங்கள்
1. ஜெனீவா (I.U.P.A.C) முறையின்படி ட
i) CH. CO2H ii) нсо,н
iv) CH3, CH CHO v) CH= CH
2. பின்வரும் பெயர்களுக்குரிய அமைப்புக்
i) நேர் பியூற்றிருேநைத்திரைல்
ii) 2-மீதைல்-3-குளோரோ-4- ii) 2-மீதைல் புரப்பனேயிக்சமிலம் iv) 2-குளோரோ-3-மீ தொட்சி பி w) 2,5-எக்சா ஈரோன்
3. பின்வரும் அரோ மற்றிக் சேர்வைகளேட்
i) C6H5CH2CO2H ii)
COH
4. பின்வரும் அரோமற்றிக் சேர்வைகளின்
i) 2:4:6-முப்புரோமோ அனிலீன்
ii) பென்சைல் மீதைல் ஈதர்

ல் சித்தோ ஐதரெட்சிபென் சோஏற்று
நைத்திரோ பென்சோ ஏற்று
பின் வருவனவற்றைப்பெயரிடுக;
iii) CH,
CHO CH3 CH CH CH
CHCH களையெழுதுக.
புரோமோ பெந்தேன்
யூற்றேன்
பெயரிடுக.
iii) -OH
-CH3
-COCH
ா அமைப்புக்களைத் தருக;
i) N,N-இருமீதைலனிலீன்
(விடைகள்: 40-ம் பக்கம் )
34)

Page 39
நீரும் வி
1: தாவர நீர்
왕), கந்தையா விரிவுரையாளர், வி
ல்ேலாத் தாவரங்களுக்கும் . நீர் அதிகளவில் தேவைப்படுகிறது. உயிர்ப் பாக வளரும் தாவரங்கள் திண்மங்களி லும் பார்க்க அதிகளவு நீரைக் கொண் டிருக்கின்றன: தா வ ர ம் 80% நீரை கொண்டிருக்கின்றது. மேலும் தாவர வளர்ச்சிக்கும் நீர் இன்றியமையாதது. பயிரின் வளர்ச்சிக் காலத்தில் மண்ணி ரப்பதனின் அளவு போதியதாக இல்லா விடின் தாவரங்கள் விளைவுத்திறனிலும் மிகக் குறைந்தளவு விளைவைக் கொடுக் கும.
தாவரத்தினுள் நீர் மூலப் பொருட் களையும், விளைவுப் பொருட்களையும் கடத்தும் தொழிலைச் செய்கிறது . தாவர உடற்ருெழிலியலும், வளர்ச்சிச் செய்முறைகளும் நடைபெறும் உயிர்ப் புள்ள முதலுருவின் உள்ளடக்கத்தைச் சரியான அடர்த்தி நிலையில் வைத்தி ருக்க நீர் உதவுகின்றது. முதலுருவின் பிற கூறுகளாவன கொழுப்புப் பதார்த் தங்கள், வெல்லங்கள், உப்புக்கள் என்ப னவும் பிற விளே பொருட்களுமாகும்.
முதலுரு பல தெளிவான அமைப் புக்களைக் கொண்டுள்ளது. இவை விஷேச கலத் தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்து கின்றன. கரு சந்ததிக்குரிய காரணி களை அல்லது நிற மூர்த்தங்களைக் கொண் டிருக்கின்றன. இவை சில இயல்புகளை ஒரு சந்ததியிலிருந்து இன்னுெரு சந்த திக்குக் கடத்துகின்றன. பச்சை இழை யங்களில் பச்சைய உருமணி குரிய ஒளியை உறிஞ்சி காபனீரொட்சைட்டு, நீர் என்பனவற்றை வெல்லங்களாக மாற்ற உபயோகிக்கின்றது. -

hi di Tu (Up ib
த்
தொடர்புகள்
சாய பீடம், பேராதனை வளாகம்,
முதலுரு ஒன்று அல்லது பல புன் வெற்றி டங்களை க் கொண்டிருக்கும்:
இவை உப்பு, வெல்லம் என்பனவற்றின்
நீர்க்கரைசலின் துளிகளைக் கொண்டிருக் கொண்டிருக்கின்றது.
கல நீர்த் தோடர்புகளில் கலச் சுவர், முதலுரு, புன் வெற்றிடம் என்
பன விஷேச தொழிற்பாடுகளைக் கொண்
டிருக்கிறது. கலச்சுவர் நீரின் சுயாதீன கடத்தலை அனுபவிக்கின்றது. எனினும் முதலுரு நீரின் கடத்தலை கட்டுப்படுத் துகின்றது.
நீர்த்துளிக் கலத்தொகுதி:
மழைத் துளியில் அமிழ்த்தப்பட் டுள்ள தனி ஒரு தாவரக் கலத்தினைக் கருத்திற் கொள்வோம். கலத்தினைச் சுற்றியுள்ள நீரானது சிறிதளவு கரைந்த பொருட்களைக் கொண்டுள்ளது. கலத் தின் உள்ளேயுள்ள நீரானது கரைத்த நிலையில் வெல்லங்கள் உப்புக்கள் மற்றும் பல்வேறு சேர்வைகளைக் கொண்டுள்ளது.
நீர்த்துளிக் கலத்தொகுதியில் இரு பக்
கங்களிலும் உள்ள பதார்த்தங்கள் ஒவ்
வொன்றும் தமது செறிவை சமன்படுத்
35)
தும் வகையில் பரவுகை என்ற முறையி
ஞல், அதாவது கலத்தினுள்ளே உள்ள பதார்த்தங்கள் வெளியேயும், வெளியில் உள்ள நீரானது உள்ளே வரவும் எத்த னிக்கும் முதலுருவானது கரைந்த நில் யில் உள்ள பதார்த்தங்களின் உட்பக்க மான அசைவினை தடுத்த போதிலும் நீரானது கலத்தினுட் புகும். முதலுரு வானது கரைபொருட்களைவிட கரைப் பானை கூடுதலாக உட்புகவிடும் நிகழ் வினை பிரசாரணம் எனப்படும்.

Page 40
கலத்தின் புன் வெற்றிடத்துள் வந்து சேரும் நீரானது, உருவாக்கும் அமுக் கம் முதலுருவைக் கலச் சுவருக்கெதி ராக தள்ளுவதால் கலமானது முற்ருக ஈர்க்கப்பட்ட நிலையில் வைத்திருக்கும் இந்த நிலையில் உள்ள கலம் வீக்கநிலையில் உள்ளது என அழைக்கப்படும்.
கலத்தினுன் நீரின் பரவுகை அமுக் கமானது, மேலும் நீர் உள் உறிஞ்சப் படுவதனுல் அதிகரிக்கும். சம நிலையில் கலத்தின் வீக்கமானது, நீரின் பரவுகை அமுக்கத்தினை, நீரில் கரைபொருட்கள்
கரைந்தமையினுல் ஏற்பட்ட குறைந்த
செறிவினை ஈடு செய்யக்கூடியவகையில் போதியளவு அதிகரிக்கும்.
கலத்தின் சுற்றியுள்ள மழைத்துளி யானது, ஒரு செறிந்த சீனிக்கரைசல் அல்லது ஒரு உப்புக் கரைசலிஞல் மாற் நீடு செய்யப்படுமாயின் கலத்தினுள்ளே யுள்ள நீரானது வெளியே அசையத் தொடங்கும் இது புறப்பிரசாரணம் என அழைக்கப்படும், நீரானது வெளி யே செல்லத் தொடங்கியதும் கலத் தின் உள்ளே உள்ள அமுக்கமானது குறையத் தொடங்கும். அத்துடன் கலத் தின் வீக்கமானது இழக்கப்பட்டு கலம் தொய்ந்த நிலையினை அடையும்.
தாவரக் கலங்கள் வேறெரு முறை யினுலும் ஓரளவு நீரை உறிஞ்சுகின் றன. இது மிகச் சிறிதாகப் பிரிக்கப் பட்ட அல்லது கலைக்கப்பட்ட நிலையில் உள்ள பதார்த்தங்களுக்குரிய இயல்பா கும். இது உட்கொள்கை எனப்படும். உலர்ந்த வித்துக்கள் பெருமளவில் இம் முறையிஞலேயே ஆரம்பத்தில் நீரை உள் எடுக்கின்றன.
தாவரங்களிலிருந்து நீர் இழத்தல்
ஒரு தாவர உடலில் காற்றுக்கு
வெளித் திறந்திருக்கும் வாயிற் கலங்க ளின் துவாரங்களினூடாக நீர் ஆவியா வதல்ை வாடுதல் நிலைக்கு உள்ளாகின்
(3.

றன. தாவர கங்ளிலிருந்து நீர் ஆவியா வதினல் நீர் இழக்கப்படுதலை ஆவியு யிர்ப்பு என அழைக்கப்படும்.
தாவரம் உருவாக்கும் ஒவ்வொரு இருத்தல் உலர் பொருளும் 5 தொடக் கம் 10 இருத்தல் நீரினைக் கொண்டிருக்
கும். ஆனல் ஒவ்வொரு இருத்தல்
உலர் பொருளை உருவாக்குவதற்கு
தாவரமானது பலநூறு இருத்தல் நீரினை
உறிஞ்ச வேண்டும். உறிஞ்சப்படும் பல 100 இருத்தல் நீருக்கும், மீந்திருக் கும் 5, 10 இருத்தல் நீருக்கும் உள்ள வித்தியாசம் ஆவியுயிர்ப்பினுல் நீரிழக் கப்படுவதைக் காட்டுகிறது. தாது உடல் முழுவதற்கும் வழங்கப்படுவதற்கு வேண் டிய நீரினை உறிஞ்சவும் இயலுமான ளவு நீரிழப்பினை கட்டுப்படுத்தவும் ஏற்ற விதத்தில் தாவரங்கள் வினைத்திற
ஞன வழிகளைக் கொண்டுள்ளன:
நீருறிஞ்சலும் ஆவியுயிர்ப்பும்
தாவரங்கள் தாமாக உபயோகிக்கும் நீரின் பெருமளவை தான் வாழும் மண் ணிலிருந்தே உறிஞ்சுகின்றன. தாவரத் தினுள் உட்புகும் நீரானது உயிர்ப் புடன் வளரும் வேர்த் தொகுதியில் காணப்படும் நுண்ணிய வேர் மயிர்களி னுாடாக உள்ளெடுக் கப் படுகிறது. வேரின் ஏனைய பாகங்கள் உறிஞ்சப் பட்ட நீரினை தண்டுக்கும் இலைக்கும் கடத்துவதற்கு ஏற்ற பாதைகளாகவும் அத்துடன் தாவரத்தை மண்ணுள் நிலை
நிறுத்தவும் உதவுகின்றன. வேர் நுனி
யில் இருந்து வேருக்கும் பின் தண்டுக்
கும் அதிலிருந்து இலைகளுக்கும் ஒரு
தொடர்பான குழாயாக காழ் தொழி லாற்றுகிறது. தாவரத்தில் உள்ள இலை கள் வழமையில் ஒளிச்சக்தியைப் பெற வும் வாயுப் பரிமாற்றத்துக்கும் ஏற்ற வகையில் அதிகூடிய மேற்ரெப்பினை ஏற்படுத்துவதற்காக தட்டையாக்கப் பட்டுள்ளன. இலைகளில் காணப்படும் இலை வாய்கள் என அழைக்கப்படும் பிரத்
தியேகமான நுண்துளைகளினூடாக இலைக
6)

Page 41
ளிலுள்ள கலங்களினிடையே 35 mr 6007 u படும் காற்றிடை வெளிகள் சூழலுடன் தொடர்பு கொண்டுள்ளன. தாவரங்களி லிருந்து ஆவி ரூபத்தில் ஆவியுயிர்ப்பினல் இழக்கப்படும் பெருமளவு நீரானது இலை வாய்களினூடாகவே நிகழ்கின்றது.
தாவரங்களின் நீரின் பயன்படுத்து கைக்கு ஆவியுயிர்ப்பே திறவுகோலாகும். ஆவியுயிர்ப்பானது கலங்களிலிருந்து நீர் இலைகளிலுள்ள காற்றிடைவெளிகளுக்குள் ஆவியாகிச் செல்லுதலையும் பின் அங்கி ருந்து சுற்ரு?டலுக்குப் பரவுதலையும் உள் ளடக்கும். இலையின் உள்ளேயுள்ள காற்றி டைவெளிகள் வழமையில் நீர் ஆவியி ஞல் ஏறக்குறைய நிரம்பலாக்கப்பட்ட நிலையில் காணப்படும். சுற்ருடலுக்கு இலை வகைகளினூடாக பிரதானமாக நிக (pub பரவுகையானது சுற்ருடலுக்கும் இலையிடைவெளிக்கும உள்ள நீராவியின் செறிவின் வித்தியாசத்தில் தங்கியுள்ளது:
ஆவியுயிர்ப்பும் வளர்ச்சியும்
கலங்களுக்குத் தொடர்ச்சியாக நீர் கிடைக்கும் நிலையிலேயே தொடர்ந்து ஆவியுயிர்ப்பு நிகழ்தல் சாத்தியமாகும். நீர் பற்ருக்குறை நிலைமையில் ஆவியுயி ர்ப்பு விகிதம் நீர் உறிஞ்சல் விகிதத்தை விட அதிகரிப்பதஞல் கலத்தின் வீக்கம் இழக்கப்பட்டு தாவரம் வாடுகின்றது. இந் நிலையில் தாவரத்தின் வளர்ச்சி குறைந்து அல்லது முற்ருக நிறுத்தப்பட்டு பயிர்களின் விளைச்சல் பெருமள்விற்கு குறைவாக்கப்படும். எனவே மேலதிக ஆவுயுயிர்ப்பு நேரங்களில் தாவரங்கள் வாடுவதை தவிர்ப்பதற்கு போதிய நீரை வழங்குவதே வழியாகும். தாவரத் தொகுதியின் வேர் வலயத்துக்கு போதி யளவு நீரினை அளிப்பதன் மூலம், ஆவி யுர்ப்புக்கான நீர் கிடைக்கக்கூடியதாக இருப்பதஞல், வாடுதலைத் தவிர்க்கல்ாம். இது தாவரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், அதிகூடிய உலர் நிறைக் கும் வழி வகுக்கும். வாறிஸ்ரன் (1900) இன் கூற்றுப்படி தாவரங்கள் ஆவியுயி
(3
A

ர்ப்பினுல் நீரிழப்பது அவற்றின் உயிர்த் தொழிற்பாடுகளின் ஒன்றெனவும் அத்து டன் ஒரளவுக்கு வளர்ச்சிக்கு விகிதாசா ரமாகவும் இருக்கிறது.
குறைந்த . எல்லைப்படுத்தப்பட்ட நீர்மட்ட நிலைமையினைவிட அதிகூடிய நீர்மட்ட நிலமைகளில் அடிக்கடி வாடு தல் ஏற்படுகின்றது, தாவரம் நீருறிஞ் சும் வேகத்தினைவிட ஆவியுயிர்ப்பு ஒகி தம் கூடும்போது தாவரத்தின் எந்தப் பகுதியிலும் வாடுதல் ஏற்படலாம். தாழ் ஈரப்பதன், அநேகமான தாவரங் கள், மண்ணுனது ஒப்பீடாக ஈரலிப் பாக இருந்தபோதிலும் வாடல் நிலையினை காண்பிக்கின்றன. கிருமர் (1937) காட் டியபடி (படம் 1) அதி வெப்ப மா ன நாளில், பகல் நேரத்தில் ஆவியுயிர்ப்பு நீருஞ்சலைவிட அதிகமாகவும், இரவு நேரத்தில் இந்தத் தொடர்பு எதிர்மாரு கவும் காணப்பட்டது:
\ ہند فائدہی الیوم۔ مس~سه p ', 8ത്ത ظ گیسعeش
鲇
s
2
r
།།།།
i
e8
s
岛
盖
2. 4 3 ميكا
వీక్ష్మి - ܕ݁ܶܛܰܘ݂ܗܡܵܐ ཕྱི་
til 1
ஆவியுயிர்ப்பு வீதம்
ஆரம்பகால தாவர-நீர் தொடர்பு பற்றிய ஆய்வுகளில், வெவ்வேறு தாவ ரத்தின் நீர்த்தேவைகள் வழமையில் ஆவியுயிர்ப்பு வீதத்தினல் குறிப்பிடப் படும். ஆவியுயிர்ப்பு வீத ம் என்பது ஒரு இருத்தல் உலர்நிறையை உற்பத்தி செய்வதற்கு(வேர்கள் தவிர்த்து), தேவை யான நீரின் இருத்தல் நிறையாகும்

Page 42
அதாவது உலர் பொருள் உற்பத்திக் கான நீரின் செலவீாகும். லீதர் (இந் தியா), லோஸ் ம் கில்பேட்டும் (இங்கிலா ந்து), விற்சோ (அமெரிக்கா) என்ற பல ரால் செய்யப்பட்ட பரிசோதனை முடிவு களில் இருந்து இதற்கான பெறுமானம் 200 தொடக்கம் 100 வரை வேறுபடுகி றது. தாவரங்களின் நீர்த்தேவையா னது ஒளிச் செறிவு, ஈரப்பதன், காற்றின் வேகம், கிடைக்கக்கூடிய போசனைப் பொருட்கள் போன்ற பல காரணிகளி ணுல் அதிகம் தனம்புவதனல், மேற் கூறிய தரவுகள் மிகவும் எல்லைப் LUGBG திப்பட்ட பெறுமானத்தைக் கொண்டுள் ளன. வழமையான நிலைமைகளில் தாவர
வாசகர்களே . . .
ஊற்றிற்கு கட்டுரை எழுதி அனுப்ப விதிகளுக்கமைய இருத்தல் வேண்டும் 1. கட்டுரை' விஞ்ஞான, சமூக விஞ்ஞா வியல் சார்ந்ததாக இருத்தல் வேன் 2. கட்டுரை எளிய தமிழில் சாதாரண சியில் ஒரு பக்கத்தில் மட்டும் தெ 3. கட்டுரை கூடியவரை சொந்தமான மொழிபெயர்ப்பாக இருந்தால் ஆத
டும், 5. படங்கள் தெளிவாய் கீறப்படல் வே
O தரமான கட்டுரைகள் ஊற் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள்
கட்டுரை அனுப்பவேண்
(38

-நீர்த் தொடர்பினை விளக்குவதற்கு ஆவியுயிர்ப்பு வீதம் அதிகம் பாவனையில் ஆற்றுப்போனமையினல், ஆவியுயிர்ப் பினைப் பற்றிய ஆய்வுகள் டிரந்த நோக் கில், மிகவும் நுணுக்கமாக ஆராயப்படு கிறது. பயிர்செய்யப்பட்ட பரப்பி லிருந்து இழக்கப்படும் மொத்த நீரிறை வை வழமையில் ஆவியாதல் ஆவியுயிர்ப்பு (Evapo Transpilation ) GT GJT ÜLu@6) Apg. நீர்பாசனத்திற்கு வேண்டிய நீரினிறை தொகை, நீர்ப்பாச்சப்பட வேண்டிய நேரம் முதலியவற்றை அறிவதற்கு ஆவி யாதல்-ஆவியுயிர்ப்பு ஒரு முக்கிய வழி
காட்டியாகும். (தொடரும்)
விரும்புவோரின் கட்டுரை பின்வரும்
ன. மருத்துவ, பொருளாதார, எந்திர to Gio ጾ
வாசகர்களுக்கு விளங்கும்படி கடதா ளிவாக எழுதப்படல் வேண்டும். தாக இருத்தல் வேண்டும். தாரம் தெளிவாகக் காட்டப்படல் வேண்
1ண்டும்.
றில் பிரசுரமாகும். iா திருப்பி அனுப்பப்படமாட்டா. டிய விலாசம்:
ஆசிரியர் ஊற்று நிறுவனம், 215, கொழும்பு வீதி,
கண்டி:
3)

Page 43
மருந்
K. பாலசுப்பிரமணியம், பேராசிரியர்,
ஒரு மருந்தை உட்கொண்டபின், அது குடலில் உறிஞ்சப்பட்டுக் குருதியி னுட் செல்கின்றது. குருதியுடன் சேர்ந்து உடலில் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியில் சிறுநீருடன் இழக்கப்படும்.
மனிதன் மருந்தைப் பல வேளைக ளில் எடுக்கின் முன். உதாரணமாகத் தலைவலியால் அவஸ்தைப்படும் ஒருவன், னந்நேரமாயினும் சரி, இரு அஸ்பிரின் வில்லைகளை நீருடன் உட்கொள்ளுவான் . ஒரு வைத்தியர் தனது நோயாளிக்கு ஏற்ற மருந்தைத் தெரிந்து, அம்மருந் தைக் குறிப்பிட்ட இடைவேளைகளில் ஒழுங்கா கிச் சாப்பிடுமாறு கூறுவார் இப்படி எடுப்பதனுல் நோயாளியின் உட லில் அம் மருந்து 24 மணி நேரமும் தேவையான அளவுக்கு இருக்கும். நோய் குணப்படும் வரை மருந்து போதியளவு உடலில் இருப்பது அவசி யம். இதற்காகத்தான்  ைவ த் தி ய ர் சொன்னபடி மருந்தைக் குறிப்பிட்ட இடைவேளைகளில் ஒழுங்காக எடுக்க வேண்டும்.
சில மருந்துகளை நாளுக்கு ஒருமுறை யும் வேறு சில மருந்துகளை நாளுக்கு மூன்று முறையும் எடுக்கவேண்டி வரும். என் இப்படியான வேறுபாடுகள்? உட் கொண்ட எல்லா மருந்துகளும் இறுதி யில் சிறுநீரில் கழியுமென அறிந்தோம்: சில மருந்துகள் உட்கொண்ட 6 - 8 மணித்தியாலங்களில் உடலை விட்டுச் சிறு நீருடன் கழியும். வேறு சில மருந்துகள் உடலில் அதிக நேரம் தங்கி, உட் கொண்ட 12-24 மணித்தியாலங்களின் பின் சிறுநீருடன் கழியும். ஆகவே உட் கொள்ளும் மருந்து 24 மணிநேரமும் உடலில் போதிய அளவுக்கு இருக்க வேண்டுமாயின் முதலில் கூறிய மருந்து
(3

துகள்
மருத்துவப்பீடம், பேராதனை வளாகம்
களை நாளொன்றுக்கு 3-4 முறையும்
பின் கூறிய மருந்துகளை 1-2 முறையும் எடுக்க வேண்டும்.
வைத்தியரிடமிருந்து மருந்தைப்
பெற்றதும், அம்மருத்தை உணவுக்குப்
பின்போ அல்லது உணவுக்கு முன்போ ச ப்ேபிட வேண் டு மெ ன் ப ைத அறிய நோயாளிகள் ஆவலாயிருப்பார்கள் லேலே கூறியிருப்பதை அவதானித்தால் ஒவ்வொரு மருந்தையும் குறிப்பிட்ட
கால இடைவேளைகளில் ஒழுங்காக எடுப்
பதே மிகவும் அவசியமெனத் தெரிகிறது மிகவும் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்க ளுக்கு வைத்தியசாலைகளில் நேரம் பார்த்துக் குறிப்பிட்ட இடைவேளைக ளில் மருந்தைக் கொடுப்பார்கள். தத் தம் வீடுகளிலிருந்து மருந்தைப் பாவிப்ப வர்களை, நேரம் பார்த்து இடைவேளை களைக் கணித்து மருந்தை உட்கொள்ளச் சொன்னல், அவர்களால் அதைச் செய்ய
முடியாமலிருக்கும். - நாங்கள் எல்லோ ரும் எமது உணவைக் குறிப்பிட்ட கால இடைவேளைகளிலேயே உண்கிருேம். இந்த உண்மையை அடிப்படையாக
வைத்துத் தான், தாங்கள் கொடுக்கும் மருந்துகளை உணவுடன் எடுக்குமாறு வைத்தியர்கள் நோயாளிக்குச் சொல்லு வார்கள். உணவுக்கு முன்போ அல்லது பின் போ எடுக்கலாம். அது ஒவ்வொரு வரின் விருப்பத்தையும், வசதியையும் பொறுத்ததாகவிருக்கும்.
சில மருந்துகளை வெறும் வயிற்றுடன் உட்கொள்ளும்போது வயிற்றெரிச்சல், பிரட்டல் போன்ற கெடுதி விளைவுகள் ஏற்படக்கூடும். இரும்புக் குளிகைகள், அஸ்பிரின், ரெற்ரு சைக்கிளின் முதலி யன அத்தகைய மருந்துகளுக்கு உதார ணமாகும். ஆகவே இம் மருந்துகளை வெறும் வயிற்றுடன் சாப்பிடக்கூடாது. உணவின் பின் ஈடுப்பதே உத்தமம் , உணவு உட்கொள்ளாத வேளைகளில்
பால், தேனீர் போன்ற ஆகாரங்களு
டன் எடுத்தல் நல்லது.

Page 44
  

Page 45
குறுக்கென
சரியான விடிைக்குரிய மூன்று அதி
விதிகள்: 1. ஒவ்வொரு வரிசையையும், நிரலையும்
டும் + , -, X என்னும் குறிகளைப் லும் தரப்பட்ட எண்கள் விடையாக உதாரணமாக;-
s ஒவ்வொரு வரிசையிலும், நிரலிலும் கப்படல் வேண்டும்.
தரப்பட்ட மூன்று குறிகளையும் ஒரு 6 மேல் பாவிக்கக்கூடாது.
+ 9 x
எதிர் எண்கள் அனுமதிக்கப்படமாட் இப்போட்டிக்கான விடை கீழே தரப் டும். கூப்பன் இணைக்கப்படாத விை மாட்டாது. ஒவ்வொரு விடையுடனும் ஒரு கூப்ப விடைகளை ஆகஸ்ட் 15-ம் திகதிக்கு மு விலாசத்திற்கு அனுப்பவும். சரியானவிடையும் பரிசுபெற்றேர் விபர
போட்டோன்
இது On/off சுவிச்சு இல்லாமல் ஏனெனில் இது எப்பவும் ON நிலையில்த
றதா இது மாத்திரமல்லாது இதற்கு
AC/DC மாற்றிகளோ தேவையில்லை;
சாதாரண அறையிலுள்ள வெளிச்சம், இயங்கக்கூடியது. ஆம் இக் கருவி சூரி இவை சிறிய வெளிச்சத்தைக் கூட மின் இச் சூரிய கலன்கள் தூய சிலிக்கன் பளி
TEAL Industries Inc Sub-Lefflung m 6) 5u
மின்சாரமான மாற்றக் கடினமான பா கருவியிலுள்ள கணித சார்புகள் சுலபம
(4

ண் போட்டி திர்ஷ்டசாலிகளுக்கு பரிசு ரூ.30/=
D 4, 5, 9, 10 ஆகிய நான்கு எண்களை மட் பாவித்து கடைசி வரிசையிலும், நிரலி வருமாறு நிரப்பப்படல் வேண்டும்.
- 10 = 46
> தரப்பட்ட நான்கு எண்களும் பாவிக்
வரிசையிலோ, நிரலிலோ ஒரு தரத்திற்கு
டாது.
பட்ட கூப்பனுடன் அனுப்பப்படல் வேண்
டகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படி
ன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ன் கிடைக்கக்கூடியதாக கீழே தரப்பட்ட
மும் ஜூலை-ஆகஸ்ட் இதழில் பிரசுரமாகும்.
(Photon)
இயற்கும் கணிப்புக் கருவி (Calculator) 1ான் இருக்கிறது ஆச்சரியமாகவிருக்கி த வழமையான பாட்டரிகளோ அல்லது இக் கணிப்புக் கருவி சூரிய வெளிச்சம், ஏன் தீ க்கு ச் சி வெளிச்சத்தில் கூட ப கலன்களை (Solar Cells) உடையது, சாரமாக மாற்றும் வல்லமை உடையன ங்குகளினல் ஆனது. ஜப்பானிலுள்ள rரிக்கப்படும் இக் கருவி, சாதாரணமாக ரச விளக்கு வெளிச்சத்திலும்கூட இக் ாக வேலை செய்கின்றன.
-as ruth: Newsweek March 6, 1978
1)

Page 46
குறுக்கென
-2
car
in jiji Filmfiramlarımfiteti
nuvaran - இங்கே ெ
09th (3est 0.
SUGAR PRODU No 1, DHARMAP, (CODLODA
(4

OLJU Iff. he 8 OSO S DO POD • 8 G s sp
El 6 art fib.......................................
A A at 3 d) is at Os OilLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLL LLLLLL
| . . ; குறிப்பு: தபாலுறையின்மேல் குறுக்கெண் போட்டி
என்று குறிப்பிடவும். அனுப்பவேண்டிய முகவரி:
நிர்வாக ஆசிரியர் s ஊற்று நிறுவனம்,
215, கொழும்பு வீதி, கண்டி,
வட்டவும் - w *
npiliments Шrст:
b b
b b y
JCTS LIMITED
ALA MAWATHA
YA BODZ7
Telephone: 29933

Page 47
உள்ளம்
உணவுற்பத்தியிலும், மற்றைய ܘܗܬܘ9 பெற முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளை என சிறிது யோசிப்போம். மூதலீடு மிகத்தேை சிறுகைத்தொழிற்திட்டங்களா அல்லது இவற்ை அவசியமாகின்றது
கனரகத்தொழில் திட்டத்திற்கு முதலீடு அளிப்பதற்கு சுமார் 10-15 ஆணடுகள் ஆகலி துக்கொள்ளப்படும் வேலையாட்களும் குறைவு. மான எந்திரிகள், நிர்வாக உத்தியோகத்தர் பவர் வரை வேலையளிக்கிறது இனி விவசாய போன்ற மிகப் பெரிய திட்டங்களைத் தவிர இப்பே களே ஏற்றுவதனுல் அதற்கான மூலதனம் கு ந்த செலவில் பலருக்கு வேலைவாய்ப்பளிக்க இட பதற்கான மூலதனம் சுமார் ரூ 3000 வாகும். இரும்பு, கட்டிடங்கள், யந்திரங்கள் என்று மு வேலயாளுக்கு ரூ 40,000க்கு குறையாமல் இரு தொழில் திட்டங்கள்.
இலங்கையில் வேலையில்லாப்பிரச்சினை நா ளவு குறைந்த மூலதனத்தில் பலருக்கு வேலை நல்லது. அதற்காக கனரகத் தொழில்களை மு ளைப் பூர்த்தி செய்ய அதுவும் தேவை விவசாய ஞல், பொருளாதார வீழ்ச்சிமட்டுமல்லாது உ ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மு
சிறு கைத்தொழில்களை எடுத்துக்கொண்ட லான சிறுதைத்தொழில்கள் இருக்கின்றன. வளர்ச்சியுற்ற நாடுகளில் ஒன்றக கருதப்படு கும் குறைவாக உள்ள கேரளாவில் குடிசைக் தன் விளைவாக வேலேயில்லாத்திண்டாட்டம் மீ
எனவே இலங்கையைப்பொறுத்தவரையி படித்த இளஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவத கின்றர்கள். விவசாயத்திற்கு முக்கியத்துவம் களுடன் சில கனரகத்தொழில் களுடையதே அதிகமானுேt ஈடுபடவேண்டியிருக்கும். என கற்ற இளைஞர்களும், யுவதிகளும் தனியாசுவே குடிசைத்தொழிலிலும் ஈடுபட முன் வரவேண் கை தன்னிறைவுபெற சாத்தியமாகும்.

தேவையான பொருட்களிலும் தன்னிறைவு பில் இலங்கைக்கு எத்தகைய திட்டங்கள் தேவை பயான கனரகத்தொழிற்திட்டங்களா, அல்லது மறவிடுத்து விவசாயத்திட்டமா என்று பார்ப்பது
அதிகம் தேவை அத்துடன் அம்முதல் பயன் ாம். மேலும், கனரகத்தொழில்களில் சேர்த்
ஆணுலும் அது பலதரப்பட்ட மிகவும் முக்கிய கள் போன்றவர்களிலிருந்து கூலி வேலை செய் த்திட்டங்களை எடுத்துக்கொண்டால், மகாவலி ாதிருக்கும் குளங்களைச் சீர்படுத்தி அதில் குடி றைவாகவே இருக்கும். அதுவுமல்லாது குறை -முண்டு. ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பளிப் ஆணுல், கனரகத்தொழில் பெரும் மூலதனம் டங்கிவிடுவதால் இந்த மூலதனம் சுமார் ஒரு க்கும். இவ்விரண்டுக்குமிடைப்பட்டது சிறு கைத்
ளூக்கு நாள் கூடிக்கொண்டு போவதால் எவ்வ வாய்ப்பளிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு ற்றக ஒதுக்கிவிடமுடியாது. ஒரு சில தேவைக த்தை புறக்கணிப்பதன் மூலம், பணப்புழக்கத்தி ணவு பற்றக்குறை, பஞ்சம் இவற்றினுல், ஒரு டியாமல் போகும்.
ால், ஜப்பானில் எண்பது சதவீதத்திற்கு கூடுத தற்சமயம் ஜப்பான், பொருளாதார நிலையில் கின்றது. இந்தியாவில், 2.25 கோடி மக்களுக் கைத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்த கக் குறைவாகவுள்ளது.
ல் எமக்கு மூன்றும் தேவையே. ஆணுலும் ]கு மிகவும் கூச்சப்பட்டு வேலையில்லாமல் இருக்
கொடுத்து இயன்றவரை சிறுகைத்தொழில் ார்திட்டம் வகுக்கப்பட்டால் விவசாயத்திலேயே வே இவற்றையுணர்ந்து தற்போதைய கல்வி ா அல்லது கூட்டடாகவோ விவசாயத்திலும், ம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்தான் இலங்
இ. மகாலிங்க ஐயர்

Page 48
கமக்காரர்களே உங்8 உழவுயந்திரங்களா அல்
கவலையை
நாங்கள் உங்களது குறைகளை நிவ
என்பதை சந்தோஷத்து
மெசிபேர்கூசன் 135 நாலு சி:
* ஐ. எம். பி. 35 வர்க்க நாலு
* சோவியத் நாட்டின் நாலு
* குபோட்டா இரண்டு சி
மற்றும் இவை எல்லாவற்றின் உத
6T6i)6სfI சாமான்களும் சகாயமா6
பூனிலங்கா உழவுயந்தி
பொறுப்பு, நம்பிக்கையுடன் கம எங்களது ஒரே
மேலும் விபரங்களுக்கு கீழ் குறிப்பிட்
யூனி லங்கா அரசவாணிப(உழவுயந்திர) கூட்டுத்தாபனம் 244, ஆணுெல்ட் இரத்நாயக்கா மாவத்தை த. பெ. எண் 1736 கொழும்பு-10
அச்சுப்பதிவு: சென்றல் அச்சகம்,

கள் குறைகள் என்ன?
லது உதரிப்பாகங்களா?
ஒழியுங்கள்
ர்த்திசெய்ய எப்போதும் ஆயத்தம்
|டன் அறிவிக்கின்றேம். ல்லு உழவு யந்திரங்கள்
சில்லு உழவுயந்திரங்கள் சில்லு உழவுயந்திரங்கள்
ல்லு உழவுயந்திரங்கள்
ரிப்பாகங்கள் டயர், டியூப் போன்ற
 ைவிலைக்கு கொடுத்துதவுவது
ர கூட்டுத்தாபனமே |
த்தொழிலுக்கு ஊக்கமளிப்பதே
குறிக்கோள்
- விலாசத்தில் தொடர்புகொள்ளவும்
Sri Lanka State Trading(Tractor) Corporation
244, Arnold Ratnayake Mawatha, P. O. Box - 1736 COLOMBO-10
98, திருகோணமலை வீதி, கண்டி