கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1982.01-03

Page 1
  

Page 2
cience Magazín
LL0000 00000000000LLL 00000000L000000LY0000 SS c0LL0LLL0 00SL0LS
S ISSUE
為『釁@劃e
* English Wesញព
Poison in Cassava Development Council Human Species Vitamin C in Soya Death and its secrets
Human Body & Funct
(Menses Cycle)
3:
OOTRU C
Chairman: Prof. f. Jo garatnam
Secretary: Dr. K. Krishnananthasiv; President - Supervisory Board; Mr.
Chief Editor: Dr. V. Pavanasasivan
Editorial Board
Dr. K. Krishnananthasivam Mr. A. Sivarajah Prof. V. ParameshvAyaran Mr. S. Srikantha Mr. R. Mathawan Dr. A. Balachandran
Editorial Associates:
Dr. M. Sivasithamparesan Dr. S. Ariyaratnam
Publishers
Administrative Editor
OORU ORGANSATON Publication Office
215. Colombo Street, - 1 Kandy.
 

2 in Tamil Jai-March Vol 10 No. 1.
Author
vir. P. Casinathan a A. ÅAr, K. Navaratnam, B. A. Ciòns.)
Mr. Ti". Thuasi rasa Miss S. Chandra karan Mr. R. Jeyapoornapala OS Miss M. in dran, B. D. S.
DROGANA SATION
Vice Chairman. Prof. A. Thurairajah
Prof. N, Sreeharan
፵፬ዝበ Treasurer Dr. N. Nadesan
N. Manicka daikkadar
Administrative Editor: Dr. R. Sivakanesan
Dr. P. T. Jayawickramarajah Dr. R. Mahalinga lyer Prof. N. Sree haram Mr. N. Saya loli bawan Mr. K. Navaratnam
Mr. K. Thangarajah
Correspondence:
Articles - Chief Editor Others - Administrative Editor
Head Office;
Mari Amman Lane, Thirunelvely, Jafna.

Page 3
தொகுதி 10 தை - பங்கு
பிரதம ஆசிரியர்
வே பாவநாசசிவம், B.Sc., M. Sc.,
M. S., Ph. D.
நிர்வாக ஆசிரியர் :
இ. சிவகணேசன், B. V. Sc., Ph.D.
ஆசிரியர் குழு
க கிருஷ்ணுந்ைதசிவம், B.V. Sc., M. Sc. து. ஜெயவிக்கிரமராஜா,M. B. B. S. M.E , e Garritar, B. A., M. A. - இ. மகாலிங்க ஐயர், B. Sc., Ph D. 素
பரமேஸ்வரன், B. Sc., M. Sc.Ph D. 5. 535 orsö, M.B.B.S., M. D., M.R.C.P.,
PhD. சிறீகாந்தா, B. Sc., M. Sc. ந. சயலொளிபவான், ஆர், மாதவன், B. Sc. 1, 5a. Uģ5Si5Orio, B. A. (Hons) ஆ. பாலச்சந்திரன், B.V. Sc.
இணைப்புக் குழு :
மு. சிவசிதம்பரஈசன், B. V. Sc.
சே. அரியரெத்தினம், B D. S. க. தங்கராசா, B. Sc., M. Sc. தொகுப்பாசிரியர் :
க. நவரத்தினம், B, A (Hons) ஆ. பாலச்சந்திரன், B.V. Sc.
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைக பொறுப்பாவார்.
ஆண்டுச் சந்தா ரூபா 12/- (தபாற் தனிப்பிரதி ரூபா 3/ தபாற் செல தொடர்பு
கட்டுரை பிரதம ஆசிரியர் ഭൂ:'ഥെ நிர்வாக ஆசிரியர்
 

அறிஞர் தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மெண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
புதியதோர் உலகம் செய்வோம்
ܓܠܝܐܠ
தனி 1982 இலக்கம்
மரவள்ளியும் அதன் நச்சுப் பதார்த்தத்தின் விளைவுகளும்
அபிவிருத்திச் சபைகள் சட்டம் (2) மனித இனங்கள் I) 8
சோயா அவரையில் விட்டமின் C : 2
மரணம் - அதன் மர்மங்களும்
அர்த்தங்களும் -
霹
அவரையங்களில் காணப்படும் சில நிரோதிகளும் அவற்றில்
வெப் ப பரிகர்ணத்தின் விளைவும் 岑灵
மனித உடலும் தொழிற்பாடும்(7) 23
றப்புரிமையியலில் ஒருநோக்குபரம்பரை அலகு களின் ஒன்றை ஒன்று தாக்கல் () 25
THE ROLE OF CONSULTANICY s
ORGANISASION 30
ளுக்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும்
செலவுட்பட) வு சதம் 60 ஊற்றுநிறுவனம்
பிரசுர அலுவலகம், | 21 5, Թեո «քլու օջ թ. : கண்டி

Page 4
ஊற்று 10 () (1982)
砷6顶血
தாவர வளர்ச்சியில் அமில மண்
னின் தாக்கம்
தாவர வளர்ச்சியில் அமில மண்ணின் தாக்கத்தை விளங்கிக் கொள்ள மண்ணின் PH பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மண்ணின் PH ஆனது 0 இலிருந்து 14க் குட்பட்ட எண் வீச்சத்தால் குறிக்கப்படு கிறது. PH-7 கொண்ட மண் நடுநிலை மண் எனவும், PH 7 இலும் குறைந்து செல்ல அமிலத்தன்மை, அல்லது புளிப்புத் தன்மை கூடுகிறது எனவும், P H7 இலும் கூடிச்செல்ல மூலத்தன்மை அல்லது இனிப்புத் தன்மை அதிகரிக்கின்றது எனவும் விதிக்கப்பட்டுள் துெ.
மண் PH ஆனது பின்வரும் காரணிகளேத் தாக்குகிறது: - பற்றிரியாக்களின் தொழிற்பாடு. - மண்ணின் அமைப்பு (Soil Structure) - போசனை மூலகங்கனில் கிடைக்கும்
gait GOLD (nutient availablity) (Leaching nutrienrs) - மூலகங்களின் நச்சுத் தன்மை (Toxicity) அனேகமான தாவரங்கள் PE 5.0-7 வீச்சத்தில் சிறப்பு வளர்ச்சியை காட்டு கின்றன. இந்த வீசத்திலிருந்து விலகிச் செல்லத் தாவர வளர்ச்சியானது மேற் கூறிய 5 காரணிகளாலும் வெகுவாகப் பாதிப்படைகிறது. இந்தச் சிறப்பு வீச்சத்தில் (அ) நன்னுயிர் தொழிற்பாடு அதியுயர் வானது. இது கூடுதலான சேதன அழிவுக்கு வழிகோலுவதால் தாவர மீதிகளில் கிடைக்கும் தன்மை அதிகரிக் கிறது. (ஆ) இடப்படும் N வளமாக்கி, தாவரங் களால் இலகுவில் உபயோகிக்கப்படக் கூடிய வடிவை இந்த வீச்சில் பெறு கின்றன. (இ) கணிமண்கள் கூட குருணல் (Granula) வடிவில் நிலைபெறுகின்றன. ஏனைய விச்சங்களில் அவை களித்தன்மையை
 

தொகுப்பு சிந்தா
(Stickiness) அடைவதால் இம்மண் னில் வேலை செய்வது பகீரதப் பிரயத் தனமாகிவிடுகிறது.
அமில மண்ணின் தாக்கம் - ஒரு
அறிவியல் நோக்கு (அ) அமில தரைகளில் H அயன்களின் செறிவு மிகையாகக் காணப்படுகிறது. இவை ஏனைய கற்றயன்களுடன் உறிஞ் சல் தானங்களில் போட்டியிடுவதால் கற்றயன்களின் உள்ளெடுப்பு குறைக் கப்படுகிறது. (ஆ) Al, Fe, Mn இன் ஐதரொட்சைட்கள் குறைந்த PH இல் கரையக் கூடிய தன்மையை அடைவதால் மண்ணில் இவற்றின் செறிவு அதிகரித்துச் சில வேளை நஞ்சு மட்டங்களையே அடை Gairspoor. (-Toxic levels Altoxicity) (இ) குறைந்த PHஇல் A அயன்கள் PO. அயன்களுடன் சேர்ந்து கரைய முடி யாத AIPO உண்டாவதால் பொசு பரசின் கிடைக்கும் தன்மை தாழ்த்தப் படுகிறது. (g) soft a 546. glá856 (Clay humous Complex) gaớCU5jögsi Ca** Mg ** அயன்கள் H இடம் பெயர்ப்பதால் சுயாதீன நிலையை அடையும் Co++ Mg" அயன்கள் கழுவப்பட்டுச் செல் Gilaör spGÓT ( (Leeching Loss). இதே போல் மிக உயர் PH உம் பாதக மானதே
சோயாச் செய்கையில் அதிவிளைவைப் பாதிக்கும் முதல் தனிக்காரணியாக அமில மண்ணே இடம் வகிக்கிறது.
இத்துணை பாரிய எல்லைப்பாடுகளை வகுக் கும் இந்நிலம் PHஐ நாங்கள் சில எளிய கையாள்கை முறைகளாலேயே திருத்தி
LGOLDi956) Tib. (அ) PHஐ கூட்ட டொலமைட் அல்லது
சுண்ணும்பு இடப்படும். (ஆ) PHஐ குறைக்க அலுமினியம் சல்பேற்று
அல்லது சல்பர் பயன்படும்.

Page 5
sseege ió (2), 2 - 3 9és)
மரவள்ளியும் அதன் நச்சுப்பதார்த்
மூன்ரும் உலக நாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மிக பொருத்தமான உணவுப் பயிரான மரவள் ளியை விவசாயத்துறையினருக்கு அறிமுகம் செய்யும் போது அதனுள் செறிந்துள்ள நச்சுத்தன்மையான பதார்த்தமொன்றின் (Toxic substance) gdježao su grav LIGU LIg வகையான நோய்கள் ஏற்படுகின்றன. என வே இவற்றை விவசாயத்துறைக்கு அறிமுகம் செய்யும் போது நச்சுத்தன்மையைக் கருத்திற் கொண்டு சில வழிமுறைகளைக் கையாளுதல் அவசியமாகும். முதலாவதாக நச்சுப் பதார்த்தமான சயனைட்டைக் குறைந் தளவில் கொண்ட மரவள்ளியினங்களைச் சிபார்சு செய்தல் வேண்டும். அடுத்து அறி முகப்படுத்தும் இடங்களில் வசிக்கும் மக்க ளின் அயடீன் (Iodine) உள்ளெடுத்தல் சாதாரண அளவாக இருத்தல் வேண்டும். அல்லாவிடின் கண்டக்கழலை (Goitre) மனக் குழப்பங்கள் போன்ற வி யா தி க ளு க் கு ஆளாகலாம்.
அயடின் உள்ளெடுத்தல் அளவு சாதா ரண அளவை விட குறைந்தளவில் உள்ள போது மரவள்ளி குறிப்பிடத்தக்க சில நோய் களுக்கு காரணியாக அமைகின்றது. உதா ரணமாக Endermic goire இன் விருத்திக் கும் நிலை  ைமக் கும் காரணமாகின்றது Nigeria போன்று ஒழுங்காக மூன்று வேளை உணவிற்கும் மரவள்ளியை பயன்படுத்தும் நாடுகளில் கடுமையான நஞ்சேறலால் நோய் கள் ஏற்படுகின்றன, முக்கியமாக இரத்தத் துடன் கூடிய வயிற்ருேட்டம், வலிப்பு, மயக்கம் போன்றன ஏற்படுகின்றது.
இவ்வகையான நச்சுத்தன்மைக்கு மர வள்ளி தாவரத்தில் செறிந்துள்ள சயனைட்
* இறுதி ஆண்டு கனல்நடை மருத்துவ பீடம் பேராதனைப் பு

தத்தின் விளைவுகளும்
பூ, காசிநாதன்
Sir Goon l - e5e.53-55 mrapgirl - (Cyanogenic glu ide) காரணமாகும். இக்குளுகோசையிட் iðru Diflaðir (Linamarin) GT Gori_j@tib. Gallor பின் தாவரத்தில் வேர்தண்டு இலை உட் - எல்லா பாகங்களிலும் காணப்படும். bலும் லினமரின் தாவரத்தின் பகுதியில் ழங்குப் பகுதியை விட கிழங்கை டியுள்ள பட்டையில் T iளது. இதேபோல் இளம் இலைகள் முதிய லகளைக் காட்டிலும் அதிக அளவு லின 1னைக் கொண்டுள்ளன. 1badan பல்கலைக் கத்தைச் சேர்ந்த Dr. B, O, Osuntokun ன் ஆய்வின்படி 60 மி. கிரா சயனேட் தாரண ஒருவருக்கு இறப்பை ஏற்படுத் போதுமானதாகும். மரவள்ளியில் ஏறத் ாழ 30-150 மி. கி. கிராம் என்ற அளவில் மைரின் காணப்படுகிறது. மேலும் இந்த ச்சு இனங்களுக்கிடையில் மிக மாறுபட்டுக் "ணப்படுகின்றது.
இவ்வாருன நச்சுப் பதார்த்தத்தைக் காண்டிருந்த போதிலும் பலதரப்பட்ட றிகளால் இந்த சயனேட் ஆனது நீக்கப் ட்டு விலங்குத் தீனியுட்பட, மனிதனுக் ம் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. ாவரத்தின் கலங்களில் லினமரின் இருப்பது ான்று இப்பதார்த்தத்தை நீர்பகுப்பு Fய்யக்கூடிய நொதியமான லினமரேசு namarase), eub 5irgorii Gairng. Gö7307 ரசின் நீர்ப கு ப் பா ல் லினமரின் எனும் சயனுேஜெனிக் குளுக்கோசைட்டு yanogenic Glucoside) 96ð g)Gjög னேட் பகுதி சுயாதீன ஐதரோசயனைட்டு CN) வாயுவாக வெளியேற்றப்படுகின்றது. pமையான நீக்கல் முறைகளாக Wetting Shing, சூரிய உலர்த்தல் என்பன பொது
ல்கலைக் கழகம்.

Page 6
ஊற்றுச் 20 (1) - 2 (1982)
வாக எல்லா நாடுகளிலும் உபயோகத் உள்ளன. இந்நீக்கல் முறைகளின் பே லினமரேசு ஆனது கலச் சிதைவுகளி வெளியேற்றப்பட்டு லின மரின் உடன் நீ பகுப்பை ஏற்படுத்தி நச்சுவிளைவை ஏற்ப தும் சயனேட்டை ஐதரசன்சயனேட் வ வாக வெளியேற்றுகின்றது. நமது நாட லும் வேறுபட்ட சில வழிவகைகள் சயனே நீக்கலுக்காகப் பயன் படுத்தப்படுகின்ற விலங்கு தீனிகள் தயாரிக்கும்போது வே னது பட்டையுடன் சேர்ந்து அரைக்கப்ப தயாரிக்கப்படுகின்றன. இதனுல் பெரும6 சயனைட் ஐதரசன் சயனேட் ஆக விெ யேற்றப் படுகின்றது. ஆணுல் ம ன பாவனைகளுக்கு பட்டையின் விரும்பத்தக ருசியினுலும், அதன் இளம் சிவப்பு நி தினுலும் புறக்கணிக்கப்பட்டு கிழங் பகுதி மட்டும் சிறு, சிறு துண்டுகள வெட்டப்பட்டு மிகையான நீரில் நன கழுவி, மிகையான நீர் கொண்ட திற கொள்கலங்களில் நன்கு அவிக்கப்படு: றது. இதனுல் உருவாகும் ஐதரோசயனேட் வாயு வெளியேற்றப்படுகின்றது. நன அவிக்கப்பட்ட பின்புள்ள மிகையான
வெளியே வீசப்படுகின்றது. இவ்வாரு முறையிலும் ஒரு பகுதி சயனேட் தாக்கத் குள்ளாகாது கிழங்குடன் காணப்படுகின் இதனுலேயே அவித்த கிழங்குடன் இரு பையும் சேர்த்து உணவாக உட்கொள்ளு போது இறப்பு ஏற்படுகின்றது. பகுதி ! பாகவுள்ள சயனேட்டுக்கும் இஞ்சிக் இடையே தாக்கம் நடைபெற்று உருவா சயனேட் வாயுவே இறப்பிற்கு காரண கின்றது. மேலும் இஞ்சிக்கும் மரவள்ளிக் இடையான இத்தாக்கமானது கிழங்கி சயனைட்டின் அளவிலும் இஞ்சியின் வ: யிலும் பெருமளவு தங்கியுள்ளது. இலை மனித உணவாக பாவிக்கப்படும் பேர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நொ கிய பின் சிறு அளவு நீருடன் சிலம நேரம் வைத்து ஐதரோசயனைட்டு வ வெளியேறிய பின்பு உணவுத் தயாரிப் களுக்கு நமது நாட்டில் பயன்படுத்தப் கின்றது.
魯
 

தில்
Tgi ணுல் jy டுத் TL Լtէ if L
@DT.
TIT ட்டு
|Tତ! ugh
IT55 றத் குப்
T எகு ந்த
ன்கு நீர் ? @ 01" திற் 2து நசி நம் மீதி கும் கும்
தும்
FO 5 5ள்
Igil ருக்
T li புக்
ան) -
மேலும் மீதியுள்ள சயனைட் பல வகை யான நோய்களுக்கு காரணியாக அமை கின்றது. இதனுல் ஏற்படும் நோய்கள் மரவள்ளியை அதிகம் உணவாக உட்கொள் ளும் நாடுகளான இந்தோனேசியா, நைஜி ரியா போன்ற நாடுகளில் அண்மைக் கால ஆராய்ச்சிகள் மூலம் அறிந்துள்ளார்கள் 356ór 6737), Tób Tropical Neuropathy gi படுகின்றது. இவ்வகையான நரம்பு மண்ட லத்துடன் சம்பந்தப்பட்ட ஒழுங்கீனங்கள் முன்னணிலும் (Spinal Cord), சுற்றயல் நரம்புகளிலும் (Peripheral Netwes) சயனேட் டின் தாக்கத்தினுல் ஏற்படுகின்றது. மேலும் சயனேட்டானது தனியே நரம்பு மண்ட லத்தில் மட்டுமல்ல பிற உறுப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக 603Gg Tunes en Jan Glaoui (Thyrid gland) பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது. சய னேட் ஆனது அனு சேபமுறைகளின் போது 553 u 1Tr Fučka JTL “LITET, (Thiocyanate) FFUG கலங்களினுல் மாற்றப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தயே சயனேட், அய 501–LG (Iodide) egyő6vg| gugol–LCG உப்புக்கள் (iodide Sats) தைரோயிட் சுரப் பியின் கலங்களிஞல் உள்ளெடுக்கப் படுவதை நிரோதிக்கின்றன. தைரோயிட் சுரப்பியின் பிரதான தொழிலான ஒமோன்களின் தொ குப்பிற்கு அயடீன் ஒரு முக்கிய கூறுக அமைகின்றது. மேலும் இவ் ஓமோன்களே உடலில் உள்ள எல்லா அனுசேப செயல் முறைகளையும் ஊக்குவிக்கின்றன. எனவே இவ் ஒமோன்களின் பற்ருக்குறையினுல் வளர்ச்சி மந்தப்படுவதுடன் பிற அனுசேப தொழில் முறைகளும் குழப்பமடைகின்றன. நாளாந்த அயடீன் உள் ளெடுத்தல் 100 மி. கிராம் அளவிலும் குறையும் போது தைரோயிட் சுரப்பியின் கலங்கள் பெருக்க மடைந்து அசாதாரண வளர்ச்சியேற்பட்டு கண்டக்கழலை (goitre) ஏற்படுகின்றது.
நைஜீரியா, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த DT, O, L. Ekpheehi என்பவரே முதன் முதலில் மரவள்ளியின் கண்டக்கழலே
(தொடர்ச்சி 7-ம் பக்தும்

Page 7
(1988) 7 ܒܝܣ 9 (1) 10 :/m/hpܘܣ
அபிவிருத்திச் சபைகள் சட்டம்
நிறைவேற்றுக்குழு
Dவேட்ட அமைச்சரையும், அபிவிருத் திச் சபையின் தலைவரையும், சபைத் தலை வரின் கலந்தாலோசனையுடன் மாவட்ட அமைச்சரால் நியமிக்கப்படும், சபையின் வேறு ஒரு அல்லது இரு உறுப்பினர்களையும் கொண்ட நிறைவேற்றுக்குழு ஒன்று ஒவ் வொரு அபிவிருத்திச்சபைக்கும் இருத் தல் வேண்டும். இந்த நிறைவேற்றுக்குழு எக்காரனம் கொண்டும் கலைக்கப்பட்டால் புதியதொரு நிறைவேற்றுக் குழுவானது மா வட்ட அமைச்சரையும், அவரால் நியமிக் கப்படும், சபையின் நம்பிக்கைக்குரிய சபை யின் வேறு இரு உறுப்பினர்களையும் கொண்டதாக அமைக்கப்படும். நி  ைற வேற்றுக்குழுவின் தலைவரான மாவட்ட அமைச்சரே இக்குழுவின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். நிறைவேற்றுக் குழு வின் ஒவ்வொரு உறுப்பினரது பணிகளின் தன்மையையும் சபைத் தலைவரின் கலந்தா லோசனையுடனும், ஜனுதிபதியின் சம்மதத் துடனும் தீர்மானிப்பவர், மாவட்ட அமைச் சரே குறைநதது, மாதமொரு முறையா வது நிறைவேற்றுக்குழுவின் கூட்டம் நடை பெற வேண்டும். குழுவின் கூட்டமொன் றில் சமுகமளித்திருந்து வாக்களிக்கும் உறுப் பினர்களின் வாக்குக்கள் ஏதேனும் ஒரு விடயம் தொடர்பாக சமமாகப் பிரியு மிடத்து, மாவட்ட அமைச்சர், நிறை வேற்றுக் குழு வின் உறுப்பினர் என்ற வகையிலான அவரது சொந்த வாக்குக்கு மேலாக அறுதியிடும் வாக்கு ஒன்றையும் கொண்டிருப்பார் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாகவும் கூட்டா கவும் தமது செயற்பாடுகளின் பொருட்டு அபிவிருத்திச் சபைக்குப் பொறுப் புச் சொல்ல வேண்டியவர்களாவர்.
赢
* ஆசிரியர், இந்து ஒரேஷ்ட பாடசாலை, கண்டி

(2)
க. நவரத்தினம் B, A (Hons)
நிறைவேற்றுக்குழுவின் பணிகளை, சட் த்தின் 35-ம் பிரிவு பின்வருமாறு கூறுகின்
57.
(实)
(乳)
இ)
(F)
(a)
சட்டத்தின் முதலாம் அட்டவன
யில் கூறப்பட்டுள்ள எல்லா விடயங்
கள் அல்லது ஏதேனும் ஒருவிடயம் தொடர்பாக தோதான அமைச் சரால் தயாரிக்கப்பட்ட உத்தேசத் திட்டங்களின் வரைவை கவனத்தில் எடுத்தல் தோதான அமைச்சரின் கலந் தா லோ சனை யு டன் ஏனைய உத்தேசத் திட்டங்களை உருவாக் @@á、扈ö5山āa厅穹@šš திட்டங்களையும் அல்லது அவற்றுள் எதையேனும் உள்ளடக்குவதாக ஆண்டு அபிவிருத்திச்செயல் திட்ட மொன்றைத் தயாரித்தல்; அத் தகைய செயல் திட்டத்தை அபி விருத்திச்சபைக்கு அதன் அங்கீகாரத் துக்காக அமைச்சருக்கூடாகச் சமர்ப் பித்தல்,
நடப்பு நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தைத் தயா ரித்தல் சடையின் நிர்வாகத்தை நடாத் துதல் ஆண்டு அபிவிருத்திச் செ ய ல் முறைத் திட்டத்தைச் செயற்படுத் தல் ஜனதிபதியின் சம்மதத்துடன் மா வட்ட அமைச்சரால் கையளிக்கப் படும் அதிகாரங்கள், பணிகள், கடமைகள் என்பவற்றை நிறைவேற் றுதல்

Page 8
ஊற்று 10 (1) 3 = ? (1982)
மேற்கூறியவற்றுடன் நிறைவேற்றுக் அவசியமானதெனக் கருதும் எல்லாப் ப களையும் உத்தியோகங்களையும் உருவாக்குத மேற்படி பதவிகள் உத்தியோகங்களுக்கு மனங்களே வழங்கி, அமைச்சரின் கலந் லோசனையுடன் பொருத்தமான சம்பர் அல்லது ஊதியம் வழங்குதல்; சபைக் சொந்தமான காணியை அல்லது கட் டத்தை ஜனதிபதியின் அல்லது உள் ராட்சி அமைச்சரின் அங்கீகாரத்துட வழங்குதல் அல்லது விற்றல் அல்லது ( தைக்கு விடுதல் அல்லது எடுத்தல்; அ விருத்திச் சபைகள் சட்டத்தின் ஏற்ப களுக்காக ஒப்பந்தங்களைச் செய்தல்; சட்டத்தின் அல்லது இதன் கீழ் ஆக்கப்பட துணை விதியின் அல்லது ஒழுங்கு விதிகள் எல்லாவிதமான மீறுகைகளையும் கண் பிடித்துத் தடுத்தல்; சபையின் உரிமைக கடமைகளே நிறைவேற்றுகையில் எழக்கூட பிரச்சினைகளேத் தீர்ப்பதற்கான சட்ட வடிக்கைகளை மேற்கொள்ளல் ஆண் அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்ை செயற்படுத்துவதற்காக அல்லது சபையி பணிகளை நிறைவேற்றுவதற்காக அ!ை சரின் அங்கீகாரத்துடனும், நிதி அை சரின் சம்மதத்துடனும் கடன்பெறுதல் எ பன போன்ற அதிகாரங்களையும் கொண் தாக இந்த நிறைவேற்றுக்குழு அமைந்தி (5th).
தோதான அமைச்சரால் தயாரிக் படும் அபிவிருத்தித் திட்டங்களே ஆரா வதற்கும், அமைச்சருடன் கலந்தாலோசித் பின்னர் தானுகவே அபிவிருத்தித் திட்ட களைத் தயாரிப்பதற்கும் நிறைவேற்றுக்கு வுக்கு தத்துவம் உண்டு. இவ்வாறன தி டங்கள் பலவற்றையும் உள்ளடக்கியது ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் தி டத்தைத் தயாரித்து அபிவிருத்திச்சபையி அங்கீகாரத்துக்கெனச் சமர்ப்பிக்கும் ப3 பும் இக்குழுவுக்குரியதே. அபிவிருத் சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட செ ய
鑫
 

5(Lք
; நிய
@T
குச்
୧୩୭,
秀彦 பி
)。r
நக்
முறைத்திட்டம் உள்ளூராட்சி அமைச்சரிடம் அவரது அங்கீகாரத்துக்கெனச் சமர்ப்பிக்கப் படுதல் வேண்டும் அமைச்சரால் அங்கீ கரிக்கப்பட்ட செயல் முறை திட்டமானது சபையின் அவ்வாண்டுக்குரிய அபிவிருத்திச் செயல்முறைத் திட்டமாக அமைதல் வேண் டும். அத்துடன் அவ்வாண்டு இறுதியுடன் அந்தச்செயல் முறைத்திட்டத்துக்குரிய வரவு செலவுத் திட்டத்திஞல் அங்கீகாரமளிக்கப் பட்ட செலவினங்களுக்கான அதிகாரம் முடிவடைதல் வேண்டும். அவசியம் ஏற்படும் போது ஒர் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தின் ஏதேனும் தலைப்பின் கீழான செலவினத்தைக் குறைக்கலாம் அல்லது கூட் டலாம் அல்லது இன்னெரு தலைப்புக்கு மாற்றலாம். ஆயினும் அது சபையினல் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத் தினுல் அங்கீகரிக்கப்பட்ட செலவினத்தின் முழுத்தொகையை விஞ்சியதாக இருத்த ବ}{T୫Tଶ୍ର ,
எனவே நிறைவேற்றுக் குழுவின் பணி கள், தத்துவங்களின் அடிப்படையில் பார்க் கும் போது ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்தைத் தயாரித்தல், செயற் படுத்தல், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், அபிவிருத்திச் சபையின் நிர் வாகத்தை இயக்குதல் போன்ற முக்கிய கருமங்களே இது ஆற்றுவதனுலும், அடி விருத்திச் சடைக்கு உரித்தாக்கப்பட்ட லாத் தத்துவங்களையும் கடமைகளையும், பணிகளையும் நிறைவேற்றுவதனுலும் அபி விருத்திச் சபையொன்றின் செயற்றிறன் மிக்க ஒரு குழுவாக இந்த நிறைவேற்றுக் குழு காணப்படுகின்றது. ஜனதிபதியின் பிரதிநிதியாகிய மாவட்ட அமைச்சரே (5(Ա வின் தலைவராவார். அபிவிருத்திச் சபையின் தலைவர் தவிர்ந்த நிறைவேற்றுக் குழுவின் ஏனய உறுப்பினர்க% இந்த மாவட்ட அமைச்சரே நியமனம் செய்வார். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தமது நியமனத்தின் பொருட்டும், தமக்கென ஒதுக்கப்படும் பணிகளின் பொருட்டும் மாவட்ட அமைச் சரைத் திருப்திப்படுத்த வேண்டியவர்களா

Page 9
ஊற்று 10 (1) இ=? (1982)
கவே காணப்படுகின்றனர். இந்த வகையில் பார்க்கும்போது ஒரு அபிவிருத்திச்சபையின் நிறைவேற்றுக்குழு ஒன்றினுள் மாவட்ட
அமைச்சரின் அதிகாரமே பெருமளவில் சர்வ
வியாபகமுள்ள சக்தியாக விளங்கும் என thח(6
அபிவிருத்தி நிதியம்
ஒரு நிர்வாக மாவட்டத்தின் ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்தை சிறப்பாகச் செயற்படுத்துவதிலேயே அம் மாவட்ட அபிவிருத்தியின் வெற்றி தங்கி யுள்ளது. ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்தை சிறப்பாக நிறை வேற்றுவதற்கு சபையிடம் போதுமான அளவு நிதிவசதி இருத்தல் அவசியம், அபி விருத்தி நிதியத்தை விருத்தி செய்யக் கூடிய ஆற்றல் அரசாங்கத்தின் கையிலேயே விடப் பட்டுள்ளமையை 19-ம் உபவிதி உறுதிப் படுத்துகின்றது. பாராளுமன்றத்தினுல் ஒதுக் கீடு செய்யப்படும் பணமும், அமைச்சரால் ஒதுக்கப்படும் எல்லா மானியங்களும், ஒதுக் டுேகளும், நிதியமைச்சரின் அங்கீகாரத்தின் பேரில் அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் கடன்களினது வருமானங்களும், உள்ளு ராட்சி அமைச்சரால் அங்கீகரிக்கப்படும் நன்கொடைகளும் வேறு உதவிகளும் ஒரு அபிவிருத்திச் சபையின் நிதியத்தினளவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய வரவுத்துறை களாக இருக்கின்றன. இதனுல் ஒரு அபி விருத்திச்சபையின் செயல் முறைத் திட்டங் களே, போதுமான அளவு நிதி வழங்கு வதன் மூலம் ஊக்குவிக்கும் ஆற்றல் பெரு மளவில் அரசாங்கத்திடமே காணப்படுகின் நிதி
அபிவிருத்தி நிதியத்தின் ஏதேனும் பாகத்தை அரசாங்கத்தின் பங்குத் தொகுதி அல்லது அரசாங்கத்தினுல் உத்தரவாத மளிக்கப்பட்ட வேறு எவையேனும் பிணைப் பொறுப்புக்கள் போன்றவற்றில் அபிவிருத் திச் சபையின் சார்பில் நிறைவேற்றுக்குழு முதலீடு செய்யலாம். இவை தவிர்ந்த வேறு ஏதேனும் துறைகளில் முதலீடு செய்வதற்கு

தியமைச்சரின் சம்மதத்துடன் உள்ளூ ாட்சியமைச்சரின் அங்கீகாரத்தையும் பெ தல் வேண்டும் என இச்சட்டம் கூறுகின் து. அபிவிருத்தி நிதியத்திலிருந்து வரு ானத்தைத் திரட்டிக்கொள்ளக் கூடிய ாறு அதன் ஏதேனும் ஒரு பாகத்தை த்துறையிலேனும் முதலீடு செய்யும் விட த்தில் மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப் ட்டுள்ளமையை இது காட்டுகின்றது. ரசாங்கத்துறை தவிர்ந்த தனியார் துறை ளிலும், வெளிநாட்டுத் துறைகளிலும் முத டு செய்யவேண்டுமாயின் நிதியமைச்சரி ாதும் உள்ளூராட்சி அமைச்சரினதும் சம் தமும் அங்கீகாரமும் அவசியமாகும்,
அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக பையினுல் தீர்மானிக்கப் படக்கூடியனவும், தியமைச்சரின் சம்மதத்துடன் உள்ளூ ாட்சி அமைச்சரால் அங்கீகரிக்கப் படக் டியனவுமான வரிகளை, வீதிவரிகளை அல் து வேறு கழிப்பனவுகளை துணைவிதி ஒன் னல் விதிப்பதற்கு அதிகாரம் உடைய ாக ஒர் அபிவிருத்திச்சபை இருக்கின்றது. மலும் அபிவிருத்திச் சபையின் தத்துவங் ளேயும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கும் பூண்டு அபிவிருத்திச் செயல் முறைத் ட்டத்தை செயற்படுத்துவதற்கும் அவசிய மனத்தோன்றும் துணைவிதிகளையும் ஒவ் வாரு அபிவிருத்திச்சபையும் காலத்துக்குக் ஆக்கலாம்; ஆக்கப்பட்டிருப்ப 1ற்றை அகற்றலாம் அல்லது திருத்தலாம். }த்துனே விதிகள் யாவும் பாராளுமன்றத் ணுல் உறுதிப்படுத்தப்பட்டு அத்தகைய றுதிப்படுத்தல் பற்றிய அறிவித்தல் அரச Iர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்பே சல்லுபடியாகும். உள்ளூராட்சி அமைச் ரின் அங்கீகாரத்துடனும் நிதியமைச்சரின் ம்மதத்துடனும் அபிவிருத்திச்சபையின் நாக்கங்களுள் எதற்காகவேனும் தேவைப் டக்கூடிய பணத்தொகைகளை சபை அர ாங்கத்திடமிருந்து அல்லது வேறு நிறு னத்திடமிருந்து கடனுகப் பெற்றுக் கொள் 1லாம் என்றும் இச்சட்டத்தின் இன்னுெரு பிரிவு கூறுகின்றது.

Page 10
இவற்று 10 (1) 8 ஊ 7 (1982)
துணைவிதிகளே ஆக்குவதற்கும், கட6 களைப் பெறுவதற்கும், வரிகளை விதிப்பத கும், அபிவிருத்திச் சபைகளுக்குப் போ, யளவு சுதந்திரம் இருக்குமேயாயின் அை தமது நிதியத்தினைத் தாமே பெருக்கிசுயாதீ மான முறையில் தத்தமது மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடமு. யும். ஆணுல் இவற்றைச் செய்வதற்கு இச்ச டத்தின் பிரகாரம் கடுமையான கட்டுப்பா கள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாருன, கா பங்களே மேற்கொள்ளும்போது நிதியமை சர் ஆகியோரது சம்மதமும் அங்கீகாரமு. அவசியமாக்கப்பட்டுள்ளன. எனவே ஒ அபிவிருத்திச் சபையானது அது அமை துள்ள நிர்வாக மட்டத்தின் அபிவிருத் யைத் துரிதப்படுத்துவதற்கென துணைவி களே ஆக்கவோ, கடன்களைப் பெறவே அல்லது வரிவிதிக்கவோ தடையற்ற அ! காரத்தினைக் கொண்டிராத ஒரு ச  ை ாகவே காணப்படுகிறது.
பொதுக்கட்டுப்பாடு
மாவட்ட அமைச்சருக்கும், அபிவிரு திச்சபையின் நிறைவேற்றுக் குழுவுக்கு இடையில், அம்மாவட்டத்துக்குள் அரசா கத்தின் பொதுக்கொள்கையைப் பிரயே கிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுக ஏற்படுமாயின் அதனை ஜனுதிபதியின் கவன, துக்குக் கொண்டுவருதல் அந்த மாவட்ட அமைச்சரின் கடமையாகும். இக்கருத்து வேறுபாடு தீர்த்துவைக்கப்பட முடியாதென் ஜனுதிபதிக்குத் தோன்றுமிடத்து அத்தகை நிறைவேற்றுக்குழுவை அவர் கலைத்துவிட லாம். இவ்வாருக ஒரு நிறைவேற்றுக்குழு கலைக்கப்பட்டால் மாவட்ட அமைச்சர் சபையின் நன்மதிப்பைப் பெற்ற வேறு இரு உறுப்பினர்களைக் கொண்ட நிறைவேற்று குழு ஒன்றினை ஜனதிபதியின் சம்மதத்துடன் நிறுவுவார்.
நிறைவேற்றுக்குழுவின் உறுப் பி ன டத்து தகுதியினம் பிறழ்முகாமை போன் வை இருப்பதற்கான ஆதாரங்கள் ஜன: பதிக்குக் கிடைக்கப்பெறின் சம்பந்தப்பட்ட
S;

உறுப்பினர் விசாரிக்கப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டபின் வர்த்த மானிக்கட்டளே மூலம் ஜனதிபதி அந்த உறுப்பினரை பதவியிலிருந்து அகற்றமுடி யும். இவ்வாருக ஓர் உறுப்பினர் நிறை வேற்றுக் குழுவிலிருந்து அகற்றப்படின் மாவட்ட அமைச்சர், சபையின் தலைவருடன் கலந்தாலோசித்து அவ்விடத்துக்கென இன் னுெருவரை நியமிக்கலாம். ஓர் அபிவிருத் சபை அல்லது அதன் தலைவர் அல்லது அதன் உறுப்பினர் தொடர்பாக தகுதியின் மை, பிறழ்முகாமை அல்லது சட்டத்தில் கூறப்படும் கடமைகளைப்புரிவதில் விடாப் பிடியான தவறுகை, அல்லது இச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாடுகளுக்கு இணங்க விடாப் பிடியான மறுப்பு அல்லது இச்சட்டத்தினுல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ் பிரயோகம் செய்தல் அல்லது கூட்டங்கே
நடாத்தவோ, சமூகமளிக்கவோ, வாக்களிக் கவோ, அலுவல்களே நடாத்தவோ விடாப் பிடியான மறுப்பு என்பன இருக்கின்றமைக் கான போதிய ஆதாரங்கள் காணப்படின் உள்ளூராட்சி அமைச்சர் வர்த்தமானிக் கட்டளை மூலம் சபையின் தலைவரையோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை யோ அல்லது வேறு எவரையுமோ அகற்ற ରା) (TLD.
பதவியிலிருக்கும் அரசாங்கத்தின் பொ துக் கொள்கைகளே நடைமுறைப்படுத்தத் தவறும் எந்த ஒரு நிறைவேற்றுக் குழுவும் ஜனதிபதியால் கலைக்கப்படலாம் என்ற இவ் விதி அரசாங்கக்கட்சி அல்லாத கட்சியை அல்லது கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர் களைக் கொண்ட ஒரு நிறைவேற்றுக் குழுவை செயலற்றதாக்கி விடச்கூடிய ஒரு விதியா கும். இவ்வாருன ஒரு நிலைமையின் கீழ் அமைந்திருக்கக்கூடிய ஒரு அபிவிருத்திச்சபை யோ அல்லது அதன் தலைவரோ அல்லது அதன் உறுப்பினரோ அரசாங்கக் கொள்கை களே நடைமுறைப்படுத்துவதில் விடாப்பிடி யாக மறுப்பினே தெரிவிப்பார்களேயாயின்
பதவியிலிருந்து கலைக்கப்படவோ அல்லது
விலக்கப்படவோ முடியும். ஆயினும் இவர்

Page 11
ஊற்று 10 () 3- 7 (1952)
கள் பதவியில் இருப்பினும் சரி, இல்லா தொழிந்து போயினும் சரி, அதிகாரத்தி
லிருக்கும் கட்சியின் கொள்கைகளே நடை
முறைப்படுத்தப்படக் கூடியவாறு அபிவிருத் திச் சபையின் அதிகாரமுழுவதும் மாவட்ட
அமைச்சரிடம் விடப்பட்டுள்ள காரணத் தினுல் இவ்வாருன ஒரு விதிபயனற்ற
தென்றே கூறவேண்டும்.
முடிவாக அபிவிருத்திச் சபைகள் சட் டத்தின் வாயிலாக, அபிவிருத்திச் சபை, நிறைவேற்றுக்குழு, மாவட்ட அமைச்சர் ஆகிய முத்துறைகளினதும் தத்துவங்கள், பணிகள், கடமைகள் என்பனபற்றிச் சுருக் கமாக இதுவரை நோக்கினுேம், இதில் ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்தினைத் தயாரிப்பதற்கு உரிமையற்ற அபிவிருத்திச்சபையானது நிறைவேற்றுக் குழுவினுல் தயாரித்துச் சமர்ப்பிக்கப்படும் அவ்வாருன் ஒரு திட்டத்தை அங்கீகரிப் பதற்கும், துணைவிதிகளை ஆக்குவதற்கும், வருமானங்களே அபிவிருத்தி நோக்கங்களுக் காக முதலீடு செய்வதற்கும் கட்டுப்பாடு களுடன் கூடிய தத்துவங்களைக் கொண்ட தாகக் காணப்படுகிறது. ஆணுல் நிறைவேற் றுக்குழு ஒன்ருே, ஆண்டு அபிவிருத்திச் செயல் முறைத் திட்டத்தைத் தயாரித்தல்,
巴雳门
(2-ம் பக்கத் T) ஏற்படுத்தும் தன்மை பற்றிக் கண்டறிந்தார். மேலும் கர்ப்பவதிகள் அதிகளவு மரவள்ளி யை உணவாக உட்கொள்ளும் போது குறிப்பிடத்தக்களவு தைரோயிட் சுரப்பியில் ஒழுங்கீனங்கள் குழந்தைகளில் ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

சயற்படுத்தல், வரவு செலவுத் திட்டத் தத் தயாரித்தல் நிர்வாகத்தை இயக்குதல் பான்ற முக்கிய கருமங்களைச் செய்யக் டியதாகக் காணப்படுகின்றது. இந்த வகை ல் அபிவிருத்திச்சபையை விட அதன் நிறை வற்றுக்குழுவே கூடுதலான அதிகாரங் ளக் கொண்டதாகத் தோன்றுகின்றது. த்தகைய நிறைவேற்றுக்குழுவின் தலைவர் Tவட்ட அமைச்சராவார். இவர் அபிவிருத் ச் சபையினதும், நிறைவேற்றுக் குழுவின ம் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அதி ரத்தினை ஜனதிபதியால் வழங்க ப் ட்டுள்ளார். ஒவ்வொரு நிர்வாக மாவட் த்திலும் ஜனுதிபதியின் பிரதிநிதியாக ருந்து கருமமாற்றும் இவர், அரசாங்கத் ன் கொள்கைகளே அந்த மாவட்டத்தில் டைமுறைப்படுத்துவதிலும், அரசாங்கக் காள்கைகளுக்கு முரணுனவற்றை நடை றைப்படுத்தாமல் தடுப்பதிலும் கண்ணும் நத்துமாக இருப்பார். ஆகவே மாவட்ட மைச்சரின் நிலையையும் அவரது அதிகாரங் ளயும் உறுதிப்படுத்தவும், பன்முகப்படுத் ப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மா பட்ட அமைச்சரின் அதிகாரங்களுக்கூடாக குந்த முறையில் நடைமுறைப்படுத்தவும் தவும் வகையில் இந்த அபிவிருத்திச்சபை i சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதென்று Ո96UTւb.
எனவே ஆராய்வுகளின் படி endermic tre) அயடீன்/தயோசயனேற் விகிதத்தில் HIThioeyanate ratio) Gu ota giG ள்ளது. உள்ளெடுக்கும் விகிதத்தின் அவதி Gray (Critical thresh hold) 4. GOLD. GRAU TIỀ யடீன் ஒவ்வொரு மி கிரா (mg) தயோ பனேற்று என்ற வீதத்தில் இருப்பதாகவும் றியப்பட்டுள்ளது. -

Page 12
sazby ž0 () 8 a Ži (iŠ83)
மனித இனங்கள் (1)
மனித இனங்கள் பற்றிய ஆய்வில் மனி, னைப்பற்றிய பல விஞ்ஞானிகளால் ஏற்று கொள்ளப்பட்ட முக்கிய எடுகோள்க ே முதலில் கவனிப்போம்.
1. தற்கால மனிதர்கள் (Homo Sapient என்னும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் ஒரே மூலத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆணுல் மனிதர்கள் குழுக்களாக எப்போது எங்கே தனியாகப் பிரிந்தனர் என்பது விவ. தத்திற்கு உரிய பிரச்சனையாக இன்னு உள்ளது,
2. மனிதர்களுக்கு இடையே உயிரிய வேறுபாடுகள் மரபு வழிவந்த கட்டமைப்பி உள்ள வேறுபாட்டாலும் மரபு வழிவந்: அடிப்படைமீது சூழலின் செயற்பாட்ட லும் உண்டாகியுள்ளது. அதாவது மு. லாவது, பரம்பரை (அலகால்) இயல்பா வந்தது மற்றையது இயற்கைத் தேர்வா வந்தது. -
3. ஒவ்வொரு மனித சமுதாயத்திலு மரபு வழிவந்த இயல்புகளின் விரிவா6 குணங்கள் காணப்படுகிறது. அதாவது துர இனம் மனிதனுக்கு இல்லை.
4. வெவ்வேறு பிரதேசங்களில் காண படும் மனிதர்களின் உடல் அடையாள களின் அளவுகளில் கணிசமான அளவு வித் பாசம் காணப்படுகிறது. இவைகளும் மர வழி வந்தவையே.
5. விலங்குகளைப் போன்று ஒவ்வொ மனிதனிலும் பரம்பரை இயல்புகள் சூழ லுக்கு ஏற்றதாக, அதாவது இயற்கை துே வின் பல்வேறு காரணிகளை நிர்ணயிக்கு DNA காணப்படுகிறது.
*+ வருட டிருத்துலுபீட மாணவன், பேராதனைப்

துளசிராசா * آلوقت
குரங்குகளைக் கண்டதும் நமது மூதா தையர் என எண்ணத் தோன்றுகிறது. இவை பல காலங்களுக்கு முன் பூயியில் தோன்றின என்பது விஞ்ஞானி களின் கருத்து. இவை எமது மூதாதைகள் என்ப தற்குச் சான்ருக எம்மில் உள்ள சில குணங் கள் அவற்றிலும் காணப்படுகின்றன. அதா வது அவற்றில் உள்ள சில குணுதிசயங்கள் எம்மவர்களிடையேயும் காணப்படுகின்றன. என்ருலும் இது தொடர்பாக விஞ்ஞானி களின் கருத்துக்களைப் பற்றி நாம் ஆராய் வோம். முதலில் மனிதர்களுக்கு மிக நெருங்
ཀྱི་ கிய குணுதிசயங்கள் கொண்ட சின்பன்ஸிக்
குரங்கின் ஒற்றுமை வேற்றுமைகளைக் கவனிப் 5 Girl.
சின் பன்ஸி இனங்களில் மனிதனுக்கு ܙ
s átélő நெருக்கமானது குள்ள சின்பன்ஸி, அல்லது பொனுேயோ எனப்படும் இனமா கும், இது காங்கே ஆற்றின் முக்கிய கிளைக் குத் தெற்கே உள்ள நாடுகளில் 1929-ம் ஆண்டு முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டது. பிரபல விஞ்ஞானிகளின் கருத் துப்படி சின்பன்ஸி முக அமைப்பில் திரியோ பித்திக்கஸ் மயோசீன் காலத்தில் வாழ்ந்த ப் புதைவடிவ மனிதக் குரங்கு அது மனித ங் னின் மிக அண்மைக்கால மூதாதைகளில் தி ஒன்று என்பது " டார்வின் ' கருத்து. தற் H கால மனித இனங்களின் o LGi) 51 ' LGOLDL) பில் உள்ள சில முக்கிய சிறப்பியல்புகளைச் சின்பன்ஸி குரங்குகளின் உடல் அமைப் புடன் ஒப்பு நோக்குவோம்.
சின் பன்ஸியின் நெற்றி மிகவும் சாய் வானது. மனிதனுடையதோ ஒரளவு நேரா னது. மனிதரின் நெற்றியில் மயிர் இல்லாத
இம் - _ _ இ
]ෂ්ෂ්ෂ්ෂී ජූෂණී.

Page 13
gar by 20 (2) 8-2 (1988)
தோல் காணப்படும். ஆஞல் சின்பன்ஸியில் மயிர் காணப்படும். சின்பன்ஸிக்கு மனித ரைப் போல அல்லாது கண்களுக்கும் மூக்குப் பொருத்துக்கும் இடையே வரம்பு காணப் படும். தற்கால மனிதனுக்கு இது இல்லை. ஆணுல் இம்மாதிரியான வரம்பு நியாண் டெர்தல் மனிதனில் காணப்பட்டது. இத ணுல் அவன் மனிதக் குரங்குக்கு மிக நெருங் கியவன் எனக் கருதப்படுகிறது. சின் பன்ஸி யின் மூக்குச் சிறியது. அகலம் அற்றது. தாழ்ந்த மூக்குப் பொருத்தும் வளர்ச்சி குன் றிய குருத்து எலும்புத்தண்டும் கொண்டது. மென்மையானது மனிதனுக்கோ ந ன் ரு க வளர்ந்த வெளி மூக்கு உள்ளது. சின்பன்ஸி யின் உதடுகளில் சிவப்பு நிற இடைப்பகுதி கிடையாது. இது மனிதனுக்கு மட்டுமே இயல்பானது, உதடுகளின் தோல் பகுதி சின் பன்ஸிக்கு மிக அதிகமாகவும் மனிதர் களில் ஒரளவிற்கு வளர்ச்சி அடைந்தும் உள்ளது. மனிதர்களின் உதடுகளில் நடிப்பு தசை ஏராளமாக உள்ளன. இது மனித னுடைய முக உணர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. மனிதனுடையதும் சின்டன்ஸியி னுடையதும் உதட்டின் தோல்பகுதி அதி உணர்ச்சித் திறன் பெற்றிருப்பதில் ஒத்திருக் கிறது. அத்துடன் மனிதனுடைய முகபாவங் களினது வெளியீடும் சின்பன்ஸியினது முக பாவங்களினது வெளியீடும் வியப்பூட்டுமள விற்கு ஒத்திருக்கின்றது. ஆளுல் மனித ணுக்கு உள்ளது போன்று சின்பன்ஸிக்கு
மேல் உதட்டில் மீசை கிடையாது. கன்னங்
களில் தாடிபோன்ற மயிர் காணப்படும்,
மனிதனைப் போன்று சின்பன்ஸியின் மண்டையோ ட்டி ன் முகப்பகுதி மூளைப் பகுதியை விடக் குறிப்பிடத்தக்க அளவு பெரிதாக இல்லை. மேடுகள் முகட்டு வரம்பு கள் சின்பன்ஸியில் குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளது. சிண்பன்ஸியில் கண்மேல் வளைவு நன்கு வளர்ச்சி அடையவில்லே, தற் கால மனிதனில் இது சிறிய கண்மேல் வகளவு களாகக் காணப்படுகிறது. வெவ்வேறு
ஆ=
fÒG

ரித இனங்களில் இதன் வளர்ச்சியின் தரம் வ வ் வேரு னது நீக்கிரோவினரிடையே சரிசமான அளவு வேறுபாடுகள் காணப் கிறது. ஆஸ்திரேலியரில் கண் மே ல் ாவு அதிகூடியதாக இருக்கின்றது. திரா டரின் வளர்ச்சி நடுதரமானது. இத் லியரில் மிக வளர்ச்சி குன்றியது. கண் ல் வளைவு வளர்ச்சி தரத்தால் எந்த இன b வளர்ச்சி குறைவில்லை என்பதை இது ட்டுகிறது.
சின்பன்ஸியின் பற்களின் கட்டமைப்பு சிதன் பற்கட்டமைப்புடன் மிக நெருக்க க உள்ளது. பற்களின் எண்ணிக்கை 32. ல் கீழ் ஒவ்வொரு வரிசையிலும், இடப் மும் வலப்புறமும் இரண்டு வெட்டும்பற்க bஒரு வேட்டைப்பல்லும் உண்டு.ஆளுல் ட்டைப் பல் மற்றைய பற்களை விட நீள னது. தற்கால மனிதனில் வேட்டைப்பில் றைய பற்களின் நீளத்திற்கு சமமானது டசிக் கடவாய்ப் பற்கள் மற்றையவற்றை டக் குறைவாகவே வளருகின்றன. ஒன்று ண்டு கடைசிப்பற்கள் சிலருக்கு முளைப் த இல்லை. சிலருக்கு நான்கு கடைசிப் களும் முளைக்காமலே இருந்துவிடும்.
மனிதனுடைய தாடைகளும் பற்களும் ரிசமான அளவு வளர்ச்சி குன்றிவிட்டா ம் மனிதனது மூளை நன்கு வளர்ச்சி நடந்துள்ளது. இது உறவு தொடர்பைக் ட்டுகிறது. தற்கால மனிதனுடைய மூளை பன்ஸியின் மூளையைவிட அனேக மடங்கு ரியது ; 1200-1 600 ගණ. ගවේ. மீ. அள டயதாகும். சின்பன்ஸியின் மூளையின் rவு 300-500 க. செ. மீ. வரை காணப் கிறது. சின்பன்ஸியின் மூளையின் நெளி ப்புகளும் பள்ளங்களும் மனித மூளையில் ஒவ அடைந்துள்ள அதி சிக்கலான வளர்ச் கு வழிகாட்டியாக உள்ளது. எங்கெல் பவரது கருத்துப்படி குரங்கு தற்கால தஞக வளர்ச்சி அடைய முதலில் முப்பும் அதை அடுத்துத் தெளிவான

Page 14
ஆற்று: 20 (1) 8-11 (1932)
ஒலி உள்ள பேச்சும் சிந்திக்கும் தன்மையும் காரணமாக உள்ளது. இதைவிட வேறு காரணிகளும் இருக்கலாம் என நம்புகின்ற
ܓܒܐ
சின் பன்ஸியின் கை பற்றிப்பிடிக்கும் தனி உறுப்பாக இருப்பதால் அதன் விரல்கள் இரண்டாவதில் இருந்து ஐந்தாவது வரை மிக நீளமாக வளர்ந்திருக்கிறது. மரங்கள் மீது ஏறும்போது இந்த விரல்களின் உதவி பால் மிக இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் உள்ளங்கை விரல்களில் உட்புறம் ஆகியவற் றின் மேற்பரப்பு முழுவதிலும் திரளான உணர்ச்சி நரம்பு முடிவிடங்கள் அமைந் துள்ளன. இதன் மேற்பரப்பு நெருக்கமான தசைப்பகுதிகளால் ஆனது. இது மாறி மாறிக் கிளைகளைப் பற்றும்போது வழுக்கி விடாது தடுக்கின்றன. ஆனூல், முதல் கட்டை விரல் மிகவும் சிறியது, வளர்ச்சி பற்ற நிலையில் உள்ளது. காரணம் இது தொழிலில் அல்லது கிளேபற்றுவதில் பங்கு கொள்வதில்லை. மரக்கி ஆள களின் வழியே தாவிப் பாய்வதற்கு ஏற்ற உறுப் பாகத் தனித்தேர்ச்சி பெற்றிருக்கும் கை கொளுக்கி போன்று இருக்கும்
மனிதனுடைய கையும், அடிப்படை யில் பற்றும் உறுப்பாகையால் €ar_airct போலவே நகங்கள் தட்டையானவை. த:ை களின் இக்கலான அமைப்பும் ஒன்பன்ஸியை ஒத்துள்ளது, ஆனுல் மனிதனில் பெருவிரல் கூடிய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த சிறப்பும் எல்லா விரல்களின் இயக்க நுட் மான வேறுபாடும் கையை உழைக்கும் உறு பாக் மாற்றியுள்ளது.
சின் பன்ஸியின் பாதத்தின் கட்டைவிர6 மற்றைய விரல்களுக்கு எதிராக அமை) துள்ளது. இதற்குக் காரணம் மரங்கள்மீது நடக்கும்போது பாதங்களினுல் கிளைகளை பற்றிக்கொள்ளவும் தை قیس باید بی طالقایی و مز இயக்கவுமாகும். பார்வைக்குச் சின்சன்ஸ்

யின் பாதம் கையை மிகவும் ஒத்திருக்கின் றது. ஏனெனில் பெருவிரல் ஏனைய விரல் களில் இருந்து விலகியுள்ளது. அத்துடன் முதன்மையாகப் பற்றிப்பிடிக்க ஏற்றதாக உள்ளது. ஆணுல் இது கை அல்ல என்பதைக் குதிக்கால் இருப்பதே தெளிவுபடுத்துகிறது. மனிதரது பாதத்திற்கும் சின்டன்ஸியின் பாதத்திற்கும் உள்ள ஒற்றுமை கால் விரல் நகங்கள் தட்டையாக இருப்பதே. சின் பன்ஸி
யின் விரல்களும் மனிதருடைய விரல்களும்
ஒப்பு அளவில் வெவ்வேருனவை. சின் பன்ஸி யின் கையைப்போலவே காலிலும்நீளமானது 3-வதுவிரல். பின்னர் விரல் முறையே 4-வது, 2-வது 5-வது, -வது விரல்கள். மனிதனு
டைய பாதத்தில் எல்லாவற்றிலும் நீளமா
னது முதலாவது விரலாகும். மனிதனுடைய கால்விரல் பற்றிய சூத்திரம் இது 1>2> 3 > தி > 5 மிக அரிதாக இரண்டாவது விரல் நீண்டிருக்கும். இதனைச் சூத்திரம் 2>>3 >4>5ஆல் குறிப்பிடலாம்.
மனிதனுடைய கைவிரல்கள் குரங்குகளி னுடையது போன்றே நீளப்படி பின்வரும் வரிசையில் அமைந்துள்ளது. 3> 4>2>5 > 1 அல்லது 3>2 > 4>5> 1. சின்பன்ஸி பின் பாதத்தின் கட்டைவிரல் கைக்கட்டை விரலை விட ஒப்பிட முடியாத அளவு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. சின்பன்ஸியின தும் மனிதனதும் பாதங்களுக்கிடையே இன் னும் அதிக ஒற்றும்ை, உள்கட்டமைப்பில் காணப்படுகிறது. உதாரணமாக, குரங்கு களின் பெருவிரலை மற்ற விரல்களின் பக்கம் இயக்கும் தசை மனிதனுக்கும் காணப்படு கிறது. இந்தத் தசை குறுக்காகவும் சாய்வா கவும் இரு நுனிகளைக் கொண்டது. குறுக்கு நுனி குரங்குக்கு வலிய செயல் முறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதனில் இந் தத் தசை வெகுவாகக் குன்றிப் பதாங்கம டைந்துள்ளது.
நிற்கும் போதும் நடக்கும் போதும் ஆதாரமாகச் செயற்படும் கீழ்ப்ப்ாதத்தின் நீள்வளைவு நன்கு வளர்ந்திருக்கிறது. சின்

Page 15
ஊற்று 10 (1) 8-11 (1988)
பன்ஸிக்கு இது இல்லே, மனிதனது பாதத் தைச் சின்பன்ஸியின் பாதத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களில் இதுவும் ஒன்று.
இவ்வாருக மனிதனையும் அதனுடன் நெருங்கிய மூதாதையான சின்பன்ஸியையும்
உடலமைப்பியல் ஒப்பீட்டில் முக்கியமான
சிலவற்றையே மேலே ஆராயப்பட்டுள்ளது.
இனங்களும் மனிதனின் தோற்றமும்
1. தற்கால மாதிரியான புதைபடிவ மணி தர்கள் : தற்கால மனிதனும் அதனுடைய எல்லா இனங்களும் நியாண்டெர்தல் என்னும் மூதாதையிலிருந்து தோன்றின. நியாண் டெர்தல்களோ ஆதி மனிதர்களில் இருந்து வளர்ச்சி அடைந்தனர். ஆதி மனிதர்கள் உயர் வளர்ச்சி பெற்ற புதை படிவ மனித குரங்குகளின் ஓர் இனத்தில் இருந்து பர்ன மித்தார்கள் இது விஞ்ஞானிகளின் ஒரு வழித்தோற்றக் கொள்கையாகும்.
ஆயிலும் மனித ர் கள் குரங்குகளின் அனேக இனவகைகளில் இருந்து பர்ணமித் தார்கள் எனச் சில விஞ்ஞானிகள் உரைக் கின்றனர். ஒவ்வோர் இன வகையும் ஆதி மனிதர்கள் பின்னர் வாழ்ந்த நியாண்டெர் தர்கள் ஆகியோரின் வாயிலாக வழிவந்து தற்காலப் பெரிய இனத்தைத் தோற்று வித்தது என்பது விஞ்ஞானிகளின் பல வழி தோற்றக் கொள்கையாகும். இவ்வாறு மணி தனின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இன்னும் தீர்க்கமான முடிபு எடுக்கப்பட வில்லை. எனவே மனித இனங்களின் வேர் களைக் கண்டு அறிவதற்கு மனித குலத்தில் வாழ்க்கையின் ஆழத்தில் புகுந்து ւnffւնւյտ ։ இன்றி அமையாதது.
பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுல் (பின் தொன்மை காலத்தில்) கிட்டத்தட்ட
தற்கால மனிதர்களைப் போன்று கட்டமைப்
a

புள்ள மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இம் மனிதர்களின் எலும்புகள் பிரான்சில் உள்ள கிரோமாக்னன் என்னும் கிராமத்தில் ஒரு குகையினில் 1868இல் கண்டு எடுக்கப்பட் டது. பின்னர் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும், ஆபிரிக்காவிலும், அவுஸ்தி ரேலியாவிலும், ஆசியாவிலும் இதே மாதிரி பான எலும்புக் கூடுகள் கண்டு எடுக்கப் பட்டன. முதன் முதலாகக் கிரோமாக்னன் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தால் இரோமாக்னணியர்கள் என்று பெயர் பெற்றனர். பின்னர் 1967இல் விளநிமிர் நகரின் எல்லையில் உள்ள நீர் ஓடையின் கரை யில் அகழ்வு ஆராய்ச்சியின்போது தொன் மைக் கற்கால மனிதன் ஒருவனது முழு எலும்புக்கூடு கண்டு பி டிக் க ப் பட்டது. உயரம் சுமார் 180 செ. மீ. 55-65 வயது இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. எடை கிட்டத்தட்ட 71 கி. கி. எனவும் கணிக்கப் பட்டது. இந்த எலும்புக் கூடு 22 - 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தி யது என ஆராய்ந்து அறியப்பட்டது.
பல விஞ்ஞானிகள் கிரோமாக்னனியர் களும் தற்கால மாதிரியைச் சேர்ந்த பிற புதை படிவ மனிதர்களும் நியாண்டெர்தல் களில் இருந்து தோன்றினர்கள் என நம்பு கின்றனர், இதற்குக் காரணம் பரிணமிப்பு இயல்புகள் கொண்ட தொன்மைக்கால மண்டையோடுகள் கண்டு எடுக்கப்பட்டிருப் பதும் நியாண்டெர்தலுக்கு உரிய சிறப்புத் தன்மைகள் தற்கால மனிதருடைய மண்டை யோடுகளில் காணப்படுவதுமாகும்.
வேறு சில விஞ்ஞானிகள் தொன்மை தற்கால மனிதர்களது மண்டையோட்டின் கட்டமைப்பையும் எலும்புக்கூடு முழுவதன் கட்டமைப்பையும் வைத் து க் கொண்டு பார்க்கையில் அவர்களுக்கு இடையில் மூன்று பிரதான இனங்கள் ஏற்கனவே காணப்பட் டுள்ளன என்றும் அவையே தற்கால இனங் களேத் தோற்றுவித்தன என்றும் கூறுகிறர் தள் (தொடரும்)

Page 16
raba 9 (4) 22-28 (2982)
சோயா அவரையில் விட்ட
சே யா அவரையினை நீண்ட காலந்தொ டேமனிதன் உணவில் சேர்த்துவந்துள்ளா சீன, ஜப்பான், கிழக்கு மத்தியதரைக் கட பிரதேசம், இந்தோனேசியா, கொரிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்ப மிகப் பிரசித்தமானது. இலங்கை  ைய பொறுத்த மட்டில் இது ஒரு புதிய பயிர வும், அண்மைக் காலங்களில் அதிகளவு முக் யத்துவம்பெற்றதாகவும் காணப்படுகின்ற துவரை, உழுந்து, பயறு போன்ற அவன் யினப் பயிர்களிலும் பார்க்கக் கூடிய வி: வினை இலங்கையின் காலநிலைமைகளின் 8 சோயா அவரை தருகிறது. 1977-ல் ஏற குறைய 2400 ஹெக்டார் (5928 ஏக்க சோயாவினல் பயிரி டப்பட்டு சராக யாக ஒரு ஹெக்டாருக்கு 1100 கி. 4 ( 980 இரு/ஏக்.) விளைவு பெறப்பட்டது அரசாங்கம் கீழ்மட்ட விலையாக இருத் லுக்கு ரூ. 2-50 வழங்குகிறது.
எங்கும் சனத்தொகை பெருகிவரும் இ வேளையில் உலக உணவுப் பிரச்சினையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுக ளி முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது கலோரிப்பற்ருக்குறையுடன் தொடர்பா புரதப் பற்ருக்குறையேயாகும் விலங்கு புரதம் விலை கூடியது, அரிதில் கிடைக்க கூடியது. தாவரப் புரதத்தை விலங்குப்புர மாக மாற்றும் செயல் முறையில் ஒரு பங் விலங்குப் புரதத்தைப்பெற மூன்று பங் புரதம் பயன்படுத்தப்பட வேண் டும். அத்துடன் விலங்குப் புரதத்தைப் பெ வதற்கென விலங்குகளை வளர்த்துப் பராமரி பதற்குத் தாவரங்கள் பிடித்துக் கொள்ளு
உதவி விரிவுரையாளர், விவசாயத் துறை, பேரா
 

செல்வி, சியாமளா சந்திரசேகரம்
இடத்தைவிட மிகக் கூடிய இடவசதியும் தேவைப்படுகின்றது. இப்பிரச் சினே களைத் தீர்ப்பதற்குத் தாவரப் புரத மூலமே சிறந்த வழியாகும்.
தற்காலத்துப் போசனை அறிஞர்களின் கருத்துப்படி சமநிலைப்படுத்தப்பட்ட தனித் தாவரப் புரத உணவு குழந்தைகள், பிள்ளை :கி கள், வயது வந்தவர்கள் போன்றேரது திட து. காத்திரமான உடல் வளர்ச்சிக்கு உகந்த ர தாகும். இதற்கு விலங்குப் புரதம் கட்டாய ள மென்பதில்லை. வேறு தாவரப் புரத மூலங்க ழ் ளான நிலக்கடலை, பருத்திவிதை உணவு க் என்பவற்றில் முறையே அப்லடொக்சின் i ) ( Aflatoxin ), GasTTSFAGLITấo ( Gossipol ) ரி போன்ற நச்சுப் பதார்த்த விளைவுகள் உண்டு. கி, ஆணுல், சோயா அவரையோ அதிக விளைச்ச து. லும், உயர்தர புரத வீதமும் (30-45%), த 85% நிரம்பாத கொழுப் ப மி லங்களை க் கொண்ட எண்ணெயும் (20-30%), விட்ட மின்கள், கணிப்பொருட்களையும் கொண் டது. மேலும் பால், இறைச்சி என்பவற்றிற் கான தாவரப் பிரதியீடாகப் பாவிக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளதுடன் விலையும் குறைவானது. இவ்வாருன சிறப் பம்சங்கள் சோயா அவரையைப் பெரிதும் விரும்பச் செய்கின்றன. ஆணுலும் இவ் அவரையில் உள்ள இலகுவாகச் சமிபாடடை யாமை, பொதுமக்களிடத்தே காணப்படும் இதன்மீதான நாட்டக்குறைவு போன்ற சிறு பிரச்சினைகள் என்பன முறையான பதப் படுத்தல்மூலம் தீர்க்கப்படலாம். சராசரியாக 100 கிரும் சோயா அவரை, பயறு என் பன பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன. (மறுபக்கம்)
&RTA ALBANYA agaris,

Page 17
ஊற்று தி (4) 1226 (1983)
உணவுக் கூறு
புரதம் எண்னெப் காபோவைதரேற்று shoՁաւb பொசுபரசு பொட்டாசியம் இரும்பு சோடியம் நிக்கோடினிக்கமிலம் தயமின் (விட்டமின் B) ரைபோபிளேவின் (விட்டமின் B.) பிரிடொக்சின் (விட்டமின் B ) பன்டோதிணிக்கமிலம் பயோட்டின் (விட்டமின் H) சு - டோகோபெரோல் (விட்டமின் E) @___La K லெசித்தின் கரட்டின்
சோயாவைப் பதப்படுத்தலின் மூலம் ஆதிகாலந்தொட்டு மேற்கூறிய நாடுக ளுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஏனைய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் (குறிப்பாக மங்கோலியா), நாட்டோ (Natto), மிசோ (Miso), GTuIT (35Taib (Soya Sauce), 5 L (Sufu), GALLİNGİLu (Tempeh), GLITT GăTAD புளிக்க வைத்த (Fermented) உணவுப் பொருட்களும், டொபு (Tofu- அவரைத் தயிர்), அவரை முளை (Sprouts), சோயாப் LiTai), 6)(3337GasT (Kineko), u|LIT (Yuba - சோயாப் பாலாடை) போன்ற புளிக்க adaväsesirgs (unfermented 9 2 GU17 ay LÒ GLITT ருட்களும் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
靈發

Gastus Luigi
35-45 ●。 22 இ. 8-2ਏ 8 重会。 12-14 இ, 53G。 250 t岛。G。 140 լճ), 6): 700 μό), β). 20 L. . 1 553 լճ). 9;), ★
7 լճ, Ձ. 8 தி, இ . 密互9 L魯,@。 责 2 • 1 լճի, ց): 1000 6 p. g. 4 6 0 συνερ, β). 316 மை, இ, 346 மை, கி. 1180 மை, கி. ★ 2150 மை. இ. ★ 80 மை, இ, ★ 1 40 gold, 6. 责 1 00 60լը, ց) : 责
3-38%
★
சோயா அவரை முளை
முற்காலம் தொட்டே சோயா, பயறு ன்பவற்றின் முளைகள் உணவில் சேர்க்கப் ட்டு வந்துள்ளன. இவ்விதைகளில் விட்ட பின் C காணப்படாவிட்டாலும் முளைத்த மின்போது விட்டமின் C தொகுக்கப்படுதல் இவற்றின் சிறப்பம்சமாகும். விட்டமின் யும், விதையிலிருப்பதை விட முளையில் அதிகமாகும். அத்துடன் முளைகளே உட் காள்ளும்போது விதையில் காணப்படும் னேய போஷனைப் பொருட்களும் ஒருங்கே பறப்படுகின்றன.

Page 18
ஊற்று 9 (4) 12-16 (1981)
100கி. முளை
உணவுக் கூறு
புரதம் காபோவைதரேற்று கொழுப்பு 5 GGuLu Lih பொசுபரசு இரும்பு விட்டமின் C நிக்கோடினிக்கமிலம் தயமின் (விட்டமின் B) ரைபோபிளேவின் (விட்டமின் B
சோயா அவரை விதைகள் முளைத் வெப்பநிலேகளைப் பொறுத்து 3-5 நாட வரை எடுக்கும். வெள்ளைநிற நேர முளைகளைப் பெறும் பொருட்டு முளை இருட்டில் செய்ய ப் படுகிறது. வரு முழுவதும் தேவையான போதெல்லாம், உடனடி மரக்கறியைச் சிக்கலான உ ணங்களின் உதவி எதுவுமின்றி சமையல யிலேயே இம்முறையினுல் பெறக் கூடிய உள்ளது. சோயா அவரை முளைகள் ஆ புரதத்தையும், எண்ணெயையும், குடு தளவு நீரையும் கொண்டிருப்பதால், ட முளைகளிலும் பார்க்கக் கூடிய போச பெறுமதியை உடையதாகக் கான கின்றது.
முளைகளில் விட்டமின் C கொள்ள முளைத்தலுடன் அதிகரித்துச் செல்கி இதற்குக் காரணம் விதைகளில் கா படும் முன்னேடியானது (Precursor) மு தலின்போது விட்டமின் C யாக மாற படுதலேயாகும். இதனுலேயே இம்முளை சிறப்பானதொரு விட்டமின் C மூலம கருதப்படுகிறது. இம்முளைகளைச் சூப்பு பொரியல்கள், ஏனேய உணவுத் தயா கள் போன்றவற்றில் சேர்த்து உட்கொ லாம், விட்டமின் C வெப்பத்தால் அ
 

பின் சராசரிக் கட்டமைப்பு
சோயா முளே பயறுமுள
4 5 இ. 24 கி. 20G。 625 இ. 0·28% 30 Լճl.6). 40 μό), β). ශ්‍රී 5 LA), ක්‍රි. 80 மி.இ. 1 - 0 β., 3ς), 1 - 0 6, G. 1 0 լճ).6). 夏0 t岛。G、 0 - 5 μί), β). 0。6 Ló。分。
60 նմ) լԸ. 6) - ο) 150 மை.இ.
தல், மாதலால் முளைகளை அதிக வெப்பத்திற்கு ட்கள் உட்படுத்தலாகாது,
TIT 667 - த்தல் முளைகளைப் பெறும் முறை 1- 1. சோயா அவரை விதைகளை எடுத்தல்
$205 வேண்டும். LJ35T றை 2 பாத் திர மொன் றில் போதியளவு 5T-2. குளிர்ந்த அல்லது இளஞ்சூடான நீர் அதிக இட்டு 10-16 மணித்தியா ல ங் க ள் றைந் விதைகளை ஊற விடவும். " 3. நீரை வடித்து அகற்றிவிட்டு, துளைகள் ಇಂT: கொண்ட தட்டொன்றில் ஒரு மெல்லிய ப்படு ஈரத்துணியை விரித்து அதன்மேல் இவ் விதைகளைப் பரவவும். பின் ஒரு ஈரத் துணியால் மூடி இருட்டில் வைத்து Το s
அடிக்கடி நீர் தெளிக்கவும். D5 s னப் தினமும் விதைகளைக் காலையில் கழுவிப் ளைத் பரவி அடிக்கடி நீர் தெளிக்கவும் ற்றப் தேவையானளவு நீளமான முளைகள் Tgឆ្នាំ (1) பெறும்வரை இதனைச் செய்யவும். T3,j; (ஊறவிட அல்லது கழுவ அல்லதுதெளிக் கள், கப் பாவிக்கும் நீரில் சிறிதளவு சோடியம் filii. அல்லது கல் சி யம் உபகுளோரைட் ଜtଙt" (Hypochlorite) கலத்தல் பங்கசுத் தாக் ழியு கத்தைத் தவிர்க்க உதவும்)
14

Page 19
e sepp 3 (4) 2-6 (9&)
ஒரு குறிப்பிட்ட கால எல்லேயின் பின் விட்டமின் C அளவு குறைவுபடுவதால் இது அதி கூடியளவு காணப்படும் நேரத்தில் முளைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.
56
GTL
(ԼՔԼ
நேரம், முளைகளின் நீளம், அவற்றின் விட்டமின்
தொடர்பு N
நீரை அகற்றியபின் முளே நீள முளைத்தல் நேரம் (மணி) (அங்குலம்
2
24 Ole 5
36 0
★4s 5
60 29
72 罗·5
)0 9༠ تھے 8ع
96 39 5
* அதிகூடியளவு விட்டமின்
இந்த முடிவுகளின்படி நீரை அகற்றியபின் கி8-வது மணித்தியாலத்தில் சராசரியாக முளைகள் 15 அங்குல நீளமாக இருக்கை யில் அதி கூடிய ள வா ன விட்டமின் C (கீ 87 மி. கி. 100 கி.) காணப்பட்டது.
மனித உணவில் விட்டமின் C
அசுக்கோபிக்கமிலம் எனவும் கூறப்படும் இந்த உயிர்ச்சத்து நீரில் கரையக் கூடியதும், வெப்பத்தால் அழியக் கூடிய துமா கும். பொதுவாகப் பழவகைகளிலும், உருளைக் கிழங்கு, கோவா, சோயா அவரை, பயறு முளைகளிலும் இது காணப்படுகிறது.
விட்டமின் C ஸ்கேர்வி நோயைத் தடுப்பதுடன், கலத்திடை இழையங்களின்
உருவாக்கத்திற்கும், பேணலிற்கும் அவசிய
மாகும்.இதன் புற்முக்குறை மயிர்த்துளேக்
夏墨。

னுெருவவில் உள்ள மத்திய விவசாய ாய்ச்சி நிலையத்தில் என்னுல் மேற்கொள் பட்ட பரிசோதனை களி ல் பின்வரும் டிவுகள் பெறப்பட்டன.
C கொள்ளளவிற்கிடையில் காணப்பட்ட
լի விட்டமின் C
(மி. கி./100 கி.)
92
4 33
00
& 7 13 * 00 2 66
2000
1 0 ο 33
C காணப்படுதல்,
மாய் உடைவு, பற்கள், என்புகள் என்பன டையும் தன்மை ய  ைட த ல், இரத்தப் ருக்கு அடிக்கடி ஏற்படுதல், இவ்விரத்தப் ருக்கு மெதுவாகக் குண ம  ைட த ல் ான்ற நோய் களை ஏற்படுத்துகிறது. னல் அலனின், தைரொக்சின் போன்ற மினுே அமிலங்களின் கலத் தொழிற்பாட்டி ம் விட்டமின் C மிக நெருங்கிய தொடர் டையதாகக் கருதப்படுகிறது. இந்த விட்ட ன் C மனித உடலில் சேமிக்கப்படுவதில்லை. தலால் இதன் தேவை உணவில் அவ்வப் ாதே பூர்த்தி செய்யப்பட வேண்டும். தன் சராசரித் தேவை 30-75 மி.கி/நாள். Eனும் ஸ்கேர் வி ையக் குணப்படுத்த மி. கி. / நாள் போது மான தாகும். ாயா அவரை முளையில் சராசரியாக - 24 மி, கி / 100 கி, விட்டமின் C "ணப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

Page 20
z ig; 9 (4) 22-26 (238)
விட்டமின் C அளவு -
மனிதபால் - எலுமிச்சை — வாழைப்பழம் -
அன்னுசி -
Ggfrfurt ܚܘܝܚܬܐ
தக்காளி -- அகத்தி
2' 6-5 - 2 B23,110 4 0 ifଣ, ଶି. | 100 କି. 10 மி.கி./100 கி. 30 மி. கி./100 கி. 200 மி. கி./100 கி. 25 மி. கி./100 கி. 73 மி. கி./100 கி.
பொதுவாக விட்டமின் Cயினைப் பெறு பொருட்டு உணவில் சேர்த்துக் கொள்ள
படும் பொருட்கள் பழவகைகளாகும். ஆ னும் இவற்றில் பின்வரும் குறைபாடுக காணப்படுகின்றன. அவையாவன :
1. குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டு
கிடைத்தல்.
2. பெருமளவில் உட்கொள்ள முடியாமை
(இக்கட்டுரையில் காணப்படும் ஆசிரியரின் பரிசோதனை முடிபுக்
ஊற்று சந்தா பெற விரும்பு
1982-ம் ஆண்டிலிருத்து ஊற்றுச் ளது என்பதை வாசகர்களுக்கு அறியது கள், அதாவது மூன்று மாதங்களுக்கு ஆண்டு ஊற்றைப் பிரசுரித்து வெளிய
சந்தா அனுப்பவேண்டிய பெயர் TRE
sisorgszíž 215

O
3. வேறு போஷனைப் பொருட்கள் பெருமள
and grasotill Lital D. 4. விலை அதிகமாய் இருத்தல்
இப்பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது சோயாமுளே எந்த நேரத்திலும் பெறக் கூடியதாய் இருத்தல் (அதாவது காலநிலை யில் தங்கியிராத தன்மை), விலை குறைவாக இருத்தல், வேறு போஷனைப் பொருட்களை யும் தன்னகத்தே கொண்டிருத்தல், பலவித உணவுத் தயாரிப்புகளிலும் சேர்க்கப்படக் கூடியதாயிருப்பதால் மறைமுகமாக இது அவ்வித உணவுகளுடன் பெருமளவில் உள் ளெடுக்கப்படக் கூடி யதா ய் இருத்தல் போன்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக் கிறது. இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. எனவே பல்வேறு
நன்மைகளுடன் கூடிய சோயா அவரை
முளைகளை விட்டமின் C மூலமாகவும் சிபாரிசு செய்வதில் எந்தத் தவறும் இருக்கா தல்லவா ?
சில ஆய்வுக் கூற்றுக்கள், கட்டுரை 1ளின்மூலம் பெறப்பட்டவையாகும்)
வோருக்கு :
சந்தா ரூபா 15 ஆக உயர்த்தப் பட்டுள் * தருகின்ருேம் வருடத்திற்கு நான்கு பிரதி ஒரு முறை, ஊற்று வெளிவரும். அடுத்த பிடும் பத்தாவது ஆண்டாகும்.
ASURER OOTRU. ORGANISATION, Colombo Street,
~ ਸੁੰ 을
KANDY
6

Page 21
ஆற்று 8 10-1 ( 8320) 1988
மரணம் - அதன் மர்மங்
* பேய் பிசாசுகளின் நடமாட்ட பிறப்பு என்பன பற்றிய பல கலை, இன்று மக்கள் மத்தியில் மரணம் கருத்துக்களையும் உணர்வுகளையும் ஏ இந்நிலையில் மரணத்தின் தார்ப்பர் கட்டுரை ஒரளவு உதவ வேண்டுமெ
பேராசிரியர் சோசெ" மரணம் அடைந்து
விட்டார் என்ற செய்தி ஏன் அவரு டைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோ ருக்கு அளவுகடந்த சோகத்தைக் கொடுத் தது ? இவர்களுக்கு துக்கத்தைக் கொடுக் கும் ஏதோ ஒன்று நடந்திருக்கவேண்டும். ஆணுல் நடந்ததெல்லாம் பேராசிரியர் மரண மடைந்ததுதான் !
எனவே பேராசிரியர் காலமானுர் என் பதன் மூலம் அவர்கள் என்ன விளங்கிக் கொண்டார்கள் ? அதை எவ்வாறு விளங்கிக் கொண்டதனுல் அவர்கள் துக்கமடைந்தார் கள் ? இதுபற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? சிந்தித்திருப்பின், ஒவ்வொருவரும் தத்தமது சிந்திக்கும் ஆற்றலுக்குத் தக்கபடி அது குறித்து பல்வேருண கருத்துக்களைக் கொண் டிருப்பீர்கள். ஆணுல், அவற்றுள் எது சரி பானது? மரணத்தின் உண்மையான அர்த் தத்தை அறிய முயற்சிப்பது, அதுகுறித்து ஒரு கருத்தைக்கொண்டிருக்க விரும்பும் ஒவ் இவாருவருக்கும் முக்கியமானதாகும்.
பேராசிரியர் " சோசெ யின் மரணம் பற்றி எம்மத்தியில் எப்படியான கருத்துக் கள் நிலவுகின்றன ? அவர் இவ் வுல கில்
இழ்ை வருட மருத்துவ பீட மன்னவன் பேராதனைப் 壹
总
 

களும் அர்த்தங்களும்
இ. ஜெயபூரணபாலா
ம், ஆவிகளின் சஞ்சாரம், மறு இலக்கிய, "விஞ்ஞான படைப்புகள் தொடர்பாக பல்வேறு விதமான ற்படுத்திக் கொண்டிருக்கின்றன. |யத்தை விளங்கிக்கொள்ள இக் ன்பதே எனது விருப்பம்'
இருந்து மறைந்து சொர்க்கம் அல்லது நர கம் சென்றுவிட்டார் என்று ஒரு சாராரும், அவரின் ஆவி இவ்வுலகில் சஞ்சரிக்கிறது என்று இன்னுெரு சாராரும், அவர் இவ்வுல கினின்றும் மறைந்து விட்டார்-அவருக்கும் இவ்வுலகிற்கும் இனிமேல் எவ்விதமான தொடர்புமில்லே என்று வேருெரு சாரா ரும், இவற்றிற்கு இடைப்பட்ட கருத் துக்களைக் கொண்டவர்களாக ஏனையோரும் காணப்படுகின்றனர். இதில் யாருடைய சிந்தனைகள் சரியானவை ?
பேராசிரியர் மரணம் அடைந்தபோது அவருடைய உடலில் பல மாற்றங்கள் ஏற் பட்டன. முதலில் அவருடைய முழு இயக் கமும், முற்ருக நின்றுவிட்டது. அவருடைய உடல் எரிக்கப்பட்டதால் (புதைக்கப்பட் டிருப்பின் பல நுண்ணங்கிகளால் சிதை அற்றதால்) வேறு சடப்பொருட்களாக-வா யுக்கள், சாம்பல், எளிய மூலகங்கள் முதலிய னவாக-மாற்றமடைந்து விட்டது. இதை விட பேராசிரியர் சோசெ என்ற ஒரு தனித்துவமான, அவருக்கேயுரிய சில இயல்பு களுடைய ஒருவர் எம்மத்தியில் இருந்து மறைந்துவிட்டார். அவர் முன்பிருந்த நிலை யில் உயிருடன் இப்பொழுது எம்மத்தியில்
பல்கலைக்கழகம்,

Page 22
ஊற்று 10- (17-20 ) 1982
இல்லை. வேறு ஏதாவது ஒரு நிலையில் எ மத்தியில் இருக்கலாம் ! அவருடைய என் அம்சம் இன்னும் எம்முடன் உயிர்வாழுகி றன ?
பேராசிரியருக்கும், அவருடைய பிள் களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அ சின் அல்லது அவருடைய ஏதாவது ஒ கூறின் உயிர்வாழ்க்கைக்கும், பிள்ளைகளு கும் ஏதும் தொடர்பு உண்டா ? இதற் உயிர்வாழ்க்கையின் சில அடிப்படை அ சங்களை அறிந்திருத்தல் அவசியமாகும்.
மனித உடல் பலவகையான சிறி கலங்களால் ஆக்கப்பட்டது. கலங்கள் ஒ வொன்றும் உயிருள்ளன. და - L_ეტევს t - புதிய கலங்கள் நாள்தோறும் உருவாகி கொண்டிருக்க, பல கலங்கள் உடலைவிட் நீங்கி அழிகின்றன. உடலில் உருவாக்க படும் குறிப்பிட்ட வகைக் கலங்கள் விசே சுற்முடலில் வேறு ஒரு புதிய மனிதனைே உருவாக்கும் வல்லமையுள்ளனவாக இரு கின்றன, இவை மூலவுயிர் கலங்கள் அல்ல இனப்பெருக்க கலங்கள் எனப்படும். ஆணி உருவாகும் விந்து என்ற விசேட இன பெருக்கக் கலம் பெண்ணில் உருவாகு முட்டை என்னும் இனப்பெருக்கக் கல துடன் சேர்ந்து பெண்ணில் உள்ள கருப்ை என்னும் விசேட அமைப்பினுள் வளர்ந் ஒரு புதிய மனிதனேயே உருவாக்கும்.
எனவே பேராசிரியரின் ஒரு மூலவுயிர் கலமே அவருடைய மனேவியின் ஒரு மூ வுயிர்க் கலத்துடன் இணைந்து அவருடை பிள்ளைகளைத் தோற்றுவித்திருக்கின்றது அந்த இனப்பெருக்க கலங்களுக்கு இந் விசேட தகமை எவ்வாறு வந்தது என்ப ஒருபுறமிருக்க, பேராசிரியருடைய உடலி தோன்றிய ஒரு கலம் அவருடைய பிள் யின் உருவில் ஜீவித்துக் கொண்டிருக்கிற என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டி தாகும்.
 

影
பிள்ளையின் முழு அமைப்பிற்குமான அடிப்படையாக பேராசிரியரின் ஒரு கலம் இருந்தபோதும், அது அவரின் உடலைவிட்டு நீங்கி ஒரு முழுமையான தனியணுக உருப் பெற்ற பின் அது இவரிடமிருந்து வேறுபட் டதும், இவரிற்கு முற்றிலும் புறம்பான தும் ஆகும். ஒரு மாமரத்தின் விதையி லிருந்து உருவாவது அதனையொத்த மாமரம் என்பதைப்போல இவருடைய பிள்ளையும் இவரைப் பலவிதங்களில் ஒத்திருப்பினும் பேராசிரியரும் பிள்ளையும், மு ற் றி லும் வேறுபட்ட இரு தனியன்களாகும். பேரா
சிரியர் சோசெ என்ற தனித்துவமான
இயல்புடைய ஒருவர் ஜீவித்துக்கொண்டிருக் இருர் என்பது அவருடைய பிள்ளையுடன் எவ்வித சம்பந்தமும் அற்றதாகும். அதே போன்று பேராசிரியர் மரணம் அடைந்து விட்டார் என்பது அவருடைய உருவில் ஜீவித்துக்கொண்டிருக்கும் அவரு டைய உடலில் உருவான ஒரு கலத்துடன் எவ்வித சம்பந்தமுமற்றிருக்கிறது. பேரா சிரியரின் மரணத்தின் பின்பும் அவருடைய ஒருகலம் ஜிவித்துக்கொண்டிருக்கிறது என்
உண்மைதான்
பேராசிரியர் காலமானுர் என்னும் போது அவருடைய உயிர் போய்விட்டது என்றே பொதுவாக எல்லோரும் அர்த்தப் படுத்திக் கொள்ளுகிருேம் உயிர் போய்
விட்டது என்ருல் என்ன அர்த்தம்? இதற்கு
மேலும் சில உயிரியல் உண்மைகளை ஞாப கப்படுத்திக் கொள்ள வேண்டும்
உயிரினங்கள் யாவும் கலங்கள் எனப் படும் அடிப்படை அலகுகளால் ஆக்கப்பட் டுள்ளன. ஒரு கலத்தாலான உயிரிலிருந்து பல கலங்களாலான மனிதன்வரை பல கோடிக்கணக்கான உயிரினங்கள் உண்டு. இவைகள் எல்லாவற்றிற்குமே மரணம்
உண்டு. இவை மரண மடையும் போது
போகும் உயிருக்கும், மனிதன் மரணம்
அடையும்போது போகும் உயிருக்கும்
8

Page 23
ஊற்று 10-1 ( 17920) 1982
வித்தியாசம்? உதாரணமாக ஒரு கலத்தா லான அமீபாவை எடுத்தால் அவை மரணம் அடையும்போது - உயிர் போகும்போது - என்ன நடக்கிறது ? அவற்றினுடைய எல் லாத் தொழிற்பாடுகளும், சுவா சித் த ல், உணவு உட்கொள்ளல், இனப்பெருக்கம், வளர்ச்சி முதலியன-செயலற்றுப் போய்விடு கின்றன. அதன்பின் அவற்றின் உடல் சிதை வடைந்து எளிய உயிரற்ற சடப்பொருட்க ளாகின்றது. மற்ற அமீபாக்கள் மத்தியில் வாழ்ந்த அந்த அமீபா இனிமேல் அவற்றின் மத்தியில் இருக்கமுடியாது. பல கலங்க ளாலான விலங்குகளை நோக்குவோமாயின் அமீபாவிற்கு நேர்ந்ததே இவற்றிற்கும் நிகழ் கின்றது. எனவே ஒவ்வொருநாளும் உடலி லிருந்து நீங்கி அழிவடைந்து கொண்டிருக் கும் கலங்கள் அக்கலங்களைப் பொறுத்த வரையில், உதாரணமாக மனிதனையே எடுத் துக்கொண்டால் ஒவ் வொருகனமும் -9! ଟ) । னின் உடலில் உள்ள பல கலங்கள் மரண மடைந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் அக்கலங்களைப் பொறுத்தவரையில் மரண மடை ந் து விட்டன. அவை மேலும் தொடர்ந்து உடலின் உள்ள ஏனைய உயி ருள்ள கலங்களைப் போன்று செயற்பட முடியாது. ஆணுல் இக்கலங்களின் உயிர் போய்விட்டதால் அவற்றை தம்முடைய ஒரு கூருகக் கொண்டிருந்த மனிதனின் உயிர் அவர் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்க முடிகிறது. அப்படியானுல் மனிதன் எப்போது மரணம் அடைகிறன்?
ஒருவனுடைய கையை அல்லது காலே வெட்டிவிடும்போது அவன் மரணமடை கிரு ை? சிலசமயங்களில் மரணமடைய வேண்டி ஏற்படினும், அவ்வாறு மரண மிடையாமல் அவனுடைய கைகளையோ, கால்களேயோ வெட்டி நீக்கிவிடமுடியும் இதிலிருந்து ஒருவனுடைய உயிர் ஒவ் வொரு நாளும் உடலிலிருந்து அழிவடைந்து
கொண்டிருக்கும் கலங்களிலோ அல்லது
9

வட்டி நீக்கப்பட்ட கையிலோ, காலிலோ ல்லே என்று உறுதியாக கூற முடி யு ம். னுல் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டகை ல்லது கால் பகுதிகளுக்கு என்ன நடக் றது? அவை மேற்கொண்டும் உயிர் வாழா ல் சிதைவடைந்து வேறு ஒரு நிலையை டைகின்றன. அமீபாவிக்கு, அல்லது டலிலிருந்து ஒவ்வொருநாளும் இழக்கப் ட்ட கலங்களுக்கு என்ன மாற்றங்கள் டைபெற்றனவோ அதே மாற்றங்களே ண்டிக்கப்பட்ட அவயவத்திலுள்ள கலங் ருக்கும் நடக்கிறது. வெட்டப்பட்ட கை ல்லது கால் மரணமடைந்து விட் டது. னக்கென தனித்துவமாக இயல்புகளை டைய ஒருவனுடைய உடலின் ஒருகூருக Fயற்பட்டுவந்த அவ்வுறுப்பு இனிமேலும் வ்வாருக இருக்க முடியாது. அவ்வுறுப்பு ல்லது உறுப்பின் கூறுகள், மூலப்பொருட் வேறு ஒரு நிலைக்கு மாற்றப்பட்டிருக் ம் பேராசிரியர் மரணமடைந்த பின்பும் வருடைய கைகளுக்கும், கால்களுக்கும் தே விதியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் !
அப்படியானுல் மனிதனின் உயிர்
ங்கே இருக்கிறது? ஒருவனுடைய உயிர் ரிவதற்கு அவனுடைய உடலில் நடை பறும் பின்வரும் முக்கியமான விடயங் சில் ஏதாவது பாதிப்பு-மரணத்தை விளை க்கக்கூடிய அளவில்-ஏற்பட்டிருக்க வேண்
இதயத்தின் தொழிற்பாடு-அதன்
மூலம் நடைபெறும் குருதிக்கற்ருேட்
է լի. 2 மைய நரம்புத் தொகுதி. 3. 3:6)յrr:g th, 4. உட்கொள்ளப்படும் பதார்த்தங்கள். 5. உடலின் உயிரியற் சமநிலை
மேற்குறிப்பிட்டதும், அதுபோன்ற மலும் பல விடயங்களாலும் ஏற்படும் ாற்றங்கள் மரணத்தை ஏற்படுத்தும் வினும் மரணம் ஏற்பட அவை ஒவ்வொன்

Page 24
இவற்று 10-2 (17-20) 1982
றும் பாதிக்கப்பட வேண்டிய அளவு வே. பட்டதாகும், இவை ஒவ்வொன்றும் ஒ4 றுடன் ஒன்று நெருங்கி பரஸ்பர தொட
| 60-CU 336).
உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ை அல்லது காஜல மீண்டும் நோக்குவோம் உயிர் உடலில் நி?லத்திருக்க தேவையா? முக்கிய செயற்பாடுகளுடன் அவ்வுறுப் எவ்வித சம்பந்தம் கொண்டிருந்தது
இதயத்திலிருந்து துண்டிக்கப்பட்டதா அவ் உறுப்பினூடாக தொடர்ந்தும் குருதி சுற்றேட்டம் நடைபெழுது. இதனுல் அ4 வங்கம் செயற்படுவதற்கு தேவையா6 உணவுப்பொருட்களும், ஏனைய பதார்த்தி களும் வழங்கப்படவில்லை. சுவாச பரிமா றம் நடைபெறும் பகுதியிருந்து துண்டிக்க பட்டுவிட்டதால் அவ்வுறுப்பின் செயற்பா டுக்குத் தேவையான ஒட்சிசன் மேலு 1 வழங்கப்படவில்லை. உற்பத்தியாகிய கிழ் வுப் பொருட்கள் அவ்வுறுப்பை விட்டுஅக றப்படவில்லை, மூளையுடன் அதற்கிருந்: இணைப்பு முற்முக துண்டிக்கப்பட்டு விட்டது இவையே துண்டிக்கப்பட்ட உறுப்பு மரண அ டையக் காரணமாயின.
மேற்படி உண்மைகள் உயிர்வாழ்வன வற்றின் உயிர் அம்சம் குறித்து சில விள கங்களை எமக்கு அளிக்கின்றன.
பல கலங்களால் ஆக்கப்பட்ட சிக் லான உடலமைப்புடைய உயிரினங்களின் உடல் ஒரு பிரதேசத்தின் மின்சார இணை: பை ஒத்திருக்கிறது. ஒரு வீட்டில், அல்லது ஒருபகுதியில் ஏற்படும் சில பாதிப்புகள் அ குறிப்பிட்ட பகுதியை-வீட்டை மட்டு.ே பாதிக்கும், முழுப்பிரதேசத்தின் மின் வி யோகத்தையும் பாதிப்பதில்லே. எனினும்
露0

茄
சில குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் பாதிப் புக்கள் முழுப் பிரதேசத்தையும் இருளில் மூழ்கடித்துவிடும். இதேபோன்று உடலில் சில கலங்களால் பொறுப்பேற்கப்பட்டு செய் யப்படும் தொழில்கள் முழு உடலினதும் தொழிற்பாட்டுக்கும் முக்கியமானதாகும். ஏனைய கலங்களின் செயற்பாடு, உடலின் ஒட்டு மொத்தமான பூரண செயற்பாட் டுக்கு அவசியமாயினும் அவை செயல்படா மல் போவதால் முழு உடலினுடைய செயற் பாட்டையும் நிறுத்திவிடுவதில்லை. (எனினும் இவை சில சமயங்களில் குறி ப் பி ட் ட காலத்தின் பின் உடலியக்கத்திற்கு முக்கிய மான காரணிகளில் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தலாம்),
எனவே முடியாக கூறுமிடத்து, பேரா சிரியர் காலமானுர் என்று சொல்லும்போது நாம் விளங்கிக்கொள்ளக் கூடியது என்ன வெனில், பேரசிரியர் சோசெ" என்ற தனித்துவமான தனக்கேயுரிய சிறப்புகள் பொருந்திய ஒருவர் முன்பிருந்த நிலையில் இன்று எம்மத்தியில் அவருடைய உறவினர் மத்தியில் இல்லை என்பதாகும், அவருடைய உடலின் கூறுகள், அவர் எம்மத்தியில் உயி ருடனிருந்த போது வாழ்வு, சாவு என்ற இரு எதிர்ப்பட்ட நிலைகளு க் கி டை யி ல் போராடிக்கொண்டிருந்தன. அவருடைய மரணத்தின் பின் அவை வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை அடைந்துவிட்டன. அவரு டைய தனித்துவமான செயற்பாடுகளுக்கு காரணமாயிருந்த பொருட்கள் உ ல கில் உள்ள ஏனைய பல பொருட்களுடன் சேர்ந்து வேறுபல நிலைகளினூடாக மாறிக்கொண் டிருக்கும், இதுவே உயிரியல் அடிப்படையில், விஞ்ஞான ரீதியான கண்ணுேட்டத்தில் மர ணம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படும் கருத்தாகும்,
素

Page 25
Abag 10-1 a 2-23 (1982)
அவரையங்களில் காணப்படும் அவற்றில் வெப்ப
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில்
அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உயர் தரமான புரதஉணவு வழங்குவது ஒரு சுலப மான காரியமல்ல,
கடந்த 20 ஆண்டு காலமாக மனித சமுதாயம் உட்கொள்ளும் புரத உணவை அதிகரிக்க வெவ்வேறு முறைகள் கையா ளப்பட்டன. இவற்றில் உண்ணக்கூடிய அவரையங்கள் மிகவும் சிறந்த உணவாக கருதப்பட்டன. ஏனெனில் இது 20-40% புரத அளவைக் கொண்டுள்ளன. அத்துடன் தானிய உணவு வழங்கும் அதே அளவு சக்தி யையும் கொண்டுள்ளன. இலேசீன் என்னும் அத்தியாவசிய அமினுே அமிலம் தானியங் களில் குறைவு. ஆணுல் அவரையங்களில் காணப்படுகிறது, ஆகவே அவரையங்களை தானிய உணவுடன் மிகநிரப்பியாகவும் ୭. ବାଁtଜୋtଜutub. -
மரக்கறி உணவில் அவரையங்கள் முக் கிய இடத்தைப் பெறுகின்றன. ஏனெனில் அதிகளவு புரதத்தை கொண்டுள்ளதால் ஆகும்.
இலங்கையில் அதிகமாக பாவிக்கப்படும் அவரையங்கள் பயறு, உழுந்து, சோயா அவரை, கெளடபீ துவரம்பருப்பு ஆகும்.
அவரையங்கள் புரதம் (வீதம்) t-lԱն]] 24 00 உழுந்து 24·00 சோயாஅவரை 38e 00 Gagai ? 盛4°56 அவரம்பருப்பு 22 3
* விவசாய பீடம் பேராதனை வளரகம்

சில நிரோதிகளும்
பரிகர்ணத்தின் விளைவும்
நந்தினி சபாநாதன்
மேற்காட்டப்பட்ட அட்டவணையில் நந்து அவரையங்கள் ஓரளவு அதிகமான தத்தைக் கொண்டுள்ளன எனத் தெரி 1றது.
அவரையங்கள் அதிகளவு புரதத்தைக் ாண்டிருந்தாலும் சில புரத நிரோதிகளை ாண்டுள்ளது. அவையாவன, திரிப்சின் ராதி, ஈமோகுளுற்றினின், விற்றமின் ரி, சயனேட் ஆகும்.
மேற்கூறப்பட்ட புரத நிரோதிகளில் ப்சின் நிரோதியை எடுத்துக்கொண்டால் து சதையி சுரப்பை தூண்டுகிறது. தயி சுரப்பு உணவுக்கால்வாயில் காணப் ம் நொதியங்களான திரிப்சின் அல்லது மோ திரிப்சின் மட்டத்தைக் கொண்டே க்கப்படும். திரிப்சின் நிரோதி காணப் ம்போது இது திரிப்சின் உடன் சேர்ந்து ப்சின் - திரிப்சின் நிரோதி என்ற சேர் பயைத் தரும். இதனுல் சதையி, உணவுக் ல்வாயில் திரிப்சின் நொதியம் காணப் ாததால் தொடர்ந்து சுரக்கும். இதனுல் த பருமனடையும், அத்துடன் வளர்ச்சி டைப்படும்.
மேற்கூறப்பட்ட விதமாக அவரையங்
உண்பவர்கள் தாக்கப்படுவதால் அவ யங்கள் கொண்டுள்ள திரிப்சின் நிரோ யை அளக்க கேசின் சமிபாட்டுமுறை விக்கப்பட்டது. இம்முறையினல் துவரம் ப்பு கொண்டுள்ள திரிப்சின் நிரோதி x 104 கிரிப்சின் அலகு / கிரும், சோயா பரை கொண்டுள்ள திரிப்சின் நிரோதி x108 திரிப்சின் அலகு கிரும் என அறி பட்டது.

Page 26
ஊற்று 10வ1 21-22 (1981)
சோயா அவரை துவரம்பருப்பைவி அதிகளவு நிரோதியை கொண்டுள்ள அவரையங்கள் புரத குறைவை நிவர் செய்ய உபயோகிக்கப்படுவதால் இவ் நிே தியை குறைக்க சில முறைகள் கையாக
L--5
இவ் அவரையங்களை 10 மணித்தி லங்கள் நீரில் ஊறவிடப்பட்டது. பி இவை கொண்டுள்ள திரிப்சின் நிரே அளவு அளக்கப்பட்டது. துவரம்பரு 35 x 10 திரிப்சின் அலகு / கிரும், சோ அவாை 5 6 x 10 திரிப்சின் அலகு கிமு கொண்டிருந்தன. இங்கு திரிப்சின் நிரோ போதியளவு நீரில் ஊறவிடுவதால் குை in L'il it 66%).
ஊறவிடப்பட்ட அவரையங்களே 60
V tř அவித்தபோது துவரம் ப ரு 04 x 108 திரிப்சின் அலகு கிரும், சோ
கொண்டிருந்தது.
ஆகவே அவரையங்களை நீரில் அடு விட்டு 60 நிமிடம் அவித்தலினுல் திரிப்டு நிரோதியை அதிகளவு குறைக்கலாம்.
அவரையங்களில் அடுத்த முக்கியமா புரதநிரோதியாகக் கருதப்படுவது ஈே குளுற்றினின். இது ஏற்படுத்தும் உட ருெழில் குறைபாடுகள் பற்றி விஞ்ஞா கள் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவிக்கி றனர். இதுவும் வளர்ச்சிக் குறைபாட்டு ஏற்படுத்தும்,
அவரையங்கள் கொண்டுள்ள ஈே குளுற்றினின் அளவை அளக்க திரிப்டு ஏற்றப்பட்ட செங்குருதி சிறுதுணிக்கை: Li Tar?) ağ ağSL "üL IT * LGÜST. சோயாஅவரை 8 ஈமோ குளுற்றினின் அலகு / கிரும் துவ பருப்பு 400 ஈமோகுளுற்றினின் அலகுகி ஐ கொண்டுள்ளது என அறியப்பட்டது.
திரிப்சின் நிரோதியும், ஈமோகுளு னின் நிரோதியும் சோயா அவரையிலே கூடுதலாகக் காணப்படுகிறது. இப்படிய அதிகளவு நிரோதிகளைக்கொண்டிருப்பதற காரணம் சோயாஅவரை அதிகளவு தத்தைக் கொண்டிருப்பதாக இருக்கலா
ஈமோகுளுற்றினின் நிரோதியை அக நீரில் அவரையங்களே 10 மணித்தியான கள் ஊறவிடப்பட்டு கணித்தபோது ஈ.ே
2塞

பிட
த்தி ரா Tit
II
L
MOT
@r
ՄԼԻ ரம்
Tj; bg ЦД
ற்ற
Ofi
குளுற்றினின் அளவு குறைக்கப்படவில்லை. ஊறவிடப்பட்ட அவரையங்களே பின்னர் அவித்தபோது துவரம்பருப்பு 30 நிமிடம் அவித்தபோது 2 Os) ஈமோகுளுற்றினின் அலகு கிரும் சோயா அவரை 45 நிமிடம் அவித்தபோது 100 ஈமோகுளுற் றி னி ன் அலகு / கிரும் ஆகக்காணப்பட்டது. அவிக் கப்படும் நேரத்தை 60 நிமிடம் ஆக அதி கரித்தபோது மேலும் நிரோதி அளவு குறைக்கப்படவில்லை.
ஆகவே முற்ருக நிரோதிகளே குறைக்க முடியாவிட்டாலும் அவரையங்களை நீரில் ஊறவிட்டு அவிப்பதனுல் ஒரளவு குறைக்கக்
கூடியதாக இருக்கின்றது.
அவரையங்களில் காணப்படும் திரிப்சின் நிரோதியை மேலும் சில செய்முறைகளால் குறைக்கலாம். அவையாவன : வறுத்தல்
வறுத்து உண்பதால் புரத சமிபடுதிறன் கூட்டப்படுகிறது.
சமைத்தல்
மற்றைய கறிகள் சமைத்தல் போன்று இதனையும் சமைத்து உண்பதால் சிறந்த உணவைப் பெறலாம். நொதிக்கவைத்தல்
அவரையங்களை நொதிக்கவைத்து உண் பதனுலும் திரிப்சின் நிரோதியை அகற்ற 6)IT th, முளேக்கவிடுதல்
அவரையங்களின் போசனை பெறுமதி இவற்றை முளைக்க விடுவதால் ஓரளவு கூட்
LIL PCE) bh.
புரத குறைபாடு நிறைந்து இருக்கும் வேளையில் விலங்கு புரத உணவின் விலை அதிகளவாக காணப்படும்போது மலிவான முறையில் புரதக் குறைவை நிவர்த்திசெய்ய அவரையங்களே உணவாக எடுப்பதே சிறந் தது இவை கொண்டுள்ள நிரோதிகளே வெவ்வேறு சமைத்தல் முறைகள் பாவிப்பு தனுல் குறைத்து உணவாக எடுக்கவேண் (6)ւ Ի.
இக்கட்டிரையில் காணப்படும் சில ஆய் வுக் கூற்றுக்கள் கட்டுரை ஆசிரியரின் பரி சோதனை முடிபுகளின் மூலம் பெறப் பட்டவை ஆகும். -நி. ஆ.

Page 27
மேற்று 10-1 (23-24) (1982)
மனித உடலும் தொழிற்பாடு
மாதவிடாய் வட்டம்
பருவமடைந்த பெண்களில் மாதத்திற்
கொருமுறை ஏற்படும் குருதிப் பெருக்கு மாதவிடாய் என அழைக்கப்படும். இதன் போது யோனியினூடாக 50-250 மி. லீ, குருதி வெளியேற்றப்படுவதுடன் கருப்பை மென்சவ்வின் ஒருபகுதியும் வெளியேற்றப் படும். சாதாரணமாக இது பருவயமுற்ற பெண்களில் திரும்பத்திரும்ப ஒரு ஒழுங் கான சுற்றில் நடைபெறுவதால் இது மாதவிடாய் வட்டம் எனப்படும்ஒரு வட்டம் நிறைவுபெற 28 நாட்கள் எடுக்கப்படும். ஆணுல் சிலவேளைகளில் இது சில நாட்கள் முன்கூட்டியோஅன்றிச்சிலநாட்கள் பிந்தியோ நடைபெறலாம். மாதவிடாய் ஆரம்பித்த முதல்நாளே இவ்வட்டத்தின் முதல்நாள் எனக் கணக்கிட்டு தொடர்ந்து 28 நாட்கள் ஒரு முழுவட்டம் எனக் கணக்கிடப்படும், இவ்வட்டத்தின் 8-ம் நாள் தொடங்கி 20-ம் நாள் இடைப்பட்ட காலத்தில் சூல் வெளி யேறல் நடைபெறலாம், இது சாதாரண மாக 14 வது நாள் நடைபெறுகின்றது. மாதவிடாய் ஆரம்பித்த 4-வது நாளிலிருந்து சூல் வெளியேறும் நாள்வரைக்கும் குருதியில் ஈஸ்ட்றஜன் ஒமோனினளவுஅதிகரிப்பதால் இக்காலத்தில் கருப்பை, யோனி போன்ற அங்கங்கள் இவ்வோமோனின் ஆதிக்கத்திற் குட்படும். அதாவது கருப்பை மென்சவ்வு அல்லது (Endometrium) பரிமாணத்தில் அதி கரிக்கின்றது. சூல்கட்டலின் பின்னர் ஈஸ்ட் றஜணிளணவு குறைவடையும் அதே வேளை யில் புருேஜெஸ்டெமுேன் ஒமோனினளவு கூடுகின்றது. எனவே இப்போது இவ்வோ மோனின் ஆதிக்கத்தினுல் கருப்பை மென் சவ்வு சுரக்க ஆரம்பிக்கின்றது, 28-வது
* உதவி விரிவுரை யாளர், உடற் சுற்றியற் துறை மருத்து
登、

ம் (7)
செல்வி மல்லிகா இந்திரன், B, D. S.
ளே அண்மிக்கையில் கருப்பை மென்சவ் ன் மேற்பரப்புப் பகுதிக்குக் (Superpicial ers) கிடைக்கும் குருதி அற்றுப்போவ ல் இப்பகுதி அழிவடைந்து மாதவிடாய் லமாக வெளியேற்றப்படுகின்றது.
ாதவிடாயின்போது ஏற்படும் மோன் மாற்றங்கள்
கபச்சுரப்பியினுல் சுரக்கப்படும் FSH மான் சூலகப் புடையங்களைத் தாக்கி வற்றின் விருத்தியை ஊக்குவிக்கின்றது. டையக் கலங்கள் இவ்வேளையில் ஈஸ்ட் ஜன் ஒமோனச் சுரக்கின்றன. இம்மாற் ம் மேற்குறிப்பிட்ட மாதவிடாய் வட்டத் ன் 4 ம் நாளிலிருந்து 14-ம் நாள் இடைப் ட காலத்தில் நடைபெறுகின்றது. 14-ம் ளளவில் குல் புடையத்திலிருந்து வெளி |ற்றப்படுகின்றது. இதன் பின்னர் கபச் ப்பியினுல் சுரக்கப்படும் LH ஒமோனி ல் புடையத்தில் எஞ்சியிருக்கும் கலங்கள் Til av GJITL L-ELjuh (Corpus Lutetum) எனும் அமைப்பாக மாறுகின்றன. கோப் லூட்டியம் புருே ஜெடெஸ்றேன் என் ம் ஒமோன்ேச் சுரக்க ஆரம்பிக்கின்றது. தவிடாய் வட்டத்தில் ஏற்படும் ஏனைய ற்றங்கள் இவ்வோமோனினுல் ஏற்படு றது. அதேவேளையில் குருதியிலுள்ள ட்றஜன் அளவு குறைகின்றது. 28ளே அண்மிக்கையில் குருதியிலுள்ள புருே ஸ்டெருேன் அளவு குறைகின்றது. இத ல் ஏற்படும் மாற்றத்தினுல் கருப்பை ன்சவ்விற்குக் குருதிவழங்கும் குழாய்களில் றுபாடுகள் ஏற்படுவதனுல் மென்சவ்வின் |ளிப்புறப் பகுதிகளுக்குக் குருதி அற்றுப் வ பீடம், பேராதனை ܒ

Page 28
இவற்று 8 10-2 (23-84)
போகின்றது. எனவே இப்பகுதி சிதைவு வெளியேற்றப்படுகின்றது. இவ்வேளை குருதிக் குழாய்களும் சிதைவுறுவதால் திப் பெருக்கம் ஏற்படுகின்றது.
சூல்கருக்கட்டப்படின் மேற்குறிப்பி மாற்றங்கள் ஏற்படா.
___________
இல் ஜெனிய்ேதல் * ஆரம்பூழ்
F. S. Ha சூழ் இட்டல்
* హోడ్జ్ కి స్త్రీక్షా
అజ్ఞప్తి శ్రీ ناقاعدہ کثرتقویتی மாதவிடாய் வட்டத்தின்போது கு யில் ஏற்படும் ஒமோன் செறிவு மார் களைக் காட்டும் வரைபடங்கள்.
 
 

ற்று |15ემწ) 9505
ருதி றங்
முலைச்சுரப்பி
ஒருசோடி முலைச்சுரப்பிகள் முளையப் பருவத்தில் விருத்தியடைய ஆரம்பிக்கின் றன. இவை ஆண், பெண் இருபாலாரிலும் விருத்தியடைந்த போதிலும் பெண்களில் வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில், ஒமோன்களின் தாக்கத்தினுல் அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படு கின்றன.
ஆரம்பத்தில் பெண், ஆண் இருபாலா ரிலும் முலைச்சுரப்பிகள் சில கான்களையும் (Ducts) (15-20) நார்க் கட்டுகளையும் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இக் கான்கள் முலைக்காம்பில் திறக்கின்றன. பெண்கள் பருவமுற்றபின் இக்கான்கள் எண்ணிக்கையில் பெருகுவதுடன், கொழுப் புப் படிதலும் நடைபெறுகின்றது. மகப் பேற்றுக்காலத்தில் இவை மேலும் பெருகுவ துடன் சுரக்கும் கலங்களாகத் திரிபடைந்து பால் சுரக்கும் தொழிலையும் செய்கின்றன. வயது முதிர்ந்த பெண்களில் இவ்விழையங் கள் படிப்படியகா அழிவடைவதுடன் தொழி லற்றும் போகின்றது.
ஆண்களில் முலைச்சுரப்பிகள் தொழிற் | GශJණිණ්ඨි.
அடுத்த வெளியீட்டில் ஆண் சனணித் தொகுதி விபரிக்கப்படும்.
இது பருவமுற்ற பெண்களில் திரும்பத் திரும்ப ஒரு ஒழுங்கான சுற்றில் நடைபெறு வதால் இது மாதவிடாய் வட்டம் எனப் LUGLř.

Page 29
ஊற்று 10 (1), 25-29 (1982)
பிறப்புரிமையியலில் ஒருநோ
ஒன்றை ஒன்று தாக்கல் (1
மென்டலின் பிரசித்திபெற்ற பிறப்புரிமை
யியல் விதிகளான, (1) தனிப்படுத் g603, 63 (Law of segregation), (2) 567 of L55 G5ITG, LIL63 (Law of independant assorfment) = 2,50 u63ronutibo6010; 1926) வொரு இயல்பும் தனியானதொரு நிற மூர்த்தத்தால் காவப்படுகின்றன எனவும், இயல்புகள் புணரியாக்கத்தில் தனிப்படுத்தப் படும்போது இயல்புகளிடையே எந்தவித இடைத்தாக்கமும் நடைபெறுவதில்லை என வும் கருதும்போது மட்டுமே பிரயோகிக்கக் கூடியதாக இருக்கின்றது. மேலும்ஒரு இயல் புக்குப் பொறுப்பான சோடிக் காரணிகளில் ஒன்று மற்றையதிலும் (உ+ம் :Tம் (ம்) ஆட்சியாக இருக்கவேண்டியதும் அவசிய மாகும்.
அதாவது ஒரு இயல்புக்குப் பொறுப் பான சோடிக்காரணிகளில் ஏதாவதொன்று, வேறு இயல்புக்குப் பொறுப்பான சோடிக் காரணிகளில் எந்தவிதமான ஒரு பாதிப்பை யும் ஏற்படுத்தக்கூடாது. மேலும் சுருங்கக் கூறுவதானுல் பங்குகொள்ளும் பரம்பரை அலகுகளுக்கிடையே எவ்வித இடைத்தாக்க மும் ஏற்படக்கூடாது. ஆணுல் இயற்கை யில் இப்படியான நிலைமைகள் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகிறது. அதாவது திரிபுற்ற பெறுபேறுகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களே அனேகமாகக் காணப்படு கின்றன. இதனுலேயே தொன்றுதொட்டு பிரயோகத்தில் இருந்துவருகின்ற பிறப்புரி மையியல் விதிகளிலிருந்து விலகிச் செல்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. பரம்பரை அலகுகளின் சுயாதீனமற்ற தன்மையும். இது
* தாவரவியல்துறை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
6)
 

கு-பரம்பரை அலகுகளின்
)
சிவ. ஆதித்தன், B. Sc."
ரல் அவைகளுக்கிடையே பலவிதமான ாக்கங்கள் ஏற்படுவதுமே இவ்வகையான லகல்களுக்குக் காரணமாக அமைகின்றது.
இவ்வாருகப் பரம்பரை அலகுகளுக் டையிலான ஒன்றை ஒன்று தாக்கலானது ல வேறுபட்ட பெறுபேறுகளைத் தருகின் து. இப்படியான நிகழ்ச்சிகளில் அதிரேகம் ல்லது மேலாட்சி (EPISTASIS) என்று சால்லப்படுகின்ற பரம்பரை அலகு இடைத் ாக்கம் முக்கியமானதொன்ருகும். இக்கட் ரையில் அதிரேகம் என்று சொல்லப்படு ன்ற இந்நிகழ்ச்சியைச் சற்று விரிவாக ஆராய்வோம். -
அதிரேகம் எளிய துவிகலப்புப் பிறப்பு இனங்கலத் லில் F, சந்ததியில் பெறப்படும், 9:3:3:1 னும் தோற்ற அமைப்பு விகிதத்திலிருந்து வறுபடுகின்ற பல்வேறு தோற்றப்பாடு ளில் அதிரேகம் முக்கியமானதொன்ருகும். இப்பதமானது 1909-ல் Bateson என்ற விஞ்ஞானியால் முன்மொழியப்பட்டு, அஃது ரு குறித்த வீச்சுக்குள்ளேயே அவரால் ாவிக்கப்பட்டது, அப்படியிருந்தும் அப் தம் தற்போது ஒரு பரந்த அடிப்படையில் ாவனையிலுள்ளது. Bateson பாவித்தது பால் இச்சொல்லின் பிரயோகம் குறித்த பீச்சினுள் அமையுமாயின் அது கூ டி ய
பொருளுள்ளதாக அமையும்.
உண்மையில் அதிரேகம் என்ற இப்பத மானது, ஒருசோடி உறள் பொருள் இயல் ானது வேருேர் சோடி உறள் பொருள்
25

Page 30
ஊற்று : (1) 25=g9 (1982)
இயல்புமீது செலுத்தும் ஆட்சியான தன்ை என்ற ஒருவகை வரைவிலக்கணத்தில்இருந் (அதாவது, நிறமூர்த்தத்தின் குறிப்பிட் ஒரு பகுதியானது அதே இடத்திலல்லா வேறு ஒரு நிறமூர்த்தப் பகுதிக்கு ஆட் யாக இருத்தல்) நிறைவில் ஆட்சி போன் எந்த ஒரு பரம்பரை அலகு இடைத்தாக்க களுக்கும் பிரயோகிக்கப்படுகிறது. மேலு இதை ஒரு சுயாதீன பரம்பரை அலகு வே ஒரு சுயாதீன பரம்பரை அலகுக்குரிய இய பை மறைக்கின்ற அல்லது ஒடுக்குகின் நிகழ்ச்சி எனவும் வரையறுக்கலாம். அல்ல ஒரு குறித்த நிறமூர்த்தத்தில் காணப்படு பரம்பரை அலகின் தோற்ற அமைப்புக்கா தொழிற்பாட்டை, நிறமூர்த்தத்தின் வே ஒரு தானத்தில் காணப்படுகின்ற பரம்பன அலகு மறைக்கின்ற அல்லது நசுக்குகின் நிகழ்ச்சி எனவும், அதிரேகத்துக்கு மேலு வரைவிலக்கணம் கூறலாம். இவ்வாறு இ பதமானது தற்போது பரந்துபட்ட வீச்சி பாவிக்கப்படுகிறது.
இவ்வதிரேகம் என்ற தோற்றப்பாட் னுல் பல்வேறு வகையான துவி கலப்பு பிறப்புக்களில், F, சந்ததியில் பெறப்படுகின் வழமையான 9 3 : 3 + 1 என்ற தோற் அமைப்பு விகிதத்தில் இருந்து வேறுபட் விகிதங்களையுடைய பெறுபேறுகளுக்கு விள கம் அளிக்கக்கூடியதாகவுளது.
இவ்விடத்தில் யாம் பல்வேறு வகைப்பட்
உதாரணங்களைக் கூறலாம். விலங்கியல் உதாரணங்கள் :
(t) அன்டலூசியன் கோழிகளில் டுதF%
டையின் வடிவம். (i) ஒருவகைச் சுண்டெலிகளில் காண படும் உடலைப் போர்த்தியுள்ள பேர்
வையின் நிறம். (i) மனிதனில் ஒலியைக் கேட்கின்
தன்மை. (ty) சில வகைக் கோழிகளில் இறக்
யின் நிறம்.
26

ர
10
ன்
ப்
Tri
》ö
தாவரவியல் உதாரணங்கள் :
(i) Lathynrus odoratus 676örgy சொல்லப் படுகின்ற ஒருவகைப் பட்டாணியில் பூவின் நிறம்.
(i) இடைவெப்ப வலையத்துக்குரிய பிர தேசங்களில் காணப்படுகின்ற Bursa என்று சொல்லப்படுகின்ற ஒருவகைத் தாவரத்தில் வில்லையத்தின் வடிவம்
(i) குறித்த ஒரு பூசினி இனத்தில் பழத்
தின் வடிவம்.
(iv) சில தாவரங்களில் உயிர் இரசாயனப் பொருட்களினதும் வேறு சிலவற்றில் நிறப் பொருட்களினதும் உற்பத்தி,
உ+ம் : மரவள்ளியில் HCN ன் உற்பத்தி.
நுண்ணுயிரியல் உதாரணங்கள் பங்கசுக் களில் குறித் த சில இரசாயனப் பதார்த்தங்களின் உற்பத்தி.
இப்போது நாம் ஒவ்வொரு வேறுபட்ட தோற்ற அமைப்பு விகிதங்களையும் அவற் றுக்கான விளக்கங்களையும் உற்று நோக்கு GG ITLih).
(1) நிறைவில் ஆட்சி எனக் குறிப்பிடப் படும் அன்டலூசியன் கோழிகளில் கொண்டையின் வடிவத்தைப் பார்ப் (3լյրrլի,
இங்கு,
பின்வரும் கலப்புப் பிறப்பைக் கிருது (36)յր լի.
ஜேஸ் கொண்டைx)பட்டானிக் கொண்டை
(Ros El CoM1, s) No. 1 (PE A" co Mit B)
ஹோல் நட் கொண்டை
F, (WALNUT" corte )
பின்னர் வோல்நட் கொண்டைக் கோழிகளிடையே கலப்புப் பிறப்புச் செய்த போது F, சந்ததியில் பின்வரும் அவதானம் பெறப்பட்டது,

Page 31
ஊற்று : io (I)、25-29 (I982)
வோல்நட் ருேஸ் பட்டாணிக் 、 ஜெண்டை கொண்டை F. தோற்ற 9 3 3 -960) Լt ԼյԼվ விகிதம்
யாழ் இதற்கு விளக்கம் அளிப்பதற்கு ருேசை ஆட்சியானதென்றும் JL *LLIT GODif) பின்னிடைவானதென்றும், அல்லது பட்டாணியை ஆட்சியானதென்றும் ருேசை ன்ெனிடைவானதென்றும் கொள்வதன் மூலம் விளக்க முடியாது. ஆணுல் இவ் அவ தானத்தைப் பின்வருமாறு கருதுவதன் மூலம் விளக்கலாம்.
அதாவது குறித் த இயல்பானது (g)rig Rose-Lb Pea-lb) குறித்த தன்மைக் குரிய ஆட்சியான சோடிக் காரணியாலும் 2 + tử : Rose RR pp
Pea PP rr
மற்றைய தன்மையின் பின்னிடைவான சோடிக் காரணியாலும் பிரதிநிதித்துவப் படுத்தப்படல் வேண்டும்.
அதன் கலப்புப் பிறப்பும், தோற்ற - பிறப்புரிமையியல் அமைப்புக்களும் 6մ (Մ)
LDITUGU :
Ճանճcյի RR pb 属 、『**イ
F, (86airg: gwall
F. sy RLP- Rt ph ←ቶ Pp *+神
தோற்ற வோல்நட் ருேஸ் பட்டாணி தனிக் அமைப்பு கொண்டை விகிதம் , 9 岛 3. I
இங்கு கொண்டையின் வடிவம் என்ற இயல்பை நிறமூர்த்தத்தின் வெவ்வேறு பிர தேசத்தில் அ  ைமந்து ள்ள வேறுபட்ட
(இங்கு R-ம், P-ம்) பரம்பரை அலகுகள்
பாதிக்கின்றன என்று சொல்லலாம்.
விளக்கம் இரண்டு வேறுபட்ட பரம் பரை அலகுகளின் ஆட்சியான எதிருருக்கள் இரண்டும் (R-P-) ஒரே இடத்தில் வர நேரும்போதும், அதேபோல் அதே பரம்

ரை அலகுகளின் சோடியான பின்னிடை ப் பரம்பரை அலகுகள் ஒன்றுசேரும் பாதும் புதிய தோற்ற அமைப்புக்கள் டைக்கிறது எனலாம். இங்கு தோன்றிய திய அமைப்புக்களாலான R- P- என்ற றப்புரிமை அமைப்பைக்கொண்ட வோல் ட் கொண்டையும் rpp என்ற பிறப்புரிமை மைப்பைக் கொண்ட தனிக் கொண்டை ன் தோற்றமுமாகும். அத்தோடு ஏனைய ந்தர்ப்பங்களில் சோடி உறள் பொருள் |யல்புகளின் ஆட்சியான எதிருருக் காணப் டும்போது அஃது தமக்குரிய இயல்புகளைக் ாட்டுகிறது என்றும் விளக்கலாம். இந்த தியில் பார்க்கும்போது R-pp ' ருேஸ் ' காண்டையுடையதாயும், rPp பட்டா ரிக் கொண்டையுடையதாயும் காணப்படு றது. இங்கு தோ, அ. வி. ஆனது 9 3 1 என்ற வழமையான தோற்ற அமைப்பு கிதத்துக்கு அமையக் காணப்படினும், |ங்கும் ஒரு எளியவகையான பரம்பரை லகுகளின் தாக்கம் நிகழ்கிறது எனலாம்.
(2) பின்னிடைவு அதிரேகம் :
(Recessive Epistasis)
+ம் : ஒருவகைச் சுண்டெலிகளில்கானப் படும் உடற்போர்வையின் (Coat Cootur) (5/DLb.
பின்வரும் கலப்புப் பிறப்பைக் கருதுவோம்.
இலுப்டி% லிவளிறி
(At anao) Fs, 48 as Titt (AG out )
@gశ్రG తిప్రశిE4 தனியன் ஒஜேக் இஒப்பு பிறப்புச் செய்பூல் வேரது Fa =7 99:6Rč4 3gjü), வெளிறி €yt:21.5$ q 3
இஃது எப்படிச் சாத்தியமாகலாம் ?
முன்னர் போன்று இங்கேயும் ஒரு பகைத் துவிகலப்புப் பிறப்புக்குரிய பிறப் புரிமை அமைப்பு எனக் கொள்வதின்மூலம் இதைப் பின்வருமாறு விளக்கலாம்.
27

Page 32
ஊற்று 10 (1), 28-29 (1982)
கறுப்பு CC ac cc AA
Fi 下エて
C. c. A
+ &&ն Վն பிறப்பாக்கல் ໃຂຫຼຜ່ນຕໍ່ລາວ C. A - acs : A. c.: Cc ga
êtcolo (CCAA / Ce As)
தோ ভs s\. 邹
இங்கு பரம்பரை அலகு C ஆன வெளிறி நிறத்துக்கு ஆட்சியானதா அதாவது ஏதாவது நிறத்தைக் (ରଥst(ତ । தற்குக் குறைந்தது ஒரு C ஆவது பக் கொள்ளவேண்டும். அத்துடன் CC என் சேர்க்கை கிடைக்கும்போது ஏனைய பிற புரிமை அமைப்புக்களில் சார்ந்திரா இஃது வெளிறித்தன்மையைக் கொடுக்கிற எனவும் கொண்டால் மேல்வரும் அவ: னத்துக்கு விளக்கம் அளிக்கலாம்.
அதாவது C ஆனது நிறத்துக்கா ஆட்சியான இயல்பென்றும், அத்துட இஃது தூயபின்னிடை வானநிலையில் உள் போது மற்றைய பரம்பரை அலகை மை கின்றது அல்லது நசுக்குகிறது (இங் ccAaல் A நசுக்கப்படுகிறது) எனவும் கொ வதன்மூலம் மேற்படி தோற்ற அமைப்பு
 

穹
விளக்கம் அளிக்கப்படுகிறது. CC AA C- A
C-aa - கறுப்பு 3.
வெளிறி 4
(3) இரட்டைப் பின்னிடைவு அதிரேகம்: (மிகைநிரப்பு தன்மையுள்ள பரம்பரை அலகுத் தொழிற்பாடு. (Duplicate recessive episfasis/complementary gene action)
அகொட்டி 9
ol--th : Lathyrus odoratrs at air (D 92(U
வகைப் பட்டாணியில் பூவின் நிறம், தோ, அ. வி. -- 9 7 ஆகும். கலப்புப் பிறப்பு வருமாறு :
କ୍ଷୋଣ୍ଣ; x ପ୍ରିୟାଣ୍ଣ )ފެޖް ;!!!
, )
.
。亨 후 다나 F. -> gir6: ઉઠાસ્ટ્રિના
- :
மேல் உள்ள உதாரணங்கள் போன்றே இங்கும் இரண்டு பரம்பரை அலகுகளை ஒரே நேரத்தில் கருத்தில் கொள்வதன் மூலம் மேற்படி அவதானத்துக்கு விளக்கம் அளிக் ga)frib。 (மறுபக்கம் பார்

Page 33
ஊற்று 10 (1) 25-29 (1982)
ଶ୍ରେରାମିଂ x ରାଷ୍ଟୀ
a ca BB AA is
- مريحة و تعة
2E 5『
595 (55 & 6)
Aos 3b X A og EA
b ٹھیٹھ چfhgپیچہ
)ே இS ஞ | ஒ
AABBAABb|AaBB Aagt,
AABb AAbb i Aa Bb A...
AaBbabl
( ) A - sb Cd
AA eB/Ad Bb 3.
లిజి స్త్రీn
66rj6Lib: A-l B- சேர்க்கையுறும் சந்தர்ப்பத்தில் புதிய நிறமும், அதாவது ஒருவகைப் பரம்பரை அலகு இடைத்தாக்க மும், பின்னர் A, B ஆகியவற்றின் சோடிப் பின்னிடைவுக் காரணிகள் அதாவது aa அல்லது bb காணப்படும் சந்தர்ப்பங்களில் ஆட்சியான A அல்லது B ஐ அடக்குகின் றது (இங்கு aa , bb இரண்டும் ஒரேமாதிரி யான விளைவைத் தரக்கூடிய முறையில் மேலாட்சி செய்வதைக் காணலாம்) எனவும் கொண்டால் மேற்படி தோ, அ. விகிதத் துக்கு விளக்கம் அளிக்கலாம்.
மேலும் இவ்வுதாரணத்தில் A-B- பிறப்புரிமை அமைப்பால் கொடுக்கப்படும்
இப்பெறுபேறுகளின் தோ, அ.வி. பின்வரு
B
... 3 6NSA sin 2.sm
字
گ

இதைச் சதுரங்கம் :
குறிப்பு: இம் முறையை ஒனேய இடங்களிலும் பிரயோகிக்கலாம்
மாறு கொடுக்கலாம் :
ca a bb
گیس-سسسسسسسسسسس
ஊதா நிறத்தின் தோற்றமானது பரம்பரை லகுகளின் ஒருவகை மிகைநிரப்பு தாக்கத் க்கும் அதேவேளையில் bb ஆனது A ஐ றைக்கும் சந்தர்ப்பத்திலும், aa ஆனது ஐ மறைக்கும் சந்தர்ப்பத்திலும் aa , bb ஆகிய இரட்டைப் பின்னிடைவுச் சேர்க்கை ள் இரட்டைப் பின்னிடைவு அதிரேகத்தை டையதாகக் காணப்படுகின்றது என்றும் விளக்கம் அளிக்கலாம். எனவே இவ்வுதார னத்தில் யாம் பரம்பரை அலகு க ளின் கைநிரப்பு செயற்பாடு என்ற ஒருவகை அதிரேகத்தையும், இரட்டைப் பின்னிடைவு அதிரேகத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.
(அடுத்த இதழில் முடியும்.)
29

Page 34
ஊற்று 10-(1) 30-34 (1982)
THE ROLE OF
ORGAN
Mr. Chairman, Officials of the Bank Ceylon, Officials of the Chamber Industries and friends.
I have great pleasure to be present secretary of the Ootru Organisation, . Institution which has resolved to work f the economic development of this count The Ootru Organisation was established 1972 as a voluntary organisation with t objective of publishing "Ootru", a Journ devoted to science, technology and dev lopment studies. The scope of the Organis tion was enlarged in 1981 to include its objects those set out below.
(a) To carry out, collaborate a promote systematic studies relati
Secretary, Ootru Organisation
Paper Presented at the Seminar of Sponsored by Bank of Ceylon in
of Industries on 13th & 14th Mai

CONSULTANICY JISATION
K. Krishnananthasivam M. V. S.C. '
of to the social and economic develop Of ment of any country.
(b) To undertake feasibility studies in agricultural, Industrial and other
allied fields and to promote the O general economic and social Welfare
of the people. in (c) To make available information on he the latest scientific and technoloal gical developments that can be C- utilised for development pro
1 grammeS. aS
(d) To popularise science among students and laymen, disseminate scientific knowledge, publish journals Qg and books as well as to organise
Export Promotion in the Jaffna District Association with North Ceylon Chamber och 1982.

Page 35
ஊற்று 10-(1) 30-34 (1982)
seminars, lectures and exhibitions besides encouraging scientists and technologists to publish their research findings.
Tne Name:
Ootru is a Tamil word connoting eternal spring, “Ootru" symbolised the divine strength in the homo-sapiens, which has the potential to enrich society spritually, economically and morally.
Economic Development and Consultancy
Economic Development involves and requires multi-disciplinary knowledge approach and manpower for any undertaking whether macro, or micro if it is to achieve its object. That means it has to be developed through the various stages until finality. For the maximum achievement, consultants are the key people in transfering varied fields of knowledge to the client or to the project at the different stages of operation, and Completion of the task. Consultants are of various types and categories.
1. Privately owned consultancy firms
national and international. 2. Government bureacratic and laboratory
consultants. The contractor as consultant. Individual Consultant. Academic consultancy. University companies.
All these Organisations and Institutions are involved in the transfer of varied types of knowledge and technology to make the project successful in the realization of its objectives.
The major part of the work on projects is done for clients representing agencies responsible for lending or spending public money on projects. In such cases the standard procedure followed include.
A
al
in

Pre-feasibility study. 2. Feasibility study.
Drawing up of specifications for the
plant,
4. Pre-qualification of contractors.
5. Preparation of the investigations to
bid.
5. Analysis of bids.
7. Drafting of the terms of contract with their technical appendices.
3. The negotiation of contracts.
9. Monitoring of progress and of the
utilisation of funds.
10. Verification of satisfactory performance of processes and equipment in conformity wtih specifications.
A consultancy firm and its personnel can ng mature experience acquired from beated involvement with projects of all ds. Their advice to a promotor's oject management can be given from a nd point untainted by politics, This uld therefore be objective in the light available data. Among the aspects of bject management for which such advice in be of particular value are:
1. The risk of using unproven tech
nology.
2. The importance of drafting contract terms and specifications based on positive thinking and the need toavoid misundertaking or late charges.
3. The value of realistic budgeting and programming with regular updating and proper handling of contingency
CSOur CeS
vantages to the client of engaging a onsultancy firm
All work already mentioned can be - ld in many cases are-carried out by dividual consultants but the advantage
31.

Page 36
ஊற்று 10-(1) 30-34 (1982)
offered by a firm with a number of differ experts is that it can serve as a te: who will work together and build on ea others' contribution to the undertaking.
This pooling of personal and ra accumilation of a wide varity of experier to deal with problems gives the opportun for the involvement of the best expertise the development of new techniques for vestigation and analysis.
A Description of technology transfer The constituents of teehnology transfer a 1. Techno-commercial planning which
cludes taking into account of domes and financial factors.
2. A planning front as well as technolo and implementation of capital project
3. Training (Basic, crafts, technical, ad
inistrative and managerial.)
4. Integration of the installed facilities a trained manpower which would ena eventual operation by the latter.
5. Continuing support and developme
as a total project concept.
Benefits of Consultancy.
1. Reduction in the degree of risk.
2. Availability of specialist inputs for wh the client has no on-going need.
3. Availability of an in fromed yet detac
outside view.
4. Speedier attainment of the object
view. Ootru & Consultancy.
Ootru realizes the void in this of the country and appreciates the n for several consultancy firms to cover v. ous disciplines and approach projects i truly professional way. In order to set successfully a good consultancy orga ation, we have decided to develop following:
32
 

nt 1. A good Documentation Centre.
2. Periodical seminars, lectures etc. C
International link in various disciplines with individuals, organisations and id consultancy firms.
Ce 4. A Directory of consultants.
in Documentation Centre.
" A. The availability of all relevant literature on economic and social development is an essential pre-requisite for an organisation like Ootru which is at the moment playing a catalyst role in agricultu1- ral and industrial development in the
tic Country. In this connection it has be
come urgent to establish a Documenta
gy tion Reference Centre. The proposed
S. (a) Centre is expected to have books and
mi- documents on basic and applied scien
ces plans and models ofeconomic and
ind industrial developments of various
ble countries and also of those within the
country.
*nt, (b) Scientific papers on social and econo
mic development in various countries and all information pertaining to the objectives of the organisation.
ich B. The objective of the Documentation Centre is to meet thc needs of:
hed 1. Planners and development specialists.
2, Techonoligists and professionals in in various fields.
3. Investors, financiers and financial
analysts. 蠶 Academicians and Scientists. 蠶 5. Famers and Industrialists.
C. The disciplines to be catered for are:
- - 1. Agriculture & Fisheries.
the 2. Industries.
3. Economics, Finance & Banking.

Page 37
ஊற்று 10-(1) 30-34 (1982)
4. Water Resources, Irrigation & Eng
neering. Sealth
Management.
笃
Statistics Data Bank and Computers.
D. Institutional Frame Work.
The Centre being an arm of the Oetru
Organisation will be housed in the premises
of the Organistation, and will be directly квара:ged by the Secretariat of the Organi
sation under the supervision of the super
visory board elected amongst the Governing
council of the Organisation.
Besides a document retrival system, there will be a fully-equipped library with necessary equipment such as microfilms reader, photocopying services, cassette recorders, audiovisual aids for seminars, conferences and Cxtension work.
J. Work Plan
A. The long term work plan of the centre
is as follows:
Af. To collect and store information on
various disciplines in the fields of
economic and social development. 2. To serve as information Bank.
3. To support research activities.
To disseminate and exchange infor
mation.
To hold seminars, workshops and courses so as to bring participation of people at different levels.
Ootru Organisation strongly feels the
aquisition of knowledge in the various fields already mentioned and dissemination of those among the relevant quarters is fundamental for production leading to economic growth. This could be achieved through a well planned Documentation Centre, towards the achievement of which, work has already bėgima,

Ootru Organisation hopes to involve itself in identifying fundamental problems and in making serious study research, surveys, prepare reports as well as convey the findings to the relevant quarters which may be government and governmental agencies, public. public associations, private associaltions and individuals who have resolved to - wards production and work of whatever fields that may be relevant thereto.
We are building closer links with vari Dous trades, industries and professions so that complete understanding will prevail among all concerned in such disciplines. This would bnable the relevant fields to be planned aking into consideration the factors which directly or indirectly concern each such discipline at local, national or international levels.
We have started on a programme of work which is fundamental in the following Way S.
1. Identifying the resources & Problems.
2. Studying the potential and utility of
ÍCSOLII'CCS.
3. Mobilising resources, namely manpower, entreprenership, finance and techonology and synchronising all these into the project development.
4. Working towards the sorting out of problems at various levels pertaining to development.
Consultancy:
As part of the programme of development we have started to build a consultancy section in our Organisation. We have experts in our Organisation who are also members und who are operating locally and outside. he country. We are working towards mobiising the intellectuals residing locally and butside to provide their expertise to achive
bur objectives.
33

Page 38
呜 C一(1)3°一莓(星98名)
Our Directory of consultants which hope to publish in the near future will has the details of each consultant un Seful fO an one interested in hiring the expertise.
This Directory will consist of:
1. Personat history.
2. A statement of fields of expertise.
3. Actual areas in which experts wish
to prvide the expertise.
4. A short note on the samples of th
expertise. SOME MEN SEE THINGS,
AS THEY ARE, AND
ASK WHY?
THAN
உலகின் மகத்தான சாதனை வயதிலேயே இலட்சியங்களாகக் கொண்ட சாதனைகள் பலவகைப்பட்டவை எல்லேக்குட்பட்டவை. சாதனை புரிந்தவர்க சொந்தக்காரர்கள். ஆயினும், காலம் ( கட்டுக்களுக்கிடையே அகப்பட்டும், அக வகையில் சாதனைபுரிந்த சான்றேர்கள் மு பல்வேறு வகையில் அளித்துள்ளனர்.
சாதனையின் அடித்தளம் கற்பனை இடைவிடாது செயலுருவம் கொடுக்கும் இவை தாம் சாதனைகள். எவ்வி பெற உதவிய சாதனங்கள்.
உலகின் வியத்தகு சான்ருண்ை தொழில்நுட்ப, கலை, கலாச்சார மற்று என்றும் நிலைத்துவிட்ட சான்ருர்களின் வ ந்தவைகளை ஆராயின் கீழ்க்கண்ட கூற்று
Some men See things, As they are and
Ask why இக் கூற்று எமது வாசகர்களுக் வாழ்வு வளம்பெற வழிகாட்டியாக அயை உலக குடும்பத்திற்கு உதவும் அடித்தள விழைகிறது. சாதனைகளின் ஊற்றன. இச் மிகவும் மகிழ்வடைகிருேம். 34

We are also trying to work in closer e understanding with various consultancy у companies, all over the world relevant to
development, namely planning technology finance etc., and achive a strong consultancy division to cater to the whole country.
This objective of economic development, knowledge of world market, export promo tion potentials and know-how will definitely help. As such we intend working in this to direction and shall be much obliged for all assistance towards building the documentation centre that would disseminate the e necessary knowledge leading to production
and export.
WE DREAM OF THINGS
THAT NEVER VERE, AND
SK WHY NOT
WAK YOU.
கள் புரிவதற்கு வாழ்வில் அவரவர்கள் சிறு
அடிப்படைகளே தளமாக அமைந்தன.
பல்வேறு காலத்தவை. பல்வேறு பூகோள ளும் பல்வேறு இனத்திற்கும், மொழிக்கும், இன, மொழி ஆகிய பல்வேறு வரம்புகளின் ப்படாதும், எக்காலத்திலும் நிலைத்துநிற்கும் pழு மனிதகுல வளர்ச்சிக்கும் தம் பங்கினை
. இலக்கு அதனையடைய அல்லும் பகலும் வகை உழைப்பு. கையாயினும், எத்தன்மைத் தாயினும் உருப்
மிக்க ஆன்மீக, விஞ்ஞான, பும் பல்வேறு துறைகளிலும் மக்கள் மனத்தில் ாழ்க்கை வரலாற்றின் அடிப்படையாய் அமை மிகப் பொருத்தமாய் அமையக் காணலாம்.
We Dream of things,
That Never were, and
- Ask why Not ? கு வாழ்வின் தளமாய் அமைந்து, அவர்கள் வலோடு, தத்தம் இனம், நாடு, முழுமையாக மாக அமையவேண்டுமென ஊற்று பெரிதும் கூற் றினே அட்டையில் இடம்பெறச்செய்ததில்
-சிவம்- ஆள்

Page 39
ಟ್ಯೂರಿಯಾ :
9) 6T6 D
ஒளுற்று நிறுவகம் ஆரம்பமாகி விருத்தியில் அக்கறையும், ஆழ்ந்த புலமை னிய நோக்கும் பெற்று வருகிறது. இதன் அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டறிந்து யாகும். நாட்டின் வளர்ச்சி, பொருளாதார கடற்ருெழில், மேலும் பல துறைகளே உ( களமாக அமையவேண்டிய நடவடிக்கைக ணிைக்கு, பல்வேறு துறைகளில் சிறப்புப் புள் சான்ருேர்களை ஊற்று நிறுவனத்தில் அங்கத் அழைக்கின்ருேம்.
ஊற்று தமிழ் உலகிற்கும், பெரும் வேண்டும்.
விவசாய சிறப்பிதழ், ' உள்ளப் மூலகாரணமாய் அமையவேண்டிய யாழ். 1 பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தது. எமக் கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட அறிவுறுத்துகிறது.
இது இலங்கையின் வரண்ட பிரே ளுக்கும், மிகவும் துர்ப்பாக்கியமான செய்தி
இதற்கு மாற்றுவழி என்ன ?
இன்று தனியார் பல்கலைக்கழகங்கள் கருதி விவசாய, தொழில்நுட்ப, கடற்ருெழி கப்பட வேண்டும், என்று அறிஞர்கள் கரு. நிதியினைச் சேகரிக்க முடியுமா? இப் பல்கை வளர்க்க முடியுமா ? தரும தாபனங்கள் பங்குகொள்ளுமா ?
இப் பாரிய பொருளாதார முக்கிய உருவாக்குவதில் உங்கள் கருத்தினையும், ஆ
எண்ணிய முடிதல் நல்லவே எண்ணல் திண்ணிய நெஞ்ச தெளிந்த நல்லறி

குறுகிய காலத்தினுள் பொருளாதார அபி பும் உள்ளவர்கள் மத்தியில் மதிப்பும், கண் காரணம் எமது திட்டங்களும், செயற்பாடும் அதற்கான பரிகாரங்களைக் காண முயல்வதுமே முன்னேற்றம், கைத்தொழில், விவசாயம், ருவாக்கி வளர்ச்சிபெற உழைக்க, ஊற்று ளே எடுத்துவருகிறது. இப் பாரிய திருப்ப மையும், உள்ளார்ந்த அக்கறையும் உடைய தவர்களாகச் சேர்ந்து உழைக்க அன்போடு
ளவில் மனிதகுல மனத்திற்கும் பயன்பட
b , பொருளாதார அ பி விருத் தி க்கு பல்கலைக்கழக, விவசாய, பொறியியல் பீடம் $குக் கிடைத்த பிந்திய பிரத்தியேகச் செய்தி
பீடங்கள் உருவாக மாட்டா என்பதனே
தசத்திற்கும், குறிப்பாக வடபிரதேச மக்க தியாகும்.
உருவாகின்றன, வட பிராந்திய வளர்ச்சி ல் பல்கலைக்கழகம் கிளிநொச்சியில் உருவாக் துகின்றர்கள். இது சாத்தியமா? இதற்கான லக்கழகத்தினை உருவாக்கி சிறந்தவகையில் தம் மூலதனத்தினை இனத்து இப்பணியில்
பத்துவம் வாய்ந்த அடிப்படைத் தாபனத்தை லோசனைகளையும் எதிர்பார்க்கின்ருேம்.
வேண்டும் -
வேண்டும்
ம் வேண்டும்
வேண்டும் '
-பாரதி க. கிருஷ்ணுனந்தசிவம்
ஊற்று நிறுவனம்,

Page 40
| al l.
The Centre for De
Education and C
(D. F.
யாழினி
244, கஸ்து
யாழ்
தரம் குன்ருத அழகிய
தெ
உத்தரவாதத்துடன் ஒட செய்துெ
YARLIN
244, KAST
JA

al
VelopmentReSearch Ommunication Ltd.
リ。E.C.)
LT600T).
நகைகளுக்கு இன்றே விஜயம் ப்யுங்கள்.
ர் நகைகள் குறித்த நேரத்தில் காடுக்கப்படும்.
UEWELS
HURIAR ROAD,
FFINA.