கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1978.11-12

Page 1
தொகுதி 6 - இல. 6
நவம்னர் - டிசம்பர் 1978
Resum
 
 
 

ဉါ?%n) :

Page 2
N HS SS LE
OPINION
PHILOSOPHY: SOME OBSERVATI
THE TEA INDUSTRY - RECENT TRENDS AND THE FU
THE SALENT FEATURES OF THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST SRI LANKA 1978 - AN EVALUAT)
THE REVOLUTION OF TRAN
HISTORICAL PERSPECTIVES TH
POPULATION TRENDS AND AT TOWARDS FAMILY PLANING II
O ORGANIC CHEMISTRY
O
OORU (ORGANSATON
President Prof. T. Jogaratnam Secretary Dr. R. Narendran Treasurer; Mr. I. Ariyaratnam
Ordinary Members to the General Council : D. D. J. Gunaratnam Dr. R. Mal
Dr. A. Kandiah
Chief Editor P. T. Jeyawickra
Administrative Editor K. Krishnan anth Dr. R. Mahaling
Compiling Editor : P. Sothinathan, B
Editorial Board :
P. Thanikasalam, B. Sc, Eng. (Hors.) A. Kandiah, M. Sc., Ph. D. V. Manamohan, M. B B. S. K. K. Navaratnam, B.Sc. Agric. (Hons.
Publishers : Administrative Editor.
Correspondence :
Administr
“Ootoru” (
215, COLOMBO
 
 
 
 

- Prof. S. Rajaratnam CIONS — S. V. Kasinathan
TURE - M. Sinnathamby
REPUBLIC OF ION - A. Sivaraja
- Dr. V Kanapathipilai EN AND NOW - Dr. S. Gunasingam
TITUDES N SRI LANKA - S. Kalaparameswaran
- Dr. S Sothees yaran
Vice President : Prof. A. Thurairajah Assistant Secretary : Dr. V. Manamohan
halinga Iyer Dr. S. V. Parameswaran
IDr. V. Neminathan
marajah, M. B. B. S, M, Ed.
asivam, M, V, Se, a Iyer
Corn. (Hons)
蛟 ܗ
P. Ambihapathy, M, B. B. S P, Sothinathan, B, Com. Hens.) S. V. Parameswaran, M. Sc , Ph. D.
ative Editor :
Organisation
STREET, KANDY, T. Phone: 2888.

Page 3
அறிஞர்தம் இதயஒடை ஆழமீர் கன்னேமொன் செறி கரும் மக்கள் எண்ணம் செபித்திட ஊற்ற புதியதோர் உலகம் செய்வோம்
தொகுதி 6 நவம்பர் - டிசம்
靈* ↔
பிரதம ஆசிரியர்:
L3. fl. ஜெயவிக்கிரம P2Y M. B. B. S. M. Ed.
நிர்வாக ஆசிரியர்
க. கிருஷ்ணுநந்தசிவம், y : இ. மகாலிங்க ஜயர், p ,
பி. தணிகாசலம், 8 5 E (,) ப, அம்பிகாபதி, ஆ இ ஆ கற்தையா, p ) பூ சோதிநாதன், E C (H) வ. மனுேமோகன், ஐ B S எஸ். வி. பரமேஸ்வரன், கே. கே. நவரத்தினம், B S. A. :)
தொகுப்பாசிரியர்
பூ சோதிநாதன், B, C (H. Cy. உதவி விரிவுரையாளர் பொருளியற்றுற்ை. டோ கனே ப் பல்கலேக் கழகம்
 
 

@
ஊற்றிப்
| fir 1978 -
-
다. கருத்துரை:
பேராசிரியர் துெ. இராசரத்தினம்
மெய்யியல் சில கருத்துக்கள் ச்ெ. வே. காசிநாதன்
( தேயிலைத் தொழில்:
அண்மைக் காலப் போக்குகளும் எதிர்காலமுக் - - மு. சின்னத்தம்பி
0 1978ஆம் ஆண்டின் இலங்கைச் சனநாயக குடியரசு அரசியல் திட் டத்தின் சில பிரதான இயல்புகள் (ஒரு நோக்கு) அ. சிவராசா
口 リrsofucm Lエ亡。
霹*鹰剑 ar。 கணபதிப்பின் இ
0 அன்றும் இன்றும்
கலாநிதி செ குணசிங்கம்
口 ஈழத்து மக்கட் தொதுை போக்கும்
மனுே பாங்கும் - எஸ். கலாபரமேஸ்வரன்
0 சேதனவுறுப்பு இரசாயனம்
கலாநிதி சோதிஸ்வரன்

Page 4
ஊற்றுப் பெருக
உளம் சிறக்க
ஏற்ற வ்ழியிலினி
ஊற்றுப் பெருக
 
 

செட்டியார் அச்சகம் -
430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
தொலேபேசி 7853

Page 5
கருத்துரை
பொருள் இல்லார்க்கு இவ்வுல வகையிலேயே இன்றைய பொருளாதா
உலகின் சகல பகுதிகளிலும் தமது திருப்தியினே மேம்படுத்த வேண் விருப்பமாகும். அதனை அடியொற்றிே அறிஞர்கள் பொருளாதாரப் பிரச்ஓ: தீர்வுகளைக் கூறிவந்துள்ளனர்.
அ வர் உள ஈ ல் வலியுறுத்தப் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பயனளிக்கா இதற்கான அடிப்படைக் காரணம் ெ சிந்தனேகளும் பொருள் சம்பந்தப்ட் செய்துவருவதேயாகும்.
உண்மையிலே பொருளாதார நீ வடிக்கைகள், பண்பாடு என்பன மாற் சான்றுகள் உண்டு. அதேவேளை, அ வழக்கம், பண்பாடு போன்றவை ெ இயங்காவிடின் பொருளியலாளர்களது பாடாகவும், நடைமுறைக்கு ஒவ்வாதன் ஞலேயே பல எடுகோள்களின் மத்தியி என்ற கருத்து வலுவடைந்து வருகின்ற அரசியல் நடவடிக்கைகள் மக்கள் நலன் ளாதார நடவடிக்கைகளுடன் ஒத்து பொருளியலாளர்கள் கருத்துப் பயன்த மக்கள் நலன் நோக்கிய பொருளியலா பத்திலும் குறைபாடுடையதாக இருக்
எனவே இன்றைய கல்விமுறை, அரசியல் நடவடிக்கைகள் போன்றவை பளித்து ஒழுங்குபடுத்தப்படவேண்டும். கல்வி, சமூகப் பழக்கவழக்கம் பண்பா ரீதியான மாற்றங்களை அறிந்த வரா இருத்தல் வேண்டும். அவ்விதமான .ெ மற்றைய நடவடிக்கைகள் இடம்பெற

பேராசிரியர் செ. இராசரத்தின2 கலந்துறைப் பீடாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
கில்லை என்ற கருத்தினை அங்கீகரிக்கும் ரப் பிரச்சினேகள் இடம்பெறுகின்றன.
உள்ள மக்கள் பொருட்ஆஇ நுகர்ந்து
டும் என்பதே பொருளியலாளர்களது ப எல்லாக் காலங்களிலும் பொருளியல் னகளைச் சுட்டிக்காட்டி அதற்கான
பட்ட பிரச்சினைகளிற்கான தீர்வுகள் மல் இருந்துள்ளதை நாம் அறிவோம் பாருளியலாளர்களது கருத்துக்களும் டது என்று மற்றையோர் உதாசீனம்
லைப்பாடுகளினுல் அரசியல் *{Ա}& 5றமடைந்து வந்துள்ளன என்பதற்குச் ஈசியல் தீர்மானங்கள், சமூகப் பழகி ாருளியல் தீர்மானங்களுடன் ஒத்து பொருளியல் தீர்மானங்கள் இேனட் வாகவும் அமைந்துவிடுவதுண்டு. இது ல் உருவாக்கப்பட்டதே பொருளியல் து உண்மையில் அவ்விதமல்ல, *ಿ, கருதியதாகவும், திட்டமிட்ட பொரு இயங்கக்கூடியதாகவும் இருக்குமாளுல் ரும் கிருத்தாகவே என்றும் அமையும் ாரின் தீர்மானங்கள் எந்தச் சந்தர்ப் கிரது.
சமூகத்தின் பழக்கவழக்கம், பண்பாடு, பொருளியலாளரின் கருத்துக்கு மதிப் அதேவேளை பொருளியலாளர்களும் தி, அரசியல் நடவடிக்கைகளின் இயக்க அவும் எதிர்வு கூறக்கூடியவராகவும் ாருளியலாளரின் கருத்திற்கு ஏற்பவே
வேண்டும்.

Page 6
JIGIJi
மனித உரிமைப் போதனேக
மனித உரிமைகள் பிரகடனத் மனித உரிமைப் போதனைக்கான் யூ பட்டது.
அவ்காரா பல்கலைக்கழகத்தின் உரிமைப் போதனைக்கான முதலாவ
குழந்தையும் கல்வியும்
'குழந்தையிடம் குழந்தைப் ஆகியவற்றில் பதிந்திருக்கும் கருத்து கருத்துக்களைக் கடுமையான திறனும் ஏனெனில் வன்மையென்பது உரி.ை பின் எதிரியாகும். பிறந்த நேரம் மு குழந்தை முதல் மூச்சு வாங்கும்பே
கல்வியின் நோக்கம் வாழ்க்ை வர்களேயும், தாம் Ջոզքլb உலகிைத்
ஆழ்ந்த சிந்தனேயாளர் 'கவே யும் உ கொள்ளவேண்டும் தாமாகவே அணு வதிவிருத்து இது புலனுகிறது இல் வளர்ந்து ஆதிக்க ஆர்வம் அடங்கு கேற்பத் தமது ஆவல்களே வளர்க்க
 

தக்கான பரிசு
தின் 30 ஆவது ஆண்டை நினேவுகூரும் மூனரைக னெஸ்கோ பரிசு சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்
பேராசிரியரான திரு மம்ராஸ்சோய்சல் மனித
யுனெஸ்கோவின் பரிசைப் பெற்றுள்ளார்.
- கூரியர்
ருவம் கணியட்டும்' பரம்பரை, பயிற்சி, சமூகம் க்களைப்பற்றி எச்சரிக்கையாக இருப்போம். இக் வு எனும் நுண்ணுேக்கி வழியாகப் பார்ப்போம். யில் எதிரியெனில், பழக்கம் என்பதும் உரிம்ை தல் சுதந்திரமான வளர்ச்சியை ஆதரிப்போம் * கல்வி தொடங்குகிறது.
இக்குத் தயார் செய்வது; வெறும் நூலறிவுடைை தவிர வேறு எல்லாவற்றையும் அறிந்திருக்கும் ருவாக்குவது அன்று குழந்தைகள் தாமே அறிந்து பவம் பெறவேண்டும்' என்று ரூசோ வலியுறுத்து வுரிமையைப் பயன்படுத்தினுல், சுதந்திர உணர்ச்சி கிறது. மேலும் குழந்தைகள் தம் திறமைகளுக் க் கற்றுக்கொள்கின்றனர்.
- ge. Ågå

Page 7
மெய்யியல் சில கருத்துக்க
'ஒலிம்பிய விளையாட்டுப் போட்டி களுக்கு வருவோரைப்போல இவ்வுலகிலும் மூவகை மனிதர்கள் வாழ்கின்றனர். அங்கு வருவோரில் மிகத்தாழ்ந்தவர்கள் பொருட் களே வாங்கவும், விற்கவும் வருவோரே, போட்டியில் வெற்றியீட்டிப் புகழ்பெற வருவோர் இவரிற் சற்றுத் தரம் கூடியவர்: போட்டிகளைக் காண வருவோரே இவர்கள் யாவரிலும் உயர்ந்தவர். எனவே தூய்மை யடையும் முறைகள் யாவற்றிலும் சிறந்தது விஞ்ஞானம் ஆகும். விஞ்ஞானத்தில் முற்ருக ஈடுபடுபவனே உண்மையான மெய்யியல் ஞானியாவான், பிறவிச் சூழலில் இருந்து செம்மையாய் விடுதலைபெறுபவன் அவனே".
- பைதாகரசு (கி. மு. ஆரும் நூற்றண்டு)
I
இந்நூல் கற்க என்ன பயக்கும் எனக் கேட்டார்க்கு வீடுபேறு பயக்கும் எனப் பதி லிறுத்தலே வழக்காய்க் கொண்டிருந்த ஒரு மரபிற்கும், மெய்யியல் என்னும் சொல்லே முதலிற் பயன்படுத்தியவனெனக் கூறப்படும் பைதாகரசின் மரபிற்கும் இடையேயுள்ள ஒற்றுமை எவர்க்கும் புலப்படும். வெவ்வேறு காலங்களில் மனித முயற்சியும் அதன் அம்ச மான சிந்தனையும் வெவ்வேறு இலக்குக் களைப் புருடார்த்தங்களாய் ஏற்றுக் கொண் டிருந்தன. அவ்வக் காலத்து வளங்களும், வளமின்மையும், ஏனேன் அமைப்புக்களும் இவ்விலக்குகளைப் பெருமளவிற்கு நிர்ணயித் திருக்கும் என்பதில் ஐயமில்லை. விவகாரங் களில் சித்திபெறுவதற்கான திறனையும் பயிற்சியையும் தம்மைச் சூழவிருந்த முதி யோரிடமிருந்து இயல்பாய்ப் பெற்றவர்க்கு கற்றல் என்னும் ஒரு முயற்சி புறம்பான வொன்ருய்த் தோன்றியபோது அது பிறி தோர் கருமம் பற்றியதாகியதில் வியப் பில்லே, கற்றேர் என்போர் ஆய்ந்த
 ை1

செ. வே. காசிநாதன் ம்ெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
sir
பொருள் - அர்த்தம் - வேறு உலகத்தது ஆயிற்று. அவர் ஆய்ந்த அர்த்தம் பரம அர்த்தம் ஆயதுபோல் அவர் பெற்ற ஞானம் மெய்ஞ்ஞானம் ஆயது.
III
பிறவிப் பெரும் பிணியில் இருந்து விடு தலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு மெய்யியல் பயில்வோர் இன்றும் இருப்பர். மெய்யியலாலன்றி வேறெவ்வகையாலும் வீடுபேறு வராது எனக்கூறும் ஞானமார்க்க நாடுனர் மேற்கிலும் கிழக்கிலும் இன்றும் உளர். எனினும் இவர் மிகச்சிலரே. குறிப் பாய் ஆங்கில மரபுப் பல்கலைக் கழகங்களில் மெய்யியல் பயிலும் மாணவரையும் பயிற்று விக்கும் ஆசிரியரையும் நோக்கின் அவருள் அநேகர் இத்தகைய நோக்கம் இல்லா தோரே. எனின் அவரது ஆய்வு எத்தகை யது என்பதை மிகச் சுருக்கமாய் நோக்கு வதே இங்கு முயலப்படுகின்றது.
அண்மையில் ஆக்கப்பட்ட கலைச் சொற் கள்போலன்றி நீண்டகாலமாய்ப் பயன்பட்டு வந்த சொல்லாதலின்2 மெய்யியல் என்னும் பெயரில் அநேகவகையான ஆய்வுகள் வந் தன அன்றியும் உவப்பான சொல்லாயும் சிலர்க்கேனும் இது தோன்றியுள்ளது மறுக்க முடியாதாதலால் பல்வகை ஆய்வுகள் இம் மகுடத்தை விரும்பிப் பூண்டிருக்கும் என்பதி லும் ஐயமில்லே. எனவே, ஆங்கில மரபில் வரும் இக் காலத்திய மெய்யியல் ஆய்வு களின் இயல்பினேக் கூறுவதென்பது எமது முயற்சியை ஓரளவிற்காயினும் இயல்வ தோன்றக்கும்.
III
இன்றைய ஆங்கில மெய்யியல் மரபின் பிரதான முன்னுேடிகளுள் ஒருவராய்ப்

Page 8
போற்றப்படும் ஜி. ஈ. மூ அர் என்பார் மெய் யியலில் தனக்கேற்பட்ட ஈடுபாடுபற்றிப் பின்வருமாறு கூறுவர் இவ்வுலகோ விஞ் ஞானமோ எவ்விதமான மெய்யியற் பிற ே சினேயையும் எனக்கு ஏற்படுத்கியிருக்கும் என்று தோன்றவில்லே பற்றியும் இயற்கை விஞ்ஞானங்கள் பற்றியும் மற்ற
கூறு வேைவ எனக்கு பிரச்சினைகளைக் காட்டியிருக்கின்றன" மெய்யியல் ஆய்வால் மட்டும் திருப்தி செய் யப்படக் கூடியன்வான ஆழ்ந்த அருட்டல் களோ, ஆன்மீக நெருக்கடிகளோ தன்னுள் ஏற்படவில்லை எனக் கூறும் மூ அர் மற்ற மெய்யியலாளர்களின் கருத்துக்களே ஏற்றுக் கொள்வதில் தனக்கிருந்த பிரச்சினேயே தான் மெய்யியலில் ஈடுபடுவதற்குக் காரண மாயிருந்த தென்கின்ருர், பாரதூரமான விளைவுகளேயுடைய விடயங்களே போதிய வாதமின்றி மெய்யியலாளர்கள் கூறிக தாயும் இது தனக்கு ஆச்சரியத்தைத் தந்தி தாகவும் அவர்கள் கூறியவற்றைப் புரிந்து கொள்ளத் தான் செய்த முயற்சியே மெய் யியலுக்குத் தன்னை இட்டுச் சென்றதென் றும் மூ அர் கூறுகிருர் இதனை விளக்க ஒரு உதாரணம்:- பாமனேடிசு முதற்கொண்டு ஞானி ஒகஸ்தின் உட்பட மெய்யியலாளர் பலர் காலத்தின் உண்மையைச் சந்தேகித் தனர். காலம் என்பது பொய்யென்று கூறும்போது இவர்கள் தருதுவதென்ன நாடோறும் நாம் சொல்லுகின்ற பலவற்றிற் பிழையுளதென்பது இவர்களது அர்த்தமோ நான் காலேயிற் கண்விழித்தேன் அதன் பின் குளித்தேன் என்றெல்லாம் ச்ொல்லுவதில் ஏதோ பிழையுண்டென்பது இவர்கள் கருதி தாகாதோ?" என்றெல்லாம் மூ அர் கேட்க வாரம்பித்தார். நுணுகி வினவிய மெய்யியற் பேராசிரியராகிய மூஅர் இந்தக் காரியங்களை விளங்கிக்கொள்ள முயன்றபோது அதிகப் ஆய்வுசெய்யவேண்டியிருந்ததாகவும் அது தனக்குக் கடினமான வேலையாயிருந்ததாக வுல் கூறுகிருர்,
அகத்தெழு அருட்டல் மெய்யியல் ஈடு பாட்டிற்குக் காரணமாகாதபோது பிற மெய்யியலாளர் விடும் பிழைகளே மெய் யியல் ஆய்வு தொடர்தற்குக் காரணம்

கின்றன எனின் அது எவர்க்கும் வலே ஏற்படுத்துமர்தலால் இதனையிட்டு மேலும் நோக்குதல் வேண்டும்.
வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்யிய லாளருட் சிறந்தோருள் ஒருவரான காள் பொப்பர் என்பவர் மெய்யியலில் தான் ஈடு படுவதற்குப்பின் வருமாறு நியாயம் கூறு வார். தாம் வே ண் டா த போ தி லும் தெரிந்தோ தெரியாமலோ உலகு பற்றியும் வாழ்க்கைபற்றியும் இன்னும் அநேக விட பங்கள் பற்றியும் மிகப் பொதுவான கருத் துக்களே ஏற்றுக்கொண்டிருக்கிருேம். எமது பாரம்பரியமாயும் எமது குழவினுரடாயும் இகல் பாயும் எமக்கு வரும் இந் நம்பிக்கை விே எமது மெய்யியற் கருத்துக்கள் எனப் படலாம். இவை உலகு பற்றியும் வாழ்க் கையில் நாம் செயற்பட வேண்டிய வகை பற்றியும் நாம் ஏற்ற தரிசன நிலைகளாகின் றன. இவற்றில் நன்மை பயப்பனவும் உள தீமை விளைவிப்பனவும் உள. சில மனித வாழ்வில் நேயமும் நன்மையும் ஏற்படுத்த வல்லன வேறு சில பூசலையும் பிழையை யுமே ஏற்படுத்துவன. எனவே எமது கருத்
துக்களுக்கு அடிப்படையாகும் இப் பொது
வான கொள்கைகளே ஆய்ந்து நல்லவற்றைப் பேணுதலும் தியனவற்றை விலக்குதலும் மனிதர்க்கு வேண்டிய கருமமாகின்றது. பல் வேறு காரணங்களுக்காக மெய்யியலாளன் எனத் தன்னேக் கூறிக்கொள்வதில் எவ்வகை யிலும் பெருமையடைவதற்கில்லே எ ன ச் சொல்லும் பொப்பர் மெய்யியல் ஆய்வில் ஈடுபடுவதற்கு இவ்வாறு நியாயம் கூறுவதன் மூலம் மனிதர் நல்வாழ்வுக்கு மெய்யியல் வேண்டிய தென்கிருர் எனலாம். மெய் வியற் பிழைகளைக் களைதலே மெய்யியலில்
தொடர்ந்து ஈடுபடுவதற்கு நியாயம் என்
பதில் மூஅருக்கும் பொப்பருக்கும் ஓர் ஒற் றும்ை உளதெனினும் பொப்பரின் கூற்றில் இப்பிழைகளின் கோற்றம்பற்றிய ஒரு புதிய தரிசனம் புலப்படுகிறது. இவை யாருடைய வக்கரிப்பினுலும் ஏற்படுவன அல்ல. மணி தர்க்கு இயல்பாய் உள்ளதும் அவர்க்கு மிக மிகப் பயனுள்ளதுமான பொது விதியாக்க இயல்பிலிருந்து இப் பிழைகள் தோன்று

Page 9
கின்றன. மெய்யியற் பிரச்சினைகள் தோன்று வது மனிதரின் விதியெனலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற வரும் தற்கால ஆங்கில மெய்யியலில் மிக ஆழமான மாற்றத்திற்குக் காரணமாகிய வருமான விக்கந்தைன் எழுகைபற்றிக்கூறுவன நாம் இதுவரை கூ றி ய வ ற் ருே டு தொடர்புடையன. "மொழியின் ஊடாய் எமது மனத்தில் ஏற் படும் மயக்கத்திற் கெதிரான போராட்டமே மெய்யியல்', "எமது மொழியின் வடிவங் களை நாம் தவருய்ப் புரிந்துகொள்ளும் போது மெய்யியற் பிரச்சினைகள் தோன்றுகின்றன" மொழியின் எல்லைகளில் எமது புத்தி தனது நெற்றியை முட்டிக்கொள்ளும்போது ஏற்படும் வீக்கங்களே மெய்யியற் பிரச்சினை கள்' இக் கூற்றுக்களை ஆழ நோக்கின் மெய் யியற் பிரச்சினேகள் எழுவது இயல்பான வொன்று போலவே தோன்றும். பிறிதோ ரிடத்தில் விக்கந்தைன் கூறுவன இதனைத் தெளிவுபடுத்த உதவும். 'ஆடல் ஒன்றிற் கான விதிகளே, முறைகளை நாம் நியமிக் மின்ருேம் அவற்றின்படி நாம் ஒழுகுகையில் ஆட்டம் வேறுவிதமாய் செல்கிறது. இத ணுல் நாம் எமது விதிகளிலே சிக்கிக் கொள் கிருேம். எமது விதிகளிலே ஏற்படும் சிக்கலே எமது (மெய்யியற் பிரச்சினை. நாம் நினைத்ததுபோல நடக்கவில்லை. ஒரு முரண் பாடு தோன்றுகிறது. இந்த முரண்பாட் டின் அந்தஸ்த்தை புரிந்து கொள்ளும் பிரச் கிலேயே மெய்யியற் பிரச்சினை.
மொழியின் பாவனை நாம் வேண்டாத போதும் எம்மை மெய்யியற் பிரச்சினைகளுள் இட்டுச் செல்லும் எனினும் மெய்யியல் ஆய்வினுல் சிக்கலிலிருந்து விடுபடுவோன் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வரு கிருன் அல்லவோ? ஆயின் மெய்யியற் பிரச் சினையில் ஒருபோதும் சிக்காதவன் எதனையும் இழக்கமாட்டான் என இதிலிருந்து யாரும் விவாதித்தல் கூடும்
இதற்கு விடையிறுக்கும் முகமாக கில் பேட்றைன் எனும் ஆங்கில மேய்யியலான
ஊ தி

ரது கருத்தைக் குறிப்பிடலாம். றைலின் கருத்துப்படி மெய்யியல் ஆய்வின் நோக்கம் கருத்துக்களின் தருக்கப்புவியியலே வரை வதே. இதனேச் செய்கையில் எமது கருத் துக்களின் நடத்தையை, அவற்றின் உறவு களை, விரோதங்களை, அயலவர்களே நாம் வருணிக்கின்ருேம். இவ் வருணனையின் மூலம் அவற்றின் இயல்பினை நாம் புரிந்து கொள் கிருேம். இந்த வருணஇனயை நாம் த்வ ருய்ச் செய்யும் போது, றைலின் வார்த் தையில், நாம் வகைக்குழறுபடி" எனும் குற்றத்திற்குள்ளாகிருேம். அதாவது ஒன் றின் இனத்தது ஆன கருத்தை இன்னென் றிற்கு இனத்தது என மயங்கி விடுகிருேம். ஒரு செயல்வல்ல கருத்தை இன்னுெரு செய லுக்கு நிர்ப்பந்திக்கிருேம். உண்மையில் இத்தகைய பிழைகளே றைல் சொல்லும் வருணனையைத் தூண்டுவன அவசியமாக்கு வன விக்கந்தைன் சொல்லும் பணியை இப்படிப்புரிந்து கொண்டால் மொழி ஏற் படுத்தும் மயக்கங்களிலிருந்து விடுபடுவது என்பது துர்ப்பாக்கியமாய் எமக்கு ஏற்பட்ட சிக்கலிலிருந்து வெளிப்பட்டு மீண்டும் முத லாம் படிக்கு வருவது மட்டும் அல்ல எமது மொழியின் நடத்தை பற்றிய ஒரு தரிசனத் தையும் இம்முயற்சி தரும் என்பது தெளி வாகும்3
V
ஆயுதம் ஒன்  ைற ப் பயன்படுத்து வோன் தனதுவேலே நன்கு நடைபெறுங் இால், பழக்கப்பட்ட பகுதிகளில் வேல் செய்கையில் ஆயுதத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியிருப்பதில்லை. புதிய இடங்களிற் செல்கையில் புதிய பணிகளிற் தனது ஆயு தத்தை ஈடுபடுத்துகையில் தடைகள் ஏற் படும்போது தனது ஆயுதத்தை அவன் ஆய வேண்டிவவனுகின்றன். தான் இதுவரை செய்த வேலேயின் இயல்பையும் ஆயுதம் அதற்குப் பொருந்தியவாற்றையும் புதிய பணிக்கு அது பொருந்தாததாகுமாற்றை யும் அவன் இப்போது கவனிக்கின்றன். ஆயுதத்தைப் பயன்படுத்தும் காரியத்திலி ருந்து இது வேறுபட்டது. அதனுேடு ஒப் பிடுவியிைல் இது அச்செயற்பாட்டுச்சூழலின்

Page 10
மெய்யியல் அல்லது தரிசனம் எனலாம். பாரம்பரியமாய் பெளதிகத்தில் பட்டு வந்த இயக்கம், காலம், இடம் வேகம் முதலாய கருத்துக்களையும் நாம் கூறிய கருவிகள் போலக் கொள்ளலாம். பரிச்சயமான பிரதேசங்களில், இப்பூமியின் சூழலிற் கண்ட இயக்கங்களைப் புரிந்து கொள்ள முயல்கையில் அவை நன்கு பயன் பட்டன. புதிய மண்டலங்களில், முன்னர் அணுகியிராத வெளிகளில் இக்கருவிகளோடு நாம் சென்றபோது பிரச்சினைகளைப் பெளதிக ஞானிகள் எதிர் நோக்கினர். எமது முரண் பாட்டின் அந்தஸ்தை நாம் பயன்படுத்திய கருத்துக்களின் தருக்கப்புவியியலை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இட் போது ஏற்படுகின்றது. இத் தரிசனத்தில் ஈடுபடும்போது நாம் மேற்கொள்ளும் கார் யம் இக்கருத்துக்களைக் கையாளுவதாகிய காரியம் அன்று. எனின் இது இப்பகுதி பற் றிய மெய்யியல் ஆய்வு எனலாம்.
பொப்பர் சொல்வதுபோன்ற $ଈ] @ରା தரிசன நிலைகளைக் களையும் முயற்சியும் விக் அந்தைன் கூறும் முரண்பாட்டு அந்தஸ்து ஆய்வும் றைல் சொல்வதுபோல கருத்துச் களின் தருக்கப்புவியியல் வரைதலாக உருட் பெறும்போது அவ்வுத்துறையின் மெய் யியல்பு தெளிவுபடுகிறது என்பது இவ்வள விற் புலப்படலாம்.
ஒழுக்கம்பற்றிய கருத்துக்களும் அரசு பற்றிய கருத்துக்களும், நீதிபற்றிய கருத் துக்களும் கலையையும் இரசனையையும் பற்றிய கருத்துக்களும் இவ்வகையில் ஆய்வினை அவ் வப்போது வேண்டி நிற்கும். இவ்வாறு 6ʻT (1g வனவே ஒழுக்க மெய்யியல் அரசியல் மெய் யியல் முதலாய அவ்வத்துறை மெய்யியல் ஆய்வுகள், மனிதனது எந்த நடவடிகில்கயும் காலப்போக்கில் சிக்கலடைய அதன் இயல் புகளும் இலக்குகளும் மாறியும் இயங்கியும் வர முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரே 5 frt ஈடுபட்டிருக்கும் காரியத்தின் இயல்பு என்னவெனக் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். தாம் ஈடுபட்டிருக்கும் நடத்

தையின் அம்சங்களில் முரனு னவை எவை இசைவானவை எவை எனக் கேட்க வேண் டியநிலை ஏற்படுகிறது. இவ்வகையில் நீண்ட வரலாறுடைய எந்த நடவடிக்கையிலும் மெய்யியல் புக வேண்டி வருகிறது. எனின் மெய்யியலாளன் எனும் விசேட ஜந்து ஒரு வன் புகவேண்டுமென்பதில்லை; மெய்யியல் ஆய்வு எனும் விசேட அணுகுமுறை ஒன்று வேண்டியிருக்கிறது என்பதே நாம் கருது துெ
மெய்யியலுக்கு வேண்டிய இவ்விசேட நோக்கு என்ன என இங்கு சுருக்கமாகக் கூறுவதற்குப் பல் வேறு பல்வேறு தேசங்களில் வாழ்ந்த மெய் யியலாளர்கள் த த் தம் க ர ல த் தி ற் கேற்ற மொழிகளிற் கூறிய ஒன்றினைக் குறிப் பிடலாம். "முற்கற்பிதமில்லாத ஆய்வு' எனப் பிளேற்ருேவும் எமது காலத் திய தோற்றவியல் வாதிகளும் கூறியதுவே இவ்விலட்சணம். இந்திய மெய்யியலாளர் சொல்லிய துறவு, நிஷ்காம்யம் என்பன வற்றிற்கும் இம்முற்கற்பிதமின்மைக்குமி டையே தொடர்புள்ளதெனக் காண்டலும் கூடும் எத் றையிலாயினும் எந்நடவடிக்கை யிலாயினும் அ தி ல் வெற்றியோடு முன் னேற வேண்டுவோர்க்கு வேண்டியிராத
ஒட்டாநிலையொன்று மெய்யியலில் வேண்
டப்படுகிறது. அத்துறையில் பயன்படும் எ டு கோளைத் தனது எடுகோளாய்க் கொள்ளாது தனக்குப்புறத்ததாய் காட்டும்
இம்முயற்சியை யதார்த்தத்தை நாமரூபங்
இளாகக் கண்ட தரிசனத்திலிருந்து வேறு பட்டதல்ல வென்போர் முற்றிலும் பிழையே
விடுகின்றனர் என இலகுவில் சொல்லவிய
லாது.
முற்கற்பிதமும் எடுகோள்களும் இல் லாத ஆய்வு என்ற மாத்திரத்தே இத் தகைய ஆய்பு சாத்தியமில்லை எனவும் இவ் வகையில் டும்ப்பியல் செய்யலாம் எனல் ஒரு கனவே எனவும் சொல்வோர் பலருளர். சாத்தியமாகிாததெனினும் ஏனை இலட்சி
= & =

Page 11
யங்களைப்போல மெய்யியல் ஆய்வு தனக்கு வரித்துக்கொண்ட இவ்விலட்சியமும் அது செல்ல வேண்டிய திசையைக் காட்டுகிறது எனலாம்.
Footnotes:
Í,
மெய்யியல் எனும் சொல் Philosophy எனும் ஆங்கிலச் சொல்லிற்குப் பதிவிடாய் இங்கு பயன் படுகிறது. ஆங்கிலத் தொடர்பின்றி இங்கு பயன் பட்டு வந்தனவெனக் கூறப்படும். மெய்ஞானம், தரிசனம், தத்துவம் என்பனவற்றின் பொருள்
மரபினை நான் இங்கு கூறமுயலவில்லே:
மயக்கத்தைத் தவிர்த்தற்கு முந்திய குறிப்பினே நினேவு கூர்
கால அடிப்படையில் இலக்கியங்களை வை. இயங்களின் உருவம், 'பொருளமைதியில் வே விருக்கின்றது. இலக்கியத்தின் உருவம் எடுத்துக் கூறப்படும் மனித அனுபவத்தைக் பது புலனுகின்றது. கலை, இலக்கியத்தில் சித் மனித அநுபவம் காலப்போக்கில் அகன்று அ யத்தினுட் கொண்டுவரப்படும் அகன்ற மணி இத்திரிக்கப்பட்ட மனித அநுபவத்திலும் வும், பன்முகப்பட்ட உறவுக் கோலங்க காண்கின்ருேம் இதன் உட் கருத்து யாது அதாவது சமுதாயத்தின் சமூக பொருளாதா பரிணமிப்பிற்கேற்ப இலக்கியத்திலும், படி மனித உறவுகள் இலக்கியத்திலே எடுத்துக் கூற வேறுபட்ட கால நிலைகளில், அதுவரை இல கள் பேசப்படத் தொடங்குகின்றன. அதாவ பேசப்படத் தொடங்குகின்றன. இவ்வாறு ெ நிலைமைகள், மனித நிலைப்படுத்தப்பட்டு எ0 தாகும்.
இக்கிண்னேட்டத்தில் நோக்கும்பொழுது மனித அநுபவ வட்டம், அவ்வட்டத்தின் வ பது புலனுகின்றது. சமுதாய வளர்ச்சி சிக் மாகக்கொண்டு தோன்றும் இலக்கியத்திலும் ஆழமும் அகற்சியும் வேறுபடுவதைக் காணல
கா. சிவத்தம்பி
-இலக்கியத்தில் முற்போக்குவாதம் - பாட்
= 5 ;

V
இதுவரை நாம் கூறியவற்றில் இருந்து மெய்யியல் ஆய்வு வீடுபேறு பயக்கி வல்லது எனும் முடிவுக்கு வரமுடியுமெனின் வருக,
3. மொழியின் நடத்தையை வருணிக்கும் இக்கால
மெய்யியல் வெறும் சொல்லாராய்ச்சியில் இன்னே இழந்து நிற்பது' எனும் சிலர் கூற்று அறியா மையால் வருவதே. 'வெறும் சொல்லாராய்ச்சி" எனின் பாது? எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுவே" எனும் தொல்காப்பியர் கூற்றை ஏற்ருர்க்கு இக்கருத்து அர்த்தமற்றதாதல் வேண்
டும்
த்து ஒப்புநோக்கும் பொழுது, கலை இலக் றுபாடு நிலவுவதனைக் காணக்கூடியதாக பொருளமைதி என்பன இலக்கியத்தில் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றதென் திரிக்கப்படும் அல்லது எடுத்தாளப்படும் கன்று செல்வதையும், அவ்வாறு இலக்கி த அநுபவம், முந்திய கால கட்டங்களிற்
arriag அதிக சிக்கலுடையேதாக ளேயுடையதாகவும் இருப்பதனே நாம் ? சமுதாய வளர்ச்சி நியதிக்கேற்ப, ர உறவுகளின் பன்முகப்பட்ட உறவுப் ப்படியாக வளர்ந்து வரும் சிக்கலுறும் ஒப்படுகின்றன. இவ்வாறு கூறும்பொழுது க்கியத்திற் பேசப்படாத நிலைமையுண்மை து புதிய சமூக உறவுகள் இலக்கியத்திலே சால்வதன் கருத்து யாது ? புதிய சமுதாய த்துக் கூறப்படுகின்றன என்பதே க்குத்
இலக்கியங்களை, அவை சித்திரிக்கும் ரையறை கொண்டு வகுத்து விடலாமென் கலுறச் சிக்னலுற சமுதாயத்தைத் தள
சித்திரிக்கப்படும் மனித அநுபவத்தின் rab.
டாளிகள் வெளியீடு 1978 பக்: 34-35

Page 12
ജേing: அண்மைக்காலப் போக்கு
விவசாயம்ே இலங்கைப் பொருளாதா ரத்தின் உயிரி நாடியாகும். அதிலும் மர. பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னே ஆகிய மூன்றும் அதிமுக்கிய பங்கினை வகி கின்றன. மொத்த விவசாய ஏற்றுமதி வரு வாயில் 80 வீதத்திற்கும் விவசாயத்தொழிச் வாய்ப்பில் 45 வீதத்திற்கும் விவசாயத்துறை யினது சேர்க்கப்பட்ட பெறுமதியில் 4 வீதத்திற்கும் இம் மூன்று பயிர்களும் அடி
JGOLuffa, al6767607.
மரப்பயிர்களுள் தேயிலையின் பங்கு முதன்மையானது. மொத்த உள்நாட்டு உ பத்தியின் 7 வீதத்தினையும் மொத்த வி சாய உற்பத்தியின் 20 வீதத்தினையும் தரு தோடு, அரசாங்க வரி வருவாயில் 7 வீத திற்கும் அதுவே பொறுப்பாயுள்ளது. தேய லைத் தொழிலோடு தொடர்பு கொண்க ஏளேய தொழில்களையும் இணைத்து நோக் வோமாயின் மேற்படி அம்சங்கள் மேலு உயர்வாகவிருக்குமென்பதில் ஐயமில்லே மேலே காட்டியதுபோன்று பொருளாத ரத்தில் தேயிலையினது பங்கு முக்கியமாக தாகவிருந்தபோதும் இதுபற்றிய புள்ளி வி ரங்கள் தொகுக்கப்பட்ட ரீதியில் குறைவ கவே கிடைக்கின்றன. எனவே தேயி சந்தைப்படுத்தல், ஏற்றுமதி விலைகள் எ பனபற்றிய சில அண்மைக்காலப் புன் விபரங்களைத் தொகுத்தளிப்பதோடு இல கைத் தேயிலை ஏற்றுமதியின் வருங்கால பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையி பிரதான நோக்கங்களாகும்.
(1) உற்பத்தி
மொத்த உலக உற்பத்தியில் இந்திய விற்கு அடுத்ததாக இலங்கை இரண்டா இடத்தை வகிக்கின்றது. 1971ல் மெனத் உலக உற்பத்தியில் இலங்கையினது பங் 12%மாகும். 1950 - 54 காலப்பகுதியி
 
 

மு. சின்னத்தம்பி,
B.A. (Hons) M.A. Econ. (Manchester)
விரிவுரையாளர் பொருளியற்றுறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்
ளும் எதிர்காலமும்
-
蠶
|G رانچl
இெ
50,500 மெற்றிக் தொன்களாக இருந்த
வருடாந்த சராசரி உற்பத்தி, 1965 - 70
காலப்பகுதியில் 228,000 தொன்கள்ாக உச்ச மட்டத்தினை அடைந்து, 1970ம் ஆண்டு களின் முற்பகுதி மு த ல் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளமையையும் 1976ல் அது கடந்த 20 ஆண்டுக் காலப்பகுதியின் இழிவு மட்டத்தினை அடைந்துள்ளமையையும் அட்டவணை காட்டுகிறது.
அட்டவணை - தேயிலை உற்பத்தி
(1000 மெற்றில் தொன்களில்)
—
1950-54 - 1505 (வருடாந்த சராசரி)
1961-65 - 2170 雙曼 廳像 1965-70 = 928 - 0 ■島 1971-73 - 21:52 霹。。
974. - 1904 0 ܘ 1975 - 240 1976 = 97 *() 1977 0 2159 ܚ ܐ
1965 முதல் இலங்கைத் தேயிலை தொழிலின் முக்கிய அம்சமாக இருப்பது மொத்த உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி யாகும். இவ்வாறு உற்பத்தி வீழ்ச்சியடைந் தமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின் [D ଛିଣ୍ଡି -
3 1965 முதல் பயிர் செய்யும் நிலத்தினது அளவு குறைவடையாத பொழுதும் மொத்த உற்பத்தி வீழ்ச்சியுற்றுள்ள மைக்கு விளேச்சலை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய உள்ளீடான பசனே உபயோகம் குறைந்துள்ளமை ஒரு முக்கிய காரண மாகக் கூறப்படுகின்றது. 1961 முதல் அதிகரித்து வந்த பசளே உபயோகம் 1964ல் உச்சமட்டத்தையடைந்த பின் னர் படிப்படியாகக் குறைந்து வந்துள் இது

Page 13
b , 1950ம் ஆண்டு முதல் தேயிலை உற்பத்தி யிலேற்பட்ட அதி க ரி ப் பிற் கே ற் ப தொழிற்சாலை விஸ்தரிப்பு ஏற்படவில்லை. 1980ம் ஆண் டி ன் பிற்பகுதிகளில் தொழிற்சாலை இயந்திரங்கள் பலபழமை யுற்றுக் காணப்பட்டன புதிய தொழிற் சாலைகளை நிறுவுவுதற்கும் பழையவற் றைப் புதுப்பித் தற்குமாக 1966-ம் ஆண்டு அரசாங்கம் ஒரு உதவி மானியத் திட்டத்தினைப் புகுத்தியபொழுதும் இது பூரணமாகப் பயன்படுத்தப்படவில்லே இதற்கு இரு முக்கிய காரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.
(i) தேயிலேயின் உலகச் சந்தை விலை தொடர்ந்து வீழ்ச்சியுற்றுச் சென்ற நிலையில் அரசாங்க வரிகளும் உயர்ந்து உற்பத்தியாளரது இலாபங்கள் பாதிக் கப்பட்டு வந்தமை இதற்கு முக்கிய காரணமாகவிருந்திருக்கலாம்.
(i) 1970ம் ஆண்டின் பின்னர் தனியா ருக்கு உரித்தான தேயிலைத் தோட்டகி கள் தேசியமயமாக்கப்படலாம் என்ற அச்சமும் முதலீடுகள் குறைந்தமைக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறலாம்.
c. 1968ம் ஆண்டு முதல் கையாளப்பட்டு வந்த இரட்டை நாணயமாற்று விகித முறையும் தேயிலை வர்த்தகத்திற்குச் சாதகமான ஒரு சூழ்நிலையினை உரு வாக்கியதாகத் தெரியவில்லை,
மேற்படி சூழ்நிலையில் தேயிலைத் தோட் உங்களின் பராமரிப்புச் செலவுகள் குறைக் கப்பட்டமையால் தேயிலையின் உற்பத்தி குறைந்து வந்துள்ளது. 1965க்கும் 1977க்கு மிடையே உலக உற்பத்தி 515 வீதத்தால் உயர, இலங்கையினது உற்பத்தி 86 வீதத் தால் குறைந்தமையும் இந்தநிலை இன்னும் திருந்தாதிருப்பதும் குறிப்பிடத்தக்கன.
(2) தேயிலே உற்பத்தியின் இழிருக்கும்
நிலப்பரப்பு
தேயிலைக் கட்டுப்பாட்டாளரது புள்ளி விவரங்களின்படி, 1977ம் ஆண்டில் சுமார்
=
 

598,024 ஏக்கர் நிலத்தில் தேயிலே சாகுபடி செய்யப்பட்டது. இதனைப் பதிவு செய்யப் பட்ட நிலமாகக் கருதுவோமாயின், இதி லிருந்து புனர் நடுகைக்காக கடத்த சுமார் இருபது ஆண்டுகளில் பழைய தேயிலே அகற் றப்பட்ட 95,951 ஏக்கரி நிலத்தைக் கழித்து இதுவரை புனர் நடுகை செய்யப்பட்டுள்ள 75,557 ஏக்கீர் நிலத்தைக் கூட்டுவதன்மூலம் உண்மையில் தேயிலை பயிராகும் நிலத்தின் பரப்பினைக் கணிக்கலாம். இது சும்ார் 577,610 ஏக்கர்களாகும்.
தேயிலைச் செய்கையின் கீழிருக்கும் நிலத் தினைப் பொதுவாக உடைமைகளின் பரு மன், விவசாய = காலநிலைப் பிரதேசங்கள் (Agro-Climatic zones) FL- S-fizoun Ergätz வற்றின் அடிப்படையில் நாம் வகுத்து ஆராயலாம்.
(i) காணித்துண்டுகள்:
பருமனும் எண்ணிக்கையும்
தேயிலைக் கட்டுப்பாட்டாளரின் ද්ණ් 42 கீட்டின்படி, 1977ல் மொத்தமாக 150,224 தேயிலைக்காணிகள் காணப்பட்டன. இதில் 巫星6,428(97”1%)19 ஏக்கருக்கும் குறைந்த பரப்பினைக் கொண்டனவாகவும், 2528 (90%) 10க்கும் 50 ஏக்கருக்கும் இடைப் பட்டனவாகவும், 437 (0.8%) 50க்கும் 100 ஏக்கருக்கும் இடைப்பட்டனவாகவும் 54? (0.4%) 100க்கும் 500 ஏக்கருக்கும் இடைப் பட்டனவாகவும், எஞ்சியன (284 அல்லது 02%) 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பினைக் கொண்டதோட்டங்களாகவும் இருந்தன. எனவே, 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப் ஜாக்கொண்ட தோட்டங்கள் மொத்தத் தேயிலை நிலத்தில் 660% ஆகும். நிலச்சீர் திருத்தமும் தேசியமயமாக்கமும் காணித் துண்டுகளின் பருமனே அதிகம் பாதித்த தாகத் தெரியவில்லே.
(i) விவசாவ = stroops2 அடிப்படையிலான
[$୍ଥରେଣୀ:୫
தேயிலை நிலங்களை விவசாய இாலநிலைப் பிரதேசதிகளின் அடிப்படையில் உயர்நில

Page 14
மத்தியதர நில, தாழ் நிலப் பிரதேசத் தேயிலே என மூன்ருக வகுப்பது வழக்க மாகும். 4000 க்கும் மேற்பட்ட பிரதேசதி தேயிலை உயர் நிலத்தேயிலை எனவும், 2000 க்கும் 4,000 க்கும் இடைப்பட்ட பிரதேசத் தேயிலே நடுத்தர நிலத்தேயிலை எனவும், 2000 க்கும் குறைந்த பிரதேசத் தேயிலை தாழ் நிலத்தேயிலை எனவும் கூறப்படும். அட்ட வணை i இதுபற்றிய விபரங்களைத் தருகின் நிதுe
அட்டவணை i - நில உயர அடிப்படையில் தோட்டங்கள்: 鱸翻霄屬 எண்ணிக்கை நிலப்பரப்பு சத
ஏக்கர் வீதம்
Rif agent
தேயிலை 葛墨? 178,287 37' 4 நடுவளசி
தேயிலே 2,252 179 ,Ꮽ 18 37*Ꮾ
தாழ்வளர் - G35 u Savo 露,0翼7 9, 158 250
மொத்தம் 3,796 476,780 00 0
மூலம் தேயிலைக்கட்டுப்பாட்டாளர்.
மொத்தத் தேயிலை நிலப்பரப்பில் 37 4? உயர்நில வகையிளேயும் 376% நடுத்தர நிலவகைகளையும் 250% தாழ்நில வகை யினையும் சேர்ந்தன என்பதும் உயர்நிலத் தேயிலே பெருமளவிற்கு பெருந்தோட்டங் களைக் கொண்டது, (சராசரி அளவு 33 ஏக்கர்களாகும்) என்பதும் அட்டவணை னின்றும் தெளிவாகின்றது.
(i) உரிமையும் முகாமையும்:
உரிமை முகாமை என்பனவற்றைப் போறுத்தவரை நிலச்சீர்திருத்தமும் தேசிய மயமாக்கமும் பெருந்தாக்கத்தினே ஏற்படுத் தியுள்ளன. தேசியமயமாக்கத்திற்கு முன் னர் பெருமளவு தேயிலை நிலங்கள் தனியா துறையினருக்கே உரிமையாகவிருந்தன இ26 வீதமான தேயிலை நிலங்களே அர உடமைவாகவிருந்தன. (அட்டவணை i ஐ. பார்க்கவும்)

očLA2s S iii
தேயிலை நிலங்களது உரிமை 1972
பரப்பு % ஸ்டேர்லிங் கம்பனித் தோட்டங்கன் 26 ரூபாய்க் ■ இ9 25"25 தனியார் 滬島 S8 0 அரச உடமைத் @蕙 凰 盛6 சிற்றுடமைகள் (0-10 ஏக்கர்கள்) 置島*02 160 00
பெரும்பாலான கம்பெனித்தோட்டங் கிள் முகவர் இல்லங்களால் (Agency Houses) முகாமை செய்யப்பட்டன. தோட்ட உரி மையாளருக்கும் மூ க வர் இல்லங்களுக்கு மிடையிலான தொடர்பு முகவர் மூல கர்த்தா என்ற ரீதியில் அமைந்திருந்தது. அதாவது, உரிமையாளரின் கட்டளைகளுக் கிணங்க முகவரி இல்லங்கள் இத்தோட்டங் களை முகாமை செய்து வந்தன. மொத்தத் தேயிலை நிலப்பரப்பில் ஏறக்குறைய 47 0
விதமும் மொத்த உற்பத்தியில் 620 வீத
மும் இந்த முகவர் இல்லங்களின் கட்டுப் பாட்டிற்குள் இருந்ததாக முகவர் இல்ல விசாரணை ஆணைக்குழு (Agency Houses commission) கூறியமை, தேயிலை உற்பத்தி யில் இவை வகித்த முக்கியத்துவத்தை விளக்கும்.
1972 க்கும் 1976 க்குமிடையே தேயிலை நில உரிமையில் பலத்த மாற்றங்கள் ஏற் பட்டன. தேசியமயமாக்கத்தின் பின்னர் 2ே 0 வீதமான நிலம் அரசாங்க உடமை யாக்கப்பட்டது. அரசிற்கு உரித்தான இந்த நிலங்கள் இன்று பல்வேறு அரசாங்க முக வர் தாபனங்களால் (Agencies) garaolo செய்யப்பட்டு வகுகின்றன. நிலச் சீர்திருத்த ஆணைக்குழுவினது கட்டுப்பாட்டின் கீழ் 55 வீதமான நிலமும் எஞ்சியவை வேறு சிறு சிறு தாபனங்களின் கட்டுப்பாட்டின் கீழும் କୁlଉଁtଛୋtଛୋt;
நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவின் கட்டுப் பாட்டிற்குள் உள்ள நிலங்களில் 164,029
ஊ 8 ஊ

Page 15
ஏக்கர்கள் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (J. E. D. B) யினுலும், 119,268 ஏக் கர்கள் இலங்கை அரச பெருந் தோட்டக் கூட்டுத் தாபனத்தினுலும் (S. L. S. P. C.) மேற்பார்வை செய்யப்படுகின்றன இவ்விரு தாபனங்களும் அரசிற்கு உடமையான நிலத்தில் 860 வீதத்திற்குப் பொறுப்ப யுள தொகுதிவாரிக் கூட்டுறவுச் சங்கங்கள், பிரதேச நிலச் சீர்திருத்த அதிகாரச் சபை கள், இலங்கைத் தேயிலைச்சபை என்பன வேறு சில தாபனங்களாகும்.
தேசியமயமாக்கப்பட்ட தோட்டங் களின் முகாமைபற்றித் தீர்க்கமான முடிவு கள் எ து வு ம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை பழைய முகவர் இல்லங்க ளிடமே முகாமையை விட்டுவிடுதல் பற்றி அண்மைக் காலங்களில் பேசப்பட்டு வருவது இதனையே குறிக்கின்றது. 1977-ம் ஆண்டு பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் எல்லா அரச உடமைத் தோட்டங்களையும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம் என்ற இரண் டின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துள்ள தோடு, இவை இரண்டையும் பெரும் தோட்டத் தொழில் அமைச்சுடன் இணைத் துள்ளது. கூட்டுறவு அடிப்படையிலான முகாமைகள் முற்ருகவே ஒழிக்கப்பட்டுள் னன. மேலும், எஞ்சிய நிலங்கள் தேசிய மயமாக்கப்படமாட்டா எ ன் ப  ைத யும் பழைய தோட்ட உரிமையாளருக்கு நியாய மான நட்டஈடு வழங்கப்படும் என்பதையும் இந்த அரசு உறுதி செய்துள்ளது.
(3) தேயிலை ஏற்றுமதி:
இலங்கையினது பிரதான ஏற்றுமதிப் பொருள் தேயிலையே. 1960-ம் ஆண்டுகளில் மொத்த வெளிநாட்டுச் செலாவணி வரு வாயில் 600 வீதத்திற்குப் பொறுப்பாக விருந்த தேயிலை ஏற்றுமதி இன்றும் 50 க்கும் 55 வீதத்திற்குமிடையிலான வெளிநாட்டுச் செலாவணி வருவாயினை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மொத்த உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு
 ை9

1965-ல் 98 0 வீதமாகவும் 1974-ல் 858 வீத மாகவும், 1977-ல் 880 வீதமாகவும் இருந் தது. மொத்த உலக ஏற்றுமதியில், 1965-ல் 1977 வீதமாகவும், 1970-ல் 355 வீதமாக பும் இருந்த இலங்கையின் பங்கு, 1977-ல் 5.0 வீதமாகக் குறைந்துள்ளது.
இலங்கைத் தேயிலையினை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாகவிருந்த பிரித் தானியா, 1963 - 65 காலப் பகுதியில் மொத்த ஏற்றுமதியில் 369 வீதத்தினையும், மத்திய கிழக்கு நாடுகள் 1992 வீதத்தினை பும் அவுஸ்திரேலியா நியூஸிலாந்து என்பன 117 வீதத்தினையும், ஏனைய ஐரோப்பிய நாடுகள் 73 வீதத்தினையும் இறக்குமதி செய்தன. 1971-ன் வின்னர் இந்த நிலைமை மாறியுள்ளது. 1971 - 73 இாலப்பகுதியில் பிரித்தானியாவின் இறக்குமதி 1970 வித மாகக் குறைய மத்திய கிழக்கு நாடுகளினது இறக்குமதி 3212 வீதமாக உயர்ந்துள்ளது. 1977-ல் பிரித்தானியா 127 வீதத்தினேயே இறக்குமதி செய்தது. 1971-ன் 96&F BOTri பாக்கிஸ்தான் தனது இறக்குமதி அளவினைக் கூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1970-ல் 812 மெற்றிக் தொன் இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்த பாக்கிஸ்தான், 1975-ல் 34,866 தொன்னையும் 1977-ல் 27,617 தொன் இனயும் இறக்குமதி செய்துள்ளது. இலங்கைத் தேயிலையைக் கொள்வனவு செய்யும் இரண் டாவது பெரும் நாடாக பாக்கிஸ்தான் இன்று உள்ளது. 1977-ல் இலங்கையினது மொத்த ஏற்றுமதியில் அதன் பங்கு 147 விதமாக விருந்தது. ஏனைய நாடுகளினது இறக்குமதிகளில் அதிகம் மாற்றமேற்பட
(4) தேயிலை விற்பனை
இலங்கைத் தேயிலையின் பெரும்பகுதி கொழும்பு ஏலத்திலும் இலண்டன் ஏலத் இலும் விற்கப்படுகின்றது. அண்ம்ை ஆண்டு களில் கொழும்பு ஏலவிற்பனைவளவு அதி கரித்து வந்துள்ளதோடு உஒஇலேயே மிகப் பெரிய தேயிலே விற்பனை நிலையமாக கொழும்பு ஏல வற்பனை உருவாகியுள்ளது.
a

Page 16
கொழும்பு ஏலத்தில் விற்கப்படும் தேயிலை யானது ஏற்றுமதிக்கும் உள்நாட்டு நுகர் வுக்குமாகக் கொள்வனவு செய்யப்பட்ட பொழுதும் மொத்தக் கொழும்பு விற்பன வில் 10 - 15 வீதமே உள்நாட்டு நுகர்வுக் காகக் கொள்வனவு செய்யப்படுகின்றது.
(5) விலைகள்:-
தேயிலையினது விலையானது உயர்நில, தடுத்தர நில, தாழ்நிலத் தேயிலை என்ற அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின் றது. கடந்த காலங்களில் உயர்நில நடுத்தர நிலத் தேயிலைகள் உயர்ந்த விலையினைப் பெற்று வந்துள்ள பொழுதும், 1970-ம் ஆண் டின் பின்னர் தாழ்நிலத் தேயிலையினது விலை ஏனையவற்றிற்கு நிகராக உயர்ந்துள் துெ.
அட்டவணை IV - தேயிலையினது கொழும்
ஏல விற்பனை சராசரி மாதாந்த
(ரூபா | இரு)
உயர்நிலத் மத்தியதரநிலத் தாழ்நில:
வருடம் தேயிலை தேயிலை தேயிலே 厦9●0 露*虏鲁 82 92 『965 魯。10 I ή 0 67 1968 蠶。盧0 72 65 1970 2*08 厦*6厘 厦·粤9 夏9臀 】岛5 99 97. 3°蟹0 曇。80 30 976 墨°37 蠶。96 《“岛虞 1977 ?°50 6°*2 ?6霹
(மூலம்: தேயிலைக் கட்டுப்பாட்டாளர
வருடாந்த அறிக்கைகள்
1970-ம் ஆண்டுகளின் முற்பகுதி வை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த தேயி3 யினது விலை, 1974-ம் ஆண்டின் பின்ன உயர்ந்துள்ளது. தாழ்நிலத் தேயிலையின விலையிலேற்பட்ட ஏற்றம் ஏனைய இரண் னது ஏற்றத்திலும் பார்க்கக் கூடியதா உள்ளமையும், 1977-ல் தாழ்நிலத் தேயி ஏனோ இரண்டிலும் கூடிய விலையினே பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கீன

தாழ்நிலத் தேயிலையினது இவ் விலையேற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கேற்பட் டுள்ள கிராக்கியின் பிரதிபலிப்பே எனலாம். தேயிலையினது பொதுவான விலையேற்றம் தற்காலிகமான ஒன்ருகவே இருதப்படலாம் கோப்பியனது உலக சந்தை விலையேற்றமே இதற்கு அடிப்படையாக இருந்துள்ளது. கோப்பி உற்பத்திகூடி விலை குறையுமாயின் அது கட்டாயமாக தேயிலையினது விலையைப் பாதிக்கும்.
தேயிலை ஏற்றுமதியின் எதிர்காலம்
தேயிலை ஏற்றுமதியினது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது தேயிலைக்கான மொத்த உலகக் கேள்வியினது போக்கு போல்டி உற்பத்திநாடுகளின் உற்பத்தி, உள்
நாட்டு நுகர்வு போன்ற பல காரணிகவில்
தங்கியிருக்கும் தேயி ையினது கடந்த சுமார் இ5 வருடகால வரலாற்றினை நோக்கும் பொழுது அதற்கான ஏற்றுமதிக் கேள்வி வளர்ச்சி இன்றியிருந்ததும் விலைகள் வீழ்ச்சி புற்று வந்ததும் முக்கிய பண்புகளாக உள்
1980 - 1976 காலப் பகுதியில் உலகத் தேயிலை உற்பத்தி வருடாந்தம் 33 வீதத் தால் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட் டுள்ளது. இந்தியாவினதும் இலங்கையினதும் பங்கு மொத்த உலக உற்பத்தியில் 53 வீதத்திலிருந்து (1961 63) 43 வீதமாகே 1974 78) குறைய மத்திய திட்டமிட்ட பொருளாதாரங்களின் பங்கு 21 வீதத்தி லிருந்து 26 வீதமாகவும், ஆபிரிக்க நாடு களின் பங்கு 5 வீதத்திலிருந்து 9 வீதமாக வும் உயர்ந்துள்ளது. வளரும் நாடுகளினது உற்பத்தி வருடாந்தம் 27 வீதத்தால் உயர அவற்றினது ஏற்றுமதி மிகை 19 வீதத் தாலேயே அதிகரித்துள்ளது இந்நாடுகளில் உள்நாட்டு நுகர்வு கூடிய வேகத்தில் அதி சித்தமையை இது பிரதிபலிக்கின்றது. தேயிலை இறக்குமதியில் 58 வீதம் வளர்ச்சி யடைந்த நாடுகளின் இறக்குமதியாகும். 1960 - 76 காலப்பகுதியில் அவற்றினது நுகர்வு 12 வீதத்தில் அதிகரித்தது. இது
ா 10 ம

Page 17
வளரும் இாடுகளினது நுகர்வு அதிகரிப்பிலும் குறைவானது என்பது கண்கூடு, தேயிலையி னிடத்தைக் கோப்பி பெற்றுவருவதும், தேயிலைப் பைகளின் (Tea bags) உபயோகம்
அதிகரித்து வருவது ம், தேயிலையினது குறைந்த வருமானம்சார் கேள்வி நெகிழ்ச்சி யும் இதற்கு முக்கிய காரணங்களாக் கூறப் படுகின்றன.
தேயிலையினது உலக நுகிர்வானது 1975க் கும் 1990க்கு மிடையே வருடாந்தம் 3* வீதத்தாலும் உலக உற்பத்தியானது 39 வீதத்தாலும் உயர, உற்பத்தி நாடுகளின் உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பால் ஏற்றுமதி மிகையானது 28 வீதத்தால் மட்டுமே உயரு மெனவும் பல்வேறு எடுகோள்களின் அடிப் படையில் உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. இவற்றினே அடிப்படையாகக்கொண்டு உலக சந்தை விலையானது 1985-ல் இருத்தல்
சர்ரியலிலமும்  ைகவிஞனும்
கவிஞனுக்குச் சொல்லிடம் பொறுமை இ களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சர்ரிய திட்டமாகவும் வருவிப்பதற்கு உதவி செய் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டுக் கவ கள் (Poetic) என்ற முத்திரையைச் சுமந்து இவிஞன் தவறன சொற்களாகக் கருதலாம் மானுல் ஒரு சொல்லுக்குத் தவருண அர்த்த: இன்ருர் பிரெடன். சொல்லே அறியும் முயற்சி அகராதிகள் சொல்லின் முழுப்பொருளையும் ரகசியக் கிளைகள் இருக்கின்றன. அந்தக் அர்த்தங்களையும் கணக்கில் எடுத்துக் கொ செயல்முறைகளை அறிந்துகொள்ளும்போது
ஒவ்வொரு சொல்லும் நம்மனத்தின்மூன் ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள தொடர்பு படுகின்றன. தொடர்பு அர்த்தங்களுடன் ளில் பகுத்தறிவும் நெறியுணர்வும் (Ethics) ளில் அடிமனக் காட்சிகளை வெளிமனமே த கனவுக் காட்சியாக வெளிப்படுவனவற்றை யுறுத்தினர். அதைப்போல சர்ரியலிஸ்டுகளு காட்சிகளும் தடைசெய்யப்படுவதையோ
ఉుడి)
= 11

ரூபா 9-40 ஆகவும், 1990-ல் ரூபா -ே60 ஆகவும் இருக்கலாம்ென்றும் அது மேலும் கூறுகின்றது.
மொத்த உலக ஏற்று ம தி யா ன து 819,000 மெற்றிக் தொன் னிலிருந்து 1990ல் 1,174,000 தொன்ஞக உயரும், எனவே இலங்கை தனது உலக சந்தைப்பங்கினை (25%) பாதுகாக்க வேண்டுமாயின், அதனது ஏற்றுமதி 185,000 தொ ன் னி லிருந் து 290,000 தொன்களாக அதிகரிக்க வேண்டும். இந்தியாவினது உள்நாட்டுச் சந்தை நுகர்வு அதிகரிப்பால் அதனது ஏற்றுமதி மிகை எதிர்காலத்தில் குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதால், இலங்கையினது ஏற்றுமதி வாய்ப்புக்கள் மேலும் அதிகரிக்க லாம். எனவே, இலங்கையில் தேயிலை உற் பத்திக்கும் ஏற்றுமதிக்கும் அடுத்த 13 முதல் 20 வருடங்களுக்காகவேனும் நிலைமை சாதக மாக உள்ளதாகவே நாம் கருதலாம்.
இருக்க வேண்டும் என்றும் தவருண சொற் லிஸ்டுகள் கூறுகின்றனர். குறிப்பாகவும் காத சொற்கள் இசையொழுங்குக்காகத் ர்ச்சியழிந்த சொற்கள், கவிதைச் சொற் நிற்கும் சொற்கள் ஆகிய சொற்களைக் கவிஞனின் தேவையை நிறைவு செய்யு த்தைக் கொடுப்பதும்கூடத் தவறல்ல என் யில் கவிஞன் அகராதியை நம்பக் கூடாது. தருவதில்லே. ஒவ்வொரு சொல்லுக்கும் கிளைகளைத் தேடிப்போய் அதன்தொடர்பு ன்ள வேண்டும். இப்படிச் சொற்களின் கவிஞனின் மொழி தீர்க்கதரிசனமாகிறது.
ஒரு காட்சியைக் கொண்டு வருகின்றது அர்த்தங்கள் மனிதனுக்கு மனிதன் வேறு சொற்களேப் பயன்படுத்தச் சில சமயங்க தடையாக இருப்பதுண்டு. சில சமயங்க டை செய்து விடுவதுமுண்டு. உறக்கத்தில் அவ்வாறே வெளியிடுமாறு பிராய்டு வலி நம் சொல்லின் தொடர்பு அர்த்தங்களும் மறைக்கப்படுவதையோ ஏற்றுக்கொள்ள

Page 18
1978-ஆம் ஆண்டின் இலங்கைச் அரசியல் திட்டத்தின் சில பிரதா
1. அறிமுகம்
இலங்கையில் நீண்ட காலமாக நடை முறையிலிருந்து வந்த வெஸ்ற் மினிஸ்ரர் (Vest - minister) Lergi gai ag i தானிய அரசியலமைப்பு மாதிரியிலிருந்து
COD விலகி பாராளுமன்ற முறை சார்ந்த ஜனதி
பதி ஆட்சிமுறையைப் புகுத்தியமையே 1978 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் திட் டத்தின் பிரத்தியட்சமான அம்சம் எனக் கருதப்படுகிறது. இருந்தபோதிலும் மக்க ளின் அடிப்படை உரிமைகளுக்கு இவ்வரசி யல் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தர வாதமும், விகிதாரப்பிரதிநிதித்துவ முறை
யைப் புகுத்தியுள்ளமையும் அதேயளவு முக்கி
யத்துவம் வாய்ந்த அம்சங்கள் எனவும் கொள்ளப்படுகிறது.
1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் திட்டம் ஆட்சிமுறையின் அதியுயர் கருவி யாரு தேசிய அரசுப் பேரவையையும் அதனை இயக்கிச் செல்லும் நிர்வாக காரம் மிக்க பிரதம மந்திரியையும் வலியுறுத்தியது. ஆணுல், 1978ஆம் ஆண்டின் குடியரசு அரசி வல் திட்டம் மக்களால் தெரிவு செய்யப் படும் நிர்வாக அதிகாரம் மிக்க ஒரு ஜனதி பதியையும், அவரது வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஒரு பாராளுமன்றத்தையும் அறி முகப்படுத்தியுள்ளது.
மொழி, பிரசா உரிமை, நீதித்துறை சுதந் திரம், மக்கள் தீர்ப்பு போன்ற வேறு அம்சங்களிலும் 1978 ஆம் ஆண்டின் அரசி பல் திட்டம் 1972 ம் ஆண்டின் அரசியல் திட்டத்திலிருந்து வேறுபடுகின்றபோதிலும் மேற் கூறிய இரு அரசியல் திட்டங்களையும் ஒப்பிட்டு நோக்குவது இக் கட்டுரையின் நோக்கமல்ல, மாருக 1978-ம் ஆண்டின்

அ. சிவராசன, B. A. (Hons) M. A. (U. N. B.) Canada, விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக் கழகம்.
சனநாயக சோசலிச குடியரசு ன இயல்புகள்: ஒருநோக்கு
குடியரசு அரசியல் திட்டத்தின் சில பிர தான இயல்புகளை நோக்குவதே இக் கட் டுரையாகும்.
II. குடியரசு ஜனுதிபதி
இவ்வரசியல் திட்டத்தின் 30-ம் சரத் தின் 2-ம் உபபிரிவு குடியரசின் ஜனுதிபதி மக்களினுல் ஆறு ஆண்டுகளுக்கு பதவி
2 வகிக்கவெனத் தெரிவு செய்யப்படவேண்டு மென்று எடுத்துரைக்கிறது. அதே வேளையில் 31-ம் சரத்தின் 2-ம் உபபிரிவு ஜனதிபதிப் பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக் கப்பட்டவர் எவரும் அதன் பின்னர் அத்' தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட அருகதையற்றவர் எனவும் குறிப் பிடுகிறது. இவரே அரசின் தலைவராகவும், ஆட்சித்துறையினதும், அரசாங்கத்தினதும். இலைவராகவும். ஆயுதந்தாங்கிய படைகளின் தலைவராகவும் இருப்பர் எனவும் குறிப்பிடு கிறது.
இவ்வரசியல் திட்டத்தை வரைந்தவர்
கள் ஒரு உறுதியான நிர்வாக அதிகார மிக்க ஜனதிபதியினை உருவாக்க முயன் றுள்ளனர் என்பது தெளிவாகின்றது. பின் வரும் மூன்று வழிகளில் அது சாத்தியமாக லாம் என்பது தெரிகின்றது. முதலாவதாக, இவர் இலங்கை மக்களுள் பெரும்பான்மை யினரால் தெரிவு செய்யப்பட வேண்டியிருப்
பதால் தேவையான சந்தர்ப்பங்களில் கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் நின்று செ ய ல | ற் ற முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் பல் லி ன மக்கள் வாழும் எமது நாட்டில் ஒரு குழு வினரிடமிருந்து மாத்திரமல்லாது பரந்த P தொரு தொகுதியான வாக்காளர்களின் ஆத வினேப் பெற்று பதவியேற்பதால் ୫୯୬ 356
- 1; -

Page 19
யச் சின்னமாக இவர் மாறமுடியும். இரண் ே
டாவதாக அவ்வாருனதொரு ஜகுதிபதி கூடியளவு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் Z நிச்சயமாகப் பெறுவதஞல் அர சாங் த க் இR கொள்கைகளை ஆரம்பித்துவைப்பதிலும்
நடைமுறைப் படுத்துவதிலும் ஒரு வாய்ப் பான நிலையில் இருப்பார். மூன்ருவதாக, இவ்வரசியல் திட்டத்தின் கீழ் ஜனதிபதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அமைந்து ( விடுவதனுல் குழப்பமான காலப் பகுதிகளில் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் - மிகக் கூடியளவு அதிகாரத்தைக் கொண்டு
செயற்படக் கூடியவராக இருப்பார்.
f
இத்தகைய ஒரு ஜனுதிபதி தனக்களிக்கப் ( பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சரிவரதிகாரியாக மாறிவிட வாய்ப் புண்டு என்பதே இந்த முறைக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுள் பலமான தாகும் ஆணுல் இவ்வரசியல் திட்டத்துக் குச் சார்பானவர்கள் பின்வரும் கருத்துகளை எடுத்துக் கூறி அதனே மறுத்தனர். அர சாங்கக் கொள்கைகளை விளக்கிச் சொல்லி
நடைமுறைப்படுத்துவதற்கும், வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கும் ஜனதிபதி பாராளுமன்றத் தின் பெரும்பான்மை ஆதரவில் தங்கி யிருக்க வேண்டியவராகின்ருர், ஆகவே ஜனதிபதி சர்வாதிகாரியாக மாற முற்பட் டால் மேற்கூறிய இரு வழிகளிலும் பாராளு மன்றம் அவரைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் பாராளுமன்றத்தினதோ, ஜஞதி புதியினதோ பதவிக் காலத்தை நீடிப்பதற் கெதிராக அரசியல் திட்டம் மிகவும் பார தூரமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கு, தனியே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுவிட்டால் மா த் திரம் போதாது. ஒரு குடியொப்பத்தின் மூலம் அதற்கு மக்களின் சம்மதத்தையும் 1
LOA5 652 h.
-ைட
ལོ་
மேலும், பின்வரும் குற்றங்களுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் (சமூகமளிக் காதோர் உட்பட) முழு எண்ணிக்கையிலும் மூன்றிலிரண்டு பங்கினர்க்குக் குறையா
4 - 3 s

தார் சாதகமாக வாக்களித்து நிறைவேற் ப்பட்ட தீர்மான மொன்றின்மூலம் ஜனுதி தியைப் பதவியில் இருந்து நீக்கலாம்.
1) அரசியலமைப்பினை வேண்டுமென்றே
மீறிய குற்றம்
i) தேசத்துரோகம் புரிந்த குற்றம்
i) இலஞ்சம் பெற்ற குற்றம்
iv) தமது பதவிக்குரிய அதிகாரங்களை துர்ப்பிரயோகம் செய்தமையை உள்ள டக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம், அல்லது
V) ஒழுக்கக் கேட்டை உட்படுத்தும், ஏதே
னும் தவறு
இந்த வகையில் ஜனதிபதி முறையினைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது பேரர வியர் ஏ. ஜே. வில்சன் பின்வருமாறு குறிப் 壹二L青厅、
பாராளுமன்றங்களுக்குத் தாயாக விளங் கும் பிரித்தானியாவில் கூட அண்மைக் காலத்தில் ஈடன், மக்மில்லன் கீத், வில் சன் போன்ற பல பிரதமமந்திரிகள் தனியே சமம்ானவர்களுள் முதல்வராக மாத்திரம் கடமையாற்றவில்லை கிட்டத் தட்ட அவர்களைச் சுற்றியே ஆட்சிமுறை யானது இயங்கியது. உலகமெங்கும் கபினற் முறையில் வளர்ந்து வந்த இந்த இயல்பினேயே எங்களது ஜனுதி பதிமுறை உறுதி செய்துள்ளது.
ஆகவே ஜனுதிபதி முறையானது காலம்ாற் றங்களுக்குப் பொருந்தத் தக்கவாறு ஏற்படுத் நப்பட்டதொன்று என்ற முடிவுக்கே நாம் பரமுடிகிறது.
11. அடிப்படை உரிமைகள்
புதிய அரசியல் திட்டத்தில் அடிப்படை
உரிமைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உத்தர வாதம், மக்களுக்கு மிகப் பரந்தளவிலான
C. A. Jayaratnam Wilsan, Ceylon Daily
News, (August 31st 1978), P. 7.

Page 20
சுதந்திரத்தையும், விடுதலையையும் வழங் யுள்ளதுனனப் பலராலும் சுட்டிக்காட்டப்ப டுள்ளது. கலாநிதி விக்கிர வீரசூரியா இ பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
முன்னேய அரசியல் திட்டம் அடிப்படை உரிமைகளின் சிை அம்சங்களேயே கொண்டிருந்தது. புதிய அரசியல் திட் டம் பொருளாதார சுதந்திரம், நி வாகத்தினை பரவலாக்குதல், சமூகம் பாதுகாப்பு, குழந்தைகள், தனியா துறையைப் பாதுகாத்தல் என்பதோடு சூழல் சம்மந்தப்பட்டவற்றையும் பாது காக்கிறது?
இவ்வரசியல் திட்டத்தின் 10-ம், 11-ப் சரத்துக்கள் சிந்தனை செய்யும், மனச் சாட்சி யைப் பின்பற்றும் மத சுதந்திரங்கிள் என். வற்றை உறுதிசெய்ய 11-ம் சரத்து மக்கள் எவரும் சித்தரவதைக்குள்ளாகாமல் இரு கும் உரிமையை வழங்குகிறது.
14-ம் சரத்து, பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வ தற்கான சுதந்திரம் தொழில் செய்வதற் கான சுதந்திரம் தடையின்றி நடமாடு வதற்கான சுதந்திரம் முதலியவற்றை வர் புறுத்துகின்றது. 12-ம் சரத்தின் 1-ம் பிரிவு சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமான வர்கள் என்பதையும் அவர்கள் சட்டத்தி னுல் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்குப் உரிமையுடையவர் என்றும் குறிப்பிடுகிறது. 2-ம் பிரிவு, இனம் மதம் மொழி, சாதி பால், அரசியற் கொள்கை அல்லது பிற பிடம் காரணமாக அ ல் ல து இவற்றுள் எவை காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் பாரபட்சம் காட்டுதல் ஆகாது என்றும் எடுத்துரைக்கின்றது. அதேவேளையில், நியாய மானதொரு காலப்பகுதியில், பொது நீதி உள்ளூராட்சி, கூட்டுத்தாபன சேவை லிருக்கும் எவரையும் எந்த ஒரு மொழி யிலும் போதிய அறிவைப் பெறவேண்டு
-=
2. Wickrema Weerasooriya, Ceylon Dail News, (August 31st 1978), P. 7.

ம்ென்று கோருவது சட்டப்படியானது என் றும் குறிப்பிடுகிறது. உண்மையில் இவ் வாருனதொரு சரத்து சேர்க்கப்பட்டம்ைக் கான காரணம் தமிழ்மூலம் பரீட்சை எழுதி மேற்குறிப்பிட்ட சேவைகளில் சேர்ந்தோரி சிங்களத் தேர்ச்சி பெறுதல் வேண்டுமென் பதை வற்புறுத்துவதற்காகவே என வாதி டப்படுகிறது.
அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக 17-ம் சரத்தில் எடுத்துக் கூறப்பட்டிருப்பதே மிகவும் முக்கியமானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அதாவது அச் சரத்து, பிரசைவொருவரின் அடிப்படை உரி ைம யானது ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் அல்லது நிர்வாக நடவடிக்கை மூலம் மீறப் பட்டால் அவன் உயர் நீதிமன்றத்தின் பாது காப்பைக் கேசரிப் பெற உரித்துடையவன் என்பதாகும்.
மேலே கூறப்பட்ட உரிமைகள் தவிர்ந்த, இவ் அரசியல் திட்டத்தில் எடுத்துக் கூறப் பட்டுள்ள ஏனைய உரிமைகள், உ+ம் : பொருளாதார சுதந்திரம், சமூகப் பாது காப்பு என்பனவற்றை மக்கள் அனுபவிப் பதற்கு நாட்டின் தேசிய பொருளாதாரம், தேசீய பாதுகாப்பு தேசீய அமைதி, பொது உளப்பாங்கு என்பன சாதகமாயிருந்தல் அவசியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் அரசியல் திட்டத்தில் இத்தகைய சுதந்திரங்கள் பிரசைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதால், அரசு அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் என்ப துண்மை
இவ்வடிப்படை உரிமைகள் சம்பந்த மாகச் சுட்டிக் காட்டவேண்டிய இன்னுெரு சரத்தும் உண்டு. அது 14-ம் சரத்தின் 2-ம் பிரிவாகும் அப் பிரிவு, இப் புதிய அர சியல் திட்டம் நடைமுறைக்கு வரும்போது இலங்கையில் நிரந்தரமாகவும் சட்டப்படி யும் குடியிருந்து வந்த, தொடர்ந்து அவ் வாறு குடியிருக்கும் எவருக்கும் 10 வருட காலத்துக்கு 12-ம் சரத்தில் • டிருககும (பேச்சு சுதந்திரம் போன்றவை)
- 74 -

Page 21
எல்லா அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் உண்டு என உரைக்கிறது. இந்தச் சரத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு திரும் பிச் செல்லவிருக்கும் பெருந்தொகையான இந்திய வம்சாவளி மக்களுக்கு, மற்றைய பிரசைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை களை வழங்குவதால் சிறப்பானதென விமர் சிக்கப்படுகிறது.
பொதுவாக, அடிப்படை உரிமைகள் ஆற்றிய சரத்துகள் முன்னேய அரசியல் திட் உங்களில் அளிக்கப்பட்டனவற்றைவிட பரவு லானவை என்ற கருத்து நிலவுகிறது. இது பற்றிப் பேராசிரியர் வில்சன் பின்வருமாறு
குறிப்பிட்டார்.
அரசியல் திட்டத்தில் உள்ளடக்கப்பட் டிருக்கும் அடிப்பட்ை உரிமைகள் பற் றிய பகுதியை, ஒம்பட்ஸ்மன் (Ombuds. man) ஒன்றை அமைப்பதற்கான விதி கள், நீதித்துறையின் சுதந்திரம், அவ சரகால அதிகரங்களேப் பயன்படுத்து வதற்கான கட்டுப்பாடுகள், என்பவற் ருேடு வைத்துப் பார்க்கும்போது, இலங் கையின் வரலாற்றில் இது வரையும் வழங்கப்பட்டவற்றுள் இதுவே மிகவும்
பரவலான சுதந்திர சாசனமாகும்.
TV. விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
இதுவரை காலமும் இலங்கையில் நடை முற்ைபிலிருந்துவந்த தேர்தல் முறையானது குறைபாடுகள் உடையது என்று பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இக்குறை பாடுகளுள் ஒன்றினப் பழைய தேர்தல்முறை ஒன்றின் மூலம் விளக்கலாம். உ+ம் X என்ற தேர்தல் தொகுதியில் 40,000 வாக்காளர் கள், ஒரு தேர்தலில் வாக்களித்தனர் எனக் கொள்வோம். அத் தொகுதியின் ஒரு ஆச னத்துக்காக நான் கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்றும் கொண்டு வாக்
3. A. Jeyaratnam Wilson, “The New
Constitution in Tribune: Ceylon News
Review (Vol. 23, No. 14, Sep. 1978). P. 19
- 5

களிப்பு விபரங்கள் பின்வருமாறு அமைந்தது எனவும் கொள்வோம்.
தேர்தல் தொகுதி X
வேட்பாளர் வாக்குகள்
A. 5000
B un 5000
C - 000 D 9000
இத் தேர்தல் முடிவுகளின் படி 15,000 வாக்குகள் பெற்ற B ஏ பிரதிநிதியாக வரு வார். உண்மையில் அவருக்கு எதிரான அளிக் இப்பட்ட வாக்குகள் 25,000 ஆகும். இம் முடிவுகளின்படி அத்தேர்தல் தொகுதியில் 50% க்கும் அதிகமானுேர் B பிரதிநிதியாக வருவதை விரும்பவில்லே என்பது வெளிப்
6
மேலும் பழைய அரசியல் திட்டங்களின் கீழ் நடந்த பல பொதுத் தேர்தல்களில், சில கட்சிகன் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதாசாரம் உயர்ந்ததாக இருந்தும் அவை பெற்ற ஆசனங்களின் தொகை மிகவும் குறைவாக இருந்தது. அதனைப் பின்வரும் உதாரணத்தை கொண்டு விளக்கலாம்.
1970 பொதுத் தேர்தல்
போட்டி வெற்றி (L.) இட்சி பெற்ற :
ஆசனங்கள் ஆசனங்கள் விகிதம் U. N. P. 夏塞9 7 38 0 S. L. F. P. 108 ° 9 369 Marxist Parties 3. 25 夏易*0 F. P. 19 3. 莓*憩 T. C. 12 3 )
assagi): Asian Sunrey (Vol XVII, No. 12
Dec 1977). P. 1203
1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்த லில் ஐக்கியதேசியக் கிட்சி மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 38% ஆன வாக்குகளேப் பெற்றிருந்தும் 17 ஆசனங் களையே பெற்றது. ஆனல் 639% ஆன

Page 22
郭
வாக்குகளைப் பெற்ற றுரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
இத்தகைய குறைபாடுகளே நீக்குமுக மாகவும் நாட்டின்பொது அபிப்பிராயத்தைத் தெளிவாகப் பாராளுமன்றத்தில் பிரதிபலிக் கும் நோக்குடனும் இவ்வரசியல் திட்டத்தில் கிதாசாரப் பிரதிநிதித்துவமுறைடஅறி முக்கப்படுத் தப்பட்டுள்ளது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை
"என்ருல் ஒரு குறிப்பிட்ட பல அங்கத்துவம்
தேர்தல் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாள ருக்கும் அல்லது பல வேட்பாளரை உள் ளடக்கிய ஒரு குழுவுக்கோ அல்லது கட் சிக்கோ அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப, ஆசனங்களை ஒதுக் கும் சிலவகையான் உபாயங்களை உள்ளடக் கிய ஒரு வாக்களிப்பு முறை என வரை
விலக்கணப்படுத்தலாம். ஒரு உண்மையான
னநாயகத்தில் எல்லாவிதமான அபிப்பிரா யங்களும், அவை நாட்டில் கொண்டிருக்கும் ஆதரவுக்கு விகிதாசாரமாகச் சட்டசபையில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவேண்டும் என்
பதே இம்முறைக்குப் பின்னணியாகவுள்ள
தத்துவழாகும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இரண்டு பிரதான மாதிரிகள் உள. ஒன்று தனிமாற்றுவாக்குமுறை இரண்டு வட்டியல்
FAD.
புதிய அரசியல் திட்டத்தின் கீழ் ஜனதி பதிப் பதவிக்கான தேர்தல் தனிமாற்று வாக்குமுறையின் அடிப்படையிலும் பாராளு மன்றப் பிரதிநிதிகளுக்ன்ான தேர்தல் பட்டி யல் முறையிலும் நடைபெறவுள்ளது.
பான்மை பெற்று அரசாங்கத்தை ஆக்கிர மிப்புச் செலுத்தும் முறை (1970, 77) புதிய அரசியல் திட்டத்தின் கீழ் சாத்தியமாகாது. ஏனெனில் விகிதாசாரப் பிரதிநித்துவ முறை யான தேர்தல் நாட்டின் எல்லா விதமான அபிப்பிராயங்களையும், சட்ட ச  ைப யில் கொண்டிருக்கும் என்பதால், அரசாங்கம் பல்வேறு விதமான அபிப்பிராயங்களுக்கும்
மேலும், தனியொரு கட்சி மிகப் பெரும்
 

செவிசாய்த்து செயற்படவேண்டிய நிலையில் இருக்கும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக் கெதி ராகவும் சில கருத்துக்கள் தெரிவிக்கப்படு கின்றது. இந்தத் தேர்தல்முறையின்கீழ் கட்சி களின் சர்வாதிகாரத்துக்குச் சந்தர்ப்பமேற்
படும் என சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெ
னிேல் கட்சியின் பொதுக் காரியதரிசி, விரும் பினுல் பிரதிநிதியொருவரைக் கட்சி யில் இருந்து விலக்குவதன்மூலம்,அப்பிரதிநிதியின் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கச் செய்யமுடியும் என்பதோடு புதிதாக ஒஇ வரை அந்த இடத்துக்குத் தெரிவு செய்ய வும் முடியும்,
மேலும், இத் தேர்தல் முறையின் கீழ் இடைத்தேர்தல்கள் நடைபெரு என்பதால்
காலத்துக் காலம் மக்களின் அபிப்பிராயங்
க்ளை அறிய முடியாது போய்விடும் என்றும் கட்டிக்காட்டப்பட்டது. விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு சட்டசபையில் நாட்டின் சகல வித மான கட்சிகளும், குழுக்களும் இடம் பெறு
ஆ2வதால் ஒரு உ L Y S e eJ0SS YY000LL LzLLLLYY இருக்காது எனவும் சொல்லப்படுகிறது.
| V. மொழியும் பிரசா உரிமையும்
(i) மொழி
இலங்கையின் அரசகருமமொழி இதிகள
மொழியாதல் வேண்டுமென அரசியல் திட்
டத்தின் 18-வது சரத்துத் தெளிவாக எடுத் துரைக்கின்றது. ஆனுல் 9-வது சரத்து தேசிய மொழிகள் சிங்கள
மும் தமிழும் ஆதல் வேண்டும் என்கிறது.
இந்தச் சரத்தின் மூலம் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அந்தஸ்து மிகவும் முன்னேற்றகரமானது என்று அரசாண்க தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. ஆளுல் தமிழ் மொழிக்கு இத்தகையதொரு அந் தஸ்த்தை வழங்க 1957-ஆம் ஆண்டிலேயே Sg, S. W. R. D. Lucial TD நாயக்கா, S, J. W. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் தயாராய் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
= 16 =

Page 23
இவ்வரவியல் திட்டத்தின் 21-ம் சரத்து 1-ம் பிரிவு ஒருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் கல்விகற்பதற்கு உரித்துடைய வர் என்று குறிப்பிடுகிறது. இந்தச் சரத்து மிகவும் விமரிசனத்துக்குட்பட்ட தொன்ரு கும்; ஏனெனில் இச் சரத்து ஒரு tos, தன் தாய் மொழியிலேயே கல்விபெறும் உரிமைக்குப் பாதகமாய் அமையலாம் என்று இடப்படுகிறது. குறிப்பாக தமிழில் அல்வி கற்பதற்கு போதி து வசதிகள் இல்லாதிருக் கும் மத்தியமாகாணம், ஊவா மாகாணம் GLifr E - EJéI. வாழ்கின்ற தமிழ்ப் :இ ைவேறு மொழிகளில் இற்கும் நில ஏற்படலாம். என்று சுட்டிக் காட்டப்படு கிறது.
அரசியல் திட்டத்தின் 22-ம் சரத்தின் 5-ம் பிரிவு, பகிரங்கசேவை த்துறை சேவை உள்ளூராட் żrael Itali fiħ றுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற் : P. சையில் தேசிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றின்மூலம் பரீட்சிக்கப்பட ஒருவர் உரித்துடையவர் என்று குறிப்பிடு இன்ற போதிலும் அத்தகையோர் அவசி
புடையவராதல் வேடுைம் என்றும் குறிப் リエ @愛リ "*"リ தமிழ் மூலம் பரீட்சை எழுதி மேற் குறிப்பிட்ட சேவைகளில் சேர்வோர்டஅரசகரும் மொழி யான சிங்களத் இல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதையே குறிக்கிறது என்று
விமர்சிக்கப்பட்டது.
-----------س__
நிருவாக மொழி, நீதிமன்ற மொழி போன்ற அம்சங்களிலும், அரசகரும் மொழி பன ஒன்கள மொழியே இலங்கிை முவிே திலும் பயன்படுத்தப்படும் எனவும் குறிப் பிடுகிறது. இத்தகைய ஒழுங்குபாடுகள் வட, இழ் மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் நலனைக் கவனத்தில் எடுக்கவில்லே என்றும், வடழ்ேடமாகாணங்களில்-கூடத்-தமிழ் மொழி ஒரு இரண்டாவது இடத்தையே விகிக்கிறது எனவும் கூறப்படுகிறது.
鲑
மேலும் மொழிப்ற்றி இவ் வொழுங்குப் நாடுகள் யாவும் முன்னரே நடைமுறையி

ருந்தவை என்பதும் கவனிக்கப்பாலது வற்றுள் பெரும்பாலான ச ரத் துக ள் 958-ஆம் ஆண்டின் தமிழ் மொழி விசேட ற்பாடுகள் சட்டத்திலும் 1968ஆம் ஆண்டு மிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட் த்தை நடைமுறைப்படுத்தும் விதிகளிலும் டம் பெற்றவை என்பது குறிப்பிடத் தக் தி
(i) பிரசா உரிமை
இவ்வரசியல் திட்டத்தின் பிரசா உரிமை ಕ್ರಿಶ್ಣು சரத்துகள் இதுவரை காலமும் லங்கையில் நடைமுறையில் இருந்துவந்த திவு மூலப் பிரசை, வம்சாவளிப்பிரசை ன்ற வேறுபாட்டினே நீக்கி எல்லோருக்கும் ரே மாதிரியான அந்தஸ்தையே வழக்கு ன்றது. எல்லோரும் "இலங்கை பிரசை' ன்ற அந்தஸ்தைப் பெறுவதனல், இது ரை காலமும் பதிவுமூலம் பிரசா உரிமை பற்று இலங்கையையே தமது நாடாகக் காண்டு வாழும், இந்திய வம்சாவளி மக் ளுக் லாக தரம் மற்றை ரசைகளுடன் சமான உரிமைை
சிறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அத ஒல் புதிய அரசியல் திட்டத்தில் பாராட் டப் பெறும் அத்தியாயங்களுள் இதுவு மான்ருகின்றது 1. நீதித்துறையும் மக்கள் தீர்ப்பும்
(1) நீதித்துறை
இவ்வரசியல் திட்டம் நீதி மன்றுகளுக்கு லவகையான மூக்கியத்துவத்தினை அளித் 1ள்ளதோடு, நீதித்துறை புனராய்வுக்கு யாயமானவளவு அதிகாரமுமளித்துள்ளது ரசியல் திட்டத்தின் செயற்பாட்டில் தலே ட்டு சில விடயங்களை வரையறை செய்ய ம் ஆலோசனை ரீதியில் அபிப்பிராயங்களை தரிவிக்கவும் உயர்நீதிமன்றத்துக்கு உரிமை 1ளித்துள்ளது. நிர்வாக, சட்டத்துறை, Luff ாலன நடவடிக்கைகள் மீதான சட்டத் றையின் புனராய்வு - அதிகாரம் தனிப் |ட்டவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கு தவும் என்பதில் ஐயுறவு இல்லை. ஆணுல், த்தகைய நடவடிக்கைனன் அரசாங்கத்தின் சயற்பாட்டுக்குக் குந்தகமாய் அமையுமா ன்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வண்டும்.

Page 24
舉
சுருக்கமாக, இவ்வரசியல் திட்டம் உய திமன்றத்தினஅரசாங்கத்தின் ஒரு முன் வது சபையாக்கியுள்ளது.
(i) மக்கள் தீர்ப்பு
புதிய அரசியல் திட்டம் அறிமுக படுத்தியுள்ள இன்னேகு புதிய அம்: மக்கள் தீர்ப்பாகும் இதனடிப்படையி நந்திரி சபை சான்றரை அளித்துள்ள அ லது மக்களின் அங்கீகாரத்தைப் பெறுத ஒபம் என உயர்நீதிமன்றம் தீர்மானி ள்ள ஒவ்வொரு சட்டமூலத்தையும்:9 தி மக்கள் தீர்ப்புக்இெனடமக்களி
மர்ப்பித்தல் வேண்டும்
மேலும், சனதிபதி பாராளுமன் rt திராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்டமூலத்ை தனது தற்றுணிபு அதிகாரத்தின்_பே மக்கள் தீர்ப்புக்கு விடலாம். சணுதிபதியில் அபிப்பிராயத்தின்படி தேசிய முக்கியத்துவ வாய்ந்ததென கருதும் எந்தவொரு பிர ஒஐயும் மக்கள் தீர்ப்புக்காக விடமுடியு
என்பதும் குறிப்பிடத்தக்கிதாகும்.
இவ்வரசியல் திட்டம் மக்கள் 6ու: என்ற அம்சத்தினை அறிமுகப்படுத்தியத மூலம் சனநாயக முறையில் காணப்படு சில குறைபாடுகளை உ+ம்: சட்டசபைவி அதிகாரப் பெருக்கம் நீக்க முற்பட்டுள் துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்து வி இகளில் தீர்மானம் எடுப்பதில் மக்களே பங்குகொள்ளவும் வைக்கிறது.
இதற்கெதிராகக் கூறப்படும் கருத் களுள் ஒன்று இந்த முறை வழி க் G இருப்பதால் சட்டசபை தீர்மானம் எடுக்கு பொறுப்பினத் தட்டிக் கழித்து அதனை கள் மீது சுமத்தமுடியும் என்பதாகும்.
VII, பாராளுமன்றமும் - அமைச்சரவையும்
முன்னைய அரசியல் திட்டத்தின்படி கள் ஒரு அரசனங்கத்தை அ  ைம ப் த தாகவே பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்கள் தனர். ஆணுல் புதிய அரசியல் திட்டத்தி கீழ், மக்கள் உண்மையில் ஒரு சட்டசன் யினை அமைப்பதற்கே வாக்களிக்க கோ படுவர். இதன் கீழ் ஆறு ஆ ன் டு களு கி

ம்ச்
ற் சித் ar
ரப் @
பதவியிலிருக்கவென 196 உறுப்பினர்களைக்
கொண்டதொரு பாராளுமன்றம் உருவாக்
கப்படும். குடியரசின் அரசாங்கத்தை நெறிப்
படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரவையும், இவ் வரசியல் திட்டத்தின் கீழ் இயங்கும். சணுதி பதி இதன் உறுப்பினராய் இருப்பதோடு அதன் தலைவராகவும் இருப்பார். அவரே முதலமைச்சரையும், முதலமைச்சரை கலந் தாலோகித்து அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமிப்பார்.
VI. அரசியல் திட்டமும் சனநாயக சோச
லிசமும்
இவ்வரசியல் திட்டம் இலங்கைச் சன நாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பு என்ற நாமத்தைக் கொண்டிருக்கின்ற கார ணத்தால், இதில் எத்தகைய சோசலிச அம் சிங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என் பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். அரசியல் திட்டத்தின் ஆழுவது அத்தியாயம் இது பற்றி விரிவாக எடுத்துரைக்கின்ற போதிலும், இங்கு சில முக்கியமான அம் சங்களை நோக்கலாம். அரசியல் திட்டத்தின் 27-ம் சரத்து பிரிவு (ஊ) பின்வருமாறு கூறுகிறது.
உற்பத்தி விநியோகம் பரிமாற்றம், ஆகியவற்றுக்கான சாதனங்கள் அரசில், அரச முகாமைகளில் அல்லது சலுகை படைத்த சிலரில் செறிந்தும் குவிந்தும்
மக்களிடையேயும் பரந்த 6ծr Ճ ո եւ ւն
அவர்களினுல் சொந்தமாக வைத்திருக் கப்பட்டனவாயும் உள்ளடநீதியான சமூக ஒழுங்குமுறைமையைத் தாபித் துல்,
ஆனுல் இதே சரத்தின் (ஈ) பிரிவு
தனிார் பொருளாதார முயற்சிக்கும் இட
மளிப்ப தனே இங்கு சுட்டிக்காட்டுதல் அவசிய மாகிறது மேலும் அடிப்படை உரிமைகள் பற்றிய சரத்துகளில் ஒன்று. தனியார்
துறைக்கு பாதுகாப்பளிப்பதாகவும் உஇளது. இதனுல் இவ்வரசியல் திட்டம் சனநாயக
சோசலிசம் என்ற இலட்சியத்தை தெளி
ܣܗ 18 ܡܗ

Page 25
வாக வரையறுத்துக் கூறவில்லை என்று கூற soníð.
X. முடிவுரை
புதிதாக அரசியல் திட்டங்கள் வரை வப்படுவதற்கு அல்லது பழைய அரசியல் திட்டிங்கள் மாற்றப்படுவதற்கு பல்வேறு இாரணங்கள் காலாயமையலாம். (உ+ம்) காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவது, அல்லது சமூகப் புரட்சி ஆணுல் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார ரீதி ாைன சில தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடைமுறையிலிருக்கும் அரசியல் திட்டம் இடமளிக்காதபோது அது கால மாற்றங் துளு க் கேற்ப மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது. அவ்வாறு அரசியல்
திட்டங்கள் ாக ஆக்கப்படும்போது அல்லது மாற்றியமைக்கப்ப ம்போது அவை
அந்நாட்டு மக்களது ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களின்
I - உசாத்துணை நூல்கள் 1. Sri Lanka, The Constitution of Democratic Socialist Republic of Sri Lanka, (Sri Lanka: Department of Government Printing, 1978).
2. Sri Lanka, The Constitution of Sri Lanka (Ceylon} (Sri Lanka Department of Government Printing, 1972).
இந்தியாவின் ஆன்ம அறிவு வேட்கை தன் வாழ்விலும் பணியிலும் நம் காலத் காட்டியவர் ஆனந்த குமாரசுவாமி. யோ முற்றிலும் தன்னைச் சமர்ப்பணம் செய்த வாழ்வும் பணியும் ஒன்றுடன் ஒன்று பின் பவமாகி, அவன் காலத்தையும் கடந்து அவன் முழுமையாக உணர்ந்து கொள்ளு
19
 

அனுமதியுடன்தான் இடம்பெற வேண்டும் என்பது முக்கியமானதாகும். அந்த வகையில் 1972-ம் ஆண்டினதும் 1978 ஆம் ஆண்டின தும் அரசியல் இட்டங்கள் இந்நாட்டு மக் க்ளின் ஒரு பகுதியினரான தமிழ்_மக்களின் பூரண ஆதரவைப் பெற்றிருக்கவில்லை ஏன் பது குறிப்பிடத்தக்கதாகும்.
1978 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் ஒட்டம் சில புதிய அம்சங்களை அறிமுகப் படுத்தியுள்ளதோடு, மொழி பிரசா உரிமை போன்ற விடயங்களில் தேசிய சிறுபான்மை இன என தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு §ಗೆ...ಹ.7601ಿಯೆ முயற்சித்துள்ளது. ஆனல் அரசியல் திட்டங்களில் உயர்ந்த இலட்சி யங்களை எழுதி வைக்கலாம்; அவை சரியாக நடைமுை றப்படுத்தப் படுகின்றனவா என் பதே பிரதானமானதாகும். அந்த வகையில் 1978 ஆம் ஆண்டின் அரசியல் திட்டத்தினைக் லம் தாஸ் மதிப்பீடுசெய்ய முடியும்.
I - கட்டுரைகள்
இ. அம்பலவாணர் சிவராசா, குடியரசு அரசியல் திட்டமும் சிறு ான்மையோர் உரிமை
தளும் பூரணி கி (சித்திரை ஆனி 1978) ப. 24 - 29 4. A. Jeyaratnam Wilson, The New Constitution' in Tribunal Ceylon News Review (Vol. 23, No. 14 - Sep- 1978) p. p. 19 - 22 5. Ceylon Daily News, August 31st 1978
—
ஒளின் நித்திய யோக இலட்சியத்தைத் இலேயே அற்புதமாக உருவகித்துக் இ என்பவன் சத்திய தரிசனத்துக்கே வன்; தன்னலம் அறுத்தவன். அவன் னற்து கலந்து முற்றிலும் புதிய அனு ஒன்று, மனித குலத்தின் தலைவிதியை
ந வரிமையைத் தருகிறது:
ത്തു

Page 26
ஈரானிய புரட்சி
இஸ்ரேல் எனும் நாடு தோற்றுவிக்கட் பட்டதைத் தொடர்ந்து அரேபிய - இள் ரேலிய பகைமை வளர்ந்ததன் விளைவாக இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் மத்திய கிழக்கு திடீரி மாற்றங் களுக்கும் அரசியல் அமைதியின்மைக்கும் இடமாகிவிட்டிருக்கிறது. இஸ் ரே ல் தொடர்ந்து இருப்பதற்கு நிதியும் படையும் உதவும் மேற்கத்திய சக்திகளோடு நெரு கிய் தொடர்பு கொண்டிருந்த பிற்போ கான பிரபுத்துவமுை ஒரி பலர் இவர் ரேலே அழித்திற்கென உறுதிபூண்ட அே பிய தேசிய வாதத்தில்டனழுச்சியால் முடி யிழந்தனர். எகிப்திலும் சிரியா, இரணக் லிபியா, யேமன் போன்ற நாடுகளிலும் இல் வகையில் அரசர் கவிழ்ந்தனர். இவ்விராபி அரசியற் சுழலில் நேரடியாகச் சேராத அ. கானிஸ்தானிலும் அரசர் முடியிழக்கவும் ஆயுதப்படையினர் சர்வாதிகார ஆட்சி பொன்றை நிறுவவும் கண்டோம்
இவ்வாறு அமைதியற்றுக்கானப்பட்ட மத்திய கிழக்கில் இத்தகைய திடீர் மார் றங்களுக்குட்படாது எஞ்சியிருந்தவை ஒரு சிலவே. இவற்றுட் குறிப்பிடத்தக்கவையான 器 குடா நாடுகளில் உலக அரசியல் நாக்கில் முக்கியமானவை ஈரானும் செளதி அரேபியாவும் ஆகும். பாரிய எண் ணெய்வளங்களைக்கொண்ட இவ்விரு நாடு களும் இப்பகுதியில் மேற்கத்திய செல்வா குக்குக் கடைசி அரண்களாக இருந்த அற சர்களின் ஆட்சியில் இருந்து வந்தன. எனி னும் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. அரேபியதேசியத்தின் எழுச்சியால் நிர்ப்பந்திக்கப்பட்ட செளதி அரேபிய அரேபிய கூட்டமைப்பில் அங் கத்துவம் வகித்ததோடு இஸ்ரேலுடனும் நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த

கலாநிதி, வாமதேவா கணபதிப்பிள்ளை
இஊ: . .
வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
g:İ , "
அரேபிய நாடுகளுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் மிகப்பெரிய அளவில் நிதி யுதவி செய்து வந்திருக்கின்றது. இவ்வகை யில் பலஸ்தீனிய இயக்கத்தில் இது ஒரு
தயவுகாட்டி வந்திருக்கிறது. ஆளுல் இஸ்
லாமிய மதத்ததான போ b gG3793 器蒿 இஸ்ரேலுக்கும் விமான ஆதரவு தந்த தோடு இஸ்ரேலுக்குவேண்டிய எண்ணெயை
வழங்கும் நாடுகளில் முக்கியமானதாக இருந்து வந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல. ஆமெரிக்க ஐக்கியநாடு வியட்நாமில் தோற் மத்தைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால், உலகைக் கம்யூனிசத்துக்கு எதிராய்ப் பாதுகாப்ப தென்றும் தனது நீண்டகாலப் பிரகடன நோக்கினைச் சற்றுக் கட்டுப்படுத்த நேர்ந்த போது பாரசீகக் குடாப் பகுதியில் பொலிஸ்
வேலே பார்ப்பதற்குத் தான் தயாரென்
ஒரன் முன்வந்தது. எண்ணெய் அதி கரிப்பினுல் பல்லாண்டுகளாய்க் வித் வைத்திருந்த டொலரைப் பயன்படுத்தி மிகு நவீன ஆயுதங்களை வாங்கிக்கொண்ட ஈரான் ஒமானில் ஏற்பட்ட கொரில்லாப் புரட்சி யோன்றை தசுக்குதற்கு உதவியதோடன்றி ரூசியனவினதும் கியூபாவினதும் துணையுடன் ஸ்தியோப்பிவா சோமாலியாவுடன் பேரில் ஈடுபட்டபோது சோமாலியாவுக்கு விரைந்து ஆயுத உதவியளித்தது.
இவ்வகையில் தனது உள் நாட்டு அமைதியைக் குழப்பாமல் வைத்துக்கொண் டது மட்டுமின்றி அமெரிக்காவினதும் ஏனைய நாடுகளினதும் அரசியற் பொருளாதார நலன்களைப் பேணுவதிலும் கண்ணும் கருத்து மாய் இருந்ததன் மூலம் ஈரான் அந்நாடு களின் அ ன் புக் கு ப் பாத்திரமாயிற்று. 1973 இல் அரேபிய நாடுகள் விதித்த என்
20 ஊ

Page 27
GGUNGruiu ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (ஒபெக்) எண்ணெய்விலை சம்பந்தமானது ஆலோசனைகளின்போது அது மிதமாகவே
நடந்துவந்திருக்கிறது. அன்றியும் மிகவும் :#॰ பொருளாதார மந்தத் தில் ந்து மேற்கத்திய நாடுகளை ஈரான் 姦魯 எனலாம். 1972ஆம் ஆண்டில் இருந்து ஆயுதம் வாங்குவதற் ଜୋ ଶୃe ଇଙ୍କୁ *、 ஆயிரம் மில்லியன் டொலர் தெறடுத்திருக் கிறது. பல்வேறு வகையான நிர்மாணல் சளின் பேரில் பிரான்ஸ், செருமனி, பிரித் தானியா, யப்பான் போன்ற நாடுகளும்
இந்தத் தாராளத்தினுல் பயன் அடைந்திருகி கின்றன.
assum
எனவேதான் 1978 இல் நடைபெற் நிகழ்ச்சிகள் மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்ல பொதுவான அனைவருக்கும் ஒரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆண்டின் முதற் பதினுெரு மாதங்களும் நூற்றுக்கணக்கான ராமங்களிலும் ஷாவுக்கெதிரான குழப்பங் கள் ஏற்பட்டன. ஷாவின் ஆட்சிக்கெதி ர்ான இயக்கம் பரவலடையத் தொடங்கி யது. நெருக்கடி நிலச்சட்டம் அமுலுக்குக் கொணரப்பட்டதைத் தொடர்ந்து ஆர வாரித்த மக்கள் கூட்டங்கிள் மீது ஷாவின் է յeց)ւ անհնr /* துப்பாக்கிப் பிரயோகம் செய் தனர். இதனுல் மூவாயிரத்துக்கும் மேற் பட்டவர் உயிரிழந்தனர் எனவும் இன்னும் பன்மடங்கானுேர் காயமடைந்தனர் என வும் சணக்கிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒருபால் பலத்தைப் பிரயோகித்த ஷா சீரி திருத்தங்கள் செய்வதாக வாக்குறுதி செய்து மக்களைத் தம்பாற் திருப்பவும் முயற்சிகள் செய்தார். நிலைமை தொடர்ந்து நெருக்கடி வடைந்ததனுல் அந்தரத்திற்குள்ளாகிய ஷா அடுத்தடுத்துத் தனது அமைச்சர்களை மாற்றி யூம் பார்த்தார். பத்தாண்டுகளுக்குமேலாக அவரது முதன் மந்திரியாயிருந்த ஹொவெய் தாவும் ஈரானிய இரகசியப் பொலீசின் தாவாக) தலைவராய் இருந்து அனைவரையும் கெடிகலங்க வைத்துக்கொண்டிருந்த தள பதி நசீரியும் இவ்வாறு கைது செய்யப்பட் டனர். பின்னர் விசாரணை செய்யப்படும்
● a -
 
 

என்று சோல்லப்பட்டது. இன்னும் அநேக இரகசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒய்வு வழங்கப்பட்டது.
பொதுவாய் சாவாக்கின் 露方rü
குறைக்கப்பட்டது. இவ்வகையான நடவடிக் கைகளிலெல்லாம் ஒரும்ாதிரி நிலைமையை * ஷா சமாளித்து விடுவார் என அமெரிக் காவும் ஏனே மேற்கு நாடுகளும் நம்பியிருந் ஒன, அவர் தட்டியெழுப்பிய நிடைள்ே அவரை இரட்சிக்கும் என்று பொதுவாய் எதிர்பார்க்கப்பட்டது.
இறுதியில் இந் நம்பிக்கைகள் அனைத்தும் அவம்ாயின. சாவாக்கின் நடவடிக்கைகள் குறைய ஷாவிற்கெதிராய் அமைந்திருந்த அநேத இரகசிய இயக்கங்கள் வெளிப்பட்ை JLJ Tübij Gage zij jbLJL ம்பித்தன. தேர்தல் நடத்துவதாயும் சீர்திருத்தங்களைக் கொணர் வதாயும் ஷா சொல்லியபோதிலும் இந்த நிலேயில் அவை மக்களை அமைதிப்படுத்தப் போதியதாயிருக்கவில்லை. எதிர்ப்பு இறுதி யாய் ஷாவின் ஆட்சி நீங்கி இஸ்லாமிய குடியரசு ஒன்று நிறுவப்படவேண்டும் எனும் கோரிக்கையாய் உருப்பெற்றது. மிக நவீன ஆயுதங்களையும் 800,000 பேர்களையும் கொண்ட படையினராலும் எதுவும் செய்ய முடியாத புதிய உத்தியொன்று இப்போது உருவாகியது. எண்ணெய்க்கிணறுகளிலும் கத்திகரிப்பு ஆலைகளிலும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஈர இபாருளாதாரம் இயக்கமற்றுப்போனது. பொது ஸ்தாபன ஊழியர்களும் வேலைநிறுத் தத்திற்சேர்ந்துகொண்டபோது நிர்வாக இயந்திரம் ஸ்தம்பித்தது. வீதிகளில் இருந்து மக்களை அகற்றுவதில் படை விர: வெற்றிபெற்ருலும் பொருளாதாரத்தையோ நிர்வாகத்தையோ அவர்களாற் செலுத்த முடியவில்லை.
1963 ஆம் ஆண்டில் நாடுகட த்தப் பட்ட்தைத் தொடர்ந்து ஈராக்கில் 14 ஆண்டுகளும் பின்னர் பரிசிலும் வாழ்ந்து கொண்டி இலவராகிய அயதுல்ல கொமேனியின் போதனைகளாற் தூண்டப்

Page 28
பட்ட ஈரானிய மக்கள் 1978 ஆம் ஆண்
糕 மாதத்தில் (புனித மொகாம்மாதம் ரஹ்ரானிலும் ஏனைய நகர்களிலும் உள் வீதிகளில் லட்சம் கணக்கில் இரண்டனர் அநேகரைக் கொன்றபோதும் ஷாவின் படை ப்லத்தினுல் போக்இஇனக் கட்டு படுத்த முடியவில்லை இடையே சிறிதுகால பொறுப்பேற்ற புதிய தளபதியொருவரி முயற்சியும் பயனற்றுப்போக த  ைட
6)
முயற்சியாக எதிர்க்கட்சியிலிருந்த 厦
ம் மதிக்கப்பட்டவரும் முன்னர் தன்னு
ஷபூர் பக்தியாரைத் ருத்தங்களேக் கொன ரும் பூரன் உரிமையுள்ள பிரதம மந்தி
பாக நியமித்துவிட்டுத் ஜூன் நாட்டைே விட்டு வெளியேறினர்.
_-
பத்தியாரின் ஆட்சி சட்டவிரோதம்ா தென்று அயதுல்லா கோ மணி கூறிய மட்டுமல்ல தான் ஈரானுக்குத் திரும்ணுக்குத் திரும்பி போவதாகவும் தெரிவித்தார். தனது நிர்வ இத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கத்துட கொமேனியின் வருகையைத் தஉைசெய்த இ. விமான நிலையங்களை முடியும் " வேறு முயற்சிகளும் பக்தியாரால் Gld வள்ளப்பட்டன. மீண்டும் அே வைத் திருப்பி அழைக்கவேண்டுமென இவில் ஆரவாரித்தனர். தொழிலாளிகளு உத்தியோகத்தர்களும் தொடர்ந்து வே நிறுத்தம் செய்தனர். இறுதியில் பக்திய ரால் நிலைமையைச் சமாளிக்க முடியாதிருந் தல்ை அயதுல்லாவின் வருகையை அணு :ெவேண்டியிருந்தது, அதுல்லா ணுக்குத் திரும்பியதும் புரட்சியின் ಸ್ತ್ರ&ುಟ
பல்வே அவரதாயிற்று. புதிய துக் குடியரசின் தற்காலிக பிரதமிர மாஹ்டிபாசகான்டஎன்பவர் அது வால் நியமிக்கப்பட்டார். இந் நிலையில் வ கிானது தற்காலிக அரசுக்கும் பக்திவார நிர்வாகத்துக்கும் இடையிலான போரா டத்தில் தாம் தலையிடுவதில்லையென இ ணுவத் தலைவர்கள் பிரகடனம் செய்ததோ புரட்சியின் முதலாவதுபடி பூரணம.ை
தது எனலாம்.பக்தியார் இலம்றைவாகின ாவின் ஆதரவாளர் அநேகரும் இரா

鱼_
If
呜
மி
gf
7.
து
TT Fடு -ந்
ணு
வத் தளபதிகளும் கைது செய்யப்பட்டு இஸ் a.
கிளின் முடிவில் மரணதண்டனைக்குள்ளாதி இப்பக்டனர். மார்ச் 30-ம் திகதி நடை பெற்ற சர்வசன வாக்கெடுப்பின்மூலம் பிரட்சி அரசாங்கம் சட்டபூர்வமான அங்கி இாரத்தைப் பெற்றதோடு ஏப்பிரில் 1-ஆம் திகதி புதிய இஸ்லாமியம் Syariña 2 CU5 i வாசிகப்பட்டது. எனினும் ஈ ரா னிய ப் இன்னும் வெளிப்பட 2. அதன் இயல்பைக் கண்டுகூற இன் னை
னும் சற்றுக்காலம் வேண்டுமெனினும்
அதன் தனித்துவத்தைப்பற் றி ஒருகிலகறிப் பின் அதன் காரணங்களைப்பற்றிச் சுருக்கு மாய் ஆராய்வோம், =—
பிரெஞ்சு (1789), ரூசிய (1917), சீன (1949) புரட்சிகளோடு ஈரானிய புரட்சியின் முக்கிலத்துவத்தை ஒப்பிடமுடியாதெனினும் ஈரானிய புரட்சிக்குச் சில தனித் து வ இயல்புகள் உள்ளன என்பதையும் அதன் தாக்கம் அந்நாட்டின் எல்லேகளுக்குள் மட் டும் உட்பட்டது என்றும் கூற இயலாது.
உலகில் எஞ்சியிருந்த அதிகாரம்பெற்ற ஐந்து முடிமன்னர்களுள் முகமத்றேசாஹா பஇலவிடமிக முக்கிவமான ஒரு இ ரா 8 இருந்தானென்பது மட்டுமல்ல சில நாடு களில் உள்ளதுபோல செல்லரித்துப் பல வீனமடைந்து கவிழ்க்கப்படுவதற்குத் தகர ராக இருந்த ஆட்சியென்று சொல்வதற் கும் இடமில்லை. மிகவும் பலமானதும் 8,000 வீரர்களைக் கொண்டது) தீவின ஆயு திங்களைக் கொண்டதுமான இராணுவம் ஈரானில் இருந்தது. அதன் எண்ணெய் விளங்களும், உலக சந்தையில் எண்ணெய்க்கு ஏற்பட்டிருந்த விலை உயர்வும் சேர்ந்து இந் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பல முள்ளதாக்கியுள்ளன அன்றியும் எகிப்து, இர, ஈராக், யேமன், லிபியாவைப்போல
இராணுவத்தினது சதியினலே ஷாமுடி
யிழக்கநேரிடவில்லை. பாருளாதாரத்திலும்
இராணுவத்திலும் பலம் பெற்ற ஒரு முடி
யரசு ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால்
ன

Page 29
பினுல் நிலை ā岳5 @ ফ্রে? ஒருபோதும் கண்டிராத ஒரு நிகழ்ச்சியே.
உண்மையில் உலகில் இரண்டு சக்இளே
A.G.T. శ్లో ஆயுதத்தின் :ܬܼܵܐ மற்றது கடவுள்ன் ஆற்றல் என்றும் இறுதியில் கடவு ளின் ஆற்றலே வெல்லுமெனவும் முன்பு நெப்போலியன் பொனபாட் கூறியதாகச் சொல்வர். இக்கூற்றினே எதிரொலிப்பது போல ஈரானியப்புரட்சி அமைந்தது. மதமும் மித அமைப்புக்களும் பொதுவாக எப்பொழு தும் பிற்போக்கானவையாகவே இருந்துவத் தன. ஏற்கெனவேயுள்ள ஆட்சியாளர்க்கு అత్తీ @』 (a G வர்களது இயல்பென்பதை வரலாற்றில் RTLħ s A u 6)
முறை கண்டிருக்கின்றுேம் ஆளுல் ஈரா லோ ஒரு மதத்தலைவர் முடியரசொன் றின் வீழ்ச்சி நாடகத்தின் இயக்குநராக இருந் ததுை இங்கு நாம் கண்டிருக்கின்றுேம். இவ் வகையில் பாலவிவம்சம் மத அமைப்பின் ଏଣ୍ଡୁ, 50’ @@/' இழத்திரு ந்தமையே ஈரானியப் (A) புரட்சியின் இவல்பையும் அதன் காரணத் தையும் புரிந்து கொள்வதற்கான வழியா இன்றது. -
ஈரானில் ஏன் புரட்சி ஏற்பட்டதென்ற விணுவுக்கு விடைகாண வரலாற்ருசிரியர் நீண்ட ஆராய்ச்சிகளில் இனி ஈடுபடுவர், தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்பவும், பின்நோக்கி நிகழ்ச்சிகளை வர்ணிப்பதில் தம்க்கு இயல்பாயுள்ள திறனைக் கொண்டும் பல்வேறு விளக்கங்களே அவர்கள் தருவர்,
இக் காலகட்டத்தில் இங்கிருந்து பார்க் கும்போது ஷாவின் ஆட்சிக்கு மூன்றுவகை
шпт607 எதிர்ப்புக்கள் இருந்ததை"நாம் கண்டு காள்ளமுடிகிறது ஷாவின் ஆட்சிக்கு மத () சக்திகளிலிருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்றுவந்த எதிர்ப்பு இவற்றுள் முதலாவ த்ாகும். இரண்டாவதாகக் கற்ற மத்தியதர வர்க்கத்தினரிடையே ஷா ஆட்சி யின் அட்க்குமுறையின் காரணமாகக் குடி உரிமை யையும், மனித உரிமையூைழ் இவர்கள்
த்துவந்ததினுல் தோன்றிய அதிருப்தி யைக் கூறலாம். உள்நாட்டு அ ர சி ஐ ல்
 
 

அமைப்பை மட்டும்ன்றி வெளிநாட்டு அர சியல் கொள்கைகளையும் தீவிரமாக எதிர்க் Gy இத் தீவிரமாக இயங்கிவந்த மாக்சிய சக்தி களே மூன்றுவதாகக் குறிப்பிடலாம். 9)ւն மூன்றுவது வகையினரே தமது எஇ.ை காட்டுவதற்கு வன்முறைகளிலும் பயங்கர * நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவராவர். 1949 ஆம் ஆண்டிலும் 1965 ஆம் ஆண்டி லும் ஷா வைக்கொல்வதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஷா வின் பிரதமராக இருந்த ரஸ்மாராவும் 1951), இன்ஜரும் (1953) @計 நீடவடிக்கைகளால் கொல் பட்டனர் பதின்மூன்று ஈரானிய இளைஞர்
క్తి மரணதண்டனைக்கு அனுப்பிய இராணுவச்சட்ட அதிகாரி 1971 ஆம் ஆண் டில் ஒரு அரசியல் கொலைஞனது துப்பாக் இக்கு இரையானுர், பொலிஸ் படையின் தலைவராக இருந்தவர் 1972 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். ஷாவின் உளவுப் படைகளுக்கு உதவுவதாகக் கருதப்பட்ட அமெரிக்கர்களும் தாக்குதல்களுக்கு இலக்கா கினர். 1973 இல் அமெரிக்க இராணுவ ஆலோசகர் ஒருவர் தெஹிராளில் வைத்துக் கொல்லப்பட்டார். 1975 இல் இரு அமெரிக்க விமானப்படை உயர் அதிகாரிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். 1976 இல் ருெக்வெல் சர்வதேச நிறுவனத்திலிருந்த மூன்று அமெ) ரிக்க ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
at Ga ஷா விற்கு எதிரான இயக்கம் மக்கள் எழுச்சியாக உச்ச ம் பெற்றது
1978 இலேயூே. எனினும் புரட்சியின் கார னங்கள் முன் ஐம்பதுகளிலிருந்தே காணப்
பட்டன எனலாம். 1951 இல் ஆங்கிலோ - ஈரானிய எண்ணெய் கம்பனி தேசியமிய மாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழு ந் த தேசிய உணர்ச்சி அலையினுல் சிறிதுகாலம் அதிகாரத்துக்கு வந்த மொசாதிக்கின் வெற்றியின்போது ஷா தற்காலிகமாக நாட்டைவிட் سیر (گوچیrوہی அமெரிக்க மத்திய உளவறியும் ஸ்தாபனத் தீால் இயக்கப்பட்ட ஒரு இராணுவச் சதி வால் 1953 இல் மொசாதிக் கவிழ்க்கப்பட்ட பின்னரே ஷா ஈரானுக்கு மீள முடிந்தது இவ்வாறு ஷா ஆட்சி க்கு வந்தபோது
*

Page 30
1906 ஆம் ஆண்டு யாப்பின்படியே அரசு அமையவேண்டு மெனத் தீர்மானிக்கப்பட் டது. அந்த யாப்பின்படி மக்களே இறைமை யுடையவர்களெனவும், சட்டவாக்க, நிர் வாக, நீதி, வலுக்கள் வேறுபடுத்தப்பட் டிருக்க வேண்டுமெனவும், தனிமனித உரிமை பேனப்படவேண்டுமெனவும் அ நீ தி காப்பில் கூறப்பட்டிருந்தது. ஈரானியூ யாப்பு விதிகளைப் பேணுவதாகி ஷா சத்தி யம் செய்யவேண்டுமெனவும், நிறுவப்பட்ட சட்டங்களுக்கு முரண்படாது ஆட்சினை நடத்துவதாகவும், சியிச மதத்தை வளர்ப் தாகவும் ஷா சத்தியப் பிரமாணம் செய்து
கொண்டார். அதன்பின்னர் ஷா பாலவியில் ஆட்சி ஓர் அதிகார முடியரசின் ஆட்சிக菇 இருந்துதேயன்றி யாப்புக்குட்பட் 5 GGLTGV డి. up, அமைப்போடு இணக்கத்திற்கு வருவ ற்கு பதிலாக அதை நசுக்கவே ஷா முயற்
சய்தார் எனலாம்.
--
அரசாங்கி அமைப்பு முழுவதும் ஷாவின் ஆளுமையைச் சுற்றியே நடந்துவந்தது மஜ்லிஸ் மேல்சபை எனும் சபைகளே கொண்ட பாராளுமன்றமும் மந்திரிசை யும் இருந்தபோதிலும் உண்மையான ஆட் ஸ்தாபனங்களும் உயர்ம்ட்டநிர்வாக அ காரிகளும் ஷாவினுலேயே நியமிக்கப்படி வழிநடாத்தப்பட்டனர். மஜ் விஸ், மேற்சன முதலியவற்றிற்கான தேர்தல்கள் அவர! கட்டுப்படுத்தப்பட்டன. அரசியல் இளும் இவ்வாறே கட்டுப்ப்டுத்தப்பட்ட6 பயத்தையும் நயத்தையும் பயன்படுத்தி தனது ஆட்சியை நடத்திவந்த ஷாவுக் மின்னல் வேகத்தில் உயர்தர உத்தியோக் தர்களை நியமிப்பதும் சாதாரணமாக இ தது. இந்த வழக்கம் உத்தியோகத்தரிடைே மிகுந்த பயத்தை ஏற்படுத்தி அவர் க நிதானம் இழக்கச் செய்தது. தனது எதி ளிடையே இருந்தோரைத் தெரிவுசெய் அவர்களுக்கு அரசியலில் உயர் பதவிக் வழங்குவதும் ஷாவின் ஒரு உத்தியாயி سمیع النبیصلى الله عليه وسلم பலர் பின்னர் அரசாங்கத் 2 ULU FT JA
களை வகித்தனர். இவ்வுத்திகள் எதிர்ப்ை

சைஇருப்பவும் பலவீனப்படுத்தவும்
இறுதியில் எதுவும் பலனளிக்கவில்லை.
தனது ஆட்சியையும் தன்னையும் பாது காத்தற்கெனப் பிரமாண்டமான பாதுகாப்பு உளவுப்படை ஒன்றை ஷா வைத்திருக்க வேண்டியிருந்தது. நகரங்களில் காவல்துறை யினர், நாடுமுழுவதும் காவல் வீரர்கள் அரசு குடும்பத்திற்கென விசேட பாதுகாப் புப்படை ஒன்று; இவற்றைவிட தோர் இராணுவ அமைப்பு இவற்றின் அதிகாரிளேத் தெரிவு செய்வதுத் தெரிவு செய்வதும் நியமிப்ப தும் ஷாவினலேயே செய்யப்பட்டன. நிய மிக்கப்படுவோரது விசுவாசம் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப் பகுதிகளிளுல் கண் கிாணிக்கப்பட்டன. குறிப்பாக 1971 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அப்பட்டமான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உள வப்பகுதியிலிருந்த சில கடுமுறைகாரர்கள் இந் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத் தினர்; சித்திரவதை முறையாக மேற்கொள் ஒரப்பட்டது சிறைச்சாலைகள் நிரம்பினர்
நூற்றுக்கணக்கானேர் மரணதண்டனைக்குள்
வாக்கப்பட்டனர். இந் நடவடிக்கைகளே ஷாவின் ஆட்சியைப் பெருமளவிற்கு மக்க ளது வெறுப்புக்குள்ளாக்கித் தீவிரமான பயங் கரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தன. பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடற் சுதந்திரம் முதலிய
வற்றை ம்க்கள் மேலும் மேலும் பலமாகக்
கோர ஆரம்பித்தனர். மாணவரும், கற்ற
னைஆனல்
மத்தியதரவர்க்கத்தினரும் அடிப்படைத்
தனிமனித சுதந்திரங்களை முக்கியமெனக்
கோரினர், ஏனையவற்றைப்போல
அமைப்பும் ஷாவினுல் பூரணமாகக் படுத்தப்பட்டிருந்தது. ஆவருக்கு விசுவாச ம்ானவர்க்கே நியமனங் ir av på CSEJA
னவேயன்றி சட்டம் அவர்சளுக்குத் தெரிந்
திருந்ததோ என் வர் ம் இவனிக்கி
வில்லே.
= 24 =

Page 31
இவ்வாறு வரவலாக நீக்களிடையே ஏற்பட்டுவந்த ஆதிர்ப்பும் அதிருப்தியும் மத அமைப்பிற்குப் பாதகமானுடநடவடிக்கை களில் நேரடியாக ஷா ஈடுபட்டபோது மேலும் வலுவடைந்து தீவிரப்பட்டன.
இஸ்லாமிய மதத்தின் சிறு பிரிவுகளில் ஒன்ருன ஷியிலும் எனும் மார்க்கத்தைத் தழுவியவர்கள் முகம்மது நபியின் மருமக ஞகிய அலியிடமிருந்து தோன்றியதாகத் தம்மை இவர்கள் கூறிக்கொள்வர்.1501 ஆம் ஆண்டிலிருந்து ஷியிலுமே ஈரானின் அரச
மதமாக ருந்துவந்திருக்கிறது. ஒயிச சேர்க்கத்தில் முஜ்தாகித்துக்கள் எனும் மதத்
தலைவர்களின் அமைப்பு ஒன்றுதுெ வழக்க மாய் ஷாவாக இருந்தவர்கள் இவ்வமைப் பின் தலைமைப் பதவியிலிருந்தவர்களின் நிழ வின் கீழேயே ஆண்டு வந்தார்கள் எனின் தவருகிாது, இவ்வாறு முஜ்தாசித்துக்களாய் இருந்து வந்திருப்பவர்கள் பெரும்பாலும் கல்விகேள்விகளில் நிரம் பியோ ரா டி ம் நேர்மையுடையோராயும் மக்களின் பொது Gs மதிப்புக்குப் பாத்திரமானவர்க ளாகவும் இருந்து வந்திருக்கிருர்கள். எளிமை யான வாழ்வுக்குப் பேர்போன இத்தலைவர் கள் சமகால மத்தியகிழக்கில் பொதுமக்க ளிடையே மிகவும் ஜனநாயக முறையில் வாழ்பவர்கள் எனலாம். சமூக GöFauš行ā எாகவும் விளங்கும் இத்தலைவர்கள் தமது இபாறுப்பில் பலராலும் விடப்படும் இலட் சிக்கணக்கான பணத்தையும் நேர்மையாய் மக்களுக்காகச் செலவிட்டு வருபவர்கள்
ன் பொருந்
இாத்து வருகிருர்கள் எனக் கூறி துமி
முஜ்தாகித்துக்கள் ஷாவின் ஆட்சியின் குற்ைகளை விமர்சித்தது ஷாவுக்குப் பிடிக் காததால் அவர்களுக்குத் தொந்தரவு துர ஆரம்பித்தார். கீழ்ப்படிய மறுத்த மதகுரு ம்ார் சிலர் சிறையிலிடப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர். மதச் சொத்துக்இவரின் நிர்வாகத்தில் ஷா அரசால்கம் மேலும் மேலும் தலையிட்டதோடு இராணுவத் தொடர்புள்ளோரை புனித மதப்பள்ளிக
7 = 25
 
 
 
 
 

விற்குப் பொறுப்பாய் நியமிக்கவும் ஆரம் 5é dotão FrfL இைகஇ தடைசெய்யப்பட்டன. அடிக்கடி இராணு வத்தினரால் சமயக்கூட்டங்கிள் கலைக்கப் பூட்டன. 1963 இல் நாடுகடத்தப்பட்ட அயதுல்லா கொமேனியும் அயதுல்லா ஷாரி பத் மதாரியும் இந்நடவடிக்கைகளின் மூலம் ஜாவின் பிரதான எதிரிகளாயினர் ஏலவே யிருந்த சமது அமைப்பு எதிரிப்பியக்கம் பரவுதற்கு உகந்தவோர் வழியாயிற்று ஷியிச மதகுருமார்மூலம் நாடெங்கனும் ஷாவிற்கெதிரான எதிர்ப்பு வேரூன்ற ஐாயிற்று. இதன் ஒரு விளைவாக இஸ்லாமிலு மறுமலர்ச்சி யொன்றும் ஏற்பட்டது. கற்ற உத்தியோகத்தர்களும் பிரார்த்தனைக் கூட் டங்களுக்குச் செ ல் ல வாரம்பித்தனர். பிரார்த்தனேக் கூட்டங்களில் அரசியல் சம் பந்தம்ான உரையாடல்கள் அதிகமாய் நடைபெறுவது இயல்பாயிற்று.
1978 இல் ஷா ஷியிச சமய அமைப்பிற் தெதிர்சன 毫 @”曼 நடவடிக்கைகளைக் இறைத்து மிதத் தலைவர்களோடு இணக்கங் 霹雳Gā யற்சித்தரர் சமயத் தலைவர்க பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சி அள் செய்ததோடு அவர்களுக்குப் பிடித்த வர்களே அரசாங்கி அலுவல்களில் பதவிக் கமர்த்துவது போ ன் ற அவர்களுக்குப் பிரியமாயிருக்கக்கூடிய காரியங்களிலும் ஈடுபட்டார். சமயத்தலைவர்களிடமிருந்து தான் முன்னர் பறித்த சில அதிகாரங்களை யும் அவர்களுக்குத் திருப்பித்தந்தார். ஆளுல் ஷாவின் நிலையில் ஏற்பட்டுவிட்ட பல வீனத்தை உணர்ந்து கொண்ட ஐதர இத்துகள் இச் சலுகைகளுக்கு எவ்வித மதிப் பையும் கொடுக்கத் தயாராயிருக்கவில்லை. ஷாவின் தனியதிகார ஆட்சிக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதையே த மது இலக்கிாகக் கொண்டு அவர்கள் சொற்படலாயின.
பேராதீனப் பல்கலைக்கழக முஸ்லில் மஜ்லிஸ் கூட்டம் ஒன்றில் கலாநிதி
வாமதேவன் கணபதிப்பிள்ளை ஆற்றிய
உரையிொன்றின் சுருக்கல்)

Page 32
ܡܨ
அன்றும் இன்றும்
காலத்துக்குக் காலம் இடம்பெறுகின் வரலாற்று நிகழ்வுகள் அவ்வப்போதை சூழ்நிலைகள், கொள்கைகள், கருத்துக்கல் ஆகியவற்றினுல் ஆற்றுப்படுத்தப்பட்டு அனுப்பட்டாலும் அந்நிகழ்வுகளை ஒ6 வேர் காலத்துக்குரிய தனிச் சிறப்பான நிகழ்வுகளாகவோ கருத்துக்களாகவே இனங்கண்டு இறுக்கமான வரையறை
குட்படுத்துதல் கஷ்டமாகும். இங்குதான்
வரலாற்றில் ஒருமையும் தொடர்ச்சியும் பற்றிய கருத்து முக்கியத்துவம் பெறுவது
னக் காணுகின்ருேம் அதாவது நீண்ட
இால வரலாற்றில் இடம்பெற்ற இட பெற்று வருகின்ற நிகழ்ச்சிகள் ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்றுக்கொன்று இை
மான நிகழ்ச்சிகளாக இருந்து அவற்று
இடையே அறுக்கமுடியாத அடிப்படை தொடர்பு இழையோடுவதனை அவதானிக் லாம். இதுபற்றி ஏ. ஜே. கிருண் (A. Grant) அவர்கள் தெரிவித்த கருதி
துச் சுவைபயப்பதாகும்.
வரலாற்றில் ஒருமையும் தொடர்ச்சி யும்' என்பதன் பொருள்யாது? ஒன் றன்பின் ஒன்ருக வரும் வாழ்வும் வரு டங்களும் ஒன்றுடன் ஒன்று இறுக! பிணைந்து கிடக்கின்றன என்பது இவற்றிடையே இடைவெளி கிடை வாது என்பதும், முன்னர் நடந்தவறி றைப் பற்றி ஒரு சிறிதேனும் அறியாது விடின் எக்காலப் பிரிவினது வரலாற்றை யும் பூரணமாக அறியமுடியாது என் பதுமே இதனுற் பெறப்படுவதாகும். நிகழ்கால நிகழ்ச்சிகள் கடந்த காலத் தின் கற்பத்துள்ளிருந்து வருபவையே எமது மொழி, எமது நிறுவனங்கள் சமூக வாழ்வு, அறிவியல், மதம் போன்ற யாவுமே நீண்டகால வளர்ச்சியினுள் தோன்றியவை. எமக்குத் தெரிந்த மூவாயிரம் ஆண்டுக் காலத்தில் மாத்திர

கலாநிதி செ. குணசிங்கல்
வரலாற்றுத்துறை
பேராதனைப் பல்கலைக் கழகம்
D
மன்றி, வரலாற்றுகிரு முற்பட்ட στους முதல் அவைதோன்றி வளர்ந்தவை
யாகும். கடந்த காலத்திற்கும் நிகழ்
காலத்திற்குமுள்ள அறுக்க முடியாது தொடர்பினே அறிவதும் நாம் இன்று அடைந்திருக்கும் நா க ரி க த்திற்குத் காரண கர்த்தராகவிருந்த அக்கால மனி தர்க்கு நாம் செலுத்த வேண்டிய நன்
றிக் கடப்பாட்டினை உணர்வதுமே வர
லாற்றைப் படிப்பதால் நாம் பெறும் நன்மைகளாகும்'.
வரலாற்றில் லெ ம் ய வ டு
தோடர்ந்து மாறிமாறி இடம்பெற்று வரு
கின்றன என்ற கருத்து ஒரு சாராரிடையே தொன்றி வலுப்பெற்று விளங்க இவற்றுக் கிடையேயுள்ள இறுக்கம்ான ஒருமையும் தொடர்ச்சியும் பற்றிய தன்மையே காரண
மாக இருந்தது என வேண்டும். உலக வர
லாற்றுக்கே பொதுமையாக அமைந்த மேற் படி கருத்தினை இலங்கை வரலாற்று நிகழ் வொன்ருேடு இனேவுபடுத்திப்பார்த்தலே தற்போதைய முயற்சியாகும்.
தேசிய இனங்களிடையே நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றபோது, அவற்றை நடைமுறைப் படுத்துவதற்குச் செயலளவிலோ கருத்தள விலோ சில ஆலோசனைகளும் வழங்கப்படுவ துண்டு இவற்றில் ஒன்று, இனவாதத்தை
மக்களிடையே ஏற்படுத்தவல்ல வரலாற்றுச்
சம்பவங்களை வரலாற்றை எழுதுகின்ற போது தவிர்த்துக் கொள்ள வேண்டும் அல் லது அவற்றின் உருத்தெரியாதளவிற்கு அவற்றைத் திரித்துக்கொள்ள வேண்டும்
என்பதாகும். அதிருப்தியான சம்பவங்களை
மறந்து விடுவதாலோ மறைத்துவிடுவதாலோ அத்தகைய சம்பவங்கள் அல்லது அவை பற்
றிய கருத்துக்கள் மீள இடம்பெருது தடுக்
கப்படலாமெனக் கருதுவது ஒருவிதத்தில்

Page 33
_-
வரலாற்று நிகழ்வுகளிடையேயான g2(560 to
யும் தொடர்ச்சியும் பற்றிய கருத்தினேச் சந்தேகிப்பதற்குச் சமமாக அமைகின்றது. இக் குறிப்பிட்ட தம்பவங்களை ம ற ந் து விடவோ மறைத்துவிடவோ ஒருவர் எடுக் கும் முயற்சி, பல்லினங்களிடையே சுமுகி உறவை ஏற்படுத்துவதிலும் அதன் வழியே பொது முன்னேற்றம் காண்பதிலும் அவரது நல்லெண்ணத்தினதும் அக்கறையினதும் அளவுகோலாகி இருந்தாலும் அம்முயற்சி ஒருவிதத்தில் தன்னைத்தானே エpm。 இாள்வதொன்ருகவே காணப்படும்
இறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம்
நூற்றண்டளவிலே தமிழ்நாட்டிலிருந்து
ஈழத்திற்குப் படையெடுத்த அப்போதைய ஆட்சியாளன் அசேலனக் கொன்று இலங் கையின் வடபகுதி அரசியலைக் கைப்பற்றி நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆட்சி பரிந்த எல்லாளன் ஈழத் தமிழரால் அடிக்
அடி நினைவு கூரப்படுபவன். தமிழக அர சொன்றின் ஆதரவின்றித் தனித்துவந்து ஆட்சியைகி கைப்பற்றிய எல்லானன் அப்
Guerres 5 ULI இதட்பாடொன்றினை அலட்சியம் செய்யமுடிகிர்தி நிலையிற் காணப்பட்டான். அதாவது பெளத்த மதத்தவன் அல்லது பெளத்தத்தை ஆதரிப்பவன் ஒருவனே
இலங்கையரசுக்குரிமைபெற முடியும் என்ற
கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியிருந்தமையால்
தனது சொந்தப் பண்பாட்டின் ਓਸੇ
பற்றிச் சிந்திக்காது தனதாட்சிக்காலம் முழு வதும் பெளத்த மதத்தை = பெளத்தப் பண்
உாட்டை ஆதரித்தே ஆட்சி செய்தான்.
இவனுட்சி பற்றி மஹாவம்சம் விதந்துரைக்
கின்றபோது இவ்வாட்சிக்கு முன்னரோ
ஒன்னரே வேறு எந்தி மன்னராட்சிக் காலத்திலும் இடம்பெருத அளவிற்குப் பல அதிசயங்கள் ல்லாளனின் பெளத்த தர்ம
வழிநின்ற ஆட்சியில் இடம்பெற்றதாகக் குறிப்பிடுகின்றது. இதனுற்போலும்,
வான் எவ்வழி இலங்கையை ஆண்டாளுே அவ்வழியே இலங்கை ஆளப்படவேண்டும் என்ற குரல் இடையிடையே இன்றும் ஒலிப் பதை நாம் அவதானிக்கலாம்.
- 2
ঔ!

இன்றும் பல ரது நெஞ்சங்கிளில் ாழ்ந்துகொண்டிருக்கும் துட்டகாமினி இக் ட்டத்திலேயே அரசியல் வேட்கையோடு தாற்றம் பெற்ருன் தென்பகுதியிலே தான்றி ஈழத்தின் வடபகுதி அரசியலில் சட்டம் கொண்டபோது எல்லாளருேடு பாருதவேண்டிய நிலையைக் காமினி எதிர் நாக்கிஞன். பெளத்த தர்மத்தின் வழி ன்று ஆட்சி புரிந்து மக்கள் மதிப்பை எல் என் புெற்றிருந்தமையால் அவனே வற்றிகொள்ளல் எளிதில்லை யென்பதைக் ாமினி நன்குணர்ந்தான் இருந்தும், i ஒலே பெளத்தனுக வில்லாத ஒருவன் பெளத்தமதத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் எனச் சிந்திக்கத் தொடங்கிய போதே எல்லாளனின் பலவினத்தைக் தினி தானமுடிந்தது. புத்தபிரானின் புனிதமார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே போராட்டத்தைத் தான் ஆரம்பிக்கிறேன் ான கூறிப் பெரும் ஆதரவைக் காமினி தேடிக் கொண்டான். இவ்வாறு எல்லாளன் இாமினி ஆகியோருக்கிடையிலான போர் இனப்போராக இருந்தமையும் அதில் பெளத்தமதம் காமினியால் வலிமைமிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டமையும் பற்றி மஹரவம்சத்தில் காட்டப்பட்டுள் @if $1 is
தேசிய ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர்கள், நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை யுள்ளவர்கள் இனப்போராட்டங் களுக்கும் வரிக்கிப் போராட்டங்களுக்கும் பொருளியல் அடிப்படையில் அமைதிகான முவல்பவர்கள் மஹாவம்சம் குறிப்பிடும் மேற்படி இனவாதத்தை விரும்பாதபோது இவ்வரலாற்றுச் சம்பவத்தைச் சந்தேகிக்கத் தவறுவதில்லை. மஹாவம்சம் கூறும் செய்தி வினை எந்தளவிற்கு நம்பமுடியும்? மஹா வம்சத்தின் காலத்தை யாரும் திட்டவட்ட மாகக் கூறுவதுண்டா? மஹாவம்ச ஆசிரிய ரால் புனையப்பட்ட கதையான ஏன் இருக் இக் கூடாது? இந்த மிக முற்பட்ட காலத்தி லேயே இலங்கையில் இனவாதக் கருத்துக் கள் இருந்திருக்க முடியுமா? என எழுப்பப் படுகின்ற கேள்விகளில் மேற்படி சந்தேகம் பிரதிபலிப்பதைக் இரலைாம்.

Page 34
மேற்படி வினுக்கள் க்ருத்துமிக்கன வாகக் காணப்பட்டாலும் அவை, இ குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது அதுபற்றி கருத்து இடம்பெற்ற காலத்தை அதாவது காமினியின் காலத்திலா மஹா ராமரின் காலத்திலர் இடம்பெற்றதெனச் சந்தேகிக் உதவுவனவேயன்றி அதனை மறந்துவிடவே மறைத்துவிடவோ உதவு வ ன வ ன் று பெளத்தனல்லாத ஒருவனுல் பெளத்த தைப் பாதுகாக்க முடியாதென்ற சிந்தை யின் அடிப்படையில் பெளத்தமதம் வலிமை மிக்கதோர் ஆயுதமாகப் பயன்படுத்த படலாம் என்பது காமினிக்கு அல்லது மஹாராமருக்கு இருந்திருக்கின்ற தென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்
வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட இது தன்மையானதொரு நிகழ்ச்சி இதுவொன்று தர்ன் என்ருல் நல்லெண்ணம் படைத் தோர் எழுப்பும் இந்நிகழ்ச்சி பற்றிய சர் தேகத்தில் நியாயமுண்டு எனக் கொள்ள வேண்டும். ஆணுல் இத்தன்மையான நிகழ்வு கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதன வாகக் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து வந் துள்ளமையைக் காணலாம்.
12 ஆம் நூற்றண்டளவில் இலங்கை பரசியலில் ஏற்பட்ட குழப்பமான நிலை யைப் பயன்படுத்தி அரச பதவியைப் பெற் றுக்கொள்ள விரும்பிய கலிங்கவேந்தன் தமிழ்நாட்டு வம்சங்களோடு பொருதவேவி டிய நிலையிற் காணப்பட்டான். சேரசோழ பாண்டியரின் படைவலிமையைப் பலவீனப் படுத்துவதற்குப் பெளத்தமதத்தைவிடச் சிறந்த-வலிமைமிக்க ஆயுதம் எதுவுமில்லே என்பதனைக் கலிங்க மன்னன் நினைவுகொண் டான் அதாவது பெளத்தர் அல்லாத சேர, சோழ, பாண்டியரின் ஆதிக்கம் இலங்கை யில் மிகுந்திருப்பதால் பெளத்தமதத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ள தென்றும் அதனுல் பெளத்தரல்லாத அவர் களை அரசபதவிப் போட்டியில் ஆதரிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டான்,

பெளத்தத்தின் மேன்மைக்காக அதனது வளர்ச்சிக்காகப் பரிந்துரைப்பது த ன து சொந்தப்பலத்தை அதிகரித்துக்கொள்ள உதவும் எனக் கலிங்க வேந்தன் நம்பியது
வீண்போகவில்லை.
அறிவியல் வளர்ச்சி மிகுந்த இருபதாம்
நூற்ருண்டின் இறுதிக்காலிலும், வெளத்த
அ ஆயுதத்தின் வலிமை நிலைபெற்று விளங்குவதனக் காண்கின்ருேம், அரசியல் வலுவிழந்த நியிேல் அதிகாரத்தை மீட்டு கொள்வதற்குப் பெளத்தம் கருவியாக்க படுவதனை அவதானிக்கின்ருேம். இம் முயற்சி, இயற்கையினுல் ஏற்படுத்தப்படு கின்ற அழிவுகளுக்கும் பெளத்தமத ஆதர வின்மைக்கும் முடிச்சுப்போடமுனையும் செய
லில் உச்சம் அடைவதைக் காணலாம்
அதாவது பெளத்தரல்லாதோரி பெளத்து கிதத்தை அழிக்க எடுத்து நடவடிக்கைகளி ஞலேயே அண்மைக்க இயற்கையழிவுகள் ஏற்பட்டன் ஏை வலியுறுத்தப்படுவது வர லாற்றில் புதிதானதோர் ਓਜੇunra விவேகமான உத்தியாகவே வர்ணிக்கிப் படுவதற்கில்லை. பழைய வரலாற்றுச் சம்பவ வடிவங்கன் மீன வந்துபோகின்றன என் பதையே நரம் தெரிந்துகொள்ளவேண்டும்.
பல்வேறு இனங்களே, பல்வேறு وہ 62 603ھ بھی வட்ட பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்
டிலே ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புத்
தொடர்ந்து மாற்றம் பெருமல் இருந்து வரும்போது அரசியல் லாபம் கருதிப் பண் பாட்டு நிறுவனங்கள் வலிமைமிக்க ஆயு தங்களாகப் பயன்படுத்தப்படுகின்றமை
தொடர்ந்து தவிர்க்கமுடியாத ਸੰਸ਼ੇ
யாகக் காலத்துக்குக் காலம் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
1) A. J. Grant, Outlines of European History, London, 1966, | {{Tamil Translation), p. 2

Page 35
  

Page 36
1. இந்த அட்டவணையின்படி யாழ். மாவட்டம் தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங் அளின் சனத்தொகை (இயற்கை) அதி கரிப்டி வீதம் நாட்டின் மொத்த வளர்ச்சி வீதத்திலும் பார்க்கப் பெருமளவு அதிக மானவை என்று தெளிவாகின்றது. 1946 லிருந்து ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குள் யாழ், தவிர்ந்த மாவட்டிங்களின் சனத் தொகை இருமடங்கிற்கு மேலாகியிருக்கிறது. நாற்பதுகளின் இறுதியிலே போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்ட துடன் முன்னேறிய சுகாதார வசதிகள் மூலம் தாய் சிசு மரண வீதங்கள் பெரு மளவு குறையத்தொடங்கின. இதே வேனே யில் இறந்த நீர்ப்பாசன வசதிகள், குடியேற் றத்திட்ட வளர்ச்சி, உணவு மானியப் பங் கீட்டுமுறை இவற்றின் விளைவாக உணவுத் தரம் உயர்ந்தமையும் கல்விமட்டம் ஏறி யமையும் இத்தகைய அபரிமித வளர்ச்சிக் குக் காலாக அமைந்தன.
13 அறுபதுகளிலிருந்து இம் மாவட் டங்களின் பிறப்பு வீதம் சரிந்து செல்லத் தொடங்கிய போதுங்கூட சிங்கன மக்கள் பெரும்பான்மையாக வதியும் மாவட்டங் களின் பிறப்பு வீத வீழ்ச்சியளவுக்கு இவை குறைந்து குறைந்து செல்லவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. இதனேக் கீழ்க் காணும் அட்டவணையிலிருந்து கண்டு கொள்ள முடிகின்றது. ஒப்புநோக்கின் பொருட்டு இகு தொகுதிகளாகச் சில மாவட்டங்கள் பகுக்கப்பட்டுள்ளன.
அட்டவனே 2
ADR 6 lo 1966 197 1974, 1976
1 unrıbı üKurtarıp 30'6 29° 8 A29° 1 3006 மன்ஞர் 949 951 34° 38's வவுனியா 868 87s 395 38 4
மட்டக்களப்பு 436 896 878 414 திருகோணமலை 417 372 374 40 11 களுத்துறை 27 259 233 21று இண்டி 34°體 @ 9 26,5 g6。』 மாத்தறை 325 317 28 6 27 இ sy gp prazas pruh 40* 09 34°6 34 S 38 - 1 பொலனறுவை 36 மீ இ23 317 32

14. இனரீதிவாகவும் பிறப்புவீதப் போக்கினே நோக்குதல் நிலையை மேலும் தேளிவாக்குவதற்கு உதவும்.
அட்டவணை 3 -
இனம் 1949 1953 1971 1974 இங்குளவர் 40*6,《0°7 盛9 7,露?·{M இல. தமிழர்
இந்தி, தமிழர் 399 344 808 26 7 இல. முஸ்லிம் 487 421 869 329
ஒட்டுமொத்தமாக பிறப்பு வீ த பம் குறைந்து செல்வதற்குப் பலகாரணங்கள் கூறப்படுகின்றன. கல்வி வசதி தொழில் தேடுதல் போன்றவற்ருல் பெண்கள் மணம்புரியும் வயதெல்லே கூடிச்செல்வதும், அ த ன் வழி உயர்கருவளவயதெல்லேயில் விவாகமான பெண்களின் தொகை வீழ்ந்து செல்வதும், இடப்பெயர்வும் ஒரளவு குடும் பத்திட்ட முறைகளே மக்கள் கடைப் பிடித் தல் அதிகரித்திருப்பதும் பிறப்பு வீதம் குறைந்து செல்வதற்கு முக்கிய காரணங்க ளாகக் கொள்ளக்கூடியவை. இதன்படி 1949 ம் ஆண்டில் 406 ஆக விருந்த சிங்கள மக்களின் பிறப்பு வீதம் 74 ல் 270 ஆகக் குறைந்தபோது தமிழரின் பிறப்பு வீதம் 879 இலிருந்து 291 ஆகவே வீழ்ந் திருக்கின்றது. 1974ல் நாட்டின் (தேசிய) பிறப்பு வீதமான இ75 இலும் பார்க்க, தமிழரின் இனரீதியான பிறப்பு வீதமும் மேலாக இருப்பதனை இங்கே காணலாம்.
21 போதுவான இறப்பு வீதத்தை யும், தாய் சிசு மரண வீதத்தையும் எடுத் துக்கொண்டால் மட்டக்கிளப்பின் வீதா சாரம் சிறிது உயர்வாகவே இருக்கின்றது யாழ், திருமலை, வவுனியா மாவட்டங்கள் நாட்டின் மிகக் குறைவான வீதங்களே உடையனவாகவே உள்ளன. 1974ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி நாட்டின் ஆகக் குறைந்த சிசுமரணவீதம் உடைய மாவட்ட மசக யாழ்ப்பாணம் திகழுகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் கடல் கடந்த அபிவிருத்திச் சேவை ஆலோசகர் கலாநிதி மல்கம் மொட்ஸ் அவர்கள் யாழ்ப்பாணத்தின் சிசு

Page 37
தமரணவீதம் வாஷிங்டன் நகரத்தையொத்த அளவுக்கு மிகக் குறைந்தது என அண்மை பிற் கூறியுள்ளார்.2 ஆணுல், இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையிலே யாழ். மாவட் டத்தின் பிறப்புவீதமும் சரிந்து செல்லா விட்டால் சமூகநிலை சிக்கலடைந்து பிரச் சினேகன் உக்கிரமடைவதைத் தவிர்க்க முடி *ሇማffö} •
:ே மொத்த சனத்தொகையில் இளை ஞர்களின் வீதாசாரம் சிறிது அதிகமாக இருத்தல் ஒரு நாட்டின் தேசிய பிரச்சினை களைப் பெரிதும் உக்கிரமாக்கும் ஓர் அம்ச மாகும். 1971 கணக்கொடுப்பின்படி 15 வய துக்குட்பட்டவரின் வீதாசாரம் தேசிய ட்ைடத்தில் 415 ஆக இருக்கின்றபோது யாழ். தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங் களின் இளைஞர் வீதாசாரம் கூடுதலாகவே இருக்கின்றது. உதாரணமாக மட்டக்களப்பு 4లీ •9%్మ విrajesha గా 48*2%
4:1 சிங்கள மக்கள் பரந்து வாழும் பல மாவட்டங்களிலும் பார்க்க மிகக்குறை வான தாய் சேய் மரணவீதம் இறப்புவீதம் கொண்ட யாழ் மாவட்டம் சுகாதார சேவை, போஷாக்கு மட்டம், அறிவு மட் டம் எல்லாவற்றிலும் கணிசமாக உயர்ந்தே இருக்கின்றது. எனினும் ஒப்பு நோக்குகின்ற போது பிறப்பு வீதத்தில் அத்துணை குறைந் தது எனக்கொள்ளமுடியாதுள்ளது.
4: யாழ். மாவட்டத்தின் சனத்தொகை யிலே முக்காற்பங்குக்குச் சிறிது மேலாக மக்கள் காழ், குடா நாட்டிலே-ே நெருங்கி வாழுகின்றது. மாவட்ட சனத்தொகை அடர்த்தி 1971ன் படி 702 எனக்கொள்ளப் பட்டாலும் யாழ் குடாநாட்டில் அடர்த்தி 2500 க்குச் சிறிது மேலானது என்றே கண்க்கிடப்பட்டுள்ளது. விளைநிலப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அடர்த்தி 8000 பேருக்குமதிகம் என்றே கொள்ளப்படுகின்றது. செறிவான தோட் டப்பயிர்ச் செய்கையில் விளைவாக இவ் வடர்த்தி மேலும் கூடிக்கொண்டு செல்லும் நில உருவாகியுள்ளது. மன்னர், வவுனியா
=== 31 ہے۔
 

ாவட்டங்கிவின் மொத்த சனத்தொகை லும் பார்க்கக்கூடிய சனத்தொகையின ரக்கொண்ட உதவி அரசாங்கு அதிபர் ரிவுகளே யாழ் குடாநாட்டிலே இருந்திரும் ன்றன என்ற உண்மையைச் சிந்திக்கின்ற பாது இப்பகுதியின் சனத்தொகைப் பெருகி த்தை ஒருகணம் ஊகித்துப்பார்க்கலாம்.
48 இந்நிலையில் பெருகிவரும் சனத் தாகைக்கேற்றவகையில் குடாநாட்டின் ளங்க்ள் செறிந்துள்ளன எனக் கூறிக் காள்வது கடினமாகவே படுகின்றது. இது தாடர்பரது பேராசிரியர் சோ, செல்வ ாயகம் அவர்கள் ஒருதடவை குறிப்பிட்ட மயை எடுத்துக்கீாட்டுதல் இவ்வேளையிற் பாருத்தமானதாகும்.
... ஏறத்தாழ 443 சதுரமைல் பரப் பைக் கொண்ட யாழ். குடாநாட்டில் 60 விதமான பகுதிவே மக்களுக்குப் பயன்படு கின்றது. 49 வீதமான பகுதி பெரும் பாலும் மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டிருப்பதளுல் பயன் பாட்டிற்கு ஏற்றதாயில்லை. மக்க ளுக்குப் பயன்படுகிற 60 வீதமான பகுதி யில் ஏறத்தாழ மூன்றிலொகு பகுதியில் வீட்டு நிலங்கள் காணப்படுகின்றன. பனை, தென்ன ஆகிய மரப்பயிர்கள் மற் ருெரு மூன்றிலொரு பகுதியை அடக்கி யுள்ளன. எஞ்சிய பகுதியிலேயே நெல்லும் தோட்டப் பயிர்களும் விளைவிக்கப்படுகின் றன. தோட்டப் பயிர்களுக்கு மதிப்பு மேலும் அதிகரித்துள்ளதனுல் கடந்த வரு டங்களில் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன."
51 இலங்கையின் குடிசனப் பெருக்க டயத்தில் சனத்தொகைக் கொள்கைக் ன தேவையை உணர்த்து இலங்கை அரசு தன் முதலாக 1970ம் ஆண்டு ஐந்தாண் ந் திட்டத்திலே ஓரளவு திட்டம்ான த்தை வெளியிட்டது. இன்றைய அரசு ன்னும் ஒருபடி மேற்சென்று திட்ட அமு க்கல் அமைச்சு மூலம் குடும்பத்திட்ட றைகளை திறமையுடன் செயற்படவைக்க

Page 38
வேலைத்திட்டங்களைத் தீ ட் டி ச் சேயலாக்குவதுடன், குடும்பத்திட்டத்திற் கென்றே ஒரு தனியான அமைச்சிண்யும் அமைத்துள்ளது. இவ்வேளையில் 1975 ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட உன் கக்கிருவள ஆல்வின் முடிவுகள், சிறிய குடும் வங்களே விரும்பும் மக்களின் மனுேபாங்கிே வெளிப்படுத்தி ஆட்சியாளர்களின் கூர்மை யான சனத்தொகைக் கொள்கை உருவா கற்திற்கு காலாயமைந்தன எனலாம். ஆய் வுக்குட்படுத்தப்பட்ட தீவடங்கலுமுள்ள தாய்மார்களில் 73 வீதமானுேர் மூன்றும் மூன்றிற்குக் குறைந்த பிள்ளைகள் உள்ளது மான குடும்பத்தையே விரும்புகின்றன எனத்தெரியவந்துள்ளது.
5:2 உலகக்கருவள ஆய்வில் வெளிப் படுத்தப்பட்ட சிறிய குடும்பம் பற்றிக மனுேபாங்கிற்கு வட கீழ் மாநிலங்களேச் சார்ந்தவர்கள் புறம்பானவர்கள் எனக் கூறு தல் கடினம்
வீடு குடும்பம் என்ற மட்டத்திற் சிறிய குடும்பங்களின் சீரினே மக்கள் தெளி வாக உணரத்தலைப்பட்ட நிலையில், நாடு என்ற மட்டத்திலே இனம் மேலும் சிறு பான்மையாகிவிடும் என்ற அச்சமும் விை சாய மட்டத்தில் மேலும் மனிதபலம் தேவை என்ற கருத்தும், மத ஒழுக்கக் காரணிகளின் தாக்கமும் ஆதிக்கம் செலுத் திய போக்கு பெருமளவுக்கு அகன்று கொண்டு வருகின்றது என்றே கொள்ள வேண்டியுள்ளது குடும்பத்திட்ட முறைகள் பற்றிய தப்பார்த்தமான கருத்துக்களும் சேவை வசதிகளின் போதாமையுமே குடும் பத்திட்டத்தைச் செயல் முறையிலே பின் பற்றுவதற்குத் தடையாகவுள்ளது என்பது பிற இடங்களைப் போன்றே வடகீழ் மாநிலம் கனேப் பொறுத்தளவுக்கும் உண்மையான விடயம்ாகும், வடகீழ் மாநிலங்களைச் சார் தவர்கள் குடும்பற்திட்ட முறைகளை ஏற்று கொள்ளப் பெரிதும் தயங்குகின்றனரே என்ற அங்கலாய்ப்பு உணர்வு பிற மாநி மக்கள் மத்தியிலே பெரிதும் நிலவுகின்றது

劇
குடும்பத்திட்டப்புள்ளி விபரங்களும் அவரி கவின் கருத்துக்களுக்கு அரணுக அமைகின் றது. சேவை வசதிகள் போதாமை என்பது வவுனியா, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டங்களைப் பொறுத்தளவுக்குப் பெரி துன் உண்மையாகும். அத்தோடு பாரம் பரியமான வடபகுதியின் தணியான சமூக வியற் சின்னமான வேலியுடன் பின்னிப் பிணைந்த இரகசியநிலை பேணும் தன்ம்ை யின் தாக்கத்தினுல் குடும்பத்திட்டப் புள்ளி விபரங்களுள் அகப்படாமல் குடும்பத்திட்ட முறைகளேக் கடைப்பிடிப்பவர் பலர் உண்டு என்று விடயம் அறிந்த பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருக்கின்ருேம்.
ஒருங்கினேற்த அபிவிருத்தித்திட்டத் தின் பின்னிப்பிணைந்ததாக திட்டமிட்ட குடும்பம்" என்ற செய்தி கிராமிய மக்களைச் சீராக எட்டுகின்ற அதே வேளையில் சேவை வசதி வழங்கல்களும் கிட்டுகின்றபோது சனத்தொகைப் பெருக்கத்தின் தீர்வுக்கான ஒரு வழியை மக்கள் முழுவதாக நாடுவரி என்பதற்கு மாறிவரும் ஈழத்து மக்களின் மனுேபாங்கும் சான் முக அமையும் எனத் திடமாகச் சொல்லலாம்.
* கட்டுரையில் வெளியிடப்பட்ட கருதி துக்கள் எவையும் ஆசிரியர் பணிபுரியும் நிறுவனத்தைச் சார்ந்தவைகல்ல.
அடிக்குறிப்பு:
1. அண்மையில் தனிமாவட்டமான முல்கலத்தீவுக் கான தனியான புள்ளிவிபரங்கள் பிரித்தெடுக்கப் படவில்லே, கட்டுரை எழுதப்படுகின் ந காலத் தில் வவுனியா மாவட்டத்துடன் அனுராதபுரத் தைச் சார்ந்த சில பகுதிகள் சேர்க்கப்பட அரசு இர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
2. Dr. Maleon Patts. IPPF Medical File
Noy. 1978.
3. Dr. P. Balasuntharampillai IATR 4th
Conference number 1974. P. 37 4. S. Selyabayagam Ibid P 43
سے۔ 334 ==

Page 39
சேதனவுறுப்பு இரசாயனம்
(6. அற்கைல் ஏலேட்டுகளும் சேதனவுறுப்பு அலசன் சேர்வைகளை
அவற்றின் இயல்புகளைப் பொறுத்து, அத்
கைல் ஏலேட்டுக்கள் அல்லது ஏரைல் ஏலேட் டுக்கள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம் ஏரைல் ஏலேட்டுக்கள், அரோமற்றிக்கு வட் உத்திற்கு நேரடியாக அலசனணு இணைக் இப்பட்ட சேர்வைகளாகும் அற்கைல் ஏலேட் டுக்களில் அலசனணு அற்கைற் தொகுதி அல்லது பிரதியீடு செய்யப்பட்ட அற்கைற் தொகுதிக்கு இணைக்கப்பட்டிருக்கும்.
அற்கைல் ஏலேட்டுக்கள்: CH CH CH CH
C
2-குளோரோபுயூற்றேன் : CH CH B (பென்சைல் புரோமைட்டு ) CH - CHC
வைனேற் குளோரைட்டு) CH2 (Br), CHBr - - ஈர்புரோமோ ஈதேன்) ஏரைல் ஏலேட் டுக்கள்: CHC ( குளோரோ பென்சின் CH, C, H, B ( புரோமோ தொலுயீன் ,
CH
Fel C
தொலுயீன் B பரா - ஒத்
- CALCI
நைத்திரோ பென்சின்

கலாநிதி சு. சோதீஸ்வரன் சிரேஷ்ட இரசாயன விரிவுரையாளர், பேராதனைப் பல்கலேக்கழகம்.
ஏரைல் ஏலேட்டுகளும் 6.1 அற்கைல் ஏலேட்டுக்களின் தொகுப்பு
அற்கோல்களிலிருந்து பின் வரும் முறைப்படி இவற்றைத் தொகுக்கலாம். (A = சூடாக்கல் X = அலசன் )
EXA RXویس --------- R--OH
PX。”A RXچ--------- OHسR
சி ல ஐதரோகாபன்களே நேரடியான அலசனேற்றம் செய்தும் அற்கைல் ஏலேே டுக்களேத் தொகுக்கலாம் ( 1 ஐப் பார்க்க )
Br G,H,GH, Br و----------س--- ,C,H, CH
A, சூரிய ஒளி
6.2 ஏரைல் ஏலேட்டுக்களின் தொகுப்பு
இவற்றைப் பிரதியீட்டுத் தாக்கங்களி ஆன்தான் பெறலாம்.
X லூயி அமிலம் - | ΑτΗ " "T, Arx + HX அரோமற்றிக்குச் சேர்வை
இத் தாக்கத்தில் X = C, ாே, லூயி அமிலம் = FeC, AC ) 2.ー。
१ ܀ CH
《། Br
தா - புரோமோ தொலுயீன்கள்
NO,
C
மெற்ரு: - குளோரோ நைத திரோ பென் சின்

Page 40
6.2 அற்கைல் ஏலேட்டுக்களின் தாக்கங்கள்
அ) இலத்திரன் செறிவுள்ள தாக்இது ளுடன் அதிவகேல் ஏலைட்டுக்கள் இலகுவில் தாக்கமுறும். RX -- : Z - R - Z - X
: Z=: OH; ; OR; I ; GN. CH, Br + OH —» CH., OH + Br
(CH, ja cBr+OH- (CH3), COH +B7 1 - இருமீதைல் எதனுேல் (புடை புயூற்றைலற்ககோல்)
G, HGHB + ÕH–OH, CH2OH.
பெவிசயிலற்ககோல், 1. இருமீதைல் ஈதையில் புரோ மைட்டு ஐதரொட்சைட்டேயனுடன் இலகு வில் 1, 1 - இருமீதைல் எதனுேலைத் தருவ தன் காரணம் பின்வருமாறு:
(CH3)3 CBr- (CH, l, C+ + B
бн
(CH), C – OH மீதைல் தொகுதி இலத்திரன் தள்ளும் கார னத்தால் புடை புயூற்றைல் காபோணியம யன் (GH3) C இலகுவில் உருவாக்கப் பட்டுத் தாக்கத்திலீடுபடும். பென்சைல் புரோமைட்டும் காபோனியமயன், G, H, tே:"மூலம் தாக்கத்திலீடுபடும்.இங்கு காபோ
ணியம்யன் பரிவிலுைறுதியாக்கப்படும்.
ിuജ് ബ്ലേ. ജൂി. ( u၍aး၏
டே டமைப்புக்கள்
 

மீதைல்புரோமைட்டு, கா போன் மி வன் மூலம் தாக்கமுறுமல் நேரடியாதுத் தாக்கத்திலீடுபடும்.
ஆ) வன் மூலத்துடன் சில ஏலேட்டுக்கள் நீக்கற்ருக்கத்திலீடுபடும்.
மூலம் R . CHCH X ~——» RCH = OH + HX (all-th 4 at 11)
இ) மக்னீசியத் துடன் அதவை ஏலேட்டு கிரிக்னூட்டுத்தாக்கியைத் தரும்,
- 2. a) iii RX -- Mg - RMgX
*高s
6 . தி ஏரைல் ஏலேட்டுக்களின் தாக்கங்கள்
அ) இலத்திரன் செறிவுள்ள தாக்கி ளுடன் ஏரைல் ஏலேட்டுக்கிள் இ ல கு வில் தாக்கமுறமாட்டா வலிமையான நிபந்தனே கனின் இழ் குளோரோபென்சீன் NaOHஉடன் பினுேலையும் NH உடன் அணிவினையுந்தரும்
ri NaOH CHC - - - - C, H, OH
200" பீனுேல்
N -----OHNH எதனுேல் 150°
ත්‍රිෆgග ත්‍රී පීතෲන්” කී‍්‍රංශ-t-ෆැ51] A – స్టో
u၍ါးဇန္န္ ఈ--రొLO UHఈ కెర్వోు బ్రిడ్లే శిశ్చిగోష్టి
* சேர்வையொன் றிற்குப் பல பரிவுக் கட்டமைப்புக் களிருந்தால் அதன் தன்மை இக் கட்டமைப்புக் களுக்கு இடைப்பட்டதாகவிருக்கும். ஊ -

Page 41
இப்பரிவமைப்பின்படி, ஏரைல் ஏ8 டில் உள்ள காபன் - அலசன் பிளேப்பு ஒற் இறப் பிணைப்புக்கும் இரட்டைப் பிணைப்பிற் இம் இடைப்பட்டிருக்கும். அத்தைல் ஏலைட்டி
జి) వీరిలఖ్వియా பறக்குறைவு
(2+ is - Nర్మా" .ל వీర్కి Ch x").
+(Cసేళ్ల CH ്
X * 6 : 6
இ) அற்கைல் ஏலேட்டுக்க்ளேப்போல இவையும் கிரிக்குட்டுத்தாக்கியைத் தரும்,
Buອົງ
வைனேற் குளோரைட்டு, CH2 == CH C கரைசலில் இலகுவில் நீர்ப்பகுப்ப
2. பின்வருவனவற்றைத் 莎夏 üL LL
| Lofotori ?
CH Cl
அ)
Br
பின்வருந் தாக்கங்களின் முக்கிய விளைவு a) CH3 CH2 CH2. Br + CH, C = CN
AiCl, ----CI و Cs His Br + CH3CH(%ھه
இ) Br CHCHOH + செறிEBட
一萄寺。
 

இளே காபன் - அலசன் பிணேப்பு ஒற்றைப் பிணைப்பானபடியாற்றல் இ ல ளு வில் உ-ைதுே இலத்திரன் செறிவுனை இல அளுடன் தாக்கத்திலீடுபடும்.
onor గాఉజీశాశ్చ డా -
ပါ၅ မိုျမိဳ-@ အွ အုm☎esၾ၏မွီဇဃ FTXSầu G\, وقد جمعية ngن
*。 | No. X
* ο G
S.
°。h
- ਛ Ar Mg Br ی- - Ar Br + Mg புரோமைட்டு
前 6
பொற்ருசியமைதரொட்சைஆறு டயாது. ஏன் ? -
தொடங்கு பொருளிலிருந்து எஇது ஜம்
.CH3 C = CH يسي CH 3 CH OH (24ه
CH Br
屬會 Lumo ĝis ?
يس- *a

Page 42
வைனேற்ருளோரைட்டின் கால் தன்மையைக் கொண்டுள்ளது. க பரிவுக் கட்டமைப்புக்களேக் இவன்
= CH. --CH و--ه :CH ---- ai== وCH
C - C பிணைப்பில் இரட்டைப் உடிைக்கிமுடியாது
CH στη
N/
HSo
a) CH, CH OH CH. CH
CH,
.C===CCH و(وCH3(CH رہی ,s
B
š
ஒத்தோ+( (چے
CH. CH.
ഉ) Br C, H. CH. B.
 
 

6 (விடிைகள்)
- குளோரின் பிணேப்பு இரட்டைப் பினம்தி ாரணத்தை விளக்கு வைனேற்குளோரைட்டின்
-
- c.
பிணைப்புத் தன்ம்ை இருப்பதால் இலகுவி இ
B,
Br, - CH, — CH. CH CH, Br
Br I Να Ο C. Η
(வன்மூலம்) C互。C=CH2 -
 ை88 -

Page 43
தமிழில் சஞ்சிகைகள் வருவதில்லை - வற்றிலும்
நின், தரம றன ன ே ருண்டு. . ܘܗ ம்ை, தே அவற்றின் றிப் பார்
லும் தங்கி ஆஞல் அத எழுத்தக் விடு ஜூலையை பது ெ στ συr (5 οι
தொகையி அஇது முக் விமர்சனங்
என்ற உ6 கருத்துக்க ᎿᎢ ffF28 -- ଘ । படாவிடத் ராயமாயும் இருக்கும்.
 
 
 
 

போதிய நூல்கள், 1 , உத்திரிகைகள் என்றும் வருவன
அநேகம் பயனற்
ற் றன, தேவையற்"
று ம் கருதுவோ rழுத்துக்களில் பய ଗମ୍ ଅଫି, g; it (ld db
போரின் நோக்கி பிருக்கல் கூடும். ற்காக மனிதகுலம் குப்பைகளினின்றும் டயக்கூடாது என் 1ா ருத்த மற்ற து.
எழுத்துக்களின் 5 . ਓ । கொடுக்கின்ற ளே போதியதில்லை ண்மை புலனுகும். ள் தருக்க முறை வளிக்கொண்டுவரப் து வெறும் அபிப்பி
முனகல்களாயுமே
- பூ சோ.

Page 44
ܐܣܛܝܢ
தந்தி மில்க் வைற்
மில்க்வைற் சவர்
f
el golpe y Grife
இலமென்று அசை நிலமென்னும் நல்
ஒருபெர் வறுமையால் சோ நிலமகள் தன்னுள்
மில்க்வைத் தயாரிப்புக்களு நாட்டின் பொருளாதார வள
இளை: மில்ல்வைற் டிப்போ 79, மெசென்ஜர் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி, 3696
செட்டியார் அச்சகம், 430 கே. கே. .
 
 

ஒம் தொலைபேசி 23
க்காரத் தொழிலகம் ழ்ப்பாணம்
屬。臺e了屬Jm浮爾,@g。LG.
இ இருப்பாரைக் காணின் லாள் நகும்.
ருளும் இல்லையென்று எண்ணி ம்பியிருப்பாரைக் கண்டால்
இரிப்பாள்.
(அதி 104 * உழவு' குறள் 100)
க்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு ார்ச்சிக்குக் கொடுக்கும் ஆதரவாகும்.
மில்க்வைற் தொழிலகம் த ைெ, இல, 77
யாழ்ப்பான்னம், தொலைபேசி, 7239
ருேட், யாழ்ப்பாணம், தொலேபேசி இல 7858