கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1979.03-04

Page 1

மார்ச்-ஏப்ரல்
1979
தொகுதி 7 இல, 2
ளே .
பிரதேச உணர்வு மனரிதஉடலும் தொழிற்பாடும் அதிகாரப் பிரிவினே - கோட்பாடும் நடைமுறையும் நைத்திரேற்றுகளால் சூழல் பங்கமுறல் கிாய்கறிகளின் உற்பத்தியை ஊக்குவித்தல் வேண்டும் வெளவால்கள் - 2
நீரும் விவசாயமும் - 4 சேதனவுறுப்பு இரசாயனம் - 8
வி?ல 2 00

Page 2
IN TH
OPINION HUMAN BODY AND FUNCTION
SEPARATCN o F POWER NITRATE POLLUTion VEGETABLE PRODUCTION SHOULD B
ENCOURAGED
BATIS
w ATER AND AGRICULTURE ORGANIC CHBMISTRY
Ootru O
President: Prof. T. Jogaratnam Secretary: Dr. R. Narendran
Treasurer:
Ordinary Members i
Dr. D. J. Gunaratnam
Dr. S. V. Parameswaran
Dr. W.
Chief Editor: P. T. Jayawi
Administrative Editors: K. Krishnar R. Mahaling
Compiling Editor: K. K. Navar
Editor
P. Ambihapathy M. B. B. S. A. Kandiah M Sc, Ph. D. K. K. Nayaratnam B. S. Agri (Hons)
Publishers: Administrative Bditor
OOTRU O
25, COLOME3O STREE,

IS ISSUE
VINMNMNAT MAMM"NYMA^W^* MMNYM
Authors
Dr. S. Gunasingham M. A. Ph. D. ... Dr. P. T. Jayawickramarajah
.M. B. B. S., M. Ed :ه ... S. Selvarajah B. A. (Hons)
S. A. Prathapar B. Sc. Agri (Hons.)
... K. K. Navaratnam B. Sc. Agri, (Hons) ... . S. Srikantha
B.Sc. (Zoo). M. Sc. (Agri.) . Dr. Kandiah Ph. D.
Dr. S. Sotheeswaran Ph. D.
rganisation
Vice President: Prof. A. Thurairajah Assistant Secretary: Dr. V. Manamohan Mr. II. Ariyaratnam
in this Gena ral Council
Dr. R. Mahalingam Iyer Dr. A. Kandiah Neminathan
:kramarajah M. B. B. S. M. Ed.
hanthasivam M. W. Sc. gam Iyer Ph. D.
atnam B. Sc. Agri. (Hons)
ial Board
P. Thanikasalam B. Sc. Eng. (Horws) i P. Sothinathan B. Com. (Hons) S. V. Parameswaran M. Sc. Ph. D.
Correspondence: Administrative. Editor
FRGANSATION
KANDY - T' PHONE: 2388

Page 3
|ஊற்று
தொகுதி 7 LD IT if:
பிரதம ஆசிரியர்:
பி. ரி. ஜெயவிக்கிரம ராஜா
M. B. B. S., M. Ed.
நிர்வாக ஆசிரியர்:
க. கிருஷ்ணுநந்தசிவம் M. V. Sc. இ. மகாலிங்க ஐயர் Ph. D.
ஆசிரியர் குழு:
ப. அம்பிகாபதி M. B. B. S || S. 356NofissíTF6Mb B. Sc. Eng. (Hons.) e2, sj5605urf M. Sc. Ph. D 4. GFT 65T356ör B. Com. (Hons.) எஸ் வி. பரமேஸ்வரன் M. Sc. Ph. D. கே கே. ந்வரத்தினம்
B.Sc. Agric. (Hons.)
தொகுப்பாசிரியர்: as 35. p56/g 3567 lb B. Sc. Agric. (Hons.)
ஆண்டுச் சந்தர ரூபாய் 12-00

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தனை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்.
O கருத்துரை
கலாநிதி. செல்லத்துரை குணசிங்கம்-3
O சாளரம்
O மனித உடலும் தொழிற்பாடும்.
-5
டாக்டர் பி. ரி. ஜெயவிக்கிரமராஜா-6
O அதிகாரப்பிரிவினை-கோட்பாடும்
நடைமுறையும் சிதம்பரப்பிள்ளை செல்வராசா
-7
O நைத்திரேற்றுகளால் சூழல் பங்கமுறல்
ச. ஏ. பிரதாபர்
O காய்கறிகளின் உற்பத்தியை
ஊக்குவித்தல் வேண்டும். க. க. நவரத்தினம்
() வெளவால்கள் (தொடர்ச்சி)
ச. பூீரீகாந்தா
O நீரும் விவசாயமும் (4)
கலாநிதி. ஆ. கந்தையா
0 சேதனவுறுப்பு இரசாயனம் (8} கலாநிதி சு. சோதீஸ்வரன்
-9
- 12
- 15
முகவரி:
ஊற்று நிறுவனம், 215, கொழும்பு வீதி, கண்டி.

Page 4
With the best Complime,
512, Peradeni Kandy Phone:-

ts of O
a Road,
250

Page 5
கருத்துரை
பிரதேச
கலாநிதி செல்லத்துரை கு
த்ெதேசத்து வரலாற்றிலும், பிரதேசம் துக்களும் ஒன்றையொன்று விலக்காதனவாய் வளர்ச்சிக்கு இன்னென்று பரஸ்பர வழியிலா தானிக்கலாம். உலக வரலாற்றின் சில காலகட்ட அழிந்தொழிந்த சிந்துவெளி நாகரீகம், மெசப்ப நைல்நதிநாகரீகம் போன்ற சிறப்புமிக்க நாகரீக தோன்றி வளர்ந்த ஆறு சார்ந்த பிரதேசங்கள் எ தளவிற்கு,அந்நாகரீகங்கள் அழிவுற்றபோதும் அ இன்றும் பெருமை பெற்று வாழ்கின்றன. பரந் நதிக்கரை நாகரீகங்களினதும் அவை நிலைபெ கடி வந்து போவது இயல்பே. நன்கு வளர்ந்த தற்கு இயற்கைச் சக்திகளும் மனித இன ஆக் வோ பொறுப்புடையனவ்ாயினும் பொதுவா6 எப்பொழுதும் வலிமையுள்ள காரணியாகவே திற்கு மேற்பட்ட வருடங்களாக நிலைபெற்றுப் விட நாகரீகம் ஆரியரது ஆக்கிரமிப்பினுல் நி
ஒன்றன் பின் ஒன்ருக வரும் வாழ்வும் வ கிடக்கின்றன என்றும் நிகழ்கால நிகழ்வுகளுட கர்ப்பத்துள்ளிருந்தே வருகின்றன என்றும் ெ 'ஒருமையும் தொடர்ச்சியும்" தவிர்க்கமுடிய முற்பட்ட கால வரலாற்று நிகழ்வுகளிற் படித் பண்பாட்டுத் தொடர்ச்சி பேணும் பணியிலே தேசங் காக்கும் முயற்சி வெவ்வேறு நாடுகளு கள் வாழும் ஒரு நாட்டுக்குள்ளேயே தீவிரம பேணிப் பண்பாடு காப்போRலிருந்து மார்க் யுள்ள பல்வகைப்பட்ட நிலையோரும் மனித தேசப் பாதுகாப்பு இன்றியமையாததென வலி றுப் போக்கில், ஒரு பக்கத்தில் பண்பாட்டின் த பண்பாட்டுத் திணிப்பு முயற்சியிலும் பிரதேச ங்கி நிற்கின்றன என்பதற்கு, சமுதாயத்து உ ஞர் பெருமக்கள் தொட்டு அரசியல்வாதிகள் எழுத்துக்கள், செய்கைகள், பேச்சுக்கள் என்ப

உணர்வு
56ør frå sid M. A., Ph. D.
பற்றிய உணர்வுகளும் பண்பாடுபற்றிய கருத் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்து ஒன்றின் ன. பங்களிப்பினை ஆற்றிவந்துள்ளமையை அவ உங்களில் நீண்டகாலம் நிலைபெற்றுப் பின்னர் த்தோமிய நாகரீகம், யுப்பிறற்றிஸ் நாகரீகம், ங்களின் தோற்றத்திற்கும்,பெருமைக்கும் அவை ாந்தளவிற்குக் காரணமாகஅமைந்தனவோ அந் வற்றின் பெயரால் அவ்வாற்றுப் பிரதேசங்கள் த நோக்கில் இனப்பெருமை காணும்போது இந் ற்றிருந்த பிரதேசங்களினதும் நினைவு அடிக் த நாகரீகங்கள் நாளடைவில் அழிந்து போவ கிரமிப்புகளும் தனித்தனியாகவோ கூட்டாக ண ஒப்பீட்டிலே மனித இன ஆக்கிரமிப்பு இருந்து வந்துள்ளது. ஏற இறங்க ஆயிரத் பெருமையோடு விளங்கிய சிந்துவெளித் திரா லையிழந்து அழிந்தது.
குடங்களும் ஒன்ருேடொன்று இறுகப் பிணைந்து ம் எதிர்கால நிகழ்வுகளும் கடந்த காலத்தின் சால்லுமளவிற்கு வரலாற்று நிகழ்வுகளிலே ாத அம்சங்களாக விளங்குகின்றன. இதனல், தறிந்த பாடம் அடிப்படையாய் அமையப் ), மனித இன ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் பிர க்கிடையேயன்றி ஒன்றுக்கு மேற்பட்ட இனங் டைந்து வருவதனைக்காண முடிகின்றது. பழமை ஸிசம் பேசிப் பொருள் தேடுவோர் வரை இனத் தனித்துவத்தின் தொடர்ச்சிக்குப் பிர பியுறுத்துவர். இன்றைய இலங்கையின் வரலாற் னித்துவம் பேணும் முயற்சியிலும் மறுபக்கத்தில் Fப் பாதுகாப்புப் பற்றிய கருத்துக்கள் மேலோ .யர்தளத்தைச் சார்ந்த கற்றுத் தேர்ந்த அறி ஈருன பல்நிலையோரின் அறிவியல் சார்பற்ற னவும் மனித இனங்களது பண் பா ட் டு த்

Page 6
தொன்மை காட்டும் பல்வகைப்பட்ட தொல் வலிந்து சொந்தங் கொண்டாட எடுக்கும் மு கின்றன.
வேற்று நாடுகளுக்கிடையிலும் வேற். பிரதேச உணர்வு, ஒரு குறிப்பிட்ட இனத்தி அதன் வளர்ச்சியில் இன்னேர் கட்டம் தோ கண்டி, கரையோரம் என்றும் மறுபுறத்தில் படுத்தி இனங்காணும் அளவிற்குப் பிரதேச வேறு பிரதேசப் பிரிவுகளிலும் அவற்றின் மு விடத்தும் ம்ற்றும் முன்னேற்றத்திற்கான போதும் பிரதேச உணர்வின் விரிசல் தவிர்க்க தற்கு இன்றியமையாத இன ஒருமைப்பாட்டி, யும் என்பதிற் சந்தேகம் இல்லை.
தனி மனிதப் பெருமையும் பிரதேசக் உணர்வு வளர்ச்சியின் இன்னேர் புதிய கட்ட பிட்ட ஒரு பிரதேசத்து மண்ணிலே பிறந்து வாழ்கின்ற தனி நபரின் பெருமைக்கான தகு இவ்வுணர்வு விரிசல் தவிர்க்க முடியாததாகி
"யாழ்ப்பாண மண்வளத்தினின்று தனதுஆரம்பத் துறையாக்கிக் கெ அதன் அறிவு வியாப்தியினதும்
சோசே காலமானுர்’ (மல்லிகை,
அறிவாற்றல் மிக்கவராய்ப் பல்லோர காலகட்டத்திற் காலனுற் கதுமெனக் கவர் சோ. செல்வநாயகத்தின் பெருமையை அமர சிரியர் கிவத்தம்பி உதிர்த்த அஞ்சலி வார்த் தனிநபர் ஆளுமைக்குப் பிரதேசப் பெருமை மேற்படி கூற்று அமைகின்றது. "சோசேயின் துவம் அளிக்கப் போதுமானவையாக இருக்கவு மதிப்புத் தேடுவதில் வலிந்து காட்டும் இவ்ல கும் முயற்சியின் முதற்படி போலமைந்து அணி வழியே ஏக்க உணர்வையும் ஏற்படுத்தும் எ வழிகளிலே தமிழினத்தின் பெருமைக்காக இ மண்ணில் அரும்பி அம்மண்ணில் உடம்பு ட யில், சூழ்நிலையின் தாக்கங்களுக்காளாகித் த அறிந்தோ அறியாமலோ அவர்களது செயல்க தேசவுணர்வு மேலும் தீவிரமடைய வழிவகு கும் பொது நோக்கிலே முனைந்து நிற்கும் எ தோன்றும் எனக் கூறி வைப்பதிலே தவருெ

பொருட்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ னைப்புக்களும் போதுமான சான்றுகளாக அமை
றினங்களுக்கிடையிலும் தோன்றி வளர்ந்த னிடையேயும் பரவித் தீவிரம் கண்டபோது ற்றுவிக்கப்பட்டது. நம் நாட்டில் ஒரு புறத்தில் மலையகம், மட்டுநகர், வடக்கு என்றும் வகைப் உணர்வு விரிந்து சென்றது. ஓரினத்தின் வெவ் ன்னேற்ற அளவிலே சமநிலை காணப்படாத லுகைகள், தேவைகள் மட்டுப்படுத்தப்படும் முடியாததாயினும் பெர்துப் பண்பாடு பேணு bகு அது இடுக்கண் விளைவிப்பதாகவே அமை
f
கருத்தும் இணைக்கப்படும் போது பிரதேச -த்தை நாம் அடைகிறேம். அதாவது, குறிப் வளருதல், அப்பிரதேசத்தில் வாழ்ந்த அல்லது நதிகளுள் ஒன்ருகக் கணிக்கப்படும்போதே, விடுகின்றது.
ம் முகிழ்த்துக் கிழம்பி அந்த மண் வளத்தையே ாண்டு யாழ்ப்பாண மண்வள விருத்தியினதும் நம்பிக்கைச் சுடர்களில் ஒருவராக விளங்கிய
ஜூன் 1979, பக் 7)
rதும் நன் மதிப்பைப் பெற்று விளங்கியிருந்த ந்து செல்லப்பட்ட பேராசான் க லா நிதி rத்துவம் பெறச் செய்யும் நோக்குடன் பேரா தைகளே மேற் காண்பவை. ஒரு விதத்தில், கொண்டு மதிப்புத்தேடும் முதல் முயற்சியாக நற்பணிகளே அவரின் பெருமைக்கு அமரத் ம், அவரின் ஆளுமைக்கு மண் வாசனை கொண்டு சார்வம், பலரது பெருமைக்கு வேட்டுவைக் சர்களது உள்ளங்களிலே சந்தேகத்தையும் அதன் ன்பதிலே தவறில்லை. தாம் கற்றுத்துறைபோகிய இன்று உழைத்து வருவோர் அனைவரும் யாழ் ரட்டி வளர்ந்தவர்களல்லர் அப்படியிருக்கை னிமனிதத் தேவையிஞல் நெறிப்படுத்தப்பட்டு ளிலே மண்வாசனை காண முயற்சித்தல் பிர க்கலாம். அவ்விதத்தில், இனப்பண்பாடு காக் வருக்கும் இத்தகைய முயற்சி கசப்பானதாகவே ன்றுமில்லை.

Page 7
சாளரம்
ஸ்கைலாப்பின் கணிப்பில் பிழை!
இறக்கத் தெரியாதவனெல்லாம் ஏன் பறக்கவிட்டான்?" என்று ஒரு பாம ரன் ஸ்கைலாப் விழுந்தபோது வினவியதாக தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழ்ச் சஞ்சிகை ஒன்று தலைப்பு கொடுத்திருந்தது. ஆனல் அப் பாமரனுக்கு (ஏன் படித்த பலருக்கே!) தெரிந்திராத விடயம் இது:-
ஸ்கைலாப்பின் வீழ்ச்சியை கட்டுப் படுத்திய காரணிகள் பூமியிலிருந்து 93 மில்லி யன் மைல்களுக்குத் தொலைவில், அதா வது சூரியனின் மேற்பரப்பில் இருந்தன. 1979 இலே, எவ்வளவு சூரியப்புள்ளிகள் (Sun spots) g)ë'53 (3G)upGör 1974° th s?,6öI (ễtகணிக்கத் தொடங்கிய "நாசா (NASA) விஞ்ஞானிகளின் கணிப்பில் வழு ஏற்பட்ட தே ஸ்கைலாப்பின் பாதை நழுவுவதற்கு காரணம். இந்த 'ஸ்கை லாப் திட்டத்தை செயற்படுத்த 8 ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்பட்டது. அதனே வானவெளியில் செலுத்த 2.6 பில்லியன் (bilion) அமெ ரிக்க டாலர்கள் செலவாயிற்று.
11 ஆண்டுகள் எல்லைக்காலமுடைய ஒரு சூரிய புள்ளியின் வட்டத்திலே, முதல் 4-ஆண்டு காலத்தில் சூரியத் தொழிற் பாட்டால் வளிமண்டலம் விரிவடை கின்றது. தொடரும 7 ஆண்டுகாலத்தில் வளி மண்டலம் சுருங்குகிறது. வானவெளி யில் ஒரு “ஸ்கைலாப் பின் வாழ்வெல்லையை கணிப்புதற்கு சில ஆண்டுகளுக்கு முன் கூட்டியே, சூரிச் சூரியப்புள்ளி எண் Zurich Suaspot number) GTGio6 Gy 67657 665G brasil கள் அச்சுறுதியாகக் கணிககவேண்டியுள் ளது. இதெல்லாம் அவ்ளளவு இலகுவான
செயல் அல்லவே!
Washington Post Magazine 8 ஏப்பிரல் 1979

உணவுத் தட்டுப்பாட்டிற்கு உதவப்போகும் மீன்
7 அங்குலம் நீளமான திலப்பியா (Tiapia) என்னும் நன்னீர் வாழ்மீன் பற்றி புனித பைபிளிலும் ஓர் உணவுப் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனின் முக்கியத் துவத்தை தற்போது சூழலியல் அறிஞர்கள் உணர்ந்துள்ளனர். இம் மீன், வெப்பமான நீரிலும் வளரக்கூடிய இயல்பைக் கொண் டது. எனவே, மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞானத்தின் அதி-வளர்ச்சி காரணமாக அணு உலைகள், மற்றும் மாநகரசபைக் கழி வுக்கால்வாய்கள் ஆகியவற்றிலிருந்து வெளி வரும் வெப்பமான நீர்ச்சூழலிலே இம்மீனை பாரிய அளவில் வளர்க்க முடியும் என மீனி யல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத் திலப்பியா மீனின் "சொந்த இடம்" மத் திய ஆபிரிக்காவும், மத்திய கிழக்குப் பிர தேசமுமாகும்
Parade 25 tortiis; 1979
விலங்குகளுக்குக் கூட போதை மயக்கம் உண்டு
மனிதர்கள் தான் போதை மயக்கத் தால் பாதிக்கப்படுகின்றர்கள் எ ன் ப து பொதுவான அபிப்பிராயம் ஆய்வாளர்கள் தற்போது விலங்குகள் கூட மது மயக்கத் திலே செயற்திறனை இழப்பதை அவதானித் துள்ளனர். உதாரணத்திற்கு, அளவிற் சிறிய தேனீக்கள் தொட்டு பாரிய விலங்கன யானைவரை பல விலங்குகள் மது மயங்கி கிறங்கித்திரிவது நோக்கப்பட்டுள்ளது. ஆனல், மனிதனின் போதை மயக்கத்திற்கும் விலங்குகளின் போதை மயக்கத்திற்கு மிடையே இரு வேறுபாடுகள் உள்ளதாக விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவையியல் அறிஞர் ஸ்டான்லி டெம்பிள் (Stanley Temple) (515the G5 copii.

Page 8
1. மனிதர்கள் தாமாகவே மது வை மிதமிஞ்சிக் குடித்து மது மயக் கம் பெறுகின்றனர். விலங்குகள் தாமா கவே மது மயக்கத்தை வலிந்து பெறுவ தில்லை. இவற்றிற்கு இவை உண்ணும் சில தாவரங்களின் சாறுகள் இக்கிறக் கத்தை ஊட்டுகின்றன. இவ்விலங்கு களிடமிருந்து தம்மைப் பாதுகாக்க சில தாவரங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்தே விலங்குகளுக்குப் போதையை ஊட்டுகின்
றன.
மனித உடலும் Human body
டாக்டர் பி ரி. ஜெயவிக்கி மருத்துவக் கல்வி விரிவுரையா? மனிதனது உடல் நுண்ணிய கலங் களிஞலான சிக்கலான படைப்பு ஆகும். அவனது தொழில்களுக்கேற்ப அமைப்பில் கலங்கள் வேறுபட்டு இருப்பினும், ஒருங் கிணைந்தே செயற்படுகின்றன. கலங்கள் இணைந்து இழையங்களாககாணப்படுகின்றன இவையனைத்தும் தொழில் ரீதியாக பகு திக்கேற்றவாறு அங்கங்களாக காணப்படு கின்றன. மனிதனை நாம் ஒரு இயந்திர மாக கருதினுல் அந்த இயந்திரம் தொழிற் படுவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகள் இருப்பதை அவதானிக்கலாம். மனித உட லின் பகுதிகளை நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்கு தொழிலுக்கான வகுதிகளைப் பிரித்து விபரிப்பது இலகுவாகும். ஆகவே மனிதனது அங்கங்களை வெவ்வேறு தொழிற் பிரிவுகளாக வகுத்து அவற்றைத் தொட ராக விபரிக்க நாம் முனைகின்ருேம்.
இருதங்b, இரத்தக் குழாய்கள், இரத் தம் போன்றவை அடங்கிய பகுதியினை சுற்றேட்டத் தொகுதி (Circulatory System) என்றும், சுவாசப் பைகள், காற்றுச் செல் லும் குழாய்கள், சுவாசத்திற்கான உறுப் புக்கள் போன்றவற்றை சுவாசத் தொகுதி (Respiratory system) GT6örg|Lb, GTLOg D 68016) அது செல்லும் பகுதிகள், அனுசேபத்திற் கான கூறுகள் போன்றவற்றை சமிபாட்

2. மனிதர்களுக்கு போதையூட் டும் பொருளாக அற்ககோல் உள்ளது. ஆனல், விலங்குகளுக்கு அற்ககோல் போதைப் பொருள் அல்ல! விலங்கு களின் போதைப் பொருளாக என்ன இரசாயனப் பொருள் தொழிற்படுகி றது என்பது ஆராயப்பட வேண்டிய
சங்கதி!
-International Wild Life, GLD-gg vóór 1979.
தொகுப்பு: சிந்தா
தொழிற்பாடும் and Functions
rLDLTIT grt M. B. B. S. Med. ார், பேராதனை பல்கலைக் கழகம்.
டிற்கான தொகுதியென்றும் (Digestive System) கழிவுப் பொருட்களை வெளியேற் றும் சிறுநீரகம் (KidneyS) சார்ந்த உறுப்பு களையும் இனப்பெருக்க அங்கங்களையும் சேர்த்து இனப்பெருக்க-சிறுநீர்க்கான (Gerito Urinary system) தொகுதி என்றும் தொழில்களைக் கட்டுப்படுத்தி நிதானமாக் கும், மூளை, முண்ணுண் (Spinalcord) நரம் புப் பகுதிகள் முதலியவற்றை நரம் புத் தொகுதி என்றும் (Nervous system) ஒமோன்கள் (Hormones) மூலம் உடலின் இயக்கத்தினை நிதானப்படுத்தும் பகுதியினை 95(55, Ti(5th Golgirr (55) (Endocrine systerm) எறுன்ம்மனிதனதுதோற்றத்தினை தாங்கிஅவ னது அசைவுகளுக்கு அனுசரணையாக விருக் கும், தசைகளையும் என்புகளையும், தசை GTsảTLg Qörrë59 Musculo-skeletal system என்றும் பிரிக்கலாம்.
நாம் இங்கே குறிப்பிடும் பகுதிகள் செயற்கையாக, இலகுவில் விபரிப்பதற்காக ஏற்படுத்திய பிரிவுகள் என்பது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவையனைத் தும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் ஒன் றிணைந்தே வாழ்வில் செயற்படுகின்றன.
அடுத்த இதழில் சமிபாட்டுத் தொகுதி ஆரம்பமாகும்.

Page 9
அதிகாரப் பிரிவினை-8ே Separation of powers
சிதம்பரப் பிள்ளை செ6 உதவி விரிவுரையாளர் அரசறிவியல்
அரசாங்க அதிகாரங்கள் மூன்று பிரி வாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சட்டத் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என் பனவாகும். இந்த மூன்று துறைகளும் அவற் றின் அதிகாரங்களும் எவ்வாறு பிரிக்கப் பட்டு வெவ்வேறு பிரிவினரிடம் ஒப்படைக் கப்பட வேண்டும் என்பதனையும் அவற்றி டையே எத்தகைய தொடர்பு இருக்கலாம் என்பதையுமே இவ் அதிகாரப் பிரிவினைக் கோட்ப டு விளக்குகின்றது.
நவீன காலத்தின் ஆரம்பத்தில் போடின் (Bodin 1530-1596) என்னும் பிரான்சிய எழு is T6Ti sang. The Republic (1576) 6T6ärp நூலில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருப்ப தன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். "இளவரசன் தானே முழுமையாக நீதி பரி பாலன அதிகாரங்களை உடையவராக இருக் கக் கூடாதென்றும். அத்தகைய கருமங்களை சுதந்திரமான நீதிபதிகளிடம் விட்டுவிட வேண்டுமென்றும்’ அவர் கருதினர். இவ ருக்குப்பின் லொக் (John Lock 1632-1704) என்னும் ஆங்கிலேய அரசியல் அறிஞர் சட்டத்துறை நிர்வாகத்துறை ஆகிய இரண் டினதும் அதிகாரங்கள் வேறு வேருகப் பிரிக் கப்பட்டிருக்க வேண்டுமென்பதை வலியு றுத்தியுள்ளார். அவர் மக்களது சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் சட்டமாக் கும் அதிகாரமும், அதை நிர்வகிக்கும் அதி காரமும் ஒரே கையில் சேர்ந்திருக்கக் கூடா தென்று கூறுகிருர். எனினும் அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு பற்றித் தெளிவாக வகுத்துக் கூறி விளக்கமளித்தவர் மொன் டெஸ்கியூ (Montesquieu) என்னும் பிரான் சிய அரசியலறிஞராவார். அவரது "சட்டத் 66ör plu îl ti ” (The Spirit of Laws - 1748)

காட்பாடும் நடைமுறையும் - Theory and Practice
v6upTRTFIT, B. A. Hons, துறை, பேராதனை வளாகம், பேராதனை.
என்ற நூலில் இது பற்றிய அவரது விளக் கங்கள் காணப்படுகின்றன. அவரது விளக் கத்தின் படி சட்டத்துறை அதிகாரங்களும் நிர்வாகத்துறை அதிகாரங்களும் ஒருவரி டமோ அல்லது ஒரு குழுவினரிடமோ சேர் ந்திருக்குமானல் அங்கு சுதந்திரம் இருக்க முடியாது; எதிர்காலம் பற்றிய சந்தேகமும் பயமும் எழும்; நேர்மையற்ற முறையிலான சட்டங்கள் இயற்றப்பட்டு கொடுங்கோன் மை ஆட்சி நடைபெறும். மேலும் நீதித் துறை அதிகாரங்கள் சட்டத்துறை, நிர் வாகத்துறை ஆகியவற்றில் இருந்து பிரிக்கப் படாவிட்டாலும் அங்கு சுதந்தரம் நிலவ முடியாது. அது சட்டத்துறைய்ோடு இணைந் திருக்குமானல் குடிகளினது வாழ்வும், சுதந் திரமும் சர்வாதிகாரமுறையில் கட்டுப்படுத் தப்படும். நீதி வழங்குபவனே அங்கு சட் டத்தை ஆக்குபவனுகவும் இருப்பான். அவ்வாறில்லாமல் அது நிர்வாகத்துறையு டன் இணைந்திருக்குடமான அங்கு பல. த் காரமும அடக்குமுறையும் இடம்பெறும். எனவே ஒரு அரசாங்கத்தின் இந்த மூன்று துறை - சட்டத்துறை நிர்வாகத்துறை, நீதித்துறை களின் அதிகாரங்களும் பிரிக்கப் பட்டிருத்தல் சுதந்திரத்திற்கு அவசிய மாகும். இவருக்குப் பின் பதினேழு ஆண்டு களுக்குப் பன்னர் பிளாக்ஸ்ரோன் (Backstone) என்னும் ஆங்கில நாட்டு சட்ட அறி ஞர் மொன்டெஸ்கியூவின் கருத்தினிை ஒத்த கருத்தினை வெளியிட்டார். அவர், "சட் டம் ஆக்கும் அதிகாரமும், அதனை நடை முறைப்படுத்தும் அதிகாரமும் ஒருவனிட மோ அல்லது ஒரு குழுவினிடமோ இணைந் திருக்குமானல் அங்கு பொதுச் சுதந்திரம் இருக்க முடியாதென்றும் இவற்ருேடு நீதித் துறை அதிகாரமும் சேர்ந்திருக்குமானல்

Page 10
அங்கு கெர்டுங்கோன்மை ஆட்சியைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது என்றும்’ கூறுகிறர். இறுதியாக அமெரிக்கக் கூட் டாட்சிவாதிகளது இக் கோட்பாடு பற்றிய விளக்கத்தையும் குறிப்பிடல் வேண்டும். அவர்கள் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் ஒரிடத்தில் குவிந்திருப்பதைக் கொடுங் கோன்மைக்கு வரைவிலக்கணமாகக் கூற லாம் என்கின்றனர். W
மொன்டெஸ்கியூவின் அதிகாரப் பிரி
வினைக் கோட்பாடானது ஒரு அரசாங்கத்
தின் இந்த மூன்று துறைகளின் அதிகாரங்
களும் முழுமையாக வேறுபடுத்தப்பட்டி ருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்து
கின்றதா? அல்லது அவற்றிடையே சில வகையான தொடர்பும் வரையறுக்கப்பட்ட வேறுபாடும் இருக்க வேண்டுமென்று கூறு
கின்றதா? என்பது பற்றி அரசியல் மாண
வரிடையே வேறுபட்டக் கருத்துக்கள் காணப் படுகின்றன. அரசாங்கத்தின் அலுவல்களைச் சட்ட ஆக்கம், நிர்வாகம், நீதிபரிபாலனம் என மூன்முகப் பிரித்து அவற்றின் அதி காரங்கள் வெவ்வேறு பிரிவினரிடம் ஒப் படைக்கப்பட வ்ேண்டுமென்றும், அவ்வாறு பிரிக்கப்பட்டிருத்த்ல் தனிமனித சுதந்திரத் திற்கு அவசியமான தென்றும் மொன்டெஸ் கியூ கூறினலும் இந்த மூன்று துறைகளும் முற்ருக வேறுபடுத்தப்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற முறையில் இயங்க வேண்டுமென்று அவர் ஒருபோதும் கூற வில்லை. ஆகவே அதிகாரப் பிரிவினைக் கோட்
பாட்டில் வலியுறுத்தப்படுவது என்னவெ னில் ஒரு அரசாங்கத்தின் மூன்று துறை
களும் வெவ்வேருகப் பிரிக்கப்பட்டு அவற்
றின் அதிகாரங்கள் வெவ்வேறு பிரிவினரி
டம் ஒப்படைக்க வேண்டுமென்பதும் ஒரு துறை மற்ருெரு துறைமீது அதிகாரமோ செல்வாக்கோ செலுத்தக்கூடாது என்பது மாகும். தனிமனித சுதந்திரத்தைப் பாது காப்பதற்கும், கொடுங்கோன்மை ஆட்சி யைத் தடுப்பதற்கும் இத்தகைய பிரிப்பு அவசியமானதாகும்.
S

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் மன்னனே சட்டமியற்றுவோணுகவும், அதை நடைமுறைப் படுத்துவோனுகவும், நீதி வழங்குவோணுகவும் இருந்தமையால் அங்கு அதிகாரப் பிரிவினை இடம்பெறவில்லை. எல்லா அதிகாரங்களும் மன்னரிடமே குவி ந்திருந்தன. இதனல் மன்னர்கள் சர்வாதி காரிகளாக விளங்கினர். நாட்டில் கொடுங் கோன்மை ஆட்சி நிலவியது. பிரான்சில்
இவ்வாறு மன்னர்களது ' சர்வாதிகார, கொடுங்கோன்மை ஆட்சி நிலவியதற்கு காரணம் சகல அதிகாரங்களும் மன்ன
னிடம் குவிந்திருப்பதே என்று கூறிய மொன்டெஸ்கியூ அந்த அதிகாரங்களைப் பிரித்து, வெவ்வேறு பிரிவினரிடம் ஒப் படைப்பதன் மூலம் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழித்து தனிமனித சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும் எனக் கருதி இதனை
வலியுறுத்துவதற்காகவே இந்த அதிகாரப்
பிரிவினைக் கோட்பாட்டை முன்வைத்தார்.
இவ்வாறு மொன்டெஸ்கியூவினுல் முன் வைக்கப்பட்ட அதிகாரப் பிரிவினைக் கோட் பாடு 1787 ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்பில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1789ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிரான்
சிய உரிமைப் பிரகடனத்திலும் இந்த அதி
காரப்பிரிவினைப்பற்றி குறிப்பிடபட்டுள்ளது.
அதில் "அதிகாரப் பிரிவினை நிலைபெருத
சமூகத்தில் அரசியலமைப்பு இல்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1792ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பிரான்சின் முதலாவது குடியரசும் இந்த அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண் டே அமைக்கப்பட்டது. பண்டைக்கால அரசியல் முறைகளிலிருந்து வேறுபட்ட, வளர்ச்சியடைந்த நவீன அரசுகளின் எல்லா அரசாங்கங்களிலும் அதிகாரங்கள் பிரிக் கப்பட்டு, வெவ்வேறு பிரிவினரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன. அரசாங்கட்அலுவல் கள் நாளுக்கு நாள் பெருகி வந்ததாலும்
23-ம் பக்கம் பார்க்கவும்

Page 11
நைத்திரேற்றுகளால்
NITRATE
ச. ஏ. பிரதாபர், விவசாய இர
பேராதனை ப
விநிதரசன் புரதங்கள், அமினுே அமி லங்கள், ஏமைட்டுகள், அற்கலொயிட்டுகள், பச்சையம் முதலான தாவர, விலங்குக் கூறு களின் பிரதான மூலகமாகும். நைதரசன் பற்ருக் குறை ஏற்படுமிடத்து தாவரங்களில் பச்சையமழிதல், அங்குர வளர்ச்சி பாதிக்கப் படல், இலைகள் முதிரமுன் உதிரல், கணி தோன்றுமளவு குன்றுதல் முதலான பாதக விளைவுகளும் மனிதரில் குறிப்பாக குழந்தை களில் குன்றிய வளர்ச்சி, Marasmus, Kwashikor, Marasmic Kwashikor, aJö படல் முதியோரில் பாலுற்பத்தி குறைதல், தலைமயிர் உதிரல், தலைமயிர் கடினமாதல், நகம் கடித்தல், முதலான பழக்கங்கள் (Devices) உருவாதல், முதலான பாதக விளைவுகளும் அவதானிக்கப்பட்டு ஸ் ள ன. எனவே அங்கிகளின் ஆரோக்கிய வாழ் விற்கு தடையற்ற நைதரசன் நிரம்பல் அவசியமான தொன்ரு கும்.
மனிதர்களாகிய நாம், எமது போச ணைத் தேவைகட்கு விலங்கு, பயிர் வேளாண் நடவடிக்கைகளில் தங்கியவர்கள் என்பது வெளிப்படை. வெற்றிகரமான பயிர் வேளாண்மைக்கு அல்லது பசும்புல் வளர்ப்பிற்கு இயற்கை வளமாக்கிகள், அசேதன உரங்கள், பீடை கொல்லிகள் ப்ங் கசு நாசினிகள் முதலான விவசாய ggrafitu னங்களில் நைதரசன் பொதுவான கூருகக் காணப்படுகிறது. எனவே இவை மிகையாக பிரயோகிக்கப் படுமிடத்து ஏற்படக் கூடிய நைதரசன் மிகையானது சூழலைப் பங்கப் படுத்தும் காரணியாக (Pollutant) அமை வது விசனத்திற்குரிய அம்சமாகும்.
நைத்திரேற்றுகளால், சூழல் பங்கமுறும் முறைகள், இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங் கள், இவற்றைத் தவிர்க்க மேற் கொள் ளப் படவேண்டிய நடவடிக்கைகள் என்பன
( 9

சூழல் பங்கமுறல் POLLUTION சாயனத்துறை விவசாய பீடம் ல்கலைக்கழகம்
பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் கமாகும்.
மிகையான நைதரசன் பயிர்களுக்கு வழங் கப்படும்போது பதிய வளர்ச்சி ஊக்கப்படல், இனப்பெருக்க நடவடிக்கைகள் பின் போ டப்படுதல் காரணமாக தானியப்பயிர்களின் விளைவு பாதிக்கப்பட நேரிடுகிறது. தவிர கூடிய நைதரசனை உடைய பசும் புற்கள் கால் நடை உணவாகப் பயன் படுமிடத்து அவற்றின் அசையூன் வயிற்றில் ஏற்படும் நுண்ணங்கிகளின் நடவடிக்கைகளால் - Bloat முதலான சமிபாட்டு இடையூறுகள் ஏற்பட ஏதுவாகின்றது.
நீர்த்தேக்கங்கள் முதலான வற்றில் நை த்தி ரேற்று நைத்திரைற்றுகளின் செறிவு அதிகரிக்சம் போது அவை " இறக்க ' Gish@665, pGor (Eutrophication) NO. Po.
முதலான அயன்களின் செறிவு கூடும் போது நுண்ணங்கித் தாக்கங்கள் ஊக்கப்பட நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் செறிவு குறைத லால் மீன் முதலான நீர்வாழ் உயிரினங்கள் அற்றுப்போக நேரிடுகின்றன.
இவையனைத்தையும் விட நைதரசனின் அளவு குடிநீரில் 10 ppm இலும் (அல்லது NO 45 ppm) கூடும் போது மனித ஆரோக்
கியத்திற்கே குந்தக மாகின்றது. ஒருவய திலும் குறிப்பாக 8 வார வயதுடைய குழந் தைகள் நைத்திரேற்று செறிவு கடும் நீரைப் Labé, G5f(9lb (5L, Tg methaemoglobina emia என்னும நிலை ஏற்பட்டு குழந்தைகள் மரணி க்க நேரிடுகின்றன. இதற்குக் காரணம் உணவுக்கால் வாயில் உள்ள நுண்ணங்கிகள் நைத்தி ரேற்றுக்களை நைத்திரைற்றுக்களாக தாழ்த்துவிதால் ஏற்படும் அதிகரிதத தாக மேயாகும் குழந்தைகள் தமது உடல் நிறை க்கு விகிதாசார மற்ற அளவில் மிகையான

Page 12
நீரை உள்ளெடுக்க ஆரம்பிப்பதைத் தொடர் ந்து படிப்படியாக உடலின் நீர்ச்சமநிலை பாதிக்கப்பட மரணிக்க நேரிடுகின்றது. இது போன்ற சம்பவங்கள் இலங்கையில் இது வரை அறிவிக்கப்படவில்லை யெனினும் பிரே
சில் முதலான நாடுகளில் ஆற்ரே ரங்களில்
வாழும் மக்களிடையே அறிவிக்கப்பட் டுள்ளன.
தவிர நைத்திரேற்றுகள், நைத்திரைற்று கள், உடலில் உள்ள வழி புடை அமீன் களுடன் சேர்ந்து நைத்திரசோ அமீன்களை உருவாக்கக் கூடும்.
இத்தகு நைத்திரசோ அமீன்கள், புற்று நோய், கலவிகாரங்கள் முதலான வற்றிற்கு ஏதுவாகலாம். குடிநீரில் நைத்திரேற்றுகள், நைத்திரைற்றுகளின செறிவு அதிக மாகும்
போது குருதிச் சுற்றேட்டத்தில் சிக்க லேற்
படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அடுத்து நைதரசன் சூழலைப் பங்க முறச் செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை ஆர்ாயின், நைதரசன் சூழலில் எவ்வாறு காணப்படு கின்றதென்பதை அறிதல் அவசியமாகும். எமது சூழலில் காணப்படும் நைதரசன் பின் வருமாறு பாகுபடுத்தப்படலாம்.
வளிமண்டல நைதரசன் 1.96 %,
(atmosphele) உயிர் மண்டல நைதரசன் 0.02%
(biosphere) கற்கோள நைதரசன் (Lithosphere)
97.82%
மனிதன் தனது நட வடிக்கைகளால் இச்சமநிலையைக் குலைக்காத விடத்து நைதர சன் சூழலைப்பங்க 1றச் செய்வதற்கு சாத் திய மில்லை. ஆனல் வளமாக்கிப் பிரயோகம், நீர்ப்பாசன நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட இடத்தின் நைதரசன் சமநிலை யை மனிதன் மாற்றுதல் சாத்திய மாகும்.
உதாரணமாக வளமாக்கி பிரயோகங்
களைக் கருத்தில் கொள்வோம். தேறிய பயிர்
(,

விளைச்சலை அதிகரிக்கு நோக்கத்துடன் மணி தனல் பிரயோகிக்கப்படும் வளமாக்கிகளில் உள்ள நைதரசனின் விதி, பின்வருவனவற் றுள் ஒன்ருகலாம்.
1. மண் - தாவரத் தொகுயினுல் (Soil - plant - system) 605 L'illu siðspiùLUL 6).
2. மண் நுண்ணங்கிகளின் அசைவற்ற தன் 60LD (Microbial - immobilisation) சேதன அசேதன கூறுகளின் இடைத் தாக்கங்களால் கைப்பற்றப்படல்.
3 செறிவான மழைவீழ்ச்சி நீர்ப்பாசன நடவடிக்கைகளைத் தொடர்ந்து மண் ணரிப்பு காரணமாக அல்லது கீழ் வடிதல் காரணமாக கழுவி எடுக்கப் L l Lod)sTlD .
இவற்றுள் முதலாம், இரண்டாம் நிபந் தனைகள் பயிர்வளர்ச்சிக்கு சாதகமானவையா கும்,ஆனல் நைத்திரேற்றுகளும் நைத்திரைற் றுகளும் மண்ணரிப்பு, காரணமாக கழுவிஎடுக் J, Lul G., iisaici, L66 (Ground Water) அல்லது நன்னீர்த் தேக்கங்களுள் சோக்கப் படும். நைத்திரேற்று முன்னர் குறிப்பிட்ட பாதகமான விளைவுகட்கு காரணமாகின்றன. இவ்வாருன கழுவி எடுப்புகள் காரணமாக ஐக்கிய அமரிக்காவின் நிலநீரில் நைத்திரேற் றுகளின் செறிவு கடந்த தசாப்தத்திவ் 24% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கழுவி எடுப்பினலான நைத் திரேற்று அகற்றலைத்தவிர்க்க
1. மண் தாவரத் தொகுதியினுல் கைப் பற்றப் படக்கூடிய நைத்திரேற்று வின் அளவை அதிகரிக்க அல்லது.
2. திட்டமிட்ட பயிராக்கவியல், கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளை மே ற் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பயிராக்கவியலில் களை நாசினிகளின் பிரயோகம் தாவரங்களின் நைதரசன் அனு சேபத்தில் தூண்டலை ஏற்படுத்தும் சந்தர்ப் பங்கள் பல்வேறு ஆய்வாளர்களால் அறி. விக்கப்பட்டுள்ளது
I0 )

Page 13
உதாரணமாக Simazine சோளத்திற்.
திற்குப் பிரயோகிக்கப்படுமாயின், வளர்ச்சி வீதம், புரதமட்டம் என்பன அதிகரிக்கப்
பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்
பாக நைத்ரேற்று வடிவத்தில் நைதரசன் கிடைக்குமாயின் இவ்விளைவு தெளிவான தாகும்.
ஆயினும் பதிய உறுப்புகளில் நைத்தி
ரேற்று, நைதிரைற்று முதலானவை மிகை யாகத் தேக்குமாயின் அவற்றை உட்கொள் Giflaði Methaemoglobinaemia GJ söLJL-6Þór Glb. குறிப்பாக வரட்சி நிலவும் காலங்களில் பதிய உறுப்புகளில் நைத்ரேற்று நைத்தி ரைற்டு தேக்குமளவு அதிகமாவதால், கால் நடைகள் மேயும் புற்றரைகட்கு 2-4 D முத லான நைதிரேற்றுத் தேக்கலை ஊக்கும் களை நாசினிகளின் பிரயோகம் தவிர்க்கப்படல் வேண்டும்.
பிரயோகிக்கப்படும் நைதிரசன் வள மாக்கிகளைக் கைப்ப்ற்றும் திறன் மண் னின் இழையமைப்பில் தங்கியதாகும். மண் னில் களி, மண்டி, மணல் முதலான கூறு கள் க. ணப்படும் விதத்தை இழையமைப்பு (Texture) என்னும் பதம் குறிக்கின்றது. 5G55U - 565760ofu Medium to Fine) இழையமைப்பையுடைய மண்கள் நைதர சினைக் கைப்பற்றும் ஆற்றல் உடையன. எனவே இம் மண்களுக்கு தொடர்ச்சியாக வளமாக்கிகள் பிரயோகிக்கப்படுமிடத்து குறித்ததொரு சந்தர்ப்பததில் வளமாக்கிப் பிரயோகமின்றியே ஒரு போக விளைச்சலைத் தரக்கூடிய வளத்தைக் கெ ண்டிருக்க வல்லவை ஆனல் பாரிய நடுத்தர (Coarse to Medium) gaol pugol Dlia) U. 260). Lu LB657 களின் நைதிரசன் கைப்பற்றும் ஆற்றல் மிக குறைவு. எனவே இவற்றிற்கு தொடர்ச்சி யாக வளமாககிகள் பிரயோ கிக் கப்பட வேண்டும். தவிர மண்களின் நைதரசின் கைப்பற்றும் திறனை அச் சூழலின் மழை

வீழ்ச்சி, மேற்கொள்ளப்படும். நீர்ப்பாசன நடவடிக்கைகள் இடம் பெறும் நைதரச னிக்கம் (Denitrification) முதலானவையும் தீர்மானிப்பதால் இக்காரணிகளையும் கருத் தில் கொண்டு வளமாக்கிப் பிரயோகங்களை மேற் கொள்ளல் உயர் விளைவுகளைத் தருவ தோடு மட்டுமன்றி, நைதரசனல் சூழல் பங்க முறலைத் த வி ர் ப் ப ன வ |ா க வும் அமையும்.
விளங்கு வேளாண்மை மேற்கொள்ளப் படும் இடங்கனில் நைதரசன் சூழப் பங்லைக மாக்குவதை கால் நடை கொள்ளனவு வீதம் (stocking rate) Sri Lost 60figub. Gaj, trait 6T6T விலும்குறைவான கால் நடைகள் பரிபபாலிக் கப்படுமிடத்து அல்லது புற்றரைகள் இடை யிடையே புறக்கணிக்கப்படுமாயின் நைத்தி ரேற்று சூழலைப் பங்க முறுத்தும் அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள் ளது. எனவே விலங்கு வேளாண்மை தொ டர்பான சாதுரிய நடவடிக்கைகள் நைத்தி ரேற்று. சூழலைப் பங்கமுறுத்தலை தவிர்ப்பன லாகவும் அமையும்.
இலங்கையில் நைத்திரேற்று சூழலைப் பங்கமுறுத்துவதனலான துர்விளைவுகள் இது வரை அறிவிக்கப்படவில்லை எதிர்காலத் தில் மகாவலி வளவை முதலான ஜீவநதி களின் திசை திருப்பற் திட்டங்கள் பூரண படுத்தப்பட்டு இலங்கையில் விவசாய நட வடிக்கைகள் செறிவாக்கப்படுவதோடு இந் நீர்பாசனத் திட்டங்களில் குடியேற்றத் திட்டங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. இக் குடியேற்ற வாசிகள் அவர்களது கால் நடைகள், நீர்ப்பாசன நீரைத் தமது நாளா ந்த நுகர்ச்சிக்குப் பயன் படுத்துமிடத்து நைத்திரேற்றுக்களாலான பாதக விளைவுகள் எதிர் காலத்தில் இலங்கையிலும் ஏற்படக் கூடும். எனவே இதனையிட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னேற்பா டாக மேற்கொள்ளப்படல் அவசியம்.
MMY
)

Page 14
காய்கறிகளின் உற்பத்தியை Vegetable Production S
K. K. நவரத்தினம் B. Faculty of . University of
தினசரி மனிதன் உண்ணும் உணவு களில் காய்கறிகள் மிக பி ர தா ன மா ன இடத்தை வகிக்கின்றன. இக்காய்கறிகள் சமைத்தும், உடன் உணவாகவும் உட் கொள்ளப் படுகின்றன. மனிதனின் போசா க்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காய்கறிகள் முக்கிய இடத்தை வகிக்கின் றன. காய்கறிகளிலிருந்து புரதம்- ம |ா ப் பொருள்-உயிர்ச் சத்துக்கள் கொழுப்புக்கள் தாது உப்புக்கள் போன்ற போசாக்குகளை பெறக்கூடியதாக உள்ளது. உடல் நலத் துக்கும் காய்கறிகளை நாளாந்தம் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண் டிய து இன்றியமையாதது. நாளொன்றுக்கு 300 கிராம் காய்கறிகளை உட்கொள்ள ப் பட வேண்டி இருப்பினும் நாம் 100கிராம் அள விலான காய்கறிகளையே உட்கொள்கிருேம். இவ்வடிப்படையில் நாளொன்றுக்கு 3000 தொன் காய்கறிகளுக்கு மேல் தேவைப் படுவதுடன் வருடமொன்றுக்கு ஏறத்தாழ 1,000,000 தொன் காய்கறிகள் வரை உற் பத்தியாக்கப்பட வேண்டியுள்ளது.
எமது நாட்டில் குக்கபிற்றேசியே-- குறுரசிபெரெசியே - இலகுமினேசியே அம்பெலிபெரேசியே - சீனேபொடியேசியே போன்ற பல குடும்பங்களைச் சேர்ந்த 53 க்கு மேற்பட்ட பல வகையான காய்கறிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக் காய்கறி வகைகளைப் பொதுவாக காய்வகை இலைவகை-தண்டுவகை - பூவகை - கிழங்கு வக்ை - தளிர்வகை - வேர்த்தண்டு வகை என 7 வகைகளினுள் அடக்கலாம்.
அதிகரித்து வருகின்ற ஜனத்தொகை மீன் இறைச்சி கருவாடு போன்றவற்றின் விலை உயர்வுகள் என்பனவற்றினுல் காய் கறிகட்கான கேள்வி அதிகரித்துக் கொண்
( 12

ஊக்குவித்தல் வேண்டும் hould Be Encouraged.
Sc. Agri. (Hons)
Agriculture
Peradeniya.
டே போகிற்து. இவ்வதிகரிக்கும் கேள்விக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிப்பினை மேற்கொள் ளாது விடின் தலா நுகர்வளவில் மேலும் குறைவினை உண்டாக்க வேண்டிய சந்தர்ப் பம் உருவாகும். காய்கறிகளின் உயர் விலை களின் தாக்கங்கட்கு உட்பட்டு வாழ்க்கை செலவினங்களும் அதிகரிக்கும்
காய்கறிகளைப் பற்றி சந்தைக்கு சென்று வருபவர்களிடம் கேட்டால் "சந்தையில் ஒரு காய்கறியும் வாங்கமுடியாது என்று கூறுகின்ருர்கள் - சந்தைப்படுத்தும் திணைக் களத்தினுள் மலிவாக காய்கறிகளை வாங்க லாம் என்று எட்டிப் பார்த்தால் ஒரு சில வாடிய, அழுகலடையும் நிலையிலுள்ள காய் கறிகள் இருப்பதை காண முடிகின்றது. நக ரப்புறங்களில் உள்ள காய்கறி கடைகளைப் பார்த்தால் காய்கறி தட்டுக்களின் பக்கம் வெறுமையாகக் காணப்படுகின்றன. 'வீட் டிற்கு அருகாமையிலுள்ள கடைக்காரரிடம் கேட்டால் 'காய்கறிகளை வாங்கி வியாபா ரம் செய்ய முடியாது’ என்று கூறுகின்ருர் கள். வீட்டிலுள்ள சாப்பாட்டினை அவதா னித்தால் ஒரே விதமான காய்கறியுடனேயே தினசரி சாப்பிடுவதை உணரமுடிகின்றது. மறுபுறம் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடு களுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வதை இடைநிறுத்தி உள்ளதுடன் காய்கறி உற் பத்தியாளர்களுக்கு உத்தரவாத விலைகளை நிர்ணயிக்கப் போகின்ருேம் என்றது.
மேற்காட்டிய சந்தர்ப்பங்கள் எல்லாம் காய்கறி உற்பத்தி குறைவு, காய்கறி உற் பத்தியை ஊக்குவித்தல் வேண்டுமென்று உடனடியாகவே கூறத் தூ ண் டு கின்ற தல்லவா? ஆம், காய்கறிகளினுடைய உற் பத்தியை மேற்கொள்வதற்கு பின்வரும்நடை முறைச் சாத்தியமான வழிகளை மேற் கொள்

Page 15
வது மிக வும் பொருத்தமானதாகவே அமையும்.
1. ஏற்கனவே காய்கறி உற்பத்தி யில் ஈடுபட்டுள்ளவர்க்ளுக்கு உற்பத்தி யதிகரிப்பின்ை மேற்கொள்வதற்கான தூண்டல் சேவைகளை வழங்குதல்.
2. ஏனைய பயிர்களின் உற்பத்தியை யே தொடர்ந்து மேற்கொண்டு வருப வர்களை இயலக் கூடியளவில் கலப்புப் பயிர்களாகவோ- பல்லினப் பயிர்களாக வோ காய்கறிப்பயிர்களையும் சேர்த்து வளர்க்கும் படி தூண்டுதல்.
3. வீட்டுத் தோட்டங்களினுாடாக காய்கறி உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல்.
4. பாடசாலைகளிலும், அரசாங்க தனியார் நிலையங்களிலும், காய்கறிப் பயிர்களின் உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவித்தல் என்பன சிலவாகும்.
ஏற்கனவே காய்கறிப் பயிர்களின் உற்
பத்தியை மேற்கொண்டுள்ள, உற்பத்தியா ளர்களுக்கு வழங்கவேண்டிய துண்டல் சேவைகளாக
l.
கடன் வசதிகளைக் குறைவான வட்டி
வீதத்துடன்வழங்குதல்-இதனல் பயிரி டப் படுகின்ற இடப்பரப்பினை அதிக ரிக்கச் செய்வதுடன் சிறப்பான பயி ராக்க முன்றகளையும் மேற் கொள்ளும் படி செய்விக்கலாம்.
உள்ளீடுகளை விநியோகித்தல் - உயர் விளைவுதருகின்ற பலதரப்பட்ட விதை பேதங்களை விநியோகித்தல், குறிப் பிட்ட இடதது மண்ணின் தன்மை களைக் கருதி காய்கறிகட்கான கலவை உரங்களை விநியோகித்தல், விவசாய இரசாயனங்களைபோதியளவுகிடைக்க செய்தல் என்பன அடங்கும். இவ் உள் ளிடுகளைப் பொறுத்த வரையில் விவ சாயிகட்குத் தேவையான நேர ம்
( 13

தேவையான அளவில், நியாயமான விலையில் கிட்ைப்பதற்கான வசதிகளை செய்தல் வேண்டும்.
3. சந்தை வசதிகள்,போக்குவரத்து சாத னங்களின் குறைபாடுகள், குளிர் சாத னப் பெட்டிகள் பொருத்தப்பட்ட வாகன வசதிகளற்ற தன்மை, நடு வர்களின் தலையீடு என்பனவற்ருல் காய்கறிஉற்பத்தியாளர்கள் பிரச்சினை களைளதிர்நோக்குகின்ருர்கள். சாதார ணமாகச் சந்தைப் படுத்தும் திணைக் களத்தினுல் நடைமுறைப் படுத்தும் கொள்வனவு நடவடிக்கைகளும் திருப் திகரமாகவோ, அல்லது தனியார் துறையினருடன் போட்டியிடக் கூடிய வகையிலோ காணப்படவில்லை. சுருக் கமாகக் கூறின் சந்தைப் படுத்தும் நிலையில் காய்கறி உற்பத்தியாளர்க, ளினது இலாபத்தில் பலர் பங்காளி களாக்கப்பட்டு கிடைக்கின்றஇலாபத் தில்குறைவு உண்டாக்கப்படுகின்றது. இந்நிலையைப் போக்க ஆவன செய் யப்படுதல் வேண்டும்.
4. உற்பத்தியாளர்கட்கு காய்கறி உற் பத்தி நடவடிக்கைகளுடன் தொடர்பு படுபத்திகலந்துரையாடல்கள்-பயிற்சி வகுப்புக்கள் படக் காட்சிகள்-செயல் விளக்கங்கள் என்பனவற்றை நடாத் துதல் வேண்டும், , ^
காய்கறிப் பயிர்கள் தவிர்ந்த ஏனைய பயிர்களின் உற்பத்தியினையே தொடர்ச்சி யாக மேற்கொண்டு வருபவர்களை கலப்புப் பயிர்களாகவோ, பன்முகப்பயிர்களாகவோ
காய்கறிப் பயிர்ப் பேதங்களை உட்புகுத்தும்
படி கூறுதல் வேண்டும். அத்துடன் ஏக்கர் ஒன்றிலிருந்து பணவடிப்படையில் மேலதிக மாக பெற்றுக் கொள்ளக் கூடிய லாபத்தி
னளவு காய்கறிப்பயிர்களை புகுத்துவதால்
தொழில்நுட்பவியலாக உண்டாகக் கூடிய நன்மையான விளைவுகள் என்பனவற்றுடன் தொடர்புபட்டுள்ள விளக்கங்களையும் அளித்

Page 16
தல் வேண்டும். மேலும் வயல் வரம்புகளி ஆலும் பயிரிடப்படாதுவிடப்பட்டுள்ள தரை களிலும், அறுவடை கர்லங்கள் முடிந்தவு டனுள்ள இடைக் காலங்களிலும், நீர் பற் ருக்குறை உள்ள காரணத்திற்காக பிர தானப் பயிரைப் பயிரிடாது விட வேண் டிய சந்தர்ப்பத்திலும், காய்கறிப்பயிர்களை நடுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.
வீட்டுத் தோட்டங்களினூடாக காய் கறிகளினது உற்பத்தியைக் கூட்டுவதற்கு குறிப்பிட்ட பருவகாலங்களுடன் வீடு வீடா கச் சென்று காய்கறி விதைகளைக் கொடுத்து உதவுவதுடன் இப்படி காய்கறிவிதைகள் கொடுக்கும் நாளினை வானுெலி, புதினப் பத்திரிகைகள் என்பன மூலம் அறிவித்து விட்டு விநியோகிப்பது வினை த் திறனுக இருக்கும். இத்துடன் காய்கறிகளின் உற் பத்தியுடன் தொடர்பு பட்டுள்ள விளக்கங் களை அளிக்கக்கூடிய துண்டுப் பிரசுரங்களை யும் விநியோகித்தல் வேண்டும் மேலும் வீட்டுத் தோட்டப் போட்டிகளை இப்பருவ காலங்களுடன் தொடர்புடடுத்தி கிராமம் கிராமமாகவும், தொகுதி தொகுதியாகவும் மாவட்டம் மாவட்டம கவும் மேற்கொள் வதுடன் தேசிய ரீதியிலும் நடாத்தி கவர்ச் சியான பரிசில்களையும் வழங்குதல் வேண்
D. டு முக்கியமாக குடும்பமொன்றுக்கு காய்கறி கட்காக உண்டாகும்செலவு கடைகளிலிருந்து பெறப்படும்காய்கறிகட்கும் உடன் தோட்டத் திலிருந்து பெறப்படும் காய்கறிகட்குமிடை யேயுள்ளவித்தியாசம் போசணை அடிப்படை யிலுள்ள வேறுபாடுகள், வீட்டுத் தோட்டங் களை வைத்திருப்பதில் வீட்டுப் பெண்களின் முக்கியத்துவம் மேலதிகமாகப் பெறப்படும். காய்கறிகளை விற்பனவு செய்வதால் அல்லது, அயலவர்களுடன் பரிமாற்றம செய்வதால் உண்டாகும் மேலதிக நன்மைகள் பலவகை

பட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என் பனவற்றுடன் தொடர்புடைய தகவல்களை அளித்தல் வேண்டும்.
பாடசாலைகள் தனியார் அரசாங்கத் துறை நிலைய வளவுகளில் காய்கறிகளை உற் பத்தியாக்குவதற்கான ந ட வ டி க் கைகளை எடுப்பது மிகவும் நன்மையான விளைவுகளை உருவாக்குவதாகவே அமையும். தற்போது சில பாடசாலைகள், அரசாங்க தனியார் துறை வளவுகளில் பெருமளவுகளில் காய் கறிகள் உற்பத்தியாக்கப்படுவதையும், இவ் வுறபத்திக்ள் அங்குளள ஊழியர்களிடையே குறைவான விலைகளில் பங்கிடப் படுவதை யும் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.
மேற்காட்டியவாறு காய்கறிகளின் உற் பத்தியை ஊக்குவித்தால் காய்கறிகள் பயிரி டப்படும் இடப்பரப்பளவுகள் கூட்டப்படுவ துடன் தனித்தனி பயிர்கள்ன்று உற்பத்தி யும் அதிகரிக்கப்பதற்குரிய வாய்ப்புகள் உருவாகும் இப்படி மொத்தக் காய்கறி களின் உற்பத்தி கூட்டப்படும். இதனல் காய்கறி உற்பத்தியாளர்கள் குறைவான விலைகளைப் பெற்றுப் பாதிக்கப்படுவார்கள் என்று பயப்படத்தேவையில்லை. திட்டமிட்ட அடிப்படையில் காய்கறிகளின் கொள்வனவு களை மேற்கொண்டு பதனிட்டோ உடன் காய்கறிகளாகவோ வெளிநாடுகளுககு ஏற்று மதி செய்துவிடக்கூடிய வாய்ப்புகள் போதிய ளவில் காணப்படுகின்றது. அத்துடன்நமது நாட்டினுள்ளேயே மலைநாட்டு காய்கறிகட்கு பள்ளநாட்டிலும், பள்ள நாட்டுக் காய்கறி கட்கு மலைநாட்டிலும் உயர் கேள்வி கள் காணப்படுகின்றது. இப்படியான நிலை மைகளில் எவ்வித பயமுமின்றி காய்கறி களின் உற்பத்தியை அதிகரிக்கும் படி ஊக்கு வித்தல் காய்கறி உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையுமென்பது வெள்ளிட மலையாகும்.

Page 17
வெளவால்கள் -ச. பூரீகாந்தா B. Sc உதவி விரிவுரைவாளர், உயிரிரசாயன த்துறை
எதிரொலி நிர்ணயிப்பு பொறிமு
ஆச்சியுண்ணி வெளவால்கள் ஒலியை உணரும் முறை ஆய்வாளர்களால் நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. இத் தாலிய விஞ்ஞானி Spalanzani (173), கண்கள் "பொத்தப்பட்ட' வெளவால்கள் ஓர் அறையிலே சுவர்கள், தளபாடங்கள் நூலிழைகள் ஆகியவற்றில் மே 1ா தா ம ல் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதை அவதானித்தார். சுவிட்சர்லாந்து அறிஞரான Charles Jurine. G60spjöS . GSGíslúL16D8örs கொண்ட வெளவாலால், பறக்கும் போது தடைகளை சரியான முறையில் விலக்க முடிய வில்லை எனக் கண்டார். 1920-ம் ஆண்டு ஆங்கிலேயரான Hartridge என்பவரே, இருட்டில் வெளவால்கள் பறக்கும்போது ஒருவகையான உயர் ஒலி அதிர்வுகளை எழு ப்பி, அவற்றை மீண்டும் கிரகிப்பதால் வழி யில் ஏற்படும் தடைகளை 'உணரக்கூடியதாக உள்ளன எனும் கருத்தை முன்வைத்தார். பின்னர், ‘ருடர் (Radar) கருவியின் தொழி ற்பாடு அறியப்பட்ட பின்னரே, இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன் 1939 இலே, இரு JeyQupflási 56TIT 607 Griffin, Galambos ஆகிய ஆராய்ச்சியாளர்கள், Harridge முன்வைத்த கருதுகோளின் உண்மையை பரிசோதனைகள் மூலமாக நிறுவினர்.
ஒலிகளின் வகைகள்
Griffin உம் Galambos உம் நான்கு வகை Lurt Got G6,16TQJ T6v56f6 (Big Brown Bat, Little Brown Bat, Keen's Rat. Easter n piptstrelle) தம் ஆராய்ச்சிகளை மேற் கொண் டபோது, அவை 4 வெவ்வேறு வகை ஒலி களை எழுப்புவதை அவதானித்தார். அவை
to

T
(தொடர்ச்சி)
(Hons), M. Sc. (Agric.)- மருத்துவப்பீடம், பேராதனை பல்கலைக் கழகம்.
) op (Echo location technique)
15)
1) "கிரீச்” எனும் கூச்சல் (a Shrill cry)
அதிர்வெண் 7 கிலோ வட்டங்கள் அல்லது 7,000 வட்டங்கள் | செக். இவ்வொலி, மனித செவியால் உண ரப்படக்கூடியது.
2) ரீங்கார ஒலி (a buzz) - அவதானி,
வெளவாலின் அருகில் நின்ருலே
வொழிய இவ்வொலியை கேட்க முடி ung).
3) மிகவும் விரைவான, கேட்க முடியாத
'56fd, 365 (Click).
4) உயர் ஒலி வீச்சுக்குள் வரும் "கதறல்” (cry) மனித செவியால் உணரமுடி யாதது. இதன் அதிர்வெண் 30-70 கிலோ, வட்டங்களுக்குள் வேறுபடும்.
இந் நான்கு வகையர்ன ஒலிகள் எப் படி எழுப்பப்படுகின்றன என்பது இன்னும் சரியாக விளங்கப்படவில்லை. ஆனல், இவ் வெவ்வேறு ஒலிகளை எழுப் புவதற்கு வெளவால்களின் "ஒலி உபகரணம் மற் றைய முலையூட்டிகளினதிலிருந்து வேறு பட் டதாக அமைந்திருக்க வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். பல தசைகளால் சூழப்பட்டு, என்புத் தன்மையான குரல் வளையிலிருந்தே, இவ்வொலிகள் தோன்று கின்றன எனக் கருதப்படுகின்றது.
தம்முடைய இரையான சிறிய பூச்சி களை, இருட்டில் பறந்து கொண்டிருக்கை யிலேயே கவ்விப் பிடிக்க, இந்த எதிரொலி நிர்ணயிப்பு பொறி முறையானது வெள வால்களுக்கு உதவுகிறது. இப்பொறிமுறை யின் பிரதான அநுகூலம் என்னவெனில் இருட்டிலேயே “விரைவான இடம் பெயர்த

Page 18
லுக்கு இம்முறை வழிவகுப்பதே. இந்த எதி
ரொலி நிர்ணயிப்பு பொறிமுறையை வெள வால்கள் கூர்ப்பின் வழி முறையாகப் பெற்றுக்கொண்ட விதமே, அவற்றி ன் வெற்றிக்கு ஊன்றுகோலாக உள்ளது என லாம். இரவுக்காலப் பூச்சிகளின் எண்ணிக் கையும் அதிகமுள்ள வேளையில், வெளவால்
களுடன் இவ்விரைக்கு போட்டியிடும் ஊனு
ண்ணிப் பறவைகளின் ஆதிக்கமோ இரவுப் பொழுதில் குறைந்து காணப்படுவதே இத
ற்கு காரணமாம.
எதிரொலி நிர்ணயிப்பு பொறிமுறையின் தொழிற்பாடு,
முதலில் பறந்து கொண்டிருக்கும் நிலை
யில் ஒரு வெளவால் ஒரு செக்கனுக்கு 10 அடிப்புக்கள் (Pulses) வீதத்தில் ஒலியை எழுப்புகின்றது. ஓர் இரையில் அவ்வொலி அதிரப்பட்டு எதிரொலியாக வெளவால் அதனை உணரும்போது, அவ்விரையை நோக்கி வெளவால் திரும்பும் அதேசமயத் தில், அடிப்புக்களின் வேகம் ஒரு செக்க னுக்கு 200 எனும் வேகத்தில் கூட்டப்படு கின்றது. w
ஒரு செக்கனுக்கு வெளிப்படுத்தப்படும்
அடிப்புக்களை, எழுகின்ற ஒலியின் அதிர்
வெண்களுடன் குழம்பக் கூடாது. ஏனெ னில், ஒலியின் அதிர் வெண்ணும் மாற்றப் படக் கூடியதே. உதாரணத்திற்கு பறந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு வெளவால் ஒரு செக்கனுக்கு 10 அடிப்புக்கள் வீதத்தில் ஒலியை விடுவிக்கும் போது அவ்வொலி யின் அதிர்வெண் 100,000 வட் டங்கள் |செக். எனும் அளவில் அமையும். பின், இரையின் நிலை உணரப்பட்ட நிலையிலே,
விடுவிக்கப்படும் ஒலியின் அதிர்வெண் 40,000
வட்டங்கள்/செக் ஆகக் குறைக்கப்படுகின் றது. மேலும் இரையை அண்மிக்கும் போது இவ்வொலியின் அதிர்வெண் 30,000-20,000 வட்டங்கள் / செக் ஆகக் குறைக்கப்படுகின் றது. அதாவது எழுப்பப்படும் ஒலியின் அடி ப்புக்கள் கூட்டப்படும் போது, அவ்வொலி

யின் அதிர்வெண்ணுனது. வெளவாலால் குறைக்கப்படுகின்றது. ஓர் இரையை அண் மிக்கும் போது, வெளவால் தான் எழுப் பும் ஒலியின் அதிர்வெண்ணைக் குறைப்ப தற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதா வது வேறு வெளவால்கள் எழுப்பும் ஒலி யினுடைய எதிரொலியைக் கேட்பதை தவிர்த்து, தான் எழுப்பும் ஒலியினுடைய எ தி  ெர |ா லி  ைய யே கே ட் டு க் கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்வதற் காகவே இந்த அம்சம் செயற்படுத்தப்படு கிறது எனக் கொள்ளலாம்.
திசையை அறிதல்
இரை உள்ள திசையை வெளவால் அறி யும் முறையும்வியக்கத்தக்கதாகவே உள்ளது. இருசெவிகளையும்அடையும் ஒலியானது ஒப்பு நோக்கப்பட்டு அவற்றின் ஒலிப் பெருக்கமா னது (Amplification) மூளையிலுள்ள செவிப் புலமையங்களில் (hearing centres) ஆயிரத்தி லொரு செக்கன் நொடிப்பொழுதிலே பகுத் துணரப்படுகின்றது.
ஒரு செவியானது பலவந்தமாக அடை க்கப்படின், வெளவால் தனது திசையை அறியும் புலனை இழக்க நேரிடுகின்றது என் பதை பரிசோதனைகள் வாயிலாக ஆய்வா ளர்கள் கண்டுள்ளனர். இந்தச் செவி அடை ப்பு நிரந்தரமாக்கப்படின், அல்லது ஒரு செவிக்கு பாரதூரமான நிரந்தர பாதிப்பு ஏற்படின், வெளவாலானது இரையை அணுக முடியாமல் பட்டினி கிடந்து சாக நேரிடு கின்றது. வெளவாலின் வாயானது பல வந்தமாக மூடப்படினும், எதிரொலி நிர் ணயிப்பு பொறிமுறை முற்றிலாகத் தடை படுகின்றது.
பழந்தின்னி வெளவால்கள்
பழந்தின்னி வெளவால்கள் பருத்த கண்களையும், வினைத்திறன் கூடிய நாசித் துவாரங்களையும் கொண்டிருப்பதால், இவை இடம் பெயரவோ, உணவைத் தேடவோ, எதிரொலி நிர்ணயிப்பு பொறிமுறையைப்
6 )

Page 19
பயன்படுத்த வேண்டிய தேவை எழுவதில்லை. எனினும் இவை தம் நாவால், ஒரு வகை யான 'கிளிக் ஒலிகளை எழுப்புவதாயும், இது ஒர் ஆதிவகையான எதிரொலி நிர் ணயிப்பு பொறிமுறை எனவும் கருதப்படு கின்றது.
மீன் தின்னி வெளவால்கள்
பூச்சியுண்ணி வெளவால்களிலே எதி ரொலி நிர்ணயிப்பு பொறிமுறை விளங்கப் பட்ட பின்னரும், மீன் தின்னி வெள வால்கள், எவ்வாறு பொறிமுறையைப் பயன் படுத்துகின்றன என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஏனெனில், வளி ஊடகத்தில் இருந்து நீர் ஊடகத்திற் கோ. அல்லதுநீர் ஊடகத்திலிருந்து வளி ஊட கத்திற்கோ ஒலி அலைகள் பரிமாற்றம் செய் யப்படுகையில், அவை தமது சக்தியின் பெரும்பான்மைப் பகுதியை இழப்பதே.
இப்படி நிலைமை இருக்கையில், எப் படி மீன் தின்னி வெளவால் நீருக்குள் இருக்கும் மீனைக் கண்டுபிடிக்கிறது? இவ் வினவுக்கான விடை இவ்வகை வெளவால்
(

கள் தொழிற்படும் முறையை அவதானிக் கப் பட்ட பின்னரே தெளிவானது. அதா வது, இவ்வெளவால்கள் மீன்களின் உடலின் ஒரு பகுதியானது மேற்பரப்புக்கு வெளியே
உள்ள நிலையிலேயே எதிரொலி மூலம் மீனை
இடங்காண்கின்றன. மீன் கொத்தி பறவை
களான பெலிக்கன்களுடன் (Pelicans) இவ்
வெள்வால்கள் சேர்ந்து இயங்கும் அவ
தானிப்பும், இதனே வலுப்படுத்துகின்றது.
பெலிக்கன் பறவைகளின் தாக்குதலுக்குப்
பயந்து மீன்கள், மேற்பரப்பை நோக்கிப்
7 )
பாய்கையில் மீன் தின்னி வெளவால்கள் தம் இரையைக் கவ்வுகின்றன எனும் அநு மானம் முற்றிலும் பொருந்தக்கூடியதா யுள்ளது.
ஆதார நூல்கள்
1. Maurice Burton - “The Sixth Sense of Animals'
2
. Bourliere F. - “The Natural History of Mammals' (translated from the French, by H. M. Parshley.)
3. Prince - "Animal's in the Night'

Page 20
நீரும் வி
கலாநிதி ஆ. கந்தையா விவசாய பொற (4) நீர்ப்பாச
விவசாயத்திற்கு எவ்வாறு நீர் முக்கி யம் என்பதைத் தாவர நீர்த்தொடர்புகள் மண் நீர்த் தொடர்புகள், ஆவி ஆவியுயிர் ப்பு ஆகியவற்றின் மூலம் அறிந்து கொண் டோம். பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடு ப்பதற்கு தேவைப்படும் முக்கிய காரணி களில் நீர் மிக உயர்ந்த இடத்தைப் பெற் றுக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச் செய்கையைத் திறம்படுத்த அடிப்படை யாக மூன்று கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும்.
1. எப்பொழுது நீர்பாய்ச்ச வேண்டும்? 2. எந்த அளவு நீர்பாய்ச்ச வேண்டும்? 3. எப்படி நீர் பாய்ச்ச வேண்டும்?
வரையறுக்கப்பட்ட ஒரு விவசாய கால நில வலயத்தில் அதன் நிலப் பண்புகளுக் கேற்ப, ஒரு குறிப்பிட்ட பயிருக்கு மேற் கூறிய மூன்று வினுக்களுக்கும் மிகவும் உக ந்த விடைகளைக் கணிப்பது, நீர்ப்பாசன விவசாயத்திற்கு அடிப்படையாகும். நீர் எவ்வளவு பாய்ச்ச வேண்டும் என்பதை யும் அந்நீரை எப்பொழுது பாய்ச்ச வேண் டும் என்பதையும் கடந்த இரு அத்தியாயங்களில்ஆராய்ந் தோம். இம்முறை நீரை எவ்வாறு பாய்ச்சலாமென ஆராய்வோம்:
நீர்ப் பாய்ச்சல் முறைகள்
உலகின் பல்வேறு பாகங்களிலும் பல முறைகளாக நீர் பயிர்களுக்கு பாய்ச்சப் படுகின்றது. இம் முறைகள் பெரும்பாலும் நான்கு பெரும் பிரிவுகளில் அடங்கும்.
1. தரைமேல் பாய்ச்சல்முறை
(Surface irrigation) 2. தலைமேல் பாய்ச்சல்முறை (Overhead irrigation) 3. தரைகீழ் பாய்ச்சல் முறை

6) 3 Tucupid வியியல் பகுதி பேராதனை பல்கலைக்கழகம். ன முறைகள்
(Sub irrigation) 4. விழுக்கு பாய்ச்சல் முறை
(Drip irrigation)
படம் 1-ல் பல்வேறு நீர்ப்பாசன முறை களின் வகுத்தல் முறைகளைக் காட்டப்பட் டிருக்கிறது. துளிப்பாய்ச்சல் முறையைத் தவிர்த்து, மற்றைய மூன்று முறைகளில் எந்த முறை சிறந்தது என கணிப்பதற்கு ஐந்து காரணிகளைக் கணக்கிலிட வேண்டும் இக்காரணிகளானவை: நிலச்சாய்வு, நிலத் தின் நீரை உட்புகவிடும் தன்மை, அதிக நீரைத் தாங்கும் பயிரின் தன்மை, காற் றின் வேகம், பயிரின் பொருளாதார வரவு முதலியனவாகும். அட்டவணை ஒன்றில் இக் காரணிகள் எவ்வாறு நீர்ப்பாய்ச்சல் முறை களை நிாணயிக்கின்றது என காட்டப்பட் டிருக்கிறது.
தரைமேல் பாய்ச்சல் முறை
தரைமேல் பாய்ச்சல் முறையால் அழுத் தமான மட்டப்படுத்தப்பட்டி நிலத் தி ன் மேல் நீர் பாய்ச்சப்படுகின்றது. புவியீர்ப்பு விசையினல் நீர் மேலாக பாய்கின்றது. இலங் கையில் அனேகமாக பாவிக்கப்படும் முறை இம்முறையேயாகும். இது மிகவும் எளிய தாக இருப்பதால் எம் நாட்டு விவசாயி கள் இலகுவில் கையாளக் கூடியதாகவுள் ளது தரைமேல் பாய்ச்சல் முறையின் கீழ்
நான்கு பெரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
அ. வெள்ளப் பாய்ச்சல்
Flood Irrigation.
இம் முறையினல் வயலின் தரையை முற்ருகமூடி வெள்ளம் போன்று நீர் பாய்ச்சப்படுகின்றது. தாழ் நில் நெற்செய் கையில் இம் முறையையே நாம் பின்பற்று கின்ருேம்.அனேகமாக நான்குபக்கமும் உயர்

Page 21
· q une og 59 un @? @ș4/snrı o daoqp3 'fie dito motivo (ĝło
�
*off utm#if}} · aeq9o&q'a'g gọgąè
•ș59 uri · @@sųoo | urnogoqøų9oqørmoto 4,5mr7go urn-badfī)-ı logo uolo) ango 199@ | otųjųo řısı99 so sono | gng) geçHī£1-a |soko 19.oyonForosos años o go odegoko soos o og sysopstrī (psson se go z ): oloog)se| 0%26o07' | logo uolo) qigogo @H Ingofi) qiseoga |~h~~ (googileoga
qırmgof) qıfloogi
因避
|
soos rmosaĵego (fi) qisố
so urīg)@ urm-shof) goș6)rīņ@-ıgı so uga @șđĩ) hoqiaogf(% 0· I -0) - qi@loĝoreg)*aĵof) qę o ș@@solo se leseye |șņi un qøJag) údo@ --ışıņķī Ō Noge qoko 7 poeg)an udøqosố os)ąff) hoyo qi&) 1egorieg) ogĒĢĒĶ91/r7 || g湖色n丁丁0797007
ho úre úlus
499f@s uso|
qigoaeso yɛmri qi@ și vo útogs og ko
șH 7-a dosgi • go
onge igoo qi@gs ||
fernuae poegi || @oodī) 109 olurısı 4 gï
uu9@luno) 1ņogļsmrī
poucos 1 uso qi@șUm 100945’ logo as o f) 199-o brīņ4.gs
Ț1:2 fis-17 so
19

• aeqøg 1991/qimigođì) Goqof)
· qi@lagsregò qo@ ș@@ : olursa’uso egfs sb口
· q (3)
'qi udo | jt); * qē nowosądess | 'asgaggirngofi) || węgs un @@ų9ę韩)銅logoreg) oș0707107|| *asgođĩ) qøø. * qø@4577 sono o sopko | ¡ ¿Non segi osumou úlu no qigogi | Norm un sig p dgøg ț¢ ©Ő felúrts ogło§4-ikođỉg løgsorn store @ @ ugĚo) 4/fegy -*Qeqgoqogio-œ souri
• q hmotnđi) seș*海韃*鮭、gトe**ge」「 geseも
souri 1,9 ug qi@-- nơi @@goo ysmn mobivo op@go@ho úto úlo Ljuos@lung) , ogse
sourisaïqo@ 1990ī£$ 10:25 e qo@tīvo gogogi |ą20109 0 [ quos stog) qırms of) quhesogi
oorgra qoyoołįįđỉrı IỆaeqolo qoyooaegỗ quae oogs un qi@ --1941, nrı Çıldaoqp 19
'qi udsopo un qisē
ựsoqømrts --Tlogo uolo) qofteg) @H-II-a
41 g] -- Trīsīrieg)
qif@gogoșeși o se 1919 ----ırı sıoff= qiaegs afą’an-ı Zıgı qaaegs 1,9 ugi--Ton
· @ urn-badfi) ue urn |
șņi un 490ng) (1995

Page 22
ந்த வரம்புகள் கட்டி இவ்வரம்புகளினுள்
நீர் பாய்ச்சப்படுகின்றது. நெல் செய்கை யில் தொடர்ந்து நிலத்தை மூடியவாறு பாய்ச்சப்படுகின்றது. ஆனல் இம்முறை குரக்கன் வரகு, எள்ளு முத்லிய பயிர்களிற் கும் பாவிக்கலாம். ஆனல் நீர் பன்னி ரண்டு மணித்தியாலத்திற்கு முற்ருக வடிக்
கப்பட வேண்டும். மேல் பரப்பில் நீர் 18
மணித்தியாலத்திற்கு மேல் இரு த் த ல்
கூடாது.
பாத்திப் பாய்ச்சல் Basin Irrigation
இம் முறையில் சிறு பாத்திகளுள் நீர் நிரப்பப்படுகின்றது. இப்பாத்திகளுள் சுமா ராக 15-20 நிமிடங்களுக்கு மட்டுமே மேற் பரப்பில் நீர் விடப்படுகின்றது. யாழ்ப்பா ணத்தில் பொதுவாக வெங்காயம் மிளகாய்
காய்கனிவகைகள் வாழை முதலிய பயிர்
கள் இம்முறையை கொண்டே நீர் பாய்
ச்சப்படுகின்றது இம்முறையை பாவிப்ப தற்கு மண்ணின் நீர் உட்புகு த ன்  ைம சிறந்ததாக இருக்கவேண்டும். ம்ண்ணின் களித்தன்மை குறைந்திருக்க வேண்டும். இ. சால்முறைப் பாய்ச்சல்
Furrow Irrigation
இம் முறையில் நிலம் வரபுேகள் சால் களாக பண்படுத்தப்படுகிறது. சா ல் கள்
ஒரே சீரான சரிவு கொண்டிருக்க வேண்டும்.
பயிர்கள்வரம்புகளில்நாட்டப்படுகின்றன.நீர்
சால்களினுTடாக ஓடி நிரம்புகின்றது.நீர்பக்க பரம்பலினல் வேர் தொகுதியை அடைகின் றது.சால்களிற்கு செங்குத்தாக ஒடும் பெரும் சால்களிலிருந்து நீர் குழாய் மூலமாகவோ அல்லது வரம்புகளிலுள்ள துவாரங்களி னுாடாக பாய்ச்சப்படுகின்றது. நிலத்தின் நீர் உட்புகும் தன்மை குறைவாகவும் களித்
தன்மை கூடியதாகவும் இருக்கும் போதும்
பயிர்கள் நீர் தேக்கத்தை தாங்கமுடியா மல் இருக்கையிலும் இம் முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையால் வாய்க்கால் களின் இடைத்தூரம், ஆழம், சரிவு ஆகிய

வையும் வாய்க்காலினுரடாக செல்லும் நீரின் கொள்ளளவு, நீர்ப்பாசன நேரம், வாய்க்கால்களின் நீளம் ஆகியன சிறந்த முறையில் கணிக்கப்பட வேண்டும். அனேக மாக வடமத்திய மாகாணத்திலும் மற்றும் ஏனைய உலர்வலயத்திலும் மிளகாய், அவ ரைத் தானியங்கள், காய்கறிகள் இம்முறை யினல் நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.
கரைப்பாத்திப் பாய்ச்சல் Boarder Irrigation
இம் முறையால் நீர் 50 முதல் 500 அடி நீளமும் 5 முதல் 50 அடி அகலமும் கொண்ட பாத்திகளுள் பாய்ச்சப்படுகின்றது. குறைந்த பயிரிடைத்தூரம் கொண்ட தானிப்பயிர்க ளில் இம் முறையை பாவித்து நீர் இறைக் கப்படலாம். இம் முறையில் நிலம் குறுக் குப்பாட்டில் கிடையாகவிருக்கின்றது. நீளப் பாட்டில் குறிப்பிட்ட 0.5 - 1.0 % சரிவு விடப்படுகின்றது. இம் முறை இலங்கையில் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை.
தலைமேல் பாய்ச்சல் Sprinkles Irrigation
இம்முறை நீர் பாய்ச்சலில் நீரானது பயிர்களின் மேல் விசிறப்படுகின்றது. இது மழையை ஒத்த செயற்பாடு. இதில் நீரா னது அமுக்கத்தின் கீழ் பிரதான குழாய்த் தொகுதிகளிலிருந்து பக்க குழாய்களிற்கு கொண்டு செல்லப்பட்டு உயர்த்தி குழாய் களில் (Risers) பொருத்தப்பட்ட நாசி வாய்கள் மூலம் வெளியேறுகின்றது.
விசிறல் முறை நீர்பாய்ச்சல் பின்வரும் அநுகூலங்களை கொண்டுள்ளது. அதி கூடிய சரிவுள்ள தரைகளில் மற்றைய நீர்பாய்ச்சல் முறைகளைவிட விளைத்திறன் கூடிய நீர் பாய்ச்சல் செய்ய முடியும். மண் தரைகளி லும், நீரின் சீரானபரம்பலிற்கு இம் முறை நீர்பாய்ச்சலே கையாளப்படல் வேண்டும், மேலும் நிலத்தை மட்டப்படுத்தல் நீர் கொண்டு செல்லும் அமைப்புக்களை நிறுவு தல் போன்றவற்றிற்குரிய செலவு இதில்

Page 23
இல்லை. அத்துடன் சிறிதளவு நீரையும் வினைத்திறனுள்ள வகையில் பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது. சில திரவ, கரையக் கூடிய உரப்பசளைகள் இதன் மூலம் பயிர் களுக்கு அளிக்கப்படுகின்றது. இம்முறையி லுள்ள பிரதிகூலங்கள் இதை நிறுவுதலிற்கு தேவையான செலவு அதிகமாகும். இது இம்முறையில் குறைந்த பராமரிப்பு செலவி ஞல் மேற்கொள்ளப்படுகின்றது. விசிறல் நீர்பாய்ச்சல் தொகுதியானது நிலையானதாக அல்லது கொண்டு செல்லக் கூடிய தொகுதி காக இருக்கலாம். கொண்டு செல்லக் கூடிய தொகுதியானது பாரம் குறைந்த பிரதான குழாய் தொகுதியையும், பக்க குழாய்களை யும் கொண்டது. இத்தொகுதியின் ஒவ் வொரு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று பிணைப்புக்களால் தொடுக்கப்பட்டுள்ளன. இவை அமுக்கத்தின் கீழ் தாணுகவே மூடிக் கொள்ளக கூடியன. அமுக்கம் 5 ருத் 'ச. அ. விட குறைவாகும்போது நீர் வெளியேறு கின்றது.
ஒவ்வொரு விசிறியின் நாசிவாயும் வட்டமான பரப்பில் நீரை செலுத்துகின் றது. வெளியேறும் நீரின் அமுக்கம், இப் பரப்பின் விட்டம், நீர் வெளியேறு கோணம் என்பன நாசிவாயின் அளவில் தங்கியுள் ளது. இம் முறை திருப்திகரமான முறையில் இயங்க வேண்டுமாயின் தொகுதி சரியான முறையில் விதானிக்கப்பட வேண்டும்.
நீர் அளிக்கப்படும் வீதம் புகுந்து பர வல் வீதத்தைவிட குறைவ க விருக்கவேண் டும். இதனல் ஓடிவழிதலினல் நீர் இழக் கப்படல் தடைப்படும். அத்துடன் இத்தொ குதி பயிர்களின் அதி கூடிய நீர்தேவையை பூர்த்தி செய்யக் கூடிய கொள்ளளவை கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பக் கக் குழாய்களையும் நிறுவும் நேரமானது மண்ணின் ஈரப்பற்றை வயற் கொள்ளள விற்கு கொண்டு வருவதற்கு தேவையான நேரத்தை பொறுத்தது. நீரின் சீரான பரம் பல் இதன் விதானிப்பில் தங்கியுள்ளது. ஒன்றுக் கொன்று அருகிலமைந்துள்ள விசி றல் தொகுதிகளிற்கிடையில் பெறப்படும் ஒன்றன் மேல் ஒன்ருன அமைப்பினல் நீரின்

சீரான பரம்பல் பெறப்படுகின்றது. சீரான பரம்பலையும் வெளியேற்றலையும் நிலைநாட்டு வதற்குப் பிரதான குழாய் தொகுதியும் பக்க குழாய்தொகுதிகளும்,பிரதான குழாய்தொகு, தியிலுள்ள உராய்வு இழப்பு பம்பியிலுள்ள அமுக்கத்தின் 15% அளவிற்கும் குறைவாக விருக்க வேண்டும்.
இறுதியில் வலுவும், பம்புதல் தொகுதி யும் எல்லாவிதமான இயக்குதல் நிலைகளை யும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேர்ந் தெடுக்கப்படல் வேண்டும்.
விழுக்குமுறை நீர்ப்பாய்ச்சல் Drip Irrigation
இம் முறையானது நீர் பற்ருக் குறை யுள்ள பிரதேசங்களிலும் உப்பு பிரச்சனை யுள்ள பிரதேசங்களிலும் மிகவும் பிரபல்ய மடைந்து வருகின்றது. இம் முறையில் பயிர் கள் ஆ வி யா த லா ல் ஆவியுயிர்ப்பு நீரினளவிற்கு சமனுக அல்லது சற்று குறை வான கனவளவு நீர் அளிக்கப்படுகின்றன. இதனுல் இழப்புக்கள் குறைக்கப்படுகின்றது. நீரானது வெளியேற்றிகள் பொருத்தப் பட்ட சிறியவிட்டமுள்ள பிளாஸ்டிக் குழாய் களினூடாக செலுத்தப்படுகின்றது. இவ் வெளியேற்றிகள் அனேகமாக P. V, C, பொருளினலானது. இவை நீரை மிகக் குறைந்த வேகத்தில் வெளியேற்றுகின்றது. வெளியேற்றும் நீரின் வீதமானது 2 தொட க்கம் 10 லீற்றர் /மணி ஆகும். இம்முறை யானது இலங்கையில் இன்னும் புகுத்தப் படவில்லை. ஆனல் தற்போது விவசாய இயந்திரவியற்பகுதி பேராதனை பல்கலைக் கழ கத்தினரால் வடக்கு, வடமேற்கு பகுதிகளில் தோட்ட வேளாண்மைக்கு இம்முறை நீர்ப் பாசனத்தின் இணக்கம் பற்றி ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்படுகின்றது.
தரைக் கீழ் நீர்ப்பாய்ச்சல் Sub surface Irrigation
இம்முறையில் தரைக்கு கீழுள்ள மண் ணிற்கு நீர் நேரடியாக தரைக்கீழான கால் வாய்கள் மூலம் அல்லது நுண்துளை குழாய்

Page 24
களினூடாக கொண்டுசெல்லப்படுகின்றது. இதில் நீரானது தாவரவேர்களை மயிர்துளை செயன்முறை மூலம் அடைகின்றது. இம் முறை நீர்ப்பாசனம் வேர் பிரதேசத்திற்கு சற்றுக்கீழாக உட்புகவிடாத படைகள்
நீர்ப்பாசன
தரைமேல்பாய்ச்சல் தரைக்கீழ்பாய்ச்சல்
வெள்ளப் பாத்திப் சால்ப் கரைப்பாத், பாய்ச்சல் பாய்ச்சல் பாய்ச்சல் Luntui jf. F 6
| | | கட்டற்ற கட்டுபடுத் சாதாரண பெரும்வர அ வெள்ளப் தப்பட்ட பாய்ச்சல் ம்பு சால் வ பாய்ச்சல் வெள்ளப் பாய்ச்சல் ட
பாய்ச்சல்
துளை நீர்க் குழாய் நாசி முறை குழாய
படம் 1
வெவ்வேறு நீர்ப்பாசன

கா ன ப் படுகை யி ல் பொருத்த முள்ளதாகின்றது. ஆனல் இம்முறையானது இலங்கையிலுள்ள நிலைமைகளில் பொருத் தமற்றதாகவுள்ளது.
படம் 1 முறைகள்
தலைமேல்ப்பாய்ச்சல் விழுக்குப்பாய்ச்சல்
திப் iv
அலையுரு
ான சால் ாய்ச்சல்
வாய்க் விசிறல் நடுத்தண்டு சுழற்சி ப் முறை முறை விசிறல் முறைப்
பாய்ச்சல்
முறைகளின் பாகுபாடு

Page 25
8ம் பக்கத் தொடர்ச்சி
அதிகாரப் பிரிவினை. .
பல தேவைகளை இன்றைய பொதுநல அரசு கள் கவனிக்க வேண்டி இருப்பதனலும் எல்லா அலுவல்களையும் ஒரேதுறையின் கீழ் செய்வதால் குழப்பமும் சிக்கல்களும் ஏற்பட்டதாலும் அரசாங்க அலுவல்கள் வெவ்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டது. இதனடிப்படை யில் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டிற் கமைய சட்டத்துறை சட்டமியற்றுவதை யும், நிர்வாகத்துறை நிர்வாகம் புரிவதை யும், நீதித்துறை நீதி வளங்குவதையும் செய் கின்றன என்று பரந்தநோக்கில் கூறலாம்.
கோட்பாட்டு ரீதியில் இந்த அதிகாரப் பிரிவினை எவ்வளவு சிறப்பாக அமைந்தா லும் நடை முறையில் முழுமையான அதி காரப் பிரிவினை என்பது சாத்தியமல்ல. என்றே கூற வேண்டும். முதலில் அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு சிறப்பாக பொருந்தி யுள்ள நாடு எனக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவை எடுத்து நோக்கின், அங்கு சட்டத்துறை, நிர்வாகத்துறை நீதித்துறை என்பனவற்றின் பணி சிறப்பாகவும், நேர் மையானதாகவும், காலதாமதமின்றியும் நடைபெற இம்மூன்று துறைகளும் தனித் தனியாக பிரிக்கப்பட்டு அவற்றின் அதிகா ரங்கள் வெவ்வேறு சுதந்திர அதிகாரிகளி டம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற நோக் கத்துடன் அந்நாட்டின் அரசியலமைப்பி லேயே அதிகாரப்பிரிவினை கோட்பாடு வலி யுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்பின் முதல் மூன்று விதிகளிலும், "சட்டத்துறை அதிகாரங் கள் யாவும் இரு சபைகளையுடைய காங்கி ரசிடமும், நிர்வாக அதிகாரங்கள் யாவும் நான்கு ஆண்டு காலப்பகுதி பதவி வகிக்க வெண் தெரிவு செய்யப்படும் ஜனதிபதியிட மும், நீதித்துறை அதிகாரங்கள் யாவும் ஒர் உயர் நீ தி மன்றத்திடமும்

அதன் கீழ் அமைக்கப்படும் ஏனைய கீழ் நீதி மன்றங்களிடமும் ஓப்படைக்கப்பட வேண்டுமென’ வரையறுத்துக் கூறப்பட்டுள் ள்து. இதற்கமைய காங்கிரஸ்; நாட்டுக்கு தேவையான சட்டங்கள் யாவற்றையும் இயற்ற, ஜனதிபதி அவற்றை அமுலாக்கி நிர்வாகம் புரிய, நீதிமன்றங்கள் இயற்றப் பட்ட சட்டங்களை மீறுபவர்களை விசா ரணை செய்து தண்டனை வழங்கி நீ தி பரிபாலனம் புரிகின்றன என்று கருதப்படு கின்றது. அரசியலமைப்பில் வரையறுத்துக் கூறப்பட்டதற்கிண ங் அதிகாரப் பிரிவினை கோட்பாட்டிற்கு அமைய ஒவ்வொருதுறை யும் பிரிக்கப்பட்டு அவற்றினது கடமைக ளும் வேறுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு சட் டத்துறைக்குப் பொறுப்பான காங்கிரசில்
ஜனதிபதியிடம்பெறுவதில்லை; அவர் சட்
டத்துறைக்கு கட்டுப்படுபவருமல்ல. அதே போல சட்டத்துறைக்கு பொறுப்பாக இருப் பவர்கள் நிர்வாகத் துறைக்குப் பொறுப் பான ஜனதிபதிக்குப் பணிந்து நடக்க வேண்டியதில்லை இவ்வாறே நீதித்துறைக்குப் பொறுப்பான உயர் நீதி மன்றமும், ஏனைய கீழ் நீதி மன்றங்களும் மற்றிரு துறைகளி லுமிருந்து சுதந்திரமான முறையில் இயங்கு கின்றன. மேலே கூறப்பட்டவாறு அரசிய லமைப்பில் அதிகாரப் பிரிவினை பற்றித்
திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டு நடை
முறையில் அவ்வாறு செயற்பட்டு வருகிறது என்று கருதப்பட்டாலும் அரசியலமைப் பிற்குப் புறம்பாக இந்த மூன்று துறைகளி டையே தொடர்பை ஏற்படுத்துவதற்காகச்
*சில வழி முறைகள் கையாளப் படுகின்றன.
இதன்படி அதிகாரப் பிரிவினைக் கோட்பாட் டின் இறுக்கமான தன்மைகளை நீக்கி, சட்ட நிர்வாகத் துறைகளிடையே சில வகையான தொடர்புகளை ஏற்படுத்த "சமநிலைத் தடையீடுகள்’ என்ற கோட்பாடு பின்பற் றப்படுகிறது. இதன் அடிப்படையில் நிர் வாகத்துறைக்குப் பொறுப்பான ஜனதிபதி நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற் றும்படி காங்கிரசுக்கு வேண்டுகோள் விடுப் பதன் மூலமும் சட்டங்களுக்கு இறுதியாக கையொப்பமிட்டுநிறைவேற்றுவதன்மூலமும் சட்டத்துறையில் ஒரளவு பங்கு கொள்கி

Page 26
gi. இவ்வாறே சட்டத்துறையின் ஒரு பகுதியான செனற்சபை சிலவகை நிர்வாக அதிகாரங்களையும் நீதி பரிபாலன சுடமை களேயும் மேற்கொள்கின்றது. உதாரணமாக ஜனதிபதியின் சிலவகை நியமனங்களுக் கும், வெளி நாடுகளோடு ஒப்பந்தங்கள் செய்வதற்கும் செனற்றின் சம்மதம் அவ சியமானதாகும். அத்தோடு, இராஜதுரோக செயல்களில் ஈடுபட்டோரை விசாரனை செய்து தண்டணை வழங்கும் அதிகாரத் தையும் செனற் பெற்றுள்ளது. நீதித்துறை சட்ட வியாக்கியானம் செய்கிறது. எனவே அதிகாரப் பிரிவினை சிறப்பாக பொருந்தி
யுள்ள நாடெனக் கூறப்படும் ஐக்கிய அமெ
ரிக்காவில் கூட நடை முறையில் முழுமை யான அதிகாரப் பிரிவினைச் சாத்தியமாக வில்லை என்றே கூற வேண்டும்.
பிரித்தானியா, இந்தியா போன்ற மந்
திரி சபையாட்சி நடைபெறும் நாடுகளிலும்
பிரான்ஸ், இலங்கை போன்ற ஜனதிபதி முறையும் மந்திரி சபை முறையும் கலந்த ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் சட்ட நிர்வாகத்துறைகளில் ஒரே பிரிவினரே பங்கு பற்றுவதஞல் அந்நாடுகளில் அதிகாரப்பிரி
வினை பின்பற்றப் படவில்லையென்றே கூற
வேண்டும், மேலும் சுவிற்சலாந்து, சோவி
யத்யூனியன் போன்ற நாடுகளில் ஒரு சிறு
குழுவினரே நாட்டின் சட்டவாக்கம் நிர் வாகம் என்பவற்றில் அதிக அதிகாரங்களும் செல்வாக்கும் பெற்றிருப்பதனுல் அங்கும்
அதிகாரப்பிரிவினை பின்பற்றப்படவில்லை'

என்றே கூற வேண்டும். நடைமுறையில் எந்த ஒரு அரசாங்கத்தின் இயக்கத்திலும் சட்டத்துறையும் நிர்வாகத்துறையும் ஒன்று டன் ஒன்று தொடர்பு கொண்டே செயற் படுவதனைக் காண முடிகிறது. ஒரு அரசாங் கத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு அவ சியமானது. அதன் துறைகளிடையேயான ஒத்துழைப்பேயன்றி வேறுபாடல்ல. இயற் கையாக இணைந்து ஒன்றுடன் ஒன்று தொ டர்பு கொண்டுள்ள பொறுப்புக்களையும், கடமைகளையும் அதிகாரப் பிரிவினைக் கோட் பாட்டின் அடிப்படையில் செயற்கையான முறையில் பிரிப்பதனல் அரசியல் முறையின் மையப்பகுதி உணர்விழந்து விடுவதுடன் திறமை அதிகரிப்பதற்குப் பதிலாக திறமை குறைந்து ஒழுங்கற்ற தன்மைகளும், பய னற்ற விளைவுகளும் ஏற்பட ஏதுவாகின் றது. அத்தோடு ஒவ்வொரு துறைகளிலும் பூரணமான திறமையும் தேர்ச்சியும் பெற் றவர்கள் போதுமான அளவு இல்லாமல் இருப்பதும் ஒரு துறையினர் மற்ற த் துறையின் கடமைகளில் ஈடுபடுவதற்கு வழி வகுத்து முழுமையான அதிகாரப் பிரி வினையை நடைமுறையில் கையாள முடியாத தாக்குகின்றது. எனவே கோட்பாட்டுரீதியில்
எவ்வளவு சிறப்பானதாக, பயனுடைய
4
விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக, அதி காரப் பிரிவினை இருந்தாலும் நடைமுறை யில் முழுமையான அதிகாரப்பிரிவினை என் பது சாத்தியமல்ல என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.

Page 27
சேதனவுறுப்பு
கலாநிதி சு. சோதீஸ்வரன், Cupr எட்டாம் ஆ அலிடிகைட்டுக்களு
அலிடிகைட்டுக்களும் கீற்றேன்களும் டிருக்கும். இதனுல் இச்சேர்வைகள் காபனற்று அரோமற்றிக்குக் காபனற்றுச் சேர்வைகள் : டிருக்கும். அலிபற்றிக்குக் காபனற்றுச் சேர்ை சங்கிலிகளைக் கொண்டிருக்கும். உ-ம்: அரோமற்றிக்குக் காபனற்றுச் சேர்ை
& Ge: * அசற்றேபினேன் (ஒரு கீற்ருே
GJ;" பென்சலிடிகைட்டு (ஒரு அலிடிை
அலிபற்றிக்குக் காபனற்றுச் சேர்வைகள்ʻ Ch CH3 C CH 4g4jib(op6ö7—-2—gp6ör (5RGt5
• Ο CH3 CH2 CH LUTLÜLuS96ão (SPQ35 SY6ólag-SM
O அலிடிகைட்டுக்கள் - CHO தொகுதியைக் ெ
8.1 தொகுப்புமுறைகள்
8. 1 , 1 அற்ககோல்களை ஒட்சியேற்றுதல்
8 1 - 2 அமிலங்களிலிருந்து பெறுதல்: முறைப்படி பெறலாம்.
A.
(RCO). Ca -- (HCO.) Ca -- 2 RCHO +
அலிடிகைட்
A
கீற்றேன்
8 - 1 . 3 அமிலக்குளோரைட்டிலிருந்து:
அமிலக்குளோரைட்டுக்களைத் தாழ்த்துவதன் &
w Pd/Ba So RCOCl -- H ——» RICHO -- HCl

இரசாயனம்
தனைப் பல்கலைக்கழகம், பேராதனை. ஆத்தியாயம் ம் கீற்றேன்களும்
காபனற்றுத் தொகுதி(>C=O) யைக் கொண் றுச் சேர்வைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு அரோமற் றிக்கு வட்டத்தையேனும் கொண் வைகள் நிரம்பிய அல்லது நிரம்பாத காபன்
வகள:-
ir)
கட்டு)
கீற்றேன்)
கட்டு)
காண்டிருக்கும்.
: (7.2 இ யைப் பார்க்க)
அமிலங்களின் கல்சியமுப்பிலிருந்து பின்வரும்
2 CaCO டு
மூலம் அலிடிகைட்டுக்களைத் தயாரிக்கலாம்.

Page 28
இத்தாக்கம் ரோசன்மனின் தாழ்த்தல் என அ நஞ்சூட்டி மேற்கொண்டுதாழ்த்தல் நடந்து தடுக்கிறது.
8 14 அற்கீன்களை ஓசோனேற்றுதல்:
அற்கீன்களை ஓசோன்நீர்ப்பகுப்புக்குள்ளாக்கக்
• Ο O, / N R CH CH R ---> R CH CH R
NA / O-O О, И, О
CH அலிடிகைட்
8. 1. 5 அற்கைன்களிலிருந்து:
H SO, 1. H O CH, CS C-H ————– —> [CH,
HgSO,
g H, SO | HgSO, CH, CEC-CH, ––→ FCH,
8. 1, 6 67orfugaflaörgypopsp (Stephen's met
சயனைட்டுக்கள் தானசுக்குளோரைட்டினல், கைட்டைத்தரும்.
HC R-CEN -- IRC=NH1 + Cl"t —
கீற்றேன்களை இங்ங்ணம் பெற இயலாது. 8. 1. 7 பின்வரும் முறைகளை அரோமற்றிக்கு
Fjbo? -Gësirësub (Etard's reaction):
தொலுயீன குரோமைல் குளோரைட்டுடன்
C H CH -- 2 CrO Cl -» C H CH இத்தாக்கம் ஈற்ருட்டுத்தாக்கமெனப்படும்.

ழைக்கப்படும். பேரியம்சல்பேற்று, ஊக்கியை லிடிகைட்டு அற்ககோலாக மாற விடா து
காபனற்றுச் சேர்வைகள் பெறப்படும்.
----» R CHO --
R CHO
-- O = C CH,
டு CH
கீற்றேன்
, CH= CH — OHJ –———» CH, CH, CHO உறுதியற்றது
CH= C (OH) CH J-----9 CH, CH, COCH
hod):
нсі முன்னிலையில் தாழ்த்தப்பட்டு அலிடி
SnCl HO, -- IRCH = NHJ SnCl* -- RCHO HC −
அலிடிகைட்டுக்களைத் தொகுக்கப் பாவிக்கலாம். .
ஒட்சியேற்றி பென்சலிடிகைட்டைப் பெறலாம்.
HO [ (OCrCl OH). 4——» C H CHO
26

Page 29
as fibroplogör—Qasımtağ (Gattermonn — Koch) 3
நீரற்ற AIC முன் பென்சீன், காபன் ஒரொ பென்சலிடிகைட்டு பெறப்படும்.
AlCl C H -- CO + HCl —————» C H C)
8. 1, 8 அரோமற்றிக்குக் கீற்றேன்களை பி
மூலம் தயாரிக்கலாம்.
நீரற்ற AC C H + CH3 COCl ———————
8.2 இயல்புகள் A
) جس
காபனற்றுச் சேர்வைகள் பொதுவாக அற்கே விட உயர்ந்ததுமான கொதிநிலைகளைக் கொள் பரிவமைப்புக்களைக் கொண்டிருக்கும்.
8. 2. 1 தாழ்த்தற் தாக்கங்கள்
காபனற் சேர்வைகள் இலகுவில் தாழ்த்தல6
பார்க்க) இரசக் கலவை சிங்குடனும் (Zn/H காபனற் சேர்வைகள் ஐதரோகாபன்களைத்த
Zn/Hg-HCl CH3 COCH2 CH3 , ——-- CH |
இத்தாக்கம் கிளமென்சன் (Clemensen) த 8. 2, 2 கூட்டற்ருக்கங்கள்: 6) சோதனை கூட்டற்ருக்கத்திலீடுபடும்.
-ത്തപ്പെr n
Jw) CH,9OCH, + NaHSO, ——
சோடியம் ஐதரசன் சல்பேற்றுடன் தி
ms
ஐதரசன் சயனைட்டுடன் இவை சயே
► | د--سس-Z-س-یوC == O ' + NH < رg

க்கம்:
ட்சைட்டுடனும் HCl உடனும் தாக்கவிட
HO + HCl
Lai-Surtisii (Friedel-Craft's) snaiasai Seir
C H COCH3 + HCl
கால்களை விடக்குறைந்ததும் ஐதரோகாபன்களை ண்டவை. காபனேற் தொகுதிகள் பின்வரும்
十 DC - O
டைந்து அற்ககோல்களைத் தரும் (7. 1. 1 ஐப் g) செறி HCI உடனும் தாழ்த்தலில் ஈடுபட்டு ரும்.
CH, CH, CH,
ாழ்த்தல் எனப்படும். ாப் பொருட்களுடன் காபனற் சேர்வைகள்
CH C (OH) CH,
SOa Na ண்மக் கூட்டற் சேர்வைகள் பெறப்படும்.
C (H) CN
οΗ
ன ஐதரீன்களைத்தரும்.
> CC
NHZ
-ə > C=N—Z
27

Page 30
அலிடிகைட்டுக்களும் கீற்றேன்களும் Z
களுடன் மேல்வருமாறு கூட்டற்ருக்கங்க ஒட்சீம்கள் (CH-C=N-OH); ஐதரே
CH
(CH - C - N -NH) யாவும் பளிங்
CH,
இவற்றின் உருகுநிலைகளின் மூலம் காப ஐதரசோன்களைச் சோடியமைதரொட்ை வாயு வெளியேற்றப்பட்டு ஐதரோகாபன்
NaOH, 180°
с.н.с - NNн, —
இத்தாக்கத்தை வூல்ப்-கிசுனர் (Wolft
ஈ) கிரிக்னூட்டுத்தாக்கியுடன் காபனற் சேர்ஸ்
யைப் பார்க்க).
உ) காபனற் தொகுதிக்கு அடுத்த காபன் ஆ
னிலையில் பின்வரும் கூட்டற்றக்கம் நை
OST RCH, (
RCH, CHO ———»RCHCHO ———
அலுடோலைச் சூடாக்க நீரகற்றப்பட்டு
8. 2, 3 அலிடிகைட்டுக்கள் மட்டும் Q&intGତ&{
அ)
அலிடிகைட்டுக்கள் இலகுவில் ஒட்சியேற்ற அவை சிறந்த தாழ்த்துங் கருவிகளாகப் (செம்புத் தாத்தரேற் சிக்கலைக் கொண் டாகவும், தொலன்சுக்கரைசலை (அமே சல்) உலோக வெள்ளியாகவும் அலிடிை
RCHO
—»Cuh nw Cuo So
Cu2t
RCHO
சோதனையை வெள்ளியாடிச் சோதனை
ஆ) அலுடோல் தாக்கத்தைத்தரும் அலிடிை
கிலிய (resin) விளை பொருட்களைக் ெ
2

N H (Z= OH, NH) Gustair D Garigola ரிலீடுபடும்
சான்கள்
குத்திண்மங்கள்.
னேற் சேர்வைகளை அடையாளங்காணலாம். சட்டுடன் 180° C யில் சூடாக்க, நைதரசன் ஈகள் பெறப்படும்.
C H CH + N
-Kishner) தாழ்த்தல் என்பர்.
வைகள் அற்ககோல்களைத் தரும் (7. 1. 1 இ
அணுவில் ஐதரசனணு இருந்தால், காரமுன் டபெறும்.
CHO A W ——» RCH CH(OH) —» RCH,CH= QCCHO
| Rснсно R அலுடோல்
ஈன்ஆல் பெறப்படும்.
கும் தாக்கங்கள்:
]ப்படும் காரணத்தால் (7. 2 இ யைப்பார்க்க) பயன்படும் ஆகவே பேலிங்சின் கரைசலை ட காரக்கரைசல்) சிவந்த குப்புரசு ஒட்சைட் ானியா சேர் வெள்ளி நைத்திரேற்றுக்கரை கட்டுத் தாழ்த்தும்.
ம்பு வீழ்படிவு
ாளி, ஆடியாகத் தோன்றும். ஆகவே இப்பரி ereiruri.
கட்டுக்கள் செறிNaOH உடன் சூடாக்கக் குங் காடுக்கும்.
8

Page 31
NaoH cÉ, CHo ————». CH, CH=CHCHI
தொடரும் குங்கிலிய விளைவு <-- CH
காபனற்ருெகுதிக் கடுத்த காபனணுவி உடன் வித்தியாசமாகத் தாக்கமுறும்,
2C, H, CHO + NaOH - C பென்சலிடிகைட்டு
இத்தாக்கத்தைக் கனிசாரோ (Canni
இ) அலிடிகைட்டுக்கள் அற்ககோல்களுடன்
• HC R, cHo + R, OH ——P Ri
مست۔ --سمس سے
அ
8.2.4 கீற்றேன்கள் மட்டும் கொடுக்கு அ) CH,-C=0 தொகுதியைக் கொன
அயடோபோக் தாக்கத்தைத்தரும்
/ОН- OH
RicoCH, - RC OC --
அயடோபோம் மஞ்சள் வீழ்படிவாகப் டெ
gy) CH-C=0 தொகுதியைக் கெர்ண்
இலகுவில் புரோமினேற்றத்தாக்கத்திலீடுப
Er/H+ CHço يس--سس CHC = 0
& CH, CHBr
பயிற்சி 8
1. CH, COCH CH3 éjić95th HCNக்கும் நடக் 2. (CH, CH), C=O வைப் பின்வரும் எம்
அ) புரப்பியோனிக்கமிலக் கல்சியழு ஆ) (CH, CH)CHOH ஐ ஒட்சியேற்

Cн,сно o — °-—»CH,CH=CHCH (OH) CH, CHO
l HO -
I, CH=CHCH=CHCHO பில் ஐதரசனணு அற்ற அலிடிகைட்டுக்கள். NaOH
, H, Co. Na + C. H, CH, OH
ZZaro)த்தாக்கம் என அழைப்பர்.
பின்வருமாறு தாக்கத்திலீடுபடும்.
R,OH CH (OH) ---R. CH (OR)3 + HO
அசற்ருல் OR ரைஅசற்ருல்
ம்தாக்கங்கள்: LTSALS LkSLLLST SLLLS
ண்ட கீற்றேன்கள்
——> RCO + CH3
அயடோபோம் பறப்படும்.
ாட கீற்றேன்கள்
டும்.
தும் தாக்கத்தின் பொறிமுறை நுட்பத்தைத்தருக. முறைகளினல் பெறலாம்?
முப்பைச் சூடாக்க.
2др.
29

Page 32
@) fŠTjöAD AlCl, (p6Sr CH, CH, COCl
ஓசோன் FF) CH3Cн С = c(снэснэ) WINNINN
நீர்ப்பகுப் CHCH
ஒட்
d) CH, CH, CH = CHCH, CH, --
3. NaHS0; கரைசலுடன் வீழ்படிவைத்தருவது
யும் கொண்ட சேர்வையாது? 4. அசற்றலிடிகைட்டும் மெதனேலும் கணிப்ெ
C, H10 0 ஐத் தந்தது. அதன் அமைப்பு
5. கனிசாரோத்தாக்கத்தைத்தரும் மூலக்கூற் சேர்வையின் கட்டமைப்பையும், பெயை
விடைகள்
1. > C=o + CNT -> DC-o
-
CN 2. کے کی RF
3. CH CH2 CH2 CHO
4. CH CH (OCH3)2 5. (CH), CCHO; 2,2,-இரு மீதைற் புரப்

உடன் CHCH தாக்கி.
D
சியேற்ற -->
Lih, CH3 CH, COCH உடன் சமபகுதித் தன்மை
பாருளமிலமுன்னிலையில் ஒரு நடுநிலைச்சேர்வை sunt?
றுச் சூத்திரம் C H10 0 ஐ உடைய காபனற் ாயும் தருக.
H
ou-م<
CN
பணுல்.

Page 33
ஊற்றினது ອ ຄໍາຄrຊ້
இரு திங்க தினைக் கொண்ட "ஊற்று' என்னும் பல காரணங்களிலு கொண்டிருக்கும் நி றன.
அடம்பன் உண்டுவாழ்வு முயற் ளோம். ஆனல் ஊ கள் ஒன்றையும் அ செயற்திறனற்று வ இவைகளைச் சற்று
**ஊற்று" பட்டவொரு கூட்ட லும் பொருளாதார தல்ல. எனவே நாங் பலவற்றைச் சொல் வற்றைச் செய்வது
ஊற்றினது என்பது பற்றி நாம் பூர்வமான நடவட பல குறைகளை கூறி கட்குக் காரணங்கள் தாகத் தெரியவில்லை
எல்லோரு பணக்குறைவு-பிந்தி குறைபாடு - பரந்த வற்றை இலகுவாச உண்மையானது!
ஊற்று நட பாடுகள் மிகவும் எ யன. இளமையிலே காலத்தில் அவைப
ஊற்றினது **ஆதரவாளர்களே மீது வருங்காலம் வ படி உள்ளம் அன்பு கின்றது.

களுடன். உள்ளம்?
ள் அறிவியல் ஏடாக மலர்ந்து ஏழாண்டு வய "ஊற்று” ஒரு அவதி நிலையில் இருக்கலாமா? மலர் வாடல் நிலையில் இருப்பதற்கான னுள் ஊற்று நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டு ர்வாகக் காரணிகளும் இருக்கத்தான் செய்கின்
கொடியும் திரண்டால் மிடுக்கு-ஒன்றுபட்டால் சி திருவினையாக்கும், என்றெல்லாம் படித்துள் bறினது நடவடிக்கைகளுடன் மட்டும் இவை *றியாதவர்கள் போல் இருக்கின்ருேம். ஏன், ாய்ச்சொல்லில் வீரர்களாக இருக்கின்ருேம். சிந்தித்து ஏனுே நாங்கள் கவலைப்படுவதில்லை?
எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது தனிப் பத்திற்கோ உரித்தானதல்ல, எந்த வகையி ா இலாபங்களை அடிப்படையாகக் கொண்ட கள் எல்லோரும் பார்வையாளர்களாக விருந்து வதிலும் பார்க்க பங்காளர்களாகவிருந்து சில மிகவும் சிறந்ததொன்ருகத் தோன்றவில்லையா?
தற்போதய நிலைமை எவ்வாறு உள்ளது ஒரு நிமிடமாவது சிந்திக்கக் கூடாதா? ஆக்க டிக்கைகளே மேற்கொள்ளலாமல்லவா? பலர் யுள்ளார்கள். ஆனல் அப்படிக் கூறிய குறை
i எவை என்பதுபற்றி எவராவது சிந்தித்த
ம் ஒன்றுபட்டு ஊக்கத்துடன் உழைத்தால் ய வெளியிடல் கட்டுரைகளின் தொகை, தரக்
நோக்கில் கட்டுரைகளில்லாத நிலை, என்பன தவிர்க்கலாம் என்பது ஆணித்தரமானது!
டவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ள குறை ாளியவை, இலகுவாக தீர்த்துக் கொள்ளக் கூடி யே குறைபாடுகளைத் தீர்க்காது விடின் வருங் ாரதூரமான விளைவுகளேயல்லவா உருவாக்கும்.
நிர்வாகிகளே', 'வாடிக்கைக்காரர்களே' *, உள் உணர்வுடன் ஊற்றினை நோக்கி உங்கள் சைபாடாதிருக்க வழிவகைளை மேற்கொள்ளும் , பண்புடன் பகிரங்க வேண்டுகோளை விடுக்
一ーEmitーー தொகுப்பாசிரியர்.

Page 34
Wilh. Best Сотритеті» ғы
LANKA MO
46, Perade
KAN Phone: 7539
Specialist in Austin, mo Hepolit
அச்சுப்பதிவு: நெப்டியூன் அச்சகம்

TOR SPARES
niya Road, ψΟΥ.
rris, Hillman Spares and 2 Pistons
563, பேராதெணிய ரோட், கண்டி.