கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1982.07-09

Page 1
  

Page 2
OOTRU-Science Magazini
IN THis issue
Employment in Tourisi in ir Síri anka.
2. Salinity and Water Quality 3. The Necessacity for a link t Science and Journalism
R
4. Dictatorship in Democratic 5. Human Species 6. Human Body and Function
System 7. Bharathy's Dream Comes th 8. Pumpkin Cultivation
OOTRU O
Chafirman : « Proi, T. Yogaratnam
Secretary Di, K. Krishnamanthasiva
President - Supervisory Board Mr.
Chief Editor. Dr. R. Sivakanesan
Editorial Board.
Dr. P. T. Jayawickramaraja Mr. N. Sayalolibawan. Mr. K. Navaratnam
Editorial Associates
Dr. M. Sivasithamparesan Mr. K. Kandiah
OOTRU
Head Office: Branch.
i Mariam man Lane, i 17, Alfr Thirunelvely, Colomb
Jafna. Te: 311

e in Tamil July-Sept. VD 10 No. 3
dustry
vir. A. Thiyagarajah Mr. N. Jeganathan
}et Ween
Mr. inuwai Pirabu
Government Mr. S. K. S. Nathan
Mr. Thulasirasa -Respiratory
Dr. S. Ariyaratnam hrough Mr. S. Srikantha
Mr. P. Kaneshamoorthy
ROGANISATIONI
Vice Chairman: Prof. A. Thurairajah . . . Prof. N. Sreeharan Treasurer: Dr. N. Nadesan
N. Manicka daikkadar
Administrative Editor:
Dr, K Krishnananthasivam
h, Mr. A. Sivarajah.
Mr. R. Mathawan Mr. S. Ariyaratnam
Mr. S. Selvarajah
ORGANISATION
Branch ed Place, 215, Colombo Street, lo - 3. Kandy.
06, 83057.

Page 3
தொகுதி 10 ஆடி - புர
பிரதம ஆசிரியர் :
இ. சிவகணேசன், B.V. Sc., Ph.D.
நிர்வாக ஆசிரியர் :
ag. 8.5 sil (gipsisifig9siúd. B. W. Sc., M.W. Sc.
ஆசிரியர் குழு
gj. Ggushi,GJDJ Tg T, M. B. B. S., M.E. அ. சிவராசா, B. A., M. A. ந. சயலொளிபவான். ஆர். LDT.g56).I sir, B.Sc. 35. 5a gj5SSIOTúd, B. A. (Hons) சே. அரியரெத்தினம், B. D. S.
இணைப்புக் குழு :
மு. சிவசிதம்பரஈசன், B. V. Sc.
சி. செல்வராஜா B. A. (Hons) asst. 556625u T B. A. (Hons) -
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரை பொறுப்பாவார். தனிப்பிரதி : ரூபா 3-50 தபாற் ெ ஆண்டுச் சந்தா: ரூபா 15/- (தபாற்
ஊற்றுநிறுவக
தலைமை அலுவலகம்: S2T :
மாரி அம்மன் ஒழுங்கை, 17; அல் திருநெல்வேலி, கொழு
யாழ்ப்பாணம்.
 

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்
----
ட்டாசி 1982 இலக்கம் : 3
Luišsih
* இலங்கையின் உல்லாசப் பயணத் துறைக் கைத்தொழிலும் வேலை
வாய்ப்பும் s. no 2
* உவர் பிரச்சினையும் நீரின் தரமும் 5 பத்திரிகைத்துறைக்கும் விஞ்ஞானத் துறைக்கும் இணைப்பு அவசியம் 10
★ மக்களாட்சியில் அதிகாரவர்க்கம் 13
★ மனித இனங்கள் a P ... 1 7 * மனித உடலும் தொழிற்பாடும்-8 2.
* பாரதியாரின் கனவை
நனவாக்கியவர்கள் . ..., 26
* சுரக்காய் பயிர் செய்கை ... 29
T
களுக்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும்
சலவு சதம் 60 செலவுட்பட)
o:
பிறட் பிளேஸ், 215, கொழும்பு வீதி, blf-3. கண்டி,

Page 4
O
மாவட்ட அபிவிரு சர்வோதயம் கிராமோதயம் தேசோதயம்
இவ்வாறு எல்லோரும் ( என்று மகாத்மா காந்
சுப்பிரமணிய பாரதியார்
பட்டார்கள், வழிகாட்டினு
இவர்கள் சொன்ன வ
மில்க்வைற் தொழி தங்களால் இயன்ற பன்முகமாகப் பணி
呜马 உங்கள் அபிமானழு தொழிலகத்தாருக்கு மில்க்வைற் சேவை மில்க்வைற் தயாரி அபிமானிகள் ஆத ஆதரவு பெருகின6
மில்க்வைற் சவர்
தி.
பெ. இல. 77,
தொலை

த்தி
மேம்பாடு அடைதல் வேண்டும் தி, இரவீந்திரநாத் தாகூர், முதலாய பெருமக்கள் பாடு
}ர்கள்.
ழியில்
லகத்தார்
) வரை
ரி செய்கிருர்கள்.
லால் -
p ம் ஆதரவும் - குத் தேவை,
விசாலிப்பதற்கு ப்புகளுக்கு ரவு பெருகுதல் வேண்டும்.
ல் அறப்பணி பெருகும் e
க்காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்.
பேசி 23233 p

Page 5
அற்று 10 (3) -4 1982 இலங்கையின் உல்லாசப் கைத்தொழிலும் வேலைவ
‘உல்லாசப் பயண்த்துறை கைத்தெ ழில் என்பவற்றுக்கு அப்பாலும் வே% வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது என்கிரு மெக்கின்டோஸ். இத்துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகவேலைவாய்ப்பினைக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட தொகை முதலீட்டில் 100 பேர் நேரடியான தொழில் வாய்ப்பைப் பெறும் போது 60 பேர் மறை முக வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர் பிரிட்டனில் 860 பேர் நேரடியாக வேலை வாய்ப்பினைப் பெற 395 பேர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். 1946ப் ஆண்டிற்குப் பின்னர் துறையின் வளர்ச்சிக் கேற்ப சிறு தொகை யின ர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெற்றனர். 1970க்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி மறைமுக வேலைவாய்ப்பில் புதிய போக்கினைக் காட்டி யது. கட்டிடம் அமைத்தல், தளபாட உற் பத்தி, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி இரத்தினக்கல் தொழில், பொருட்காட்சி சாலைகள், போக்குவரத்துச் சேவை, பூங்காக் கள், வழிகாட்டல், தாவர விலங்கின பாதுகாப்பு, ஒதுக்கிடங்களின் பராமரிப்பு தெரு வியாபாரம், விளம்பரம் என்பவ ருேடு தொடர்பாக பெருந்தொகையானுே வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இலா கையின் பற்றிக் துணி உற்பத்தி, மரவேலை மட்பாண்டப் பொருட்கள், வெண்கலம் சில்வர் உற்பத்திகள், மிளகு, கறுவா, ே
A.
நேரடி மறைமுக (
1975 நேரடி வேலைவாய்ப்பு 10148 மறைமுக வேலைவாய்ப்பு 13700 மொத்த வேலைவாய்ப்பு 2.3848
* உதவி விரிவுரையாளர், புவியியல் துறை, யாழ்

பயணத்துறைக் பாய்ப்பும் - (2)
ஆ. தியாகராஜா *
யிலை, கோப்பி ஆகியவற்றுக்கும் உள்நாட்டி னுள் சிறந்த வெளிநாட்டுச் சந்தையாக உல்லாசப் பயணத்துறை விளங்குகின்றது. 1975ம் ஆண்டு 13700 பேரும் 1978ம் ஆண்டு 20775 பேரும் மறைமுகமாக வேலை வசதி பெற்றுள்ளனர். இது 16% அதிகரிப் பிணைக் காட்டுகின்றது. மறைமுக வேலை வாய்ப்பில் பருவகால தொழிலின்  ைம (SE ASONAL UN EMPLOYMENT) தவிர்க்க இயலாத தொன்ருயுள்ளது. கொ ழும்பு, கண்டி ஆகிய பிரதான நகர்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பருவகால வேலையின்மை அதிகமாகும்.
உல்லாசப் பயணத்துறைக் கைத்தொழி லில் நேரடி-மறைமுக வேலைவாய்ப்பு ஆகிய இரண்டும் 1975ம் ஆண்டு 23848 ஆக இருந்து 1978ம் ஆண்டு 36199 என உயர்ந்து 51% வளர்ச்சியினைக் காட்டியது. இங்கு 1975ல் 137000 ஆக இருந்த மறை முக வேலைவாய்ப்பு 1979ம் ஆண்டு 24528 ஆக உயர்ந்தது. இத்தொகை நேரடி வேலை வாய்ப்பினை விட 6059 அதிகமாகும். எனவே இன்று நேரடி வேலைவாய்ப்பினை விட மறை முக வேலைவாய்ப்பு அதிகமாகும். 1980ம் ஆண்டு நேரடி மறைமுக வேலைவாய்ப்பு 530 18 ஆக உயர்ந்து சென்ற வருடத்தினை விட 10018 பேரை மேலதிகமாக உள்ள டக்கியுள்ளது.
ഖീഖ് 1975-79
1976 1977 1978 1979 1980 1752 1371 6 16404 18472 2256 5000 18517 20795 24528 30457. '6752 32233 37199 43 000 530 18
பாணம் பல்ழேகம்.
慈”
simpsonsenswsglu'r

Page 6
ஊற்று 10 (3) -4, 1982 ۔۔۔۔
பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும் பே இலங்கையில் இத்துறையில் வேலைவாய் திருப்திகரமாக அமைந்துள்ளதை அ Gotlib. soil satisli) (SWITZERLAN 150000 பேரும், போட்டோரிக்கோல் (PUERITORICO) 10000 Gu5 gigafig) வில் (TUNISIA) 50000 பேரும், எகிப்தி (EGYPT) : 2 3 0000 G3 (AB b, g6ivGur6 (ISRAEL) 2000 பேரும் இத்துறையில் வே வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இலங்ை லும் இத்தொகை அண்ணளவாக 500 (1982) ஆக உயர்ந்துள்ளது. மொத், தொழிற்படையில் 1.3% அளவுக்கு ( துறை வேலைவாய்ப்பினை வழங்கும் துவ யாகும்.
உல்லாசப் பயணக் கைத்தொழில் குறி கிழக்கு அவுஸ்த்திரியாவில் (BAST AUS RIA) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 24 டொலர்களை முதலிடுவதன் மூலமே வருக்கு வேலை வாய்ப்பளிக்கலாம் என்பது அல்ஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆ வொன்றில் 5யுதிய படுக்கைகளை ஒழுங் செய்வதன் மூலமே ஒருவருக்கு வேலைவா பளிக்கலாம் என்பதும் இலங்கையில் ே கொள்ளப்பட்ட ஆய்ப் ல் ஹோட் ட suGuitti (HOTEL OBEROI), Gaptl L இன்டர்கொண்டிநென்டல் (HOT E INTERCONTINENTAL) Gutair spatiba 100000-1500000 ரூபாவரை செலவழ பதன் மூலமே ஒருவருக்கு வேலை வழ லாம் என்பதும் தெரிய வந்தது. ஆஞ இவற்றில் பலர் மறைமுகமாகத் தொழி3 பெறும் வாய்ப்புள்ளது.
உல்லாசப்பயணத்துறை அதிக முதெ டுச் செலவும் ஆடம்பரச் செலவும் உள் டங்கிய ஒரு துறையாகும். ஒருவருக்கு வே வழங்க அதிக மூலதனச் செலவு ஏற்படு உல்லாசப்பயணத்துறை, முதலீடு, போக் வரவு, கைத்தொழில், அழகியல், சுகா: ரம், கலாச்சாரம் என்பனவற்றின் பொரு யல் ஆதலால் பெருங்கைத்தொழில்கள
2

Tது ւնվ றிய PD) வில்
தில் வில் 12)
கயி
தத் இத்
றை
த்து ST
ஒரு தும் ஆய் க்கு ப்ப்
மற்
(ܪܶܗ̄.-
நில்
l ங்க ல்ை லப்
6
රිබා
க்கு
翌5fr
tì6i)
ஏற்படுவது போல அடிப்படை மூலதனச் செலவுகளும் பெருமளவு ஏற்படும். இலங் கையின் உல்லாசப் பயணத்துறையில் ஒரு வருக்கு வேலைவழங்க ஏற்படும் சராசரிச் செலவு 75000 ரூபாவாக இருக்க கைத் தொழில் துறையில் இத்தொகை 43000 ரூபாவ"யுள்ளது. பெருங்கைத்தொழில்களில் இத்தொகை 65000 ரூபாவாகும். இத் தொகை கைத்தொழில்கட்குக் கைத்தொ ழில் வேறுபடும்.
1. சீமெந்துக் கூட்டுத்தாபனம் 135000
2. கனிமணல் கூட்டுத்தாபனம் 188000 3. மட்பாண்டக் கூட்டுத்தா
பனம் 42000 4. உருக்குக் கூட்டுத்தாபனம் 132 000 5. உப்புக் கூட்டுத்தாபனம் 470 00 6. சீனிக் கூட்டுத்தாபனம் 74000 7. ஒட்டுப்பலகைக் கூட்டுத்
தாபனம் 34 000 8. தோற்பொருள் கூட்டுத்
g5TLJ357th 25000 9. டயர் கூட்டுத்தாபனம் 46000
இலங்கையின் தேசிய வருமானத்துக்கு
உல்லாசப் பயணக் சைத்தொழில் அளிக்கும்
பங்கு 1.3%மாக இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்டுள்ளது. உல்லாசப் பயணத்துறையில் இருந்து பெறப் பட்டவருமானம் பிரதேச வளர்ச்சியில் பெரு மளவு பங்கெடுத்தது. கிராமப்புறங்களில் கிராமங்களின் இன்றியமையாத தன்மையை உணர்த்தி நகர இடப்பெயர்வையும் தடை செய்ய உதவியிருக்கலாம். உல்லாசப் பய ணத்துறை தொடர்பான சந்தைப்படுத்தல் தொழில் வாய்ப்புக்கும் வருமான உயர்வுக் கும் காரணமாயுள்ளதுடன் அபிவிருத்திக் கான வளர்ச்சி மையமாக இயங்க முடியும்.
கிராமியக் கைப்பணிப் பொருட்கள் உல்லா
சப் பயணத்துறையில் உரிய மதிப்பினைப் பெற்றுள்ளன. இலங்கையின் சுற்றுலா அபி விருத்தி கொழும்பு நகரம்,கொழும்பு பெரும் பாகம், தென்கரை, கிழக்குக்கரை, மலைநாடு

Page 7
மற்று 10 (3) 2-4 1982
புராதன நகர்கள், வட்பகுதி ஆகியவற்றி லேயே பெருமளவு தாக்கத்தைக் கொண்டி ருந்தது. உணவகத் துறைகளில் ஏறக்கு றைய 3 பங்கு கொழும்பு, கண்டி ஆகியவற் றுக்கு வெளியே அமைந்தது. 1979ம் ஆண்டு 58% இடவசதி பெரும்பாக கொழும்புக்கு வெளியே அமைந்தது. பயணிகள் இரவு களில் ஏறக்குறைய அரைப்பங்குக்கு மேல் கொழும்புக்கு வெளியே செலவழித்தனர். தரமான தங்குமிடங்கள் கொழு ம் பில் அமைந்த போதிலும் பிரதேசரீதியாகவுள்ள தங்குமிடங்கள் திருப்தியான வருமானத்தி னைப் பெறுகின்றன. இவற்றின் அடிப்படை யிலான வேலைவாய்ப்பும் கொழும்புக்கு வெளியே பரவி வருகின்றது. உதாரணமாக யால, குமண, அநுராதபுர, சிகிரிய பிரதே சங்களைக் குறிப்பிடலாம். பல்வேறுபட்ட வலயங்களில் வெளியீடு, வருமானம், வேலை வாய்ப்பு என்பன குறித்து பயனுள்ள தரவு கள் கிடைக்காதபோதிலும் அட்டவணையில் தரப்பட்டுள்ள தரவுகள் உல்லாசப்பயண வர்த்தகப் பரம்பல் பயணிகள் தொகை என் பவற்றை உணர்த்தும். (அட்டவணை 2) இது கொழும்புக்கு வெளியேயும், பிரதான நக ரங்கட்டு வெளியேயும் உல்லாசப் பயணத் துறையின் வேலைவாய்ப்பை மறைமுகமாக எடுத்துக் காட்டும். மேலும் தனி நபர் உயர் வருமானம் பெறுவதும் வேலை நிறுத் தங்கள் அற்ற அமைதியான துறையாக இருப்பதும் இத்துறையே எனலாம்.
வேலை வாய்ப்பின் பொருளாதாரப் பெறு மதி பெரிதாகப் பேசப்படும் அதேவேளை உல்லாசப்பயணத்துறையின் சமூக, கலாச் சார ரீதியான தாக்கங்கள் சமூகவியலாளர் களால் எடுத்துக் காட்டப்படுகின்றது. முத வீட்டுப் பற் ரு க் கு  ைற காணப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகளில் 430007 5000, 75 00—100 000, 100000-1500000
உசாத்துணை நூல்கள் :- 1. A GEOGRAPHY OF TOURISM
ASPECT GEO GRAPHIES. H. F 2. MATCHING EMPLOYMENT OP
A PROGRAMME OF ACTION FC
I. C. O. REPORT 1971 3. STATISTICAL REPORT 1965-1980 4. CENTRAL BANK REPORT 1979

வரை செலவழிப்பதன் மூலம் ஒருவருக்கு வேலை வழங்கப்படுகின்றது. சிறுகைத்தொ ழில்களில் 250-2500 ரூபாவும் பெருங்கைத் தொழில்களில் 65000 ரூபாவும் செலவழிப் பதன் மூலம் அதிகமானுேருக்கு வேலைவாய்ப் பளிப்பதுடன் நிரந்தர பொருளாதார நன் மைகளை அடையலாம். இவை நாட்டின் கைத்தொழிலாக்கத்திற்கு உ த வு வதுடன் குறைவிருத்தி பொருளாதாரத்தின் வளர்ச் சிக்குத் தேவையான, விவசாய வளர்ச்சிக் குச் சமனன உற்பத்திக் கைத்தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தும். உல்லாசப்பய ணத்துறையில் பெருந்தொகை செலவிடப்
படுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்
சிக்குரிய சீமெந்து, உருக்குக் கைத்தொழில் களின் முதலீட்டினைக் குறைத்து கைத்தொ ழிலாக்கத்தினை பாதிப்பதாக எடுத்துக்காட் டப்படுகின்றது. இருப்பினும் கிராமியக் கைத்தொழிலாக்கம் சார்ந்து பாதிப்பேற் படுத்துவதாயில்லை. இத்துறையில் ஈடுபட் டுள்ள சிறுவர்கள் உல்லாசப் பயணிகளின் அடிமைகளாகவும், பருவகால வேலையின்மை யின் போது பாலியல் குற்றங்கட்கு ஆளாகு பவர்களாகவும், ஆரோக்கியமான எதிர் கால வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களாயும்
உள்ளனர் எனப்படுகின்றது. எமது மகளிரை
அடிமை கொள்ளச் செய்வதுடன், கலாச் சார, பாரம்பரிய சமூக வாழ்  ைவ யு ம் பாதித்து, கைத்தொழில் என்ற ரீதியில் கொடுக்கும் பண வருமானத்தினை விட கலாச்சார சீரழிவின் மூலமாக ஏற்படும் நட் டம் ஈடுசெய்ய இயலாதது எனவும் சமூக வியலாளர்கள் சாடுகின்றனர். உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படாத வகையிலும் எமது சமூக கலாச்சார வாழ்வு பாதிக்கப்படாத வகையிலும் கவனமாகத் திட்டமிடலை மேற்கொள்வது பொருளியல் அறிஞர்களையும் சமூக வ யலாளர்களையும் திருப்தி கொள்ளச் செய்யும் என நம்பலாம்.
ROBINSON PORTUNITIES AND EXPECTATIONS.
)R
CEYLON TOURST BOARD,

Page 8
2°0剑4688
qisoliraqi@riep Hq đì) uoso
|
Z * 8. I 9 por9 o 9 I9 I 6。9时6 8 / †8°8888&T8 * Ꮳ Ꭰo Iqi dogj HaqifÐ uolo 97间约9岛电 (aposqị sĩ)q9riqi drīodsouzeo topolo !
1ņogsriqi dri | sou oogwoorspelo
apofessố grootgąją) ş9 @77 ugų sfee)
@ se oprigiúra | sociogogogo topoloŋgʊ ŋooo¿ves, lopo qoriq岭re占塔遇m颂阁u45 19şığılcoresīgsLassumú5ı çısı/sasqyra;
fellectoG 1909mÜĞ qi@ş-ı moig-æqi@ņos — zīriņoĒĢ@rını do
646 I
1Ịsobīņijos@ a9b8 1çoğșægssyns ogsg)űUı ısesmrl souosqo •
z insogrw-riseo

NOTÄHO
6L61 IŅOJAN > Nva TVRILNāO NOTARO
00I0489 I00° 00's66 g. 900’00Ig gq1@șugaso) 1 * 09 I Z 30 * I/ 9I og奥0gor-ise 9 o 9 I9 I Z 36 ° /, I000 I9 ° og*的!poyogi seo uafı 9 og337Z */89匈8 'ኗ90(3) ugi• gog006Ꮳ * 9A 98•••80do soş@șđfig 9。哈3舒9[略••••}8ኗ I& "9的岭的109șigogoep

Page 9
abas uo (s) 5 - 9 (1982)
உவர்பிரச்சினையும் நீரின்
உவர்ப்பு என்பது உப்புக்களுடன் சேர்ந்த ஒரு சுவை. அறுசுவைகளில் மிகவும் பரிச்சயமான ஒரு சுவையும் கூட. உவர்த் தன்மை என்று விவசாய நோக்கில் குறிப் பிடும்போது இது மண்ணிலுள்ள மொத்த உப்புக்களின் அளவினல் தாவர வளர்ச்சியில் ஏற்படும் பொதுவான விளைவுகளைக் குறிக் கின்றது. பெருமளவுக்கு இது வெளிநீர்க் கரைசலின் நீரழுத்தம் தாவரக்கலங்களின தையும் பார்க்கக் குறைவாக இருக்கும் போது தாவரக்கலங்கள் த கைப் புக் குள் ளாக்கப்பட்டு வெளியில் நீரிருக்கின்றபோ தும் அகத்துறிஞ்சப்பட முடியாத ஒரு உடற் ருெ பூழிலிற் குரிய வரட்சி (Physiological drought) க்குள்ளாக்கப்படுகின்றதாய்க் கரு தப்படுகின்ற ஒரு நிலைமையை இப்பிரச்சினை குறிக்கின்றது. பேர்ன்ஸ்ரீன் என்ற அறிவிய லாளர் உவர் விளைவுகளைப் பிரசாரண அமுக்க (Osmotic), போசனைக்குரிய (Nutritional ), நச்சுத்தன்மையான என்கின்ற விளைவுகளாகக் கூறுபடுத்தியுள்ளார். இவற் றில் முன்னைய இரண்டும் உப்புக்களினல் தூண்டப்படும் துணையான விளைவுகள் என் றும் பின்னையதை நேரடி விளைவென்றும் கருதலாம். எது எவ்வாறயினும் உப்புக் களின் தனியான அல்லது கூட்டான விளைவு களை விரிவாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மேல் தொடரும் விபரிப்பின் மூலம் உவர்ப்பிரச்சினையின் தோற்றுவாய் கள் எவை என்பதும், தண்ணிர் இந்த வகை யில் பிடித்துக் கொள்ளும் தனியான இடத் தின் பின்னணி என்னவென்றும் சொல்லவே எத்தனிக்கப்படுகின்றது.
உவர்ப்பிரச்சினை அல்லது மண் உவரா தல் மண்ணில் உப்புக்கள் சேர்வதனுல் விளை

தரமும் - ஓர் அறிமுகம்
5. Gigaspirg568, B, Sc (Agri) M.Sc
கின்றது. பொதுவாக மண்ணில் காணப் படும் உப்புக்கள் சோடியம், கல்சியம், மக்னீசியம், பொற்ருசியம் நேரயன்களையும் குளோரைட்டு, சல்பேற்று இன்னும் குறைந் தளவில் இருகாபனேற்று, காபனேற்று, நைத்திரேற்று எதிரயன்களையும் வெவ்வேறு அளவுகளில் கொண்டிருக்கலாம். மண்ணின் உப்புக்களின் மூலம் பின்வ ரு வன வற்றி லொன்ருயிருக்கலாம்.
நிலத்தின் கணிப்பொருட்கள் இரசா யனப் பிரிகை அடைவதனலோ அல்லது Guangsd Sao.56 (Physical Weathering) மூலமோ கரையக்கூடிய கூறுகளாக மாற்றப் பட்டு போதுமான மழை வீழ்ச்சியுள்ள பிரதேசங்களில் மண்ணுேடு கழுவப்பட்டு, fia).55tg. iiiGst (Ground water) eggi, குளங்களினூடாய்க் கடலுக்கோ எடுத்துச் செல்லப்படலாம். ஆனல் மழை வீழ்ச்சி குறைந்த பிரதேசங்களில் ( வரண்ட பிர தேசங்களில்) கழுவப்படுதற்குப் போதுமான மழைநீர் இன்மையாலும், அதிகரித்த ஆவி யாதல் வீதத்தினுலும் மண்ணிற் தங்கி விடு கின்றன, அல்லது நிலத்தடி நீருடன் சங்கம மாகி விடுகின்றன. நீர்ப்பாசன விவசாயத் தில் உப்புக்கள் சென்றடையும் நீர்நிலைகள், நிலத்தடிநீர் என்பன மீண்டும் மண்மீது பாய்ச்சப்படுகின்றன.
மேல்நில அல்லது ஆழ்நில நீர்மூலவளங் கள் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததும் முக்கியமானதுமான ஒரு செய்முறை. இது உப்பின் வருகைக்கு ஒரு முக்கிய காரணம். வளிமண்டலத்தி லிருந்து வீழ்ச்சியுறும் நீரும் நீரின் வடிவங் களும் அவை வீழ்ந்த இடங்களிலும், வடிந் தோடும் இடங்களிலும் உள்ள உப்புக்களைக்

Page 10
amfgy 10 (3), 5 - 9 (1982)
கரைத்துக் கொண்டு சென்று வசதியான இடங்களிலும் வசதி செய்து கொடுக்கட் பட்ட இடங்களிலும் தங்கிவிடுகின்றன. இ நீர்கள் தரங் குறைந்தவை யாக க் காணு மிடத்து இவற்றைப் பாசனத்துக்குப் பயன் படுத்தப்படுவது மண் உவாாகுதல், கார் நிலையை எய்துதல் ஆகியவற்றிற்குக் காரண மாகின்றது. ۔
இவற்றை விடுத்து நில நீர்மட்ட உயர்ச்சி நிலநீரிலுள்ள உப்புக் கூறுகள் ஆ மான மண் படைகளில் தேக்கமடைவதற்கு அல்லது உயர்ச்சியடையும் நீர்மட்டத்தி லிருந்து நீர்மட்டும் ஆவியாகிச் செல்லவிட்டு உப்புக்கள் மண் மேற்படைகளில் செறிவுறு தற்கும் வழிவகுக்கின்றது. நிலநீர்மட்டத் தின் ஏற்ற விறக்கங்கள் இவ்வுப்புப் படிதற் செயன் முறைக்கு அனுசரணையாக இருக் கின்றன.
இவையன்றிப் பாறைகளின் தோற்றக் காலத்தில் கடற் படிவுகளைக் கொண்ட காலப்போக்கில் மேலுயர்த்தப்பட்ட ஒரு தாய் மூலத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு உவர் மண் தோன்றி இருக்கலாம்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத் தில் காற்றுடன் வந்து மண்ணிற் படிந்த தாலோ, கடலின் உள்வருகை மேற்புற மாயோ அல்லது மண்ணிரூடாகவோ இவ் வுப்புப் படிவுகளுக்குக் காரணமாயிருக்க லாம்.
ஒரு குறிப்பிட்ட பா வனை யை ட் பொறுத்தே " நீரின் தரம் " அர்த்தப்படுத் தப்படுகின்றது. விவசாயத்தின் ஜீவகுருதி தண்ணீர். இங்கே தண்ணிரின் தரம் என் பது மண்ணிலும், பயிரிலும், தன்மயமாகி விட்ட உப்புக்களைக் கொண்ட தண்ணீர் ஏற்படுத்தும் விளைவுகள், உப்புச் செறிவைக் குறித்து மேற்கொள்ள வேண்டிய முகாபை நடவடிக்கைகள் என்பவற்றுடன் தொடர் பாகவே குறிப்பிடப்படுகின்றது. நீரைட
6

பாவிப்போர் எதிர்பார்க் கும் பயன் பாட்டை எந்த அளவிற்குக் குறிப்பிட்ட ஒரு நீர் நிறைவேற்றுகின்றதென்பதைப் பொறுத் ததே அதன் தரம். எனவே பாவனைக்கு நீரின் பொருத்தம் தீர்மானிக்கப்பட வேண் டிய தொன்ருகும். நீரின் தகுதி அல்லது பொருத்தம் அதில் கரைந்துள்ள கரையங் களின் அளவிலும், வகையிலும் தங்கியுள் ளது. பாசன நீரின் தரத்தைத் தீர்மானிப்ப தில் முக்கியமாக,
1. கரைந்துள்ள உப்புக்களின் மொத் தச் செறிவு.
2, ஏனைய நேரயன்களுடன் பார்க்கை யில் சோடியத்தினளவு,
3. போரன் போன்ற நச்சு மூலகங் களின் செறிவு.
4. சில நிபந்தனை களில் கல்சியம். மக்னீசியத்தின் சார்பான இருகாபனேற்றின் அளவு ஆகியன மிக முக்கிய பண்புகளாகும்.
கரைந்துள்ள மொத்த உப்புக்களின் செறிவைப் பல அலகுகளில் குறிப்பிடலாம். உ-ம்: கிராம் இலீ"), மில்லிச்சமவலு இலீ", ppm என்பன. எளிமையானதும், இலகுவில் திருத்தமாகத் துணிந்து கொள்ளக்
கூடியதுமான இன்னுமொன்று நீரின் மின்
கடத்து திறனை அளவிடுதலாகும். மின் கடத்துதிறன் எனப்படுவது தலைகீழாக்கப் பட்ட தடைத்திறன் (Resistivity) எனலாம். இது பொதுவாக மைக்கிருேமோஸ் ச. மீ.T4 அல்லது மில்லி மோஸ் ச. மீ. T என்கின்ற அலகுகளினுல் அளவிடப்படும்.
சோடியம் மண் கட்டமைப்பைப் பழு தாக்குகின்ற ஒரு நேரயன். மண்ணை இது காரநிலைக்குக் கொண்டு சென்று விடும். சோடியத்தின் தீமை விளைவிக்கும் தன்மை யைச் சோடியம் புறத்துறிஞ்சல் விகிதம் (Sodium adsorption ratio) 6Tairp at gu? ஞல் அளவிட முயற்சிப்பர். இச்சுட்டி பின் வரும் சமன்பாட்டாற் தரப்படும்,

Page 11
ஊற்று 10 (3) 5 - 9 1982)
சோடியம் புறத்துறிஞ்சல் விகிதம் (SAR) =
இச்சமன்பாட்டில் உள்ள அயன்கள் மில்லி
நீரின் தரத்தைப் பாகுபடுத்தலில் மின் கடத்துத்திறனும், சோடியம் புறத்துறிஞ்சல் விகிதமும் ஒரு ங் கே பாவிக்கப்படலாம். இவற்றை விடுத்து வேறு சுட்டிகளையும் பயன்படுத்தலாம். வெவ்வேறு நாடுகளில் சிறுசிறு மாற்றங்களுடன் பாகுபாட்டு முறை கள் கை யா ள ப் படுகின்றன. தரம் என்ற சொல் பாவனையாளரின் திருப்தியை
, , ருஷ்ய முறை
மின்கடத்து உப்பின் அளவு மைக்கிரோ
ரின் வரம் இ | நீரின் தரம் | .
(250
2 - 0 சிறந்த நீர் 5 0 0 سے 2•0
10 - 20 உவர், கார 250 - 7
பிரச்சினைகளை விளைவிக்கக் கூடிய நீர்
30 - 70 கழுவுதல் 750 - 2
(leaching) சிறந்த வடிகா லமைப்பு இவற் 1 றுடன் கூடவே 2250一5 இந்நீர் பாவிக் m
கப்படலாம்.
* நீர்வடிதற் தன்மை குறைவான மண்களில் பா வேறு முகாமைச் செய்முறைகளுடன் சேர்த் * மிக்ப் பிரத்தியேகமான நிபந்தனைகளில் மட்டு

சோடியம் அயன்களின் அளவு
V/கல்சியம் + மக்னீசியம் அயன்களின் அளவு
2
ச்சமவலு இலீ" என்ற அலகில் அளக்கப்படும்.
எந்த அளவிற்கு நிறைவேற்றிக் கொள்கின் றது என்பதைப் பொறுத்திருப்பதினலும்,
இத்தரம்
பல புறக்காரணிகளில் தங்கி
யிருப்பதினலும் வெவ்வேறு பாகுபாடுகள் வழக்கிலிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
உதாரணத்திற்கு ருஷ்ய, அமெரிக்கப் பாகுபாடுகளைக் கவனிப்போம்
அமெரிக்க முறை
த்திறன் மோஸ்
ア)
250
000
உப்பின் அளவு
கிராம் இலீT1 நீரின் தரம்
(அண்ணளவு)
உவர் குறைவான <0・2
0 2 - 0.5 நடுத்தர உவர்நீர்
0 , 5-1 . 5 * உயர் உவர்நீர்
1-5 0 •3 سس۔ s * அதி உயர்,
உவர்நீர்
தே பாலிக்கப்படலாம்.
விக்கப்பட முடி பாது போதுமான வடிப்புள்ள நிலையிலும்
ம்ெ பாவிக்கப்படலாம்.

Page 12
ஊந்று; 10 (3), 8- 9 1982
இதுகாறும் விபரிக்கப்பட்டவற்றிலிருந்து பாசனநீர், நல்லமண், காலநிலை, முகாமை Gaftigpaopsoir ( Management practices யாவுமே உவர்ப்பிரச்சினையுடன் தொடர் படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மண் உவராதல் ஒரு நீண்டகால நோ கில் ஆயவேண்டிய ஒரு தோற்றப்பாடு உவர் மண்ணை வரைவிலக்கணப்படுத்து.ை யில் மண்கரைசலின் மின்கடத்து திறன் Lpaio filt blui).356i (Soil - Saturated Paste யின் PH பெறுமானம், மாற்றீடு செய்ய கூடிய சோடியத்தின் சதவீதம் என்பன ச பந்தப் படுகின்றன. மண்நிரம்பற்களி எ6 பது உவர்மண் மாதிரிக்குக் காய்ச்சி வடித் நீரைக் கவனமாகச் சேர்க்கின்றபோது ஒ நிலையில் மிகவும் துலக்கமுள்ள மேற்பர
மாற்றீடு செய்யக்கூடிய சோடியத்தின்
(ESP)
மொத்த மாற்றீடு செய்யக்கூடிய கற் utilisaffair 96Tay(Cation Exchange-Capacity CEC), இங்கு சோடியம், CEC என்பன மில்லிச் சமவலு. 100 கிராம் 4 என்ற அ கில் அளக்கப்படும்.
உவர்மண் பின் வரும் இயல்புகளை கொண்டிருக்கும் : 1. நிரம்பல் நிலையில் பிரித்தெடுக்கப்பட் நீர்மீதியின் மின்கடத்துத்திறன் 4 மில் மோஸ் சமீ- இலும் கூடுதலாயும்.
2. ESP, 15இலும் குறைவாகவும்.
3. pH வழமையில் 85 இலும் குறைவா
வும் காணப்படும்.
காலநிலை என்கின்றபோது வரண் காலநிலை நீர்ப்பாசன விவசாயத்தில் உவர் பிரச்சினையைத் தவிர்க்க முடியாதப

பைக் கொண்டதும், பக்கங்களைச் சரிக்கின்ற போது முழுத்திணிவாக அசைகின்றதும், கலக்கின்ற உபகரணத்தால் நிரந்தரமான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முடியாதது
மான ஒரு களிதிலையை எய்துகின்றது. இந்
நிலையில் மண்களியின் PH அளவிடப்படுகின் றது. உறிஞ்சல் அமுக்கம் மூலம் இம்மண் களிலிருந்து நீர் வடித்தெடுக்கப்படுகின்றது. இவ்வடிநீர் மண்ணில் கரைந்துள்ள உப்புக் களைக் கொண்டிருக்கும். இதுவே நிரம்பல் நிலையில் பிரித்தெடுக்கப்பட்ட நீர் ஆகும். இதனது மின்கடத் துத் திறன் அளவிடப் படும்.
மாற்றீடு செய்யக்கூடிய சோடியத்தின் சதவீதம் பின்வரும் சமன்பாட்டால் தரப் படும்.
சோடியத்தின் அளவு
7 சதவீதம் = --- X100
க்
மொத்தமாற்றீடு செய் யக்கூடிய நேரயன்
களின் அளவு
தோற்றுவித்ததற்காகிய த க ைமகளைக் கொண்டுள்ளது. இங்கு முக்கியமாகக் காணப்படும் அதிகரித்த ஆவியாதல் வீதம் அத்துடன் அதிகரிக்கின்ற ஆவியாக்க-ஆவி upuri ab (Evapotranspiration rate) குறிப்பிடப்பட வேண்டிய ஒன்ருகும்.
இலங்கையின் உவர்வலயப் பகுதிகளில் குறிப்பாகப் பாரிய நீர்ப்பாசனத் திட்டங் கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இவ் வேளையில் உவர்ப்பிரச்சினையை வெற்றி கொள்வதற்கான முன் எத்தனங்களும், பிரச் சினை தோன்றியவிடத்துப் பரிகாரங்களும் எத்துணை முக்கியம் என்பது சொல்லாமலே விளங்கும். இப்பிரதேசங்களில் இப்பிரச் சினைக்கெதிரான கூட்டான முகாமைச் செய் முறை ஒன்று அவசியமாகின்றது.
முன் எத்தனங்களும் பரிகாரங்களும்
1. சிறந்த மேல்நில, கீழ்நில (SubSurface)
வடிகாலமைப்பு.

Page 13
amrAib4y.; 10 (3)26-ms 9 (1983)
2. பிரச்சினை தோன்றியவிடத்துப் பரிகார
முறைகளில், (அ) பொறிமுறைக்குரிய முறைகள் : -உப்புப் படிவுகளைச் சுரண்டி
அகற்றல். -கீழ்மண்ணில் உள்ள கருமை யானமண்படையைத் தகர்த்து மண்ணே இளக்குதல். இவை இரண்டும் நீர்வடிதலைத் துரிதப் படுத்தும். (ஆ) க்ழுவுதல் :
-நல்லதரமான நீரைப் பாவித்து மண் கழுவப்படுதல். (நீர்ப் பாசன முறைகள் மூலம்) (இ) இரசாயனத்திருத்திகளைப் பாவித்
தல். -உ-ம்: ஜிப்சம், கந் த க tb, சுண்ணும்பு, சல்பூரிக்கமிலம் என்பன.
பல்லில்லா கியர்கள்
கியர்கள் என்று சொன்னவுடனே கும் ஞாபகம் வரும். இவை ஒரு தண்ட செலுத்தப் பாவிக்கப்படுகின்றன. சக்கர பிடிப்பதஞலேயே வலு செலுத்தப்படுகி சேராவிட்டால் இவை ஒடும்போது சத் தண்டின் கதி அதிகமாகும்போது பற்கிய பற்கியர்களிலே ஏற்படும் இப்பிரச்சனைக முடியும் என்று NASA விஞ்ஞானிகள் 15 வரை பெற்றுக் கொள்ளலாம். இப் தங்கியே வேலைசெய்கின்றது. இதனுல் மச! விடுவதனல் உராய்வுக் குணகம் குறைய பரிமாற்றம் குறையும். இதை நிவிர்த்தி aliphatic - Hydiocaibon GT6örguib LosF@ : கின்றனர் இத்தகைய கியர்த் தொகுதி வினைத்திறன் கொண்டதாகவும் இருக்கு

இது சோடியத் தீ  ைமக்கே முக்கியமாகப் பாவிக்கப்படும். இங்கே மண்மாற்றீட்டுச் சிக்க லில் உள்ள சோடியம். (ஜிப் சத்தில்) மாற்றீடு செய்யப் பட்டு மண் கட்டமைப்பு நன் னிலைக்குத்திருத்தப்படுகின்றது.
3. உப்புச் சகிப்புள்ள பயிர்கள் நாட்டல் : உ+ம் : பருத்தி, கரும்பு, பீற், பீற்றுரட், புற்கள், பசளி உன்பன.
எது எவ்வாருயிருப்பினும் குறிப்பிட்ட ஒரு முறை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மு ய ல் வது புத்திசாலித்தனமல்ல. மேலும் குறிப்பிட்ட ஒரு செயன்முறையின் செலவும் கவனத்திற் கொள்ள வேண்டியது. எனவே, பல முகாமைச் செய்முறைகளின் கூட்டான சேர்க்கையே நல்ல வழியாகும்.
யே பல்லுள்ள சக்கரம்தான் எல்லோருக் டிலிருந்து வேருெரு தண்டிற்கு வலுவைச் ங்களின் பற்கள் ஒன்றையொன்று கவ்விப் ன்றது. பற்கள் சரியான முறையில் ஒன்று நம் உண்டாகும். அது மாத்திரமல்லாது *களின் செலவு மிகவும் அதிகம். எனவே ளத் தவிர்க்க பல்லில்லா கியர்களாலேயே ருதுகின்றனர். இதன் மூலம் வேகவிகிதம் பல்லில்லா கியர்கள் முழுவதும் உராய்வில் டல் ஒரு பிரச்சனையாக உள்ளது. எண்ணை ம். இதஞல் கியர் தொகுதியின் வலுப் செய்ய NASA விஞ்ஞானிகள் Cyclo - ண்ணையை உபயோகிக்கலாம் என்று கருது 5ளின் விலை குறைவாகவும் பற்கியர்களின்
3.5 Tyto : Science Today Jan. 1980
--झ्- -τ. Στ. - 7-τ 夺了

Page 14
ஊற்று 10 (3) 10 - 12, (1982)
பத்திரிகைத்துறைக்கும் வி இணைப்பு அவசியம்
தன் வாழ்வை வளம்படுத்த தன்னறி வைப் பாவித்து வேலைகளைச் சுலபமாகச் செய்யப்பழகினன் மனிதன். பறவையைக் கண்டான் - விமானம் படைத்தான். எதி ரொலி கேட்டான்-வானுெலி படைத்தான் பாயும் நீரால் மின்சாரம் கண்டான். இவ் வாறெல்லாம் வசதிகளைப் பெருக்க, கஷ் டங்களைக் குறைக்க மனிதனுக்கு உதவியது விஞ்ஞான மெனும் அறிவு பூர்வ பகுப்பாய் வின் அடிப்படையைக் கொண்ட, அனுபவ ரீதியாக உணர்ந்த, அடிப்படைத் தத்து வங்களே. விஞ்ஞானம் இன்று ஆல்போல் வளர்ந்து அறுகு போல் வேரூன்றி விட்டது. எண்ணற்ற கண்டுபிடிப்புகள் உலகின் பல் வேறு மூலைகளிலிருந்தும் எழுந்து கொண்டு தானிருக்கின்றன. மனிதனின் இருதயத்தை மாற்றுமளவுக்கு மட்டுமன்றி, குழாயிலே சிசுவை வளர்த்து வெற்றி காணுமளவிற்கு வளர்ந்த விஞ்ஞானத்தின் அருமை பெருபை களை அறியாதார் யாருளர்?
இன்றைய உலகில் பத்திரிகைத் துறை பரந்துபட்டு வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் புதினங்களையும், சம்பவங்களையும் மட்டும் தாங்கி வெளிவந்த பத்திரிகைகள் காலப் போக்கில் சமுதாயப் புரட்சிகளினுள் அரசியல், கலை, விஞ்ஞானம் ஆகிய துறை களின் களமாயிற்று. எனினும் பெரும் பாலான பத்திரிகைகள் ஒவ்வொரு துறை யையும் சமமாகச் சேர்த்து ஊட்டுவதை விடுத்து தனித்தனித் துறைகளைச் சார்ந்த தாயிற்று. பெரும்பாலும் அரசியல் கலை யைச் சார்ந்த பத்திரிகைள் மக்களிடையே உயிரி தப்பியது. விஞ்ஞானபூர்வ பத்திரிகைகள் சஞ்சிகைகள் செத்தொழிந்தன. ஒரு சிa நடுநிலையான பத்திரிகைகளிலும் விஞ்ஞான
* இறுதி ஆண்டு, விவசாய பீடம், பேராதனை

நஞானத்துக்கும்
இணுவை. ந. சண்முகப்பிரபு
செய்திகட்கு மிகவும் அருமையாகவே இடம் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.
ஒருபுறம் படித்த அறிஞர் கூட்டம்; விஞ்ஞானிகள் குழாம்; முன்னேறும் மாண வர்களின் முயற்சி; மறுபுறம் படிப்பறிவு குறைந்த, அதனிலும் குறிப்பாக விஞ்ஞான அறிவு குறைந்த மக்கள் திரள்-இவர்கள் தான் ஒப்பீட்டுரீதியில் உலகில் பெரும் பகுதி யினர். குறிப்பாக தென்கிழக்காசிய நாடு களைப் பொறுத்தவரை, அரும்பாடுபட்டு ஆக்கமும் ஊக்கமும் தளராது ஆண்டாண்டு காலமாகக் கற்றறிந்து, கேட்டறிந்து, செய் துணர்ந்து, வெற்றிகண்ட பெரும் சாதனை கள் பெரும்பகுதி மக்களை அடையச் செய் வதற்கு வெறுமனே விஞ்ஞானபூர்வ சஞ்சி கைகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே மக்களின் வசதிகளைப் பெருக்கும் விஞ்ஞான அறிவைப் பரப்பும் முயற்சியில் புதினப் பத்திரிகைகளின் டங்கு அவசியமா னது. விஞ்ஞானத்திற்கும் பொதுமக்கட்கு மிடையே ஒரு இணைப்புப் பாலமாக பத்திரி கைத் துறை விளங்க வேண்டும்.
இன்றைய பத்திரிகைத் துறையின் நிலைமை
ஆபாச, அரசியல், சினிமா, பொழுது போக்கு பத்திரிகைகள் சஞ்சிகைகளே அதி கம் மக்களிடையே உலாவுகின்றன. நடுநிலைப் பத்திரிகைகள் வெகு சொற் பமாகவே காணப்படுகின்றன. இப்பத்திரிகைகளும் விஞ் ஞான பூர்வக் கட்டுரைகள், கதைகளை விடுத்து விற்பனை நோக்கங். கருதி பய னெதுவுமற்ற பரபரப்பான செய்திகளை மட் டும் வெளியிட்டு குறுகிய நோக்கில் செயற் படுகின்றன. கல்வி வசதியற்ற தொழில்

Page 15
ஊற்று 10 (3) 10-12 (1982)
புரியும் பொது மக்கட்கு பத்திரிகைகள் அறி சிட்டும் சாதனங்களாகப் பயன்படுதல் வேண்டுமன்றே வெறுமனே வாசகர்களின் உணர்ச்சிகளை மாத்திரம் கிளறுபவையாக அமைவது துர்லாபமன்றே! இலங்கையைப் பொறுத்தவரை "டெயிலி நியூஸ்" *டெயிலி மிறர் "சன்' போன்ற ஆங்கிலப்பத்திரிகை களும் ‘வீரகேசரி’ "சிந்தாமணி’ போன்ற தமிழ்ப்பத்திரிகைகளும் இப்பணியில் ஓரளவு ஈடுபட்டுள்ளன,
பத்திரிகைத் துறையில் பணிபுரிவோரில் பட்டதாரிகள், உயர்கல்வி பயின்றேர் ஈடு படுதல் குறைவு. ஏனெனில் சமூகத்தில் ஏற்ற அந்தஸ்தின்மையும், கவர்ச்சியற்ற சம்பள விகிதங்களும், சுயமாக எழுதி சுத திரமாக இயங்க முடி யாமையும் காரணங்: ளாக அமைகின்றன. பத்திரிகைத்துறையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் க. பொ. த சாதாரண தகைமையுடனும், அரிதாக ஃ-ய தரத் தகைமை உடையவர்களாகவும் உள்ள னர். பத்திரிகைகள் பெரும்பாலும் தனி au urri நிறுவனங்களிடம் இருப்பதால் கரு: துச் சுதந்திரம் ஒரளவு பாதிக்கப்படுவது டன், விற்பனை வீழ்ச்சி இத்துறையில் ஈ படுவோரின் வருமானத்தில் சில சமய தளம்பலை ஏற்படுத்தக்கூடுமாதலாலும் LG) இத்துறையினை விரும்பார்.
இன்றைய விஞ்ஞானத்தின் நிலைமை
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, வி சாயம், கைத்தொழில், மருத்துவம், மிரு வைத்தியம், பொறியியல், பொதுவிஞ்ஞ னத்துறை போன்ற பல்வேறு துறைகளையு உச்சக் கட்டத்திற்கு கொண்டு சென்று ளது. விவசாயத்தில் புதிய பயிரினங்க கண்டுபிடிப்பு, வளமாக்கி-பிரயோகம், க பூச்சி-நோய் கட்டுப்பாடு, நவீன தொழி நுட்ப முறைகள், புதுப்புது இயந்திர பா னைகள், வெவ்வேறு பயிர்ச் செய்கை முன கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு அதியுய

t
உச்ச விளைவு பெறும் முறைகள் அறியப் பட்டுள்ளன.
கைத்தொழிலில் நவீன கருவிகள், இயந்தி ரங்கள், தொழில் நுட்பம், இரசாயனப் பதார்த்தங்களின் பாவனை ஆகியனபற்றி நன்கு அறியப்பட்டுள்ளது. மீன்பிடியிலும் பல்வேறு கருவிகள், இயந்திர வள்ளங்கள், நன்னீர் மீன் வளர்ப்பு என்பன விருத்தி யடைந்துள்ளன. மருத்துவத் துறையில், சிகிச்சை முறைகள், சுகாதார முறைகள் என்பன வளர்ந்துள்ளன. மனித உடற்றெ ழிற்பாடுகள் எப்படி என்பதையும் சுகாதார வழிமுறைகளையும் அறியும் ஒரு சாதாரண மனிதன் மேலும் தன்வாழ்வை வளமூட்டத்
திட்டமிட இத்துறை வளர்ச்சிகள் உதவு
மன்ருே! அதுமட்டுமன்றி பொறியியல் துறையின் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மணி தனின் கடின வேலைகளைக் குறைக்க உதவு
மன்ருே சைக்கிள், கார் போன்றவை கண்டு
பிடிக்கப்பட்டதால் பிரயாணம் இலகுவா னதுபோல அவ்வப்போது கண்டுபிடிக்கப் படும் எளிய சாதனங்களைத் தாமே அமைத் துக் கொள்ள ஒரு வழிகாட்டியாக ஏன் இந்தப் பத்திரிகைத்துறை இயங்கக் கூடாது? கட்டிடம், சிறு பொறிமுறை அமைப்புகள் போன்றவற்றை அமைப்பதற்கே அடிப்ப டைத் தகவல்களை அறிவது மக்கட்கு எவ் வளவு பிரயோக மைானதாக இருக்கும். விவ சாயிகள் பத்திரிகைகளில் வரும் விவசாயக் கட்டுரைகள் மூலம் தமது விவசாய முறை களை ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். இப்பணியில் வானெலியும் பெரும்பங்" களிக்கலாம்.
கண்டுபிடிப்புகள் மக்களை அடைதல் குறைவு
விவசாயத்துறை முன்னேற்றத்தை நோக் கின் இலங்கையில் விவசாயக் கண்டுபிடிப்பு கள் மக்களைச் சென்றடைய ஒரு ஸ்தாபன ரீதியான அமைப்புண்டு. விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் கண்டுபிடிப்புகள், தகவல்களை
11

Page 16
ஊற்று: 10 (3) 10-12 (1982)
விவசாய விரிவாக்க நிலையங்கள் நாடு வும் பரப்புகின்றன. ஆனல் இவற்றி செயற்றிறன் குறைவாகவும், விவசாயிச டையே கவர்ச்சியற்றும் காணப்படுகிற, ஏனைய விஞ்ஞானிகட்கும் பொதுமக்கட்( பாலமாக விளங்க வேண்டும் எனும் நே கில் படித்த மட்டத்தினரிடையே ஆரம் கப்பட்ட பத்திரிகைகள், ச ஞ் சி  ைக 5 பொதுமக்களால் விரும்பிப் படிக்கப்படுவ குறைவு. ஏனெனில் இச்சஞ்சிகைகளின் தர பொதுமக்கட்கு எட்டாத தரத்தில் அடை துள்ளன. ஆங்கிலக் குறியீடுகளும், விள காத சமன்பாடுகளும், புரியாத கஃ சொற்களும் சாதாரண பொதுமக்களுச் பெரும் மலைப்பை ஊட்டி வெருட்டுவ வாக உள்ளன. பல அறிஞர்களின் கட் ரைகள் பெரும்பாலும் விஞ்ஞான தத் வங்களுடனும், உயர் ஆராய்ச்சி செ முறைகளுடனும் இருப்பதால் அதனை ட கள் விருப்புடன் நோக்கார். அவ்விஞ்ஞா தத்துவங்கள், செய்முறைகள் பொதுப கட்கு எளிதில் விளங்கும் முறையில் அை தல் அவசியம். இதற்கு பட்டதாரிகள் அறிஞர்களிடையே சுயமொழியில் எளிதா விளக்கும் அறிவு அவசியம். ஆனுல் இங் இதற்கும் பொதுவான தடை உண்டு. படி தவர்களில் பலர் ஆங்கிலத்திலேயே தம உயர்கல்வி ஆராய்ச்சிக் கட்டுரை என்பவ றை நிறைவேற்றியவர்கள். இயல்பாகே இவர்களில் பலருக்கு சுய பாஷையை கையாளும் திறன் நன்கு அமையாை இதற்கு இடையூருகக் காணப்படுகிறது.
ஆனல் சுயமொழியை நன்கு கையாளு திறன் அமைந்துள்ள பத்திரிகையாளர்க: பலர் விஞ்ஞான பூர்வமான தகவல்கை முற்றன விளக்கத்துடன் அளிக்கும் திறன் குறைவாகவே கொண்டிருப்பர். ஆ ஞ இதற்கு விதிவிலக்கானேரும் உண்டு.
எனவே படித்தோர், விஞ்ஞானம் பற்ற நன்கு அறிந்தோர் பத்திரிகைத் துறையில் ஈடுபடல் அவசியம். அப்போதுதான் பய
12

תחת ତfir
து. 5ts
Ti; i;
5ள்
liġi rub மந் It is!
t குே
åf
டு
தி
Fuit
оф
6
рф
s
னை கண்டுபிடிப்புகள் மக்களை உரிய முறை யில் சென்றடையும். மக்கட்கு பிரயோசன மானதாகும். இதனுல் பொது மக்களின் வாழ்க்கை முறைகள் இலகுவாகும். பொரு ளாதார சுமைகள் குறையும். இதற்கு விஞ் ஞானமும் அழிவு பற்றிய கண்டு பிடிபபுக் களைக் குறைத்து மக்கள் நல்வாழ்வுக் கேற்ப வாழ்வை வசதியாக்க, வளம்படுத்த ஏற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து பத்திரி கைகளையே மக்கட்களிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தலாம். பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உயர்கல்வி நிறு வனங்களைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் பத்திரி கைகளை களமாக்க வேண்டும்; மக்கட்கு பிரயோசனமான கட்டுரைகளை எழுதவேண் டும். அதேபோல் பத்திரிகைகளும் இத்த கைய புத்திஜீவிகளைப் பயன்படுத்த தவறக் கூடாது. அரசும் இந்த வகையில் பத்திரி கைகளை ஆரம்பித்து பொது மக்கட்கு உப யோகம் அளிக்கும் முயற்சியில் ஈடுபடலாம், அறிஞர்களைப் பயன்படுத்த தனியார் நிறு வனங்கட்கு சில ஆலோசனைகள் சட்ட திட் டங்களை பத்திரிகைப் பேர வை மூல ம் அளித்துதவலாம். அரசு சார்பில் பட்ட தாரிகள், அறிஞர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம். பயனற்ற அரசியல், ஆபாச, சினிமா செய்திகட்கு கட்டுப்பாடு விதித்து, கருத்தான விஞ்ஞான செய்திகட்கு முக்கி யத்துவம் அளிக்கச் செய்யலாம். அத்துடன் பல்கலைக்கழக உயர்கல்வி மாணவர்களின் விடுமுறைக் காலங்களில் அவர்கட்கு பத் திரிகைத் துறையில் பயிற்சிபெற ஊக்கம ளிக்கலாம்.
இவ்வாறு விஞ்ஞானத்திற்கும் பத்திரி கைத் துறைக்கும் நெருங்கிய இணைப்புகள் ஏற்படின் மக்களின் கருத்து, சிந்தனை வளம் பெறும். வாழ்வு வசதியாகும். பயனுன முயற்சிகள் உருவாகும். நாடு முன்னேறும் இதனல் விஞ்ஞானத்தின் வெற்றி முழுமை யடையும் என்பது திண்ணம்.

Page 17
arbp: 10 (s) 1.3 - 16 (1982)
மக்களாட்சியில் அதிகாரவ
பொதுத்துறை ஆட்சியியல் மிக வளர்ச் சியடைந்து வரும் இந்நாளில் அதன் முக் கிய அங்கமாக விளங்கும் அரசாங்கப் பணி பாட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் பெரு கியுள்ளன. இன்று பொதுத்துறை ஆட்சி பமைப்பும் அவற்றில் தொழில் புரியும் பணி பாட்களின் தொகையும் பூதாகாரமாகட் பெருகியுள்ளன. இவற்றுடன் பொதுப்பணி பாட்களின் அதிகாரங்களும் முன்பு எப்போ தும் இல்லாத அளவிற்கு வலுவடைந்திருக் கின்றன. இதன் காரணங்களையும், பலா பலன்களையும் ஆராய்தல் வேண்டும்.
ஜனநாயகம் என்பது மக்களாட்சி என் தும், அடிப்படை சட்டங்களின் ஆட்சி என் றும் கூறப்படுகிறது. ஜனநா யகத்திற்கு ஆதாரமாக விளங்குபவை சுதந்திரம், சமத் துவம், நட்புறவு, மனிதத்துவம் போன்ற கோட்பாடுகளாகும். சட்டத்தின் முன் எல் லோரும் சமம் என்ற கருத்தில் ஒருவருக்கு ஒரு வாக்குரிமை எனக்கூறி மக்களாட்சி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தோன்றி வளர்வதற்கும், அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறுவதற்கும், அமைதி யான முறைகளில் அரசாங்கங்களை மாற்றி பமைப்பதற்கும் இக்கோட்பாடுகளே காரண மாகும். மக்களாட்சி என்பது மக்களே தங் களே ஆட்சிசெய்வது என்ற இலக்கணம் நிலை பெறுவதற்கு சுதந்திரம், சமத்துவம், அடுத் தவர் கருத்துக்களை மதிக்கும் பண்பு, அடிப் படை ஒற்றுமை, சட்டத்தின் தலைமை போன்ற ஆதார சுற்றுச் சூழ்நிலைகள் வேண் டும். இவற்றை ஜனநாயக கலாச்சாரம் என அழைக்கலாம்.
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என் கின்ற அரசியல்முறை அத்தகைய ஜனநாய கச் சுற்றுச் சூழ்நிலையில் தான் வேரூன்றி
வெகுவியல் துறை, பன் põib ururrib

ர்க்கம்
எஸ். கே. எஸ். நாதன் M. A., Ph.D *
வளரமுடியும், பல நாடுகளில் மக்களாட்சி முறை பிரகடனப்படுத்தப்பட்டாலும், அது நிலைத்து நிற்க இயலாமல் சில காலத்தில் மறைந்ததற்கு இதுவே காரணமாகும். ஜன நாயக அரசுமுறை செழித்து வளர்வதற்கு ஜனநாயக கலாச்சாரம் அமையவேண்டும். இதனைக் கலாச்சாரசுற்றுச்சூழ்நிலைகள் என் றும், ஜனநாயக அடிப்படைக் கோட்பாடுகள் என்றும் அழைக்கின்றனர். அரசியல் அறிவி னைப் பெற விரும்பிய சமூகவியல் அறிஞர் கள் இதுபோன்ற ஒருமைப்பாடு உடைய ஆராய்ச்சிகளை வலியுறுத்துகின்றனர். கப் றில் ஆல்மண்ட், கோல்மன், ரால்கோல்ட் பார்சன் போன்றவர்கள் இத்தகைய அணுகு முறையினை வற்புறுத்தி ஒரு மக்களின் அர சியல் கோட்பாடுகளையும், நடைமுறைகளை யும் சரியாக அறிந்து கொள்வதற்கு, அவர் களது சமூகவியலை ஓரளவு தெரிந்திருக்க வேண்டும் என்றர்கள்.
அரசியல் கலாச்சாரம் என்பதற்கு இலக் கணம் கூறுகையில், கப்றில் ஆல்மன்ட் என் , பவர் ** இது அந்தந்த மக்களின் அறிவு, உணர்ச்சிகள், கண்ணுேட்டம், பாரம்பரி யம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கை " என் கிறர். அதாவது அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது அவர்களது சமுதாயப் பண்பும், அரசியல் கலாச்சாரமு மாகும். அரசியல் கருத்துக்களும் நடை முறைகளும் அந்தந்த கலாச்சார சுற்றுச் சூழ்நிலைகளிலேயே நிகழ்கின்றன. சூழ்நிலை களின் மாற்றத்தினுல் அரசியல் மாற்றங் கள் ஏற்பட வழியுண்டு. சட்டம், ஒழுங்கு, அமைதி போன்றவை பன்னெடுங்காலமாக நிலவிய இங்கிலாந்து சமுதாயத்தில் அண் மைக் காலத்தில் ஏற்பட்ட கலவரங்களும் பொருட் சேதங்களும் அங்கு ஏற்பட்டு

Page 18
ensbp 10 (3) 13 - 16 (1982)
வரும் சுற்றுச் சூழ்நிலை மாற்றங்களைப் பிரதி பலிக்கின்றன.
பொதுத்துறை அதிகாரி தனக்கென்று பல அதிகாரங்கள், சலுகைகள், பெற்றிருந் தாலும், அவர் முன்பிருந்ததற்கு மிகவும் வேறுபட்ட சூழ்நிலைகளில் செயற்படுகின்ருர், ஆகவே இக்காலத்தில் நாம் இரண்டு வித மான மாற்றங்களைக் கவனிக்கின்ருேம். முத லாவதாக, பொதுத்துறை அதிகாரியின்
கருத்துக்கள், கண்ணேட்டங்கள், அணுகு
முறைகள் யாவும் மாற்றமடைந்துள்ளன. ஜனநாயகத்தின் தாக்கம் இவர்களது தெரி விலும், தேர்விலும், மற்றும் இவர்களது வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கின்றது.
இதேபோன்று இவர்கள் ஆட்சி நடத் தும் சமுதாயத்திலும் புரட்சிகரமான மாற் றங்கள் தோன்றியுள்ளன. அதாவது மக்கள் உரிமைகளுக்காகவும், பலாபலன்களுக்காக வும் விரைந்து செல்லும் சூழ்நிலை; ஒவ் வொரு ஆட்சியாளரிடமும் மக்களின் எதிர் பார்ப்புக்கள் வளர்ந்துள்ளன. ஜனத்தொ கைப் பெருக்கத்தாலும், பொருளாதார இடர்ப்பாடுகளாலும், தற்பாதுகாப்புப் gé சினைகளாலும் சமுதாயங்களில் அமைதி யின்மை பெருகியுள்ளன. மக்கள் இவர் றிற்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கங் களின் உதவியோடு அபிவிருத்தித் திட்டங் களையும், சுபீட்சத்திற்கான வழிவகைகளை களையும் அதிக அளவில் எதிர்பார்க்கின் றனர்.
இவர்களுக்கிடையில், அதாவது ம கள் ஒருபுறமும் அரசாங்க அதிகாரிகள் மறு புறமுமாக, அவர்களுக்கிடையில் அரசிய கட்சிகளும் அதன் தலைவர்களும் செயல்ப{ கின்றனர். இப்பொழுது நடைமுறையின் ருக்கும் மக்களாட்சியில் மிகவும் சக் வாய்ந்த அங்கமாக இருப்பது அரசியல் க, சியும் அதனை இயக்குவிக்கும் அரசியல்வா யுமாகும். முன்பு எப்போதும் இல்லா அதிகாரங்களோடு தன்னையொரு முழுதே
14

சேவகனக எண்ணிக்கொண்டு மக்கள் மத்தி யில் அரசியல்வாதி வளையவருகின்றன்.
அக்டன் பிரபு ஓரிடத்தில் கூறினர், * இன்றைய அரசியல்வாதிக்கு எதுவுமே தெரியாது ; ஆனல் அவன் மனத்திலோ தனக்கு எல்லாமே தெரியும் ' என்ற நினைப்பு. சமுதாயத்தில் அவர் சகலகலா வல்லபணுகவும், எல்லாவற்றையும் அறிந்து கருத்து வெளியிடக்கூடியவராகவும் இருக் கின்ருர், மக்களுக்கு என்ன வேண்டும் என் பதும், எப்படிச் செய்யவேண்டும் என்பதை யும் தெரிந்திருக்கின்றர். ஆகவே அவர் எப்பொழுது வேண்டுமானுலும் அரசாங்க அலுவலகங்களுள் நுளைந்து வெளிவரவும், அதிகாரிகளுக்கு கட்டளை இடவும் தயங்கு வதில்லை. அலுவலக சம்பிரதாயங்களில் அதிக பயிற்சி இல்லாத காரணத்தால், இவர் சகல உத்தரவுகளையும் வாய்ச்சொல் மூலமா கவே வெளியிடுவார்.
சர்வவல்லமையும் படைத்த அரசியல் வாதி நடையுடை - பாவனை போன்ற எந் தக் கட்டுக்கோப்புக்கும் கட்டுப்படாதவர். அவர் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் ஏழ்மை உடையிலும் சீரற்ற நடையிலும் வெளியில் காட்சிதருவார். எனவே சீரான உடையும் உயர்ந்த பழக்க வழக்கங்களையும் கொண்ட அாசாங்க அதிகாரிகளை இவர் இகழ்ந்து, எள்ளி நகையாடி மற்றவர்களை யும் அவ்வாறே செய்யுமாறு தூண்டுவார்.
இந்தியாவின் மஹாராட்டிர மாநிலத் தில் ஒரு அசம்பிளி அங்கத்தவர் பெரிய அரசாங்க அலுவலகத்தில் நுளைந்து அங்கு ஒரு சரித்திரத் தலைவனுடைய படம் வைக் காததற்காக அந்த அதிகாரியைக் கடிந்து பேசினர். அவரோ அனுபவத்திலும் அந் தஸ்திலும் உயர்ந்த அதிகாரியானதால் * படம் வைப்பது எனது கடமைகளில் ஒன் றல்ல ? ? எனக்கூறி மாநில சட்டசபை அங் கத்தவரை வெளியே அனுப்பிவிட்டார். ஆனல் அவர் கட்சியில் மேற்படிகளில் ஏறி

Page 19
ஊற்று 10 (3) 13-16 (1982)
அம்மாநிலத்தின் மு த ன் மந்திரியானர். ஆகவே வளர்ந்துவரும் ஜனநாயக நாடுக ளில் அரசாங்க அதிகாரிகள் சிலவேளைகளில் ஸ்திரமில்லாத சூழ்நிலைகளில் அலுவல்களை நடத்தவேண்டியிருக்கிறது.
நாம் நூல்களில் படிக்கும் மக்களாட்சி இலக்கணத்திற்கும் நடைமுறையிலிருக்கும் மக்களாட்சி அரசியலுக்கும் மிகுந்த வேறு பாடுகளைக் காண்கின்ருேம். அதாவது ஜன நாயக கலாச்சாரம் வலுப்பெருத நிலையில் ஜனநாயக அரசு செழித்துவளர வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. மக்களாட்சி யில் குறுக்கு வழிகளுக்கு இடமேயில்லை. விவாதம், கொள்கை இணக்கம், சட்ட ஒழுங்கு மனிதாபிமானம் போன்ற நீண்ட பாதைகளில் சென்று சமாதானத்திற்கும் வளர்ச்சிக்கும்வழிசெய்வதுதான்மக்களாட்சி. ஆனல்நம்மில்பலர் குறுக்குவழிகளில் சென்று விரைவில் பலாபலன்களை எதிர்பார்ப்பதால் லஞ்சம், கைக்கூலி போன்றவற்றிற்கு வழி வகுக்கின்றனர். நமது கலாச்சாரத்தில் லஞ் சம் கொடுத்து காரியத்தை விரைவில் முடிட் பவர்கள் இருப்பதால் தான் லஞ்சம் வாங்கி செல்வந்தர் ஆவோரும் இருக்கின்ருர்கள்.
** இவ்வளவு பணம் கொடுத்தால் இதி னைச் செய்து தருவேன் ' என்று பகிரங்க மாகப் பேரம் பேசும் அரசியல்வாதி யைப்பற்றி அறிகின்ருேம். அதே வேளையில் இத்தனை லட்சம் கொடுத்தால் LoT ao SFLசபைக்குப் போட்டியிடும் சந்தர்ப்பம், இ! தனை லட்சம் கொடுத்தால் பாராளுமன்ற திற்குப் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடை குமென அங்கலாய்க்கிழுர் ஒரு அரசிய6 வாதி. இந்த வகையில் ஒவ்வொரு தேர் லிலும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப் கள் உயர்ந்துகொண்டே போகின்றன. அே அரசியல்வாதியும் தனது கற்பனைகளையும் அபிலாஷைகளையும் மக்களின் பெயராலு மக்களாட்சியின் பெயராலும் வளர்த்து கொள்கிறர்.

i)
சமுதாயத்தில் இன்று வளர்ந்துவரும் அரசியல் கலாச்சாரத்தினை நன்முக அறிந்து கொண்டால் மக்களாட்சியில் பொதுத்துறை ஆட்சி அதிகாரிகளின் குணவியல்புகளையும் செயல்பாடுகளையும் எளிதில் புரிந்துகொள் ளலாம். காரணம், அவர்களும் சமுதாயத் தின் ஒரு அங்கமாக, கலாச்சார வளர்ச்சி யில் ஒரு பாகமாக இருக்கின்றனர். இந்த வகையில் சமூகவியல் அணுகுமுறை நமக்
குப் பெரிதும் துணைபுரிகின்றது.
பொதுத்துறை ஆட்சியாளரைப் பொது வாக " சிவில் சேவையாளர் ' என்று அழைத்து வந்தோம். இவர்களை இராணுவ சேவையாளரிடமிருந்து வேறுபடுத்தி, பொது மக்களுடன் தொடர்புடைய அலுவல்களைப் பார்ப்பவர்கள் என்றும், இவர்கள் அரசாங்
கத்தின் எல்லா மட்டங்களிலும் அலுவல்
கள் பார்ப்பவர்கள் என்றும் கூறிவந்தனர், காலப்போக்கில் இவர்களின் எண்ணிக்கை யும் அதிகாரங்களும் பலமடங்கு வளர்ந்த காரணத்தால் அரசாங்கப் * பணியாளர் கள் " என்ற நிலை மாறி அதிகாரத்தின் இருப்பிடமாக உருவெடுத்தது. அதனுல்
சிவில் சேவையாளர் என்பதற்குப் பதிலாக
* பிரியோகிறேஸி " அல்லது அதிகார வர்க் கம் என அழைக்கத் தொடங்கினர்.
மாக்ஸ் வெபர் என்ற ஜர்மன் சமூக வியல் விஞ்ஞானி ' பிரியோகிறேளி' எனப்படும் பணிக்குழு பற்றி நீண்ட ஆராய்ச் சிகள் செய்து நூல்கள் வெளியிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் இயங்கும் முறைக
ஆளப் பற்றியும் அவர்களது அதிகாரங்கள் பற்றியும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக் குமிடையில் உள்ள தொடர்பு பற் றியும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்று பொதுத் துறை ஆட்சியாளர் தயவு தாட்சண்யமின் றிச் சட்டங்களைப் பிரயோகிக்கிருர்கள் என் முல் அதற்கு சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமாகும். முன்பு எப்
போதும் இல்லாத அளவு அரசியல் தலையீடு
15

Page 20
ஊற்று: 10 (3) 13- 16 (r982)
களும், அரசியல்வாதிகளின் அட்டகாசமும் பரம்பரை பரம்பரையாக நிலவிவந்த அமை தியையும் ஒழுங்கையும் சீர்குலைத்துவிட்டன. அதிகாரிகள் எந்தவொரு தீர்மானத்தையும் சுதந்திரமாக எடுக்கமுடியாத நிலை யி ல் பொதுத்துறை ஆட்சியின் செயற்பாட்டில்
கண் பெரிதாகும் ஊசி
Probert Pace GTairao ub Qupš95% ளார். இதைச் சிறிது திருப்பினுல் கண் நுழைத்துவிடலாம். இவ்வூசி கார்பன் - அ ஒன்ருக முறுக்கிச் செய்யப்பட்டுப் பின் கண்ணுள்ள பக்கத்தைச் சிறிது திருப்பக் மீண்டும் பழைய உருவை அடைகிறது. பிச் சப்பிக் கோர்த்துக் கொண்டிருக்க (
eS
தாய்ப்பால் கொடுப்பதஞ
கலாகாரி பாலைவன வாசிகளில் கு களின் குழந்தைகளுக்கிடையிலான இடை விஞ்ஞானிகள் இவ்விடைவெளியை, இப் கள் அநேக நேரத்தை உணவு, விறகு மு யென்று காரணம் கூறினர். ஆனல் இத விஞ்ஞானிகள் ஓர் புதிய விளக்கம் கொ: குடிக்கும் போது prolactin என்னும் தே மற்றைய கருத்தடை சாதனங்களைப் போ சீக்கிரம் அழிந்துவிடுகிறது. எனவே Piol: குறைவானதே. ஆனுலும் குங் இனக் கு கொண்டிருக்கின்றன சாதாரணமாக, 15 உறிஞ்சுகின்றன. அதனல் Prolactin சுரத் தாய் நித்திரையாக இருந்தாலும் குழ வண்ணமே இருக்கிறது. இதனல் இவ்வின் 44 மாத இடைவெளியுள்ளது.
16

மந்த கதியினைக் காண்கின்ருேம். அதனல் ஏமாற்றமடைகின்ற பொதுமக்கள் அதிகாரி களின்மேல் வெறுப்படையும் சூழ்நிலை உரு வாகின்றது. ஆக்வே மக்களாட்சியில் அதி கார வர்க்கம் தனியான பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது.
கோவாசி புதிதாக ஒர் ஊசி செய்துள் பெரிதாகும். அதனுல் சுலபமாக நூலை திகமுள்ள உருக்கு இழைகள் இரண்டை ஒரு முனை தீட்டப்பட்டுள்ளது. இதனல் கண் பெரிதாகின்றது. கையை விட இவ்வூசி புழக்கத்தில் வந்தால், நூலைச் சப் வேண்டிய அவசியமில்லால் போகும்.
25rt gli : Science Today. May 1980.
dalam th"
றல் கருத்தடை PP /
ங் (Kung) இனத்தைச் சேர்ந்த பெண் வெளி சராசரி 44 மாதங்களாகும். முன்பு பெண்களின் குறைந்த புஷ்டிக்கும், இவர் pதலியவற்றிற்குச் செலவழிப்பதனலேயே ற்கும் சமீபத்தில் Harward பல்கலைக்கழக டுத்துள்ளனர். குழந்தை தாயிடம் பால் றார்மோனை (Hormone) சுரக்கிறது. இது ல் செயல்படுகிறது. ஆனல் இதன் தாக்கம் ctin இன் கருத்தடைச் சக்தி மிகவும் முந்தைகள் அடிக்கடி முலையை உறிஞ்சிக் நிமிடங்களுக் கொருமுறை 2 நிமிடம்வரை தல் தொடர்ந்து இருக்கிறது. அத்துடன் ந்தை தெடர்ந்து இரவிலும் உறிஞ்சிய ா பெண்களின் குழந்தைகளுக்கிடையில்

Page 21
ஊற்று : 10 (8) 1? – ይ0 ' 198፥
மனித இனங்கள் (2)
2- நியாண்டெர்தல்கள்: நியாண்டெர்தல்கள் தற்கால மனிதர்களின் மூதாதைகள், GrT மாகனியர்களுக்கும் அவர்களுடைய சமகா லத்தினர்க்கும் மூதாதையர்களாகவும், அதே சமயம் ஆதி மனிதர்களின் சத்ததிகளாகவும் இருந்தனர். இவர்களுடைய எலும்பு மிச்சங் களும் ஆயுத கருவிகளும் பழைய உலகில் ஏராளமாகக் கிடைத்தமையால் இவர்களு டைய ஆய்வு மிகக் கவனத்திற்கு எடுக்கப் பட்டது. நியாண்டெர்தல்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ஆண்டு கள்வரை முன்னே உள்ள காலப்பகுதியில் வாழ்ந்தார்கள் என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள நியாண்டெர்தல் என்னும் பள்ளத்தாக்கில் 1856-ம் ஆண் டில் மனித எலும்புக்கூட்டின் பகுதிகள் கண்டு எடுக்கப்பட்டன. இவற்றின் கட்ட மைப்பின் சிறப்புத் தன்மைகள் ஒருசில, தற் கால மனிதனின் கட்டமைப்பு சிறப்புத் தன்மைகளுடன் ஒத்திருந்தாலும் வெகுங்ாக வேறுபட்டும் இருந்தன. இப் பள்ளத்தாக் கின் பெயராலேயே இப் பண்டை மனிதர் கள் நியாண்டெர்தல் என அழைக்கப்பட்ட னர். இம் மனிதர்களின் எலும்புக் கூட்டின் மண்டையோடு மிகப் பெரியது. மூளைக்குழி நீண்ட வடிவம் (முட்டை வடிவம்) உடை யது. சரிவான நெற்றியும் கபால வளைவும் இதன் சிறப்புத் தன்மைகள், முகப்பகுதியில் மேற்தாடை எலும்புகளும் மூக்கு எலும்புக ளும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. பிதுக் கம் அற்ற கீழ்த்தாடை காணப்படும். பற்" குழிகள் பெரியவை. உயரத்தில் தற்கால மனிதர்களைவிட குன்றியவர்கள். ஆணு ல் எலும்புகள் தற்கால மனிதரைவிட திண்மை யானவை. நன்கு வளர்ச்சி பெற்ற புடைப்பு
* ம்ே வருக, மருத்துவ மாணவன், ugrar såTači تتهم

து. துளசிராசா?
கள் வலிய தசைகளுக்கு சான்று பகருகின் றன. கழுத்து முள்ள ந் தண்டு எலும்பு அமைப்பில் மனிதக் குரங்கின் முள்ளந்தண் டை ஒத்தது, வளை ந் தீ தொடை யு ம் தொடையோடு ஒப்பிடும்போது மிகவும் குட்டையான கணக்காலும் நடையசைவு குறைவாக இருந்துள்ளதைக் காட்டுகின்றது. மண்டிையோட்டின் அளவு கிட்டத்தட்
தற்கால மனிதருடைய அளவிற்கு சமமா
னது. (1400 க. செமீ) ஆனல் மூளைவளர்ச்சி குன்றியுள்ளதை உள் கட்டமைப்பில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இவர்களை ஆரம் பகால மனிதர் என வருணிக்கலாம்.
3- ஆதிமனிதர்கள் (நியாண்டெர்தல்களின் மூதாதைகள்) இவர்களை ஐந்துவகைகளாகப் பிரிக்கலாம். அதாவது ஹைடல்பார்க் மன தன், அட்லாந்திரோப்பஸ், தெலாந்திரோப் பஸ், சீனுந்தி ரோப்பஸ், பித்திகாந்தி ரோப் பஸ் என்பன. இவர்களில் சிலர் நியாண்டெர் தல்களை ஒரளவு நெருங்கியவர்களாக இருந் தாலும் மற்றவர்களோ குரங்குகளையே பெரி தும் ஒத்திருந்தார்கள்.
இவர்களின் உடலமைப்பியலை நோக்கி ஞல் குரங்குகளில் இருந்து மனிதனுக்கு பரி ணமிப்பு இருந்தது என்பதை அறியமுடிகி றது. மனிதகுலத்தின் இந்தப் புதைபடிவப் .பிரதிநிதிகள் மிகமிக பண்படாத நிலையில் " தான் இருந்தார்கள். குறிப்பாக மூளையின் அளவில் ஆதி மனிதர்கள் மனிதக் குரங்கு களை விட கணிசமான அளவு முன்ன்ே றி இருந்தார்கள். மூளையின் அளவு பெரிய மனி தக்குரங்கான கொரில்லாவைப் பார்க்கிலும் பெரிது. ஆதிமனிதரின் மூளையின்அளவு ஏறத் தாழ 900-1200 க. செமீ. கொரில்லாவின் மூளையின் அளவு ஏறத்தாள 450-600 க.
கழகம் ܬ݁ܚܶܬ݁ܦ݁ܶܗ

Page 22
söpı ; 10 (8) 17 - 20 1982
செமீ. ஆதி மனிதர்கள் கற்கள், கழிகள் மு லிய இயற்கைப் பொருட்களைப் பயன்படு தியதோடு செயற்கைக் கருவிகளையும் தய ரித்தனர். சிலர் நெருப்பையும் உடயே கிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.
குரங்கின் மிகப்பலஇயல்புகள்கொண் ஆதி மனிதர்கள் நான்காம் புவிக் கற்கால தொடக்கத்தில் சுமார் பத்துலட்சம் ஆண் களுக்கு முன்னுல் தோன்றினர் என விஞ்ஞ னிகள் கருதுகின்றர்கள். பரிணுமத்தில் இ தக் காலகட்டம் மிக நெடுங்காலம். கிட்ட தட்ட ஐந்துலட்சம் ஆண்டுகள்: நான்கா புவிக்காலத்தின் நடுவர்ை அல்லது பணி கட்டி யுகம் வரையிலும் நீடித்தது.
முதலாவது ஆதி மனிதர்கள் பித் காந்தி ரோப்பஸ்கள் (ஜாவா தீவு) சிறிதுச் லத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள் சீன ந் ரோப்பஸ்கள் (சீன). இவர்களுக்கு நெருங் யவர் ஹைடல்பார்க் மனிதன் (ஜெர்மனி ஹைடல்பார்க் மனிதனின் கீழ் த் தாை 1907-ம்ஆண்டு ஹைடல்பார்க்கினில் மாவ என்னும் கிராமத்தில் மணல் பாறை அச வில் 24 மீட்டர் ஆழத்தில் கண்டு எடு கப்பட்டது. இவனுடைய தாடை திண்ை யான பிதுக்கம் அற்றது. மேலும் மனித குரங்கின் கட்டமைப்பையே ஒத்திருத்த ஆனலும் மனிதனுக்கு இயல்பான அை யாளங்களும் காணப்பட்டன. இவையாவன
(1) பற்கள் இடைவெளியின்றி நெரு
மாக அமைந்துள்ளமை. (2) கடைவாய் பற்களில் மேல் மேடுகளு அவற்றிற்கு நடுவே பள்ளங்களும் இரு ததைக் காட்டும் வரி அமைப்பு. (3) வேட்டைப்பற்கள் அவற்றின் பல் 6 சையில் இருந்து நீண்டு இருக்கவில் அவற்றின் நுனிகளும் சிறியவை. (4) தாடை இலாடவடிவ அமைப்பானை ஹைடல் பார்க் மனிதனது எலும் கூட்டின் மற்றைய எலும்புகள் இன்னு

க்க
தம்
நந்
if
pai ! ih
கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் அவனு
டைய கற்கருவிகளையும் அறிய முடியவில்லே. இக் கற்கருவிகள் பிரான்சில் ஷெல் என்னும் இடத்தில் கிடைத்தவைபோன்று மிக பண்
fடாத கருவிகளாக இருக்கலாம் என
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மாவரில் இருந்து ஏறத்தாழ 2000 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் ெ தர்னிஃபீன் அல்லது பாலிக்கோ என்னும் இடத்தில் 1954-1955-ல் மிகப் பண்டைக்கால மனி தர்களின் மூன்று கீழ்த்தா-ைகளும் ഉഴ്ച மண்டை எலும்பின் உடைந்த து ண் டும்
கிடைத்தன. இந்த இடம் அட்லஸ் மலைப்
பிரதேசத்தைச் சேர்ந்தது. எனவே இங்கு வாழ்ந்த வளர்ச்சி குன்றிய மனிதர்கள் அட்
லந்திரோப்பஸ் என்று பெயர்பெற்றனர்.
யாக்கீமா என்னும் ஆய்வாளரின் கருத் துப்படி அட்லாந்திரோப்பஸின் தாடைகள் ஹைடல் பார்க் மனிதனுடையது போன்ற
தாயினும் சற்று அமைப்பில் வேறு பட்டு
இகுக்கின்றன. அவை சீனுந்திரோப்பஸ் பித் திாத்தி ரோபஸ் ஆகியவற்றின் தாடை-சு ளுக்கு நெருக்கமானவை. கற்கருவிகளும் கரடுமுரடானவை.
ஆபிரிக்காவின் மறு எல்லையில் மிகவும் பண்டைக்கால மனிதனின் எலும்புகள் 1949-ம் ஆண்டில் கண்டு எடுக்கப்பட்டன. ஜோர்க்கான்னஸ்பார்க் நகரத்தில் 25 கி.மீ தூரத்தில் குகையின் அடியில் கீழ்பிளேஸ்டோ சின் கால படிவுகளில் புதைந்திருந்த அரை குறையான கீழ்த்தாடையை ராப்பின்சன் என்பவர் கண்டு எடுத்தார். இத் தாடை ஹைடல்பாக்கிலும் சிறியது. ஆனல் திண்மை யிலும் மற்றைய கட்டமைப்பு தன்மையிலும் அதைப்போன்று இருக்கிறது. இதற்கு ராப் பின்சன் காப்தெலாந்திரோப்பஸ் என்று பெயர் இட்டார். காப் பிரதேச த்தில் கிடைத்த முழுமனிதன் என்று இச் சொல் பொருள்படும். அத்துடன் குரங்கு அல்ல என்பதையும் குறிக்கும்.

Page 23
amég : 10 «።), 17 – ይ0 198።
சீனத்திரோப்பஸின் முதல் மண்டை யோடு பீக்கிங் நகரின் தென்மேற்கே 54 கி. மீ தூரத்தில் ஜெனகெதியான் என்னும் இடத்தில் உள்ள ஒரு குகையில் 1929-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சீன புதை படிவ ஆய்வாளர் அதே குகையில் சீனந்தி ரோப்பஸின் இன்னும் சில மண்டையோடு களைக் கண்டு எடுத்தார்கள். பெண்களின் மண்டையோடு 850 முதல் 1000 க. செ மீற் றர்வரை இருந்தது. ஆண்களின் மண்டை யோடு 1200 க. செ. மீ ற் ற ருக்கு மேல் இருந்தது. இது தற்கால இந்திய மனிதரு டைய மண்டையோட்டின் grrrr s-f Gossir Gir “ளளவிற்கு நெருங்கியது. அத்துடன் மூளை வளர்ச்சியில் தங்கள் மூதாதைகளாகிய மனி தக்குரங்கில் இருந்து பித்திகாந்திரோப்பஸ் வரை உள்ளவர்களிலும் முன்னேறியிருக்கி ருர்கள். சீனந்திரோப்பஸின் மண்டையோடு நியாண்டெர்தலின் சில இயல்புகளைக் கொண் டுள்ளது. உச்சி மண்டை எலும்பு பகுதியில் சிறு புடைப்பும் புருவ வரம்பின் வடிவமும் இத்தகைய இயல்புகள். ஆனல் சீனந்திரோப் பஸின் மண்டையோட்டின் மிக அகன்ற LinT85 lb | குரங்குகளுடையது போன்று கீழ்ப் பகுதியில் இருக்கும் நியாண்டெர்தலுக்கு நடுப்பகுதியில் இருக்கும். தற்கால மனித னுக்கோ மேலே நகர்ந்திருக்கிறது.
சீனுந்திரோப்ப்ஸின் மூளைய அரைக் கோளங்களின் பிரிவுகள் ஒப்பீட்டில் குன்றி யிருக்கின்றன. முன்னேயும் கீழேயும் மனிதக் குரங்குகளில் உள்ளது போன்று அலகு வடி வில் கூராய் இருக்கின்றன. மண்டையோட் டின் மூளைக் குழி மேற்பரப்பின் வார்ப்பு படம் அதன் உள் புடைப்பு வளைவுகளை நன்கு எடுத்துக் காட்டும். இவ்வாராய்ச்சியின் படி மூளையில் இருந்த மேடுகளுக்கு ஏற்ப மண்டை யோட்டில் உண்டாகியுள்ள குழிவுகளும் மூளை மேற்பரப்பில் குருதி கலங்களால் ஏற் பட்ட நீண்ட பள்ளங்களும் வார்ப்பு Lill-g தில் துலக்கமாக தெரிகின்றன. தற்கால மனித மூளையின் அடிப்பாகத்தில் உள்ள் நெளிவுகளும் பள்ளங்களும் மூளே u

வார்ப்பு படத்தில் இல்லை. இது சீனுந்திரோப் பளின் மூளை தற்கால மனித மூளையிலும் எவ்வளவிற்கு வளர்ச்சி குன்றிய நிலையில், இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. வார்ப்பு படத்தின் அடிப்படையில் பொதுப் படையான முடிவுகளையே காட்ட முடியும். மேலும் சீனந்திரோப்பஸின் மூளையவரைக் கோளங்களின் வளர்ச்சி ஒரே மாதிரி இல் லாது இடப் பாகம் வலப் பாகத்தை விட கூடுதலாக வளர்ச்சியடைந்துள்ளதை காட் டுகிறது. இதில் இருந்து இடது கையை விட் வலது கையையே தொழில்களுக்குக் கூடுத லாக பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிய வருகிறது (உடல் உறுப்புக்களின் இயக்கங்க ளின் கட்டுப்பாட்டை மூளையின் எதிர் எதிர் பாகங்கள் கொண்டுள்ளன)
டாவின் கொள்கையால் முன்னுரைக்கப் பட்ட பித்திகாந்திரோப்ஸ் கண்டு எடுக்கப் பட்டதும் மனிதனின் பரிணுமம் பற்றிய விஞ் ஞானக் கருத்துக்களின் வளர்ச்சியில் புது யுகத்தைத் தோற்றுவித்தது. பித்திகாந்தி ரோப்பளின் மண்டையோட்டுமுகடு ஜாவாத் தீவில் பென்காவி ஆற்றின் கரையில் திருநீல் என்னும் கிராமத்தில் யூ ஜின் தூபுவா என்ற ஹாலந்து நாட்டு விஞ்ஞானியால் 1892-ல் கண்டு எடுக்கப்பட்டது. பதினைந்து மீற்றர் ஆழத்தில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்திற்கு முன் உருவாகி இறுகி விட்ட படிவுகளில்இது கிடைத்தது. கண்களுக்கும் மூக்குப் பொருத்துக்கும் மேல் ஒரே முழுமையான எலும்பு வரம்பு கொண்ட சரிவான நெற்றியும், மிக நீண்ட நெற்றி எலும்பும் உடையது. கட்குழியின் விட்ட மும் உச்சி மண்டையும் பெரியது. இவ்வா ருண இயல்புகள் குரங்கிற்குரிய இய்ல்புக ளாகும். ஆனல் மூளைப்பாக மண்டையோட் டைப் பார்க்கையில் கொரில்லாவின் மூளைப் பாக மண்டையோட்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது. எனவே இந்த மர்மப் பிராணி வளர்ச்சி மிகமிக குன்றிய மனிதனுக இருக்கலாம் என தீர்மானிக்கப் பட்டது. மேலும் 1892-ல் தூபுவா கண்டு எடுத்த தொடை எலும்பு இந்த எண்ணத்தை உறுதிப்படுத்திற்று. இது அதே ஆழத்தில்
9

Page 24
ஊற்று 10 (3), I፣ – ፵0 19éጳ
பதினைந்து மீற்றர் தூரத்தில் அகப்பட்டது இது தற்கால மனிதருடைய தொடை எலும் பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது.
தாம் கண்டு எடுத்த பிராணிக்கு தூபுவா பித்திகாந்திரோப்பஸ் எரெக்டெஸ் எனப் பெயரிட்டார். இது நிமிர்ந்த நிலை கொண்ட குரங்கு மனிதன் என பொருள் படும். மனிதனுக்கும் குரங்குக்கும் நடுவில் உள்ள பர்ணமிப்பே பித்திகாந்திரோப்பஸ் என அவர் கருதினுர், சிறிது காலத்தின் பின் ஜாவாவில் பித்திகாந்திரோப்பஸ் ஸின் நாலு மண்டையோட்டு எலும்புகளும் கிடைத்தன. இவை, மேலும் இந்த பிராணி குரங்கு மனித இயல்பு கொண்டவை என் பதை உறுதிப்படுத்தின.
தொலாந்திரோப்பஸ் அட்லாந்தி ரோட் பஸ் ஹைடல்பார்க் மனிதன் ஆகியோர் மனித குலத்தின் மிக தொன் மைக்கால வளர்ச்சிக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள்,
4- மனிதகுரங்குகள் (ஆதி மனிதர்களின் மூதாதைகள்)
பருமனு ைமூளை கொண்ட பெரிய மனிதக் குரங்குகளே ஆதி மனிதனின் மூதாதைகள் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை வெப்ப மண்டல பிரதேசத்தில் வாழ்ந்தவை. ஓரளவு நிமிர்ந்த உடல் கொண்டவை இரண்டு கால்களால் இயங்கின. இவ்வகை பான கருத்து, ழான் லார் மார்க் என்னும் அறிஞராலேயே வெளியிடப் பட்ட து. டாவின் இதை ஆதாரத்துடன் நிலை நிறுத் திஞர். ஆஸ்திரலோபித்திகஸ்களின் (தெற்கு குரங்குகள்) புதை படிவங்கள் இதை உறுதிப் படுத்தின.
1924 இல் தென் ஆபிரிக்காவில் கலஹரி பாலைவனத்தின் தென் கிழக்கு எல்லையில் தெளங்ஸ் என்னும் புகையிரத நிலையத்தின் அருகே 3-5 வயது மதிக்கத்தக்க மனிதச் குரங்கின் மிக தொன்மையான மண்டை யோடு கண்டு எடுக்கப்பட்டது. இது ஆஸ்திர லோபித்திகஸ் என பெயர் பெற்றது. இதைட பற்றி பல கருத்துக்கள் நிலவிஞலும்
多色}

f
ரைமண்ட்டார்ட் என்னும் விஞ்ஞானி அதன் அடையாளங்களைக் கொண்டு ஆதி மனிதர் களுக்கு நெருங்கியது என கருத்து தெரிவித் தார். மனிதக் குரங்கைக் காட்டிலும் குறை வாக சரிந்த நெற்றியும், குறைந்த வளர்ச்சி பெற்ற மண்டையோடும் இதற்கு சான்ருக கூறினர். மேலும் இடைவெளிகள் இல்லா மல் நெருக்கமாக அமைந்திருக்கும் பற்களும் குறைவாக வெளி நீட்டப் பட்டிருக்கும் வேட்டைப்பற்களும் கடைவாய் பற்களும் அமைந்திருக்கும் பாங்கும் மனிதனுக்கு இருப் பவை போன்றவையே. இந்தச் சிறப்பு இயல்புகளின் அடிப்படையில் ஆஸ்திரலோ பித்திக்கஸ் மனிதர்களின் நேர் மூதாதை என்று ரைமண்ட் டார்ட் கருதினர்.`
நான்காம் புவிக் காலத்தின் முதல் 5லட் சம் ஆண்டு பகுதியில் மட்டும் அல்ல 3ம் புவிக்காலத்தின் இறுதியிலும் 500-600 க.செ.மீ கொள்ளனவு மூளை கொண்டவை யும் இரு காவில் இயங்கக்கூடியனவுமான பெரிய தரைவாழ் மனிதக்குரங்குகள் வசித்து வந்தன என்பதற்கு தென் ஆபிரிக்க கண்டு பிடிப்புகள் சான்று பகர்கின்றன. இந்த விலங் குகள் அநேகமாக தாவரங்களையும் கிழங்குக. ளையும், தானியங்களையும் உணவாகப் பாவித் துள்ளன. சிறு நடுத்தர விலங்கு களை
வேட்டை ஆடுவதற்கு கற்களையும் தடிகளை
யும் பயன்படுத்தி இருக்கலாம் என ஆய்வின்
மூலம் அறிய வந்துள்ளது.
டில்லிக்கு வடக்கே 300 கி. மீ தூரத்தில்
உள்ள ஷவாலிக் மலைகளில் புதைவடிவ குரங்
குகளின் எலும்பு மிச்சங்கள் 90 வருடங்க
ளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. பின் ஆய்வில் தாழ் நிலை (மந்திநிலை) உலர் நிலை (மனிதவகை) குரங்குகளின் பற்களும் தாடை களும் ஏராளமாக கிடைத்தன. ஆராய்ச்சி யின் படி இந்த பிராணிகள் பல கோடி ஆண்
டுகளுக்கு முன் 3-ம் புவிக் காலத்தில் மயோ
சீன் பிளையோசீன் காலப்பகுதியில் வந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை திரியோபித்திகஸ், ராமபித்திக்கஸ் என அழைக்கப்பட்டன. திரியோபித்திக்கஸ் என் பது ஒக் மரம் எனப் பொருள்படும் திரிஸ் ( (95st t_rrd gt 25-ub uisiesh )

Page 25
ஊற்று 10 (). 21-25 1982
மனித உடலும் தொழிற்ட சுவாசத் தொகுதி 1
இக்கட்டுரை முக்கியமாக சுவாசத் தொகுதியில் உள்ள வெவ்வேறு பாகங்களை பும், அவை எவ்வாறு தம் தொழிலிற்கேற்ப இசைவாக்கம் அடைந்துள்ளன என்பதைப்
பற்றியதுமேயாகும்,
மனிதக் கலங்களில் நடக்கும் அனுசேப இயக்கங்களுக்கு ஒட்சிசன் மிக அவசியம், இதை வளிமண்டலத்தில் இருந்து எடுத்து கலங்களுக்கு அனுப்பவும், கலங்களில் இருந்து வரும் காபனீரொட்சைட்டைத் திரும் பவும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றவும் சுவாசத்தொகுதி மிகவும் உதவிபுரிகிறது.
சுவாசத்தொகுதி சுவாசத்தில் ஈடுபடும் பிரதான பகுதியையும், சுவாசத்துக்கு வேண் டிய வாயுக்களை வளிமண்டலத்தில் இருந்து சுவாசப்பிரதேசத்துக்கு அனுப்பும் கடத்தும் பகுதியையும் கொண்டுள்ளது. சுவா சப் பகுதி பிரதானமான சுவாசப்பைகளைக் கொண்டதாகவும், கடத்தும்பகுதி முக்கிய orts குழாய் உருவான அமைப்புகளே அதா வது மூக்குக்குழி, தொண்டை, குரல்வளை, வாதநாளி, மூச்சுக்குழாய்கள், சுவாசச்சிறு குழாய்கள் போன்ற வெவ்வேறு அளவுடை குழாய்களை உள்ளடக்கி உள்ளது.
இவ்விதழில் நாம் கடத்தும் தொகுதி யைப்பற்றி ஆராய்வோம்.
நாசிக்குழி அல்லது மூக்குக்குழி (Nasal Cavity)
நாசிக்குழியானது சுவாசத் தொகுதி யின் மிக முன்னுள்ள பாகமாகும். இதுவே வெளிச்சுற்ருடலுடன் நேரடியாகத் தொடர் பு கொள்ளும் பகுதியாகும். நாசிக்குழியில் காணப்படும் சீதமென்சவ்வு வெவ்வேறு பகு
数 ട് விரிவுரையாளர், உடற் கூற்றியற்துறை, ே

ாடும் (8)
Gs. osujä5gsvTib B. D. S*.
திகளில் வெவ்வேறு முறையில் அமைந்துள் ளது. அதைக்கொண்டு நாசிக்குழியை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம்.
a) says rushsi (vestibule)
இப்பாகம் நாசித்துவாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இப்பாகம் மிக விசா ல மானது. இதன் மேலணி, படைகொண்ட கரற்றின் ஏற்றப்படாத செதில் மேலணி யாகும். இப்பகுதியில் நீண்ட தடித்த மயிர் கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. வெளியில் இருந்து வளியுடன் உள்ளே செல்ல எத்தனிக்கும் வெளிப்பொருட்களை இம் மயிர்கள் தடைசெய்கின்றன.
(b) சுவாசப் பிரதேசம் (Respiratory Area)
இப்பகுதியே நாசிக்குழியின் பெரும் பாலான இடத்தை எடுக்கிறது. இதன் மே லணி போலிப்படை கொண்ட நிரலான SGrfGuba'asfiumó) gg675. (Pseudo stratified Columnar Ciliated). Gudipossu Gid லணியே சுவாசத்தொகுதியின் பெரும்பா லான பிரதேசத்துக்குப்பரந்து காணப்படுகி றது. இதில்சிறுசிறு சுரக்கும்கலங்கள்(Goblet Cells) அமைந்துள்ளன. இம்மேலணிக்குக் கீழே காணப்படும் லமின புருேப்பிரியா (Lamina propria) என்னும் படையில் கூடு தலான சீதச்சுரப்பிகள் காணப்படுகின்றன. இவற்றின் சுரப்புக்கள் சீத மென்சவ்வின் மேற்பரப்பை ஈரலிப்பாக வைத்திருக்க உத வும். அத்துடன் இவற்ருல் சுரக்கப்படும் சீதம், பிசிர்களது ஒழுங்கான அடிப்பினுல் தொண்டையை நோக்கி அடித்துச்செல்லப் படும். அப்போது இப்பகுதியில் காணப்படும் Gau6vfi'GL untu Lissair ( Foreign particles ) இச்சீத வலையில் சிக்குண்டு தொண்டையை அடைந்து பின் வாயின் ஊடாக வெளி
- ܐ -- ܕ -- --
பராதனைப் பல்கலைக் கழகம்

Page 26
ஊற்று 10 (3) 2-25 1982
யேற்றப்படும். மூக்குக்குழியின் சுவாசப்பகுதி யின் பக்கப்பாகங்கள் (Lateral Sides) ஒரு ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்டனவாய் உள்ளன. இதற்குக் காரணமாய் உள்ளவை சீதமென்சவ்வுக்குள் வெளித்தள்ளல்களாய் உள்ள கொங்கா அல்லது சங்குரு எனப்படு வன. இப்படி இவை ஒழுங்கற்றுக்காணப்ப டுவதும் நன்மைக்கே. காரணம் இவை இப் படி அமைந்திருப்பதால் வளியுடன் கூடிய பரப்பளவில் சீதமென்சவ்வு தொடர்பு கொள்கிறது. இதனல் மூக்குக்குழியையடை யும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதன் என் பவை மனித உடலுக்கேற்றவாறு மாறுபா டடைய இவ்வமைப்பு உதவுகிறது.
நடுவிலும், கீழ்ப்பாகத்திலும் (Middle and Inferior) syGoldiggit 6T Figo is 6thai சீதமென்சவ்வுக்குக் கீழாக நாளப்பின்னல் (Venous Plexus) straortil IGsai spar. galfi றில் இருந்து காற்ருனது சீதமென்சவ்வினு டாக எதிர்ச்சுற்றேட்டப் பொறி முறை (Counter Current Mechanism) eyp G)) Li வெப்பத்தைப்பெறும். ܀-
சலதோசம், ஒவ்வாமை (Alergy போன்ற பிணிகள் உண்டாகும்போது மூக்கு அடைத்து விடுவதற்கு முக்கிய காரண இந்நாளப்பின்னல்களே. அக்காலங் களி ( இந்நாளப்பின்னல்கள் புடைப்படைகின்றன இதனுல் உண்டாகும் வீக்கமே மூக்கடை புக்குக் காரணம்.
மணநுகர்ச்சிப் பிரதேசம், (Olactory Area,
இப்பிரதேசம் நாசிக்குழியின்மேற்பகு: யில் (Roof) காணப்படும். இவை சாதாரண இளஞ்சிவப்பு நிறமாக இல்லாமல் வெளி மஞ்சள் நிறத்தில் காணப்படும். மணநுகர் சிக்குக் காரணமான சிறப்படைந்த கல கள் உண்மையில் மேலணிக் கலங்களில் மாறுபாடடைந்த கலங்களேயாகும். பே லிப்படை கொண்ட நிரலான மேலணி கலங்கள் மூன்று வெவ்வேறு அமைப்புடை கலங்களாக மாறுபாடடைகின்ற்ன. 1) அடி கலம் (Basal Cell) 2) தாங்கிக்கலம் (Suj porting Cell) 3) Ln600 grasstigaisajib (Olfa tory Cell).
2罗

மணநுகர்ச்சிக்கலம் ஒரு மாறுபாட டைந்த நரம்புக்கலமாகத் தொழில் ஆற்று கிறது. இவற்றின் மேற்பகுதியில் சிறு சிறு பிசிர்கள் காணப்படும். இவை மேற்பரப்பி லுள்ள சீதத்தில் தோய்ந்தே காணப்படும். நுகர்ச்சிக்குக் காரணமான பொருட்கள் இச் சீதத்தில் கரைந்ததும் பிசிர்போன்ற அமைப் புகள் தூண்டப்பட்டு அத்துரண்டல் மன நுகர்ச்சிக் கலத்திற்கூடாகக் கடத்தப்பட்டு கலத்தின் மறுமுனையில் உள்ள நரம்புநார்கள் மூலம் மணநுகர்ச்சி நரம்பு (Ofactory Nerue) வழியாக மூளையை அடையும்போது நாம் நுகர்கின்ருேம். பிசிர்கள் தோய்ந் துள்ள சீதமானது தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டிருப்பதால் அதாவது பழையவை அகற்றப்பட்டு புதிய சிதம் உற் பத்தி செய்யப்படுவதால்தான் ஒரேமணத் தை நீண்டநேரம் நுகராமல் மாறுபட்ட மணங்களை உடனுக்குடன் வித்தியாசம் காணக்கூடியதாய் உள்ளது.
LJUBп5šGјLп (Paranasal Sinus)
பரநாசிக்குடாக்கள் மூடப்பட்ட குழி களாக (Cavities) முன்ம ண்  ைட எ ன் பு (Frontal) , மேல்தா.ை என்பு, எத்மோயிட் (Ethmoid), 6sol FGSyul (Sphenoid) og Su என்புகளுள் காணப்படுகின்றன. இவற்றின் உள்மேற்பரப்பு சுவாச மேலணிக்கலங்களால்
போர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சுரப்புக்
கலங்கள் (Goblet cell) காணப்படுகின்றன. இவற்றின் ஆரோக்கியமான சுரப்பு இக் குடாக்களை ஈரலிப்பாய் வைத்திருக்க உத வும். உண்மையில் இவற்றின் தொழில்கள் தெளிவாக அறியப்படாவிடினும் இ  ைவ குரல்வளை உண்டாக்கும் ஒலி யை நல்ல முறையில் உருப்படுத்த (Modify) உதவு வதாகப் பலரும் நம்புகிருர்கள்.
இவற்றினுள் உள்ள சுரப்புக்கலங்கள் பிறபொருட்கள் - கிருமிகள் பரந்ா சிக் குடாக்களைத் தாக்கும்போது கூடுதலாய் சுரக் கின்றன. இந்நிலையில் உண்டாகும்பிணி குடா அளர்ச்சி (Sinusites) எனப்படும். இக்கலங்
களில் சுரப்புகள் சரியான முறையில் வெளி

Page 27
ஊற்று 10 () 21 - 25 1982
யேற்றப்படாவிட்டால் அவை குடாக்களில் சேமிக்கப்பட்டு எமக்கு தலையிடி, தலைப்பாரம் போன்ற கஷ்டங்களைக் கொடுக்கும்.
5TiSiġ5 GS5TSITSIJAL (Nasopharynx)
இது தொண்டைக்கும், நாசிக்குழிக்கும் (மூச்சுக்குழி) இடையில் உள்ள பிரதேசமா மாகும். இது உண்மையில் மூச்சுக்குழியை யும், தொண்டையையும் இணைக்கும் தொ ழிலையே செய்கிறது. உணவு உண்ணும்போது உணவு இப்பகுதியை அ  ைட யா ம ல் மெல்லண்ணம் மேலுயர்ந்து இப்பகுதியைக் கீழ்ப்பாகத் தொண்டையில் இருந்து பிரித் துவிடும்.
5JGivau TT (Larynx)
குரல்வளையானது ஒரு சீரான விட்ட முடைய குழாயல்ல. இதன் உள்ளமைப்பு வெளித்தள்ளல்களும், உள்ம டி ப் புக ளும் கொண்ட ஒரு அமைப்பாகும். இது தொண் டையையும், வாதநாளியையும் இணைக்கின் றது. அத்துடன் அதன் முக்கிய தொழில் ஒலியை உண்டாக்குவதேயாகும். இதன் சுவர்கள் பல்வேறு அமைப்பைக் கொண்ட கசியிளையங்களால் ஆனது. இவையனைத்தும் மீள்தகவுடைய நார்களால் இணைக்கப்பட் டுள்ளன. இதனலேயே குரல்வளை உள்மடி யாமல் எந்நேரமும் திறந்தபடியே உள்ளது. குரல்வளையில், துடுப்புக்கசி யிளையம் (Arachiroid Cartillage) aé7uayo 556u9%ir Lub (Cricoid Cartillage) (35Luisgua ub (Thyroid Cartillage) 6teötugar (yp56u LDT Gf Gm Gnu.
இவற்றை உட்புறமாக மூடியுள்ள சீத மென்சவ்வு உட்பக்கச்சுவரில் இரண்டுமடிப் புகளை (Folds) தோற்றுவிக்கின்றது. மேற் புறமாய் உள்ளமடிப்பு போலி குரல் ibigibly (False Vocal Cord) yaagi தலைவாயில்மடிப்பு (Vestibular Fold) எனப்படும். இவற்றில் சீதமென்சவ்வின் மேலணிக்கு உள்புறமாகச் சீ த ச் சுரப் பிகள் மட்டும்ே உள்ளன. இதற்குக் கீழ் உள்ள மடிப்பு உண்மையான குரல்வளை uDigiLuntuh (True Vocal Fold), gSG6iv i SFS

மென்சவ்வுக்குள் மீழ்தகவு இளையமும், தசை களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இவற் றின் தொழிற்பாட்டினல் குரல்வளையின் விட் டமும், குரல்வளை மடிப்புக்களின் இழுவிசை யையும் மாற்றப்படக் கூடியன. இவையின் மாற்றத்தால் குரல்வளையில் உண்டாகும் அதிர்வு ஒலியின் அமைப்பும் மாற்றப்படக் கூடியதாய் உள்ளது.
குரல்வளையின் மேலணி பொதுவாகச் சுவாச மேலணியைக் கொண்டிருந்தாலும் உராய்வு கூடிய இடங்களான குரல்மடிப்பு போன்ற இடங்களில் கரற்றின் ஏற்றப்படா த செதில் மேலணி காணப்படுகிறது.
6 TF55Torf (Trachea)
மேற்குறிப்பிட்ட அமைப்புகளைப் போ லல்லாது வாதநாளி ஒரு ஒழுங்கான சீரான விட்டமுள்ள குழாயுருவான அமைப்பாகும். கிட்டத்தட்ட 11 ச.மீ2.5ச.மீ.நீளமானதும் விட்டமுடையதுமாகும். இது 6வது கழுத்தெ gyubly (6th Cervical vertibra) LDL L-55 di) இருந்து குரல்வளையை அடுத்துத் தோன்று கிறது. பின் முடிவில் இரண்டு மூச்சுக் குழாய் களாகப் பிரிவடைகிறது. மற்றைய இடங் களைப்போன்று இதன் உள்பக்கச் சுவரும் நிர லான பிசிர்கொண்ட மேலணியால் போர்க் கப்பட்டுள்ளன. இவற்றின் பிசிர்கள் மேல் நோக்கி அதாவது தொண்டையை நோக்கி நகரும்போது வெளித்துணிக்கைகள் ஏதும் வந்தால் அவற்றைச் சிக்கவைத்து வெளி யேற்ற உதவும். சீதமென்சவ்வுக்குக்கீழ் நிண நீர் இளையங்களும் உண்டு. இதில் காணப் படும் கலங்கள் பாதுகாப்புக்கு உதவுகின் றன. சீதமென்சவ்வுக்கு உட்புறமாக 16-20 எண்ணிக்கை கொண்ட "C" வ டி வா ன பளிங்குருக் கசியிளையங்கள் மேலிருந்து கீழா க அமைக்கப்பட்டுள்ளன. இவை முன்பக் கத்திற்கும் பக்கங்களுக்கும் சுவராக அமைந் துள்ளன.
பின்பக்கம் அதாவது களத்தை அண் டியுள்ள பகுதியில் கசியிளையம் அற்றபாகம் அமைந்துள்ளது. இப்பகுதி அதாவது கசி யிளைய இடைவெளி அழுத்தமான தசையால்
23

Page 28
assign : 10 (3), 21 as 25 is 82
(Smooth Muscle) sullulii il Gairats இரண்டுபக்க கசியிளையமுனைக்கும் இத்தை கசியிளைய நார்களால் இறுக்கமாகப் பிணை கப்பட்டுள்ளது. இவ்வமைப்பைக் கொள் டுள்ளதால்தான் வாதஞளி மீழ்தகவுள் வளையக்கூடிய ஒரு அமைப்பாய் உள்ளது இது பிரதானமாக வளியைக் கடத் து தொழிலையே செய்கிறது.
பிரதான கிளேமூச்சுக்குழாய். (Main Bronchus)
வாதநாளி பின் இரண்டு பிரதான கிளைமூச்சுக்குழாயாகப் பிரிகின்றது. இை வலதுபக்கம் ஒன்றும் இடதுபக்கம் ஒன்! மாக உள்ளன. வலதுபக்கக் கிளை மூச் சு குழாய் இடதுபக்கத்துக் குழாயைவிட செ குத்தாகவும், நீளத்தில் சிறிது குறுகியதா வும் உள்ளது. வாதநாளியை வந்தடையு வெளிப்பொருட்கள் பாரம் கூடியவையா இருந்தால் வலதுபக்கச் சுவாசப் பையைே சென்றடைகின்றன. காரணம் வலதுபக் மூச்சுக்குழாய் கூடியளவு செங்குத்தாகவும் வாதநாளியின் தளத்திலேயும் அமைந்துவ ளதேயாகும். இக்கிளை மூச்சுக் குழாய் க 6 கீலம் (Hium) என்னும் பகுதியின் ஊடா சுவாசப்பைக்குள் செல்கின்றன. இவற்றுடன் சுவாசப்பை நாடிகளும், நிணநீர் க் கலன் ளும் சுவாசப்பைக்குள் செல்கின்றன. கவ சப்பை நாளங்கள் இப்பகுதியிலேயே சுவ சப்பையில் இருந்து வெளியேறுகின்றன. இ கலன்களும், மூச்சுக்குழாய்களும் ஒன்ருக தொகுப்பிளையங்களால் இணைக்கப்பட்டு6 ளன. இவ்வமைப்பும் அதனுடன் தொட புடைய சுவாச்ப்பையின் பகுதியும் சேர்ந்து 3. Guité Laols yig (Root of the Lung) GT6 அழைக்கப்படும்.
சுவாசப் பையைச் சென்றடைந்த கிை மூச்சுக்குளாய்கள் வலது சுவாசப்பையில் சிறிய கிளைகளாகவும், இடது சுவாசப்பையி இரண்டுசிறிய கிளைகளாகவும் பிரிவடைகின் றன. இவ்விடத்தில் இச்சிறிய கிளை க 6 - G3FiT&OOT S&Tepšas šGypsTtius6ir (Lober bror chi) என அழைக்கப்படும். இப் படி யா
·罗尘

یا
နိ
i
ජීයී.
இவை மேன்மேலும் பிரிவடைந்து இறுதி யில் இவை சிற்றுரு மூச்சுக் குழாய்களாக (Bronchioles) மாறுகின்றன. தற்போது நாம் இவற்றின் உள்ளமைப்பைச் சிறிது LuntriřGiumri ið.
பிரதான கிளை மூச்சுக்குழாய்கள். அநே கமாக வாதநாளியின் அமைப்பையே கொண் டுள்ளன. இவற்றின் மேலணி சுவாச மேல
ணியே ஆளுலும் கீழேபோகப்போக போலிப்
படை கொண்ட பிசிர்மேலணியில் இருந்து படிப்படியாக எளிமையடைந்து சாதாரண நிரலான பிசிர் கொண்ட மேலணி (Simple Columnar Ciliated) -as LDTg8.jpg. ஆனலும் இந்நிலையிலும் பிசிரடிப்பு இயக் கம் வலுவுள்ளதாகத்தான் இருக்கின்றது.
மேலணிக்கு உள்ளே காணப்படும் லமி (G9 l-Gap SpóluuIT (Lamina Propria) aádio seG தலான மீழ்தகவுநார்கள் காணப்படுகின்றன.
அதனையடுத்து பூரண வட்டமாக அழுத்த
i DTGOT SGODF (Smooth Muscle) psT ii s Gir ஒழுங்காக அமைந்துள்ளன. இவை மூச்சுக் குழாய்களின் விட்டத்தைக் கூட்டிக் குறைக் க உதவும். இதனையடுத்து வெளிப்பக்கமாக பளிங்குருக் கசியினையங்கள் தொடர்பாக இல்லாமல் துண்டு துண்டாக உள்ள ன.
இவற்றிற்கு இடையிலும் வெளிப்புறமாக
வும் சீதச்சுரப்பிகள் இணைந்தோ தனித்தோ காணப்படும். இவை கலன்கள்மூலம் மூச்சுக் குழாய்களின் உள்மேற்பரப்பில் திறக்கின் றன.
சிற்றுரு மூச்சுக்குழாய்கள் (Broncholes) 1 மி.மீ விட்டமுடைய குழாய்களால் ஆன வை. இவற்றில் கசியிளையங்கள் ஒருபோதும்
இருக்கமாட்டாது. மேலணி எளிய நிரை கொண்டதாகவோ அல்லது செ வ் வக
அமைப்பைக் கொண்ட தனிப்படைக்கலங் கள்ாலோ ஆக்கப்பட்டிருக்கும். பிசிர்கள் படிப் படியாக அற்றுப்போய்விடும். தசைந்ார்க ளுல் முன்னையதைப் போலல்லாமல் விருத் தி குன்றி மீழ்தகவு நார்களுடன் கலந்து காணப்படும்.

Page 29
ஆற்று 10 (3), 27 - 25 1982
மேற்கூறிய மூச்சுக்குழாய்கள் காண்ப் படும் தசைநார்களின் இயக்கம் நரம் பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றன. வித்தியாசமான நரம்பு மண்டலங்கள் தூண் டப்படுவதன்மூலம் அவற்றின் விட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். தொய்வு (Asthma) போன்ற நோய்களின் போது இச் சிறு மூச்சுக்குழாய்களின் விட்டங்கள் குறை கின்றன. இதஞலேயே மூச்சுவிடக் கஷ் ட மாய் உள்ளது.
மேற்கூறிய சிறுமூக்சுக்குழாய்களின தும், சிற்றுரு மூச்சுக்குழாய்களினதும் தொ
(20-ம் பக்கத் தொடர்ச்சி)
என்னும் கிரேக்க சொல்லின் அடிப்படை பாகவந்தது. ராமபித்திகஸ் என்ப்து இரா மருக்கு உதவி செய்த குரங்குகள் இராம ரின் பெயரை அடிப்படையாகக் கொண்டது. இவை அளவில் சிம்பன்ஸியை போல் இருந் தன. ஆனல் திரியோபித்களின் க்டைவாய்ப் பல் முகடு மனிதருடையதைப் போன்று சுtார் இரண்டு மடங்கு நீளமானது. இதன் படி கிட்டத்தட்ட கொரில்லா அளவாக இருந்திருக்க வேண்டும் "
ஷவாலிக் குரங்குகளில் மனித வம்சா வழிக்கு மிக நெருக்கம்ானது ராமபித்திக்ஸ்.

ழிலை நோக்கும்போது இவை எப்போதும் வளியைக் கடத்தும் தொழிலையே செய்கின் றன. என்ருலும் மேலணியின் சிக்கல்தன் மைகுறைந்து எளிமையாதல், கசியிளேயங்கள் அற்றுப்போதல் போன்ற இயல்புகள், தொ குதி முழுமையாக எளிமையடைந்து கடத் தும் தொழிலைப் படிப்படியாகக் குறைத்து சுவாசத் தொழிலில் பங்கேற்கும் நிலையை நோக்கிவருகிறது என்பதை அறியக் கூடிய தாய்உள்ளது. அடுத்த இதழில் நாம் ஆரா யப்போகும் அமைப்புகள் மேற்கண்ட விளக் கத்துக்கு இன்ம்ை வலுவூட்டு வன வாக இருக்கும்.
அதனுடைய பற்கள் கிட்டத்தட்ட மனிதனது தாடையைப்போலவே பரவ்ளைவுவில் வடிவில் அமைத்திருந்தன. இவை 1934, 193కీqడ
யிஸ் என்பவரால் "கண்டு எடுக்கப்பட்ட்து.
மயோஸின் காலப் பகுதியின் இறுதியி லும் பிளையோசீன் காலப் பகுதியின் தொடக் கத்திலும் 1-2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராமபித்திக்கஸ் மனித குல வம்ச வழியின் ஒரு கணு' என்று கருதப்படுகிறது. பிற்காலத்தில் இந்த இனம் முழுமையாக இறந்து ஒழிந்து போய்விட்டது. ر
(தொடரும்)
25

Page 30
säp: Jo () 24-28 s82
பாரதியாரின் கனவை நன
Dேகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நூற் ருண்டு இப்போ கொண்டாடப் படுகின் றது. பாரதியாரைப் பற்றியும் அவர் படைப் புக்களைப் பற்றியும் பலரும் பல்வேறு கோ னங்களில் அலசி ஆராய்கிருர்கள். பாரதி காசின் ஆக்கங்களைப் பற்றியும் அவர் தமி ழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் விமர் சிப்பதும், இளஞ் சமுதாயத்துக்கு விளங்கப் படுத்துவதும் முக்கியமான தொன் றே. ஆனல், பாரதியார் தமிழ்மொழி வளர, தமிழ்மொழி பேசும் தமிழர்களின் பெயர் வளர, தரம் வளர ஒரு கனவுகண்டு அத *ளப் பாடியும் வைத்துள்ளார்.
தமிழர்கள் தம்பட்டமடிப்பதில் சிறந்த வர்கள்; "கங்கைகொண்டான் - கடாரம் வென்முன்’ என்றெல்லாம் முழக்கயிடு வார்கள். ஆனல், தற்காலத் தமிழனின்நிலை என்ன? தரங்குறைந்து போனனே என மிகக் கவலேப்பட்டு, தனது கனவை வெளிப்படுத் தினர்.
" மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
பேசுவதில் பயனில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்." பாரதியாரின் இந்தக் கனவை நனவாக்கி, தமிழர்களுக்குப் பெருமை தேடிக் கொடுத் துள்ள சில அறிஞர்களைப் பற்றி இக்கட்டு ரையில் குறிப்பிட விழைகிறேன்.
இவர்கள் பெயர்கள் வருமாறு :
1. சேர் முத்துகுமாரசாமி (1834-1879)
2. கலாயோகி ஆனந்த குமாரசாமி
61877-1947) N
3. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து
(1916- )
e.
* உணவியல் துறை, இலினேப் பல்கலைக்கழகம்

வாக்கியவர்கள்
ass gassissil B. Sc., M. Sc. *
4. பேராசிரியர் முத்தையா சுந்தரலிங்
கம் (1931- ル
சேர் முத்து குமாரசாமி
19-ம் நூற்ருண்டிலே வாழ்ந்த இலங்கை அறிஞர். விக்ரோரியா மகாராவியுடைய ஆட்சிக்காலத்தில் ஆசியாவிலே முதன்முத லாக சேர் " பட்டம் வழங்கிக் கெளரவிக் கப்பட்டவர். இங்கிலாந்து நாட்டின் அரசி யல்மேதை பெஞ்சமின் டிஸ்ரேவியினுடைய அறிவுசால் நண்பனுக விளங்கியவர். அரிச் சந்திர நாடகத்தை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இங்கிலாந்திலே நடித்துக் காட் டியவர்.
நாடகமேதை ஜோர்ஜ் பேர்ளுர்ட் ஷா அவர்களே, முத்துகுமார சாமியினுடைய புலமையில் மயங்கி, தனது நாடக மொன் திலே, முத்துகுமார சாமியின் தோற்றத்தை உருவகித்து, " சேர் ஜாப்ன பண்டரிநாத் ? (Sir Jaffna Pandarinath) Grgeyž ssTUné திரத்தைப் படைத்தார் என்பது தம்மில் பலர் அறியாத உண்மை. யாழ்ப்பாணத் தின் பெயரை, பெர்ணுர்ட் ஷா தன்னுடைய நாடகக் கதாபாத்திரங்களில் ஒன் ரு கப் படைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங் கிய முத்து குமாரசாமியினுடைய புலமையை என்னென்று சொல்வது ?
முத்து குமாரசாமி, 1875-ம் ஆண்டிலே எலிசபெத் கிளே பீபீ எனும் ஆங்கிலமாதைத் திருமணம் செய்தார். இத் தம்பதிகளுக்கு 1877-ம் ஆண்டு பிறந்தார் ஆனந்தக்குமார girls.
கலாயோகி ஆனந்த குமாரசாமி
* புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?” எனும் பழமொழிப்படி, தந்தையாரினுடைய
யூ. எஸ். ஏ

Page 31
கற்று : 6 (3) 20-28 1982
புகழுக்கு ஒப்பிடத்தக்க வகையில் இலங்கை யர்க்குப் புகழ்சேர்த்தவர், ஆனந்த குமார FTuấ. “Contributinos to the Geology of Ceylon' எனும் தலைப்பிலே ஆய்வு செய் ததற்காக லண்டன் பல்கலைக்கழகத்தினல் டி. எஸ். சி பட்டம் வழங்கிக் கெளரவிக்கட் பட்டவர். தோரியனேற்று(Thorianite) எனும் கதிர்த்தொழிற்பாடுள்ள பளிங்குக் கல்லச் கண்டுபிடித்தவர். விஞ்ஞானத்துறையிலே பட்டங்கள்பெற்றுப் பதவி கொண்டபோதி லும், ஆசியநாட்டுக் கலை, கலாச்சாரங்கள் பற்றிய ஆய்விலே மனம் பறிகொடுத்து. இவற்றின் மகத்துவத்தைப்பற்றி நூல்களாக வும், ஆய்வுக் கட்டுரைகளாகவும் எழுதிச் குவித்தார். 1905 இலிருந்து 1942 வரை, ஆனந்த குமாரசாமியின் வெளியிடப்பட்ட ஆக்கங்கள், நூல்களும் கட்டுரைகளுமாக, 494 என 1942 இலே வெளியான Art Islamica எனும் ஆய்விதழில் வெளியான ஆக்க விவரப்பட்டியல் காட் டி. ற் று. தொடர்ந்த 5 ஆண்டுகளில், 1947 செப்டம் பர் 8-ந் திகதி, அமரத்துவம் அடையும்வரை ஆனந்த குமாரசாமி ஆக்கங்களை வெளியிட் டுக்கொண்டே இருந்தார். எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், ஆய்வுத்தரத்திலும் அவ ரின் ஆக்கங்கள் மேம்பட்டு விளங்கியதால் அக்காலகட்டத்தில் ஆசியக்கலைகள் பற்றிய அறிவிலே பேரறிஞராக விளங்கியவர் அவர்,
Encyclopaedia Brittanica 66ör 4-6aug பதிப்பு 1929-ம் ஆண்டிலே வெளியிடப் Lull-Gurg, Indian and Simhalese Art and Archaeology; Indonesian and Furthel Indian Art, Indian Architecture; Bronz and Brass, Indian and Indonesian; Textile and Embroideries, Indian and Indonesian YakshaS ஆகிய தலைப்புக் கட்டுரைகளின் கர்த்தாவாக ஆனந்த குமாரசாமியே பங் Gsici. Gipsyth, National Encyclopaedi (1932), Webster's International Dict isnary (1934), Dictionary of world Liter

ature (1943), ஆகிய விபரத் திரட்டுக்களி லும் ஆக்கங்களைப் பங்களிக்க அழைக்கப் பட்டுக் கெளரவிக்கப்பட்டவர்.
தம்பிமுத்து (1916- )
ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்துவும் ஆனந்த குமாரசாமி குடும்பத்தவர்தான். கொழும் பிலே கல்லூரியில் விஞ்ஞானக் கல்வி பயின்ற 16 வயதுப் பருவத்திலே, ஆங்கிலக்கவிதை களை இயற்றத்தொடங்கிய தம்பி, தனது 22-வது வயதிலே பிரிட்டனுக்குப் பயண LDTS9rf. SäG Stephen Spender, Julian Symons, Geoffrey Grigson (BLUTGITD gadás கிய வாதிகளின் தொடர்பைப் பெற்ருர், அங்குள்ள கவிதை சஞ்சிகைகள், தன்னைப்
போன்ற இளைஞர்களின் ஆக்கங்களுக்குப்
போதிய ஆதரவைக் கொடுக்கவில்லை எனும் உத்வேகத்திலே ‘Poetry London எனும் கவிதை ஏட்டை லண்டனிலே வெளியிடத் தொடங்கிஞர், தம்பி. தொடர்ந்த 43 ஆண்டுகளாக இந்த ஆங்கி லக் கவி தை
ஏட்டை தம்பி வெளியிட்டு வருவதுடன், ஆங்கிலக் கவிதை உலகிலும் தன்பெயரை
நிலைநாட்டினுர். அத்துடன், தற்போது ஆங்கில இலக்கிய உலகிலே புகழ்பெற்ற Guuisatirad, Sasqph Lawrence Durrel, Vladimir Nabokov GunfairGoyfair G5T -55 a) எழுத்தாக்கங்களை வெளியிட்டு அவர் களைப் புகழேணிக்கு இட்டுச்சென்ற பெருமை தம்பியையே சாரும்.
1960 களிலே, அப்போ புகழ்பெற்றி ருந்த "Beatles' பாடற்குழுவினர், பாடல் Is&MTÜ prLUGU LDT šis “Apple Magazine” ës தொடங்கி நிர்வகிக்கும்படி தம்பியையே அழைத்தனரெனில், தம்பியின் திறமைய்ை என்னென்று சொல்வது? தமிழரான தம்பி ஆங்கிலக் கவிதையுலகில் புலமைபெற்று * பிறநாட்டார் அதை வணக்கஞ் செய்யும் நிலையை அடைந்தாரெனில், தமிழ்க்கவிஞர் பாரதியின் கனவை நனவாக்கியவர்களில் தனியிடம் பெறுபவராகிருர்,
και η

Page 32
aig : 10 (3) 25-28 1982
பேராசிரியர் முத்தையா சுந்தரலிங் கt
(1931 - ) । , ;
அமெரிக்காவிலே விஸ்கொன்சின் படி கலைக் கழகத்திலே உயிர்ப்பெளதீகத் துறை பீல் பேராசிரியராகப் பணிபுரியும் சுந்த லிங்கத்தைப் பற்றி, நம்மில் பலர் அறி திருக்க மாட்டார்கள். ஆனல், தற்ப்ோது உலகிலுள்ள தமிழ் விஞ்ஞானிகளில் நோபல் பரிசுபெறும் தராதரம் அடைந்துள்ளவர் சுந்தரலிங்கமே. t
ஒரு விஞ்ஞானியின் தரத்தை, அவரு டைய ஆக்கங்களை, மற்றைய ஆய்வாள கள் தம்முடைய ஆய்வுக் கட்டுரைகளில் எத்தனை தடவைகள் மேற்கோள் காட்டிட பயன்படுத்துகிறர்கள் என்பதைக்கொண்டு கணிப்பீடு செய்கிருர்கள். இம்முறையை மேற்கோள் சுட்டி (Citation Index) முறை என அழைப்பர்.
1965-ம் ஆண்டுக்கும் 1978-ம் ஆண் டுக்குமிடைப்பட்ட காலத்திலே, அதிகளவு மேற்கோள் காட்டப்பட்ட, முதல் 1,000 தற்கால விஞ்ஞானிகளில் சுந்தரலிங்கமும் அடங்குகின்ருர். இதனிலும் பெருமைப்ட் ட்த்தக்க விடயமென்னவெனில், இந்த 1,000 விஞ்ஞானிகளுக்குள்ளும் முதல் 30 பேரைத் தெரிவுசெய்ததில், சுந்தரலிங்கத் தின் பெயர் அதனுள் இடம்பெறுகிறது. (இந்த 1,000 விஞ்ஞானிகள் பட்டியலிலே 41 விஞ்ஞானிகள் நோபல்பரிசை ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்.) தகவல் விஞ்ஞானி Eugene Garfield வெளியிட்டுள்ள தகவலின் படி, 1965-1978 காலகட்டத்திலே, சுந் தரலிங்கத்தின் ஆய்வுப் பங்களிப்பு, புள்ளி விபரம் வருமாறு : 3 : ; ; :
பெற்றுள்ள மொத்த மேற்கோள்
புள்ளிகள் =4023 முதல் ஆசிரியராக இருந்த கட்டு A.
ரையின் மொத்த மேற்கோள் புள்ளிகள் = ?
2ö

o
துணை ஆசிரியராக இருந்த கட்
கட்டுரையின் மொத்த மேற் கோள் புள்ளிகள் ’”=3291
மேற்கோள் காட்டப்பட்ட
மொத்த ஆய்வுக் கட்
முதல் ஆசிரியராக இருந் த ஆய்வுக்
கட்டுரைகளின் எண்ணிக்கை = 27
துணை ஆசிரியராக இருந்த ஆய்வுக்
கட்டுரைகளின் எண்ணிக்கை s84
விஞ்ஞான உலகம் எந்தளவு பெரியது! தற்சமயத்திலே ஒரு மில்லியன் விஞ்ஞானி கள் தங்களுடைய ஆய்வுகளைப் பிரசுரித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களிடைய்ே முதல் 300-க்குள் வந்துவிட்ட சுந்தரலிங் கத்தின் திறமை பாரர்ட்டப்பட வேண்ட் யதே.
மேற்கோள் விவரப் பட்டியல் :
Nitish Chakravarty
Poetry moves closer to Onasses. The Hindus Madras), June 20, 1982, p.22
Garfield, E.---
The 1,000 Contemporary Scientists. Most-cited 1965-1978 Current Contents (Life Sciences), Oct. 12, 1981, 41, 5-14
Garfield, E.-
The 1000 Most-cited Contemporary Authors. Current Contents (Life Sciences) May 24, 1982. 21.5-13.
Naravane, V. S
Ananda K. Coomaraswamy. Twayne Publishers, Boston.1978.

Page 33
abayt (3), 29-30 1982
சுரக்காய் பயிர் செய்கை
இது ஒரு ஓராண்டுப் பயிர். அதிகமா
கொடிகளாகவும், பற்றையாகவும் வளர கூடியது. இதன் பிறப்பிடம் , அமெரிக்க தேசம். இது இந்தியாவில் அதிகமாக பயி டப்படுகின்றது. இதன் காய்களை யு ! பழத்தையும் மரக்கறியாக சமைத்து உண Luri. Sa இனங்கள் இனிப்பு பண்டங்க செய்வதற்கு உதவியாக விருக்கின்றது இதன் இளம் தளிர், பூ முதலியன இரும் சத்துகளும், பொஸ்டரசு சத்துகளும் உடை தாதலால் இவையும் கறி ச  ைமத் உண்பதற்கு உகந்தது. இதன் காய் க அதிகமாய் பெரியதும், பல மாதங்க 6 சேமித்து வைக்கும் தன்மையுமுடையன இலங்கையில் இப்பயிர்ச் செய்கை அதிகமா சேன நிலங்களிலும் மற்றும் உலர் வலைய களிலும், கால, சிறு போ அங்களில் செய்ை பண்ணப்படுகின்றது.
பயிர் செய்கை முதலில் நிலம் நன்ரு உழுது ஹரோ செய்து கட்டிகள் உடைத் தூர்வையாக்கி, மட்டப்படுத்துதல்வேண்டு அதிகமாக போஷணப் பதார்த் தங்க ( கொண்ட வளப்பமான தரைகளில் இப்பயி செய்ககை செய்வது இலகுவானது. இை வளர்ந்து கொடிகளை பரப்பும் இடத்து நிலத்தில் அதிக இடம் தேவையாகல் இ விதைகளை 8 10 அடி தூரம் நிலையங்களி அல்லது குழிகளில் இடுதல் வேண்டு ப் குழிகளை 16-20 அங்குல ஆழமாக வு ! நீளமாகவும் வெட்டி, மேல் மண்ணை வேழு எடுத்து பின்பு இதில் பசளே கொண் மண் அல்லது கூட்டெரு அல்லது மாட்டெ போட்டு மண்ணுடன் கலந்து, மேல் மண்ணை சேர்த்தல் வேண்டும். 6-8 அங்குலமள கூட்டெரு படையாக மேல் போ டு த
* கல்வி பயிற்சி, தகவல் பிரிவு விவசாய தினக்க

b,
f
t
பொ. கணேசமூர்த்தி B.Sc (Agri)
வேண்டும். விதைகளை ஒரு அங்குல ஆழத் தில் போட்டு மூடுதல் வேண்டும். இதற்கு மேல் காற்றில் உலர்த்திய சுண்ணும்பு அல் லது உவர் தோட்டமண், களி மண்ணுடன் கலந்து இதன்மேல் துவுதல் வேண்டும். அல்லது சாம்பல்அல்லது புகையிலை தூர்வை களை இதன்மேல்போடலாம். இப்படி செய்வ தால் விதைக்குசேதம் விளைவிக்கும் கறை யான்,வண்டு, பூச்சிகளை அடக்குவதற்கு இது உதவியாக விருக்கும். அல்லது வெட்டிய புல், வைக்கோல் பாத்திகளில் இடுவதால் மண்அரி பானத்தை தடைசெய்யலாம். இப்பத்திர கலவை, காலத்தால் சிதைவு ஏற்படுவதால், மேல்மண் வளப்பம் அடைந்து, மட்குகொண் டமேல் மண் போஷணப் பதார்த்தம் உடை யதாக காணப்படும்.
பயிர் வளர்ந்ததும், இரு பயிர்களை ஒரு நிலையத்திற்குவிட்டு, மற்றையவற்றை எடுத் தல் வேண்டும். இவைகளை நிலத்தில் படர விடலாம். அல்லது வீட்டுக் கூரைகளிலும் படரவிடலாம். அல்லது நன்முக ஏற்பாடு செய்த பந்தல்களிலும் விடலாம். ஆணுல் இம் முறை அதிகமாக கடைப்பிடிப்பது
இல்லை. இதன் பூக்கள் விழுந்து அழுகும்
நேரத்தில், காய் உண்டாக தாமதிக்கும்
வேளையில் கையில் செய்முறை செய்து
செயற்கை மகரந்த செயற்கை செய்யலாம். காய்கள் உண்டாகியதும், நிலத்து டன் தொடர்பு இல்லாமல் காய்க்கு கீழ் வைக் கோல் அல்லது காய்ந்தபுல் போட்டு, காய் ஈரமண்ணுடன் பட்டு அழுகுவதை தடை செய்யலாம். அதிகமான பெருப்பம் உடைய காய்கள் தேவையாகில் ஒரு கொடியில் இரு காய்களைவிட்டு மற்றையவற்றை எடுத்துவிட
ாம், பேராதனை

Page 34
ஊற்று: 10 (31, 29 - 80 (1982)
வேண்டும். இது முற்றியதும், காயு ட காம்பு ஒரு பகுதி உள்ளதாக அறுவை செய்து, காய்ந்த, காற்றேட்டம் உள் இடங்களில் வைப்பதால் அதிக காலம் இன சேமிக்க முடியும்.
நடும்காலம்: உலர் வலைய காணிகளி இதை காலபோகத்திலும், சேணு இடங்களி முதல் மழையுடன், காடு வெட்டிய பு இடங்களில் முதல் மழையுடன் இதை கன யான் புற்றுள்ள இடங்களிலும் செய்ன பண்ணப்படலாம். சிறு போகத்தில் இன பங்குனி, சித்திரை மாசத்திலும் செய்ை பண்ணப்படலாம். மலைநாட்டுப் பகுதியி இதை தொடர்ந்து எக்காலத்திலும் பயி செய்யலாம். ஆனல் காலத்துடன் செய்ை tண்ணப்படின் அதிக விளைவு எடுக்கலா
விதை அளவு: 2-4ருத்தல் அ ல் ல *-1 கி.கி.விதை. ஏக்கருக்கு போதுமான இது 90-120 நாட்களில் பலன்தரும்.
இனம்: உள்நாட்டு இனமும், இந்திய இனமும் உண்டு. அதிகமாய் காய்கள் உ6 டாகும் கொடிகளில் இருந்து விதை க3 தெரிந்து எடுத்து நடல் வேண்டும்.
விளைவு சராசரி விளைவு 8-10 தொ ஒரு ஏக்கருக்கு பெறக்கூடியதாக விருக்கு
பரிசு பெறுவதற்காக பூசணிக்காயை உண்டாக்கும் முறை
முதலில் வளப்பம் கொண்டதரை ஒன்ை தெரிவு செய்து கொள்ளல் வேண் டு இதில் 3-4 அடி நீளமும் ஒரு அடி ஆழமு கொண்ட குழி ஒன்று அமைக் கப்பட வேண்டும். இதை பசளையும் ம ண் ga.) கொண்டு நிரப்பப்படல் வேண்டும். இக்கு பில் ஆழமான பாத்திரம் அல்லது கீழ்ப்பகு அற்ற வாழி ஒன்றை புதைக்கவும் இது ! கொடுக்க வசதியாக விருக்கும். விதைக பசளை கொண்ட ஓரங்களில் உள்ள வட்
30

ör
Wf
வரம்பில் நடுதல் வேண்டும். 1 அடி தூரத் தில் நடுதலால் இளம் பயிர்கள் வேர்களை விரைவில் உண்டுபண்ணி, இலகுவாகபசளைத்
த "தன்மையை கிர்கிக்க இது ::*
ல்
s
ክff
ழி
தி $ir T
اس
கும், பயிர் வளரும் காலத் தி ல் மண்
சொகுசாக்குவதற்கு அடிக்கடி மண்ணை கிளறி விடுவதாலும்,நிலையத்திற்கு ஒரு பயிராகவும், சுற்றி 4-6 பயிர்களை விட்டு, மற்றவைகளை அகற்றி விடவும். நீர்மூலம் பசளை கலந்து அடிக்கடி கொடுக்கவும், இதனுல் கொடிகள் வீரியமாக வளரும், கொடியில் 2-3 காய் களைவிட்டு மற்றையவற்றை எடுத்து விடவும். இதனுல் காய்கள் பெருப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது. கொடிகள் நீளமாக வளர்த் தால் முன் அரும்புகளை சிறிது கிள்ளிவிடு
தலால் அதிக கொடிகளை வளரச்செய்யலாம்.
காய் உள்ள கொடியில் ஒரு யார் தூரம் அரும்புகளை அகற்றி விடுதலால் பெருப்ப மான அதிக காய்களை உண்டாகச் செய்ய லாம். p
நோய்கள் தூள் பூஞ்சணம், தூவிபூஞ் சணம், இலைப்புள்ளி அந்திரக்நோஸ், குமோ சிஸ் சித்திரவடிவ நோய்கள் உண்டாகும். வைறஸ் நோய்க்கு எதிர்ப்பு இனங்களை
உண்டாக்கல் வேண்டும் .
தடுப்பு: சில வேளையில் நோய் எல்லாம் ஒன்ருகி விளைவைக் குறைக்கும். இதனுல் பயிர் விளைவு குன்றும்-நோய் கொண்ட பயிர்களை அகற்றுதல், வயல் சுகாதாரம், மண்தூபமாக்கல், சுழற்சி முறை முதலிய வழிகளைக் கையாண்டு நோய்களை கட்டுப்படுத் தலாம். போடோ கலவையை பூஞ்சறை நோய்க்கு அடித்து கட்டுப்படுத்தலாம்
பூச்சிகள்: எப்பிலட்சணு இனம், வண்டு கள் இலையரிபுழு பூசணிபூச்சி, சிவப்பு பூசணி. வண்டு, அவுலோக்கடோரு (Awlochophora அப் டோமின்னலிஸ் பழஈ (Fruit fly) தாக்கத்திற்கு பூச்சிநாசினி விசிறப் படல் \வேண்டும்.

Page 35
9) 6T6TD
இலங்கை ஜனதிபதி தேர்தல் இலங்கையின் பொருளாதார அபிவிரு தீர்ப்பை வழங்கியுள்ளார். இதன்படி இ அதன் இயக்குனர்களும், மக்களும், பிற திக்கு உழைக்கவும், அதன் பெறுபேறுக கொண்ட எதிர்காலத்தின கட்டி எழு லாற்றும் கடப்பாட்டினை ஏற்றுள்ளனர். வளம், திட்டங்கள் தொழில் நுட்பம், உருவாக்குதல் முதற்கண் செய்யவேண்ட பெறுபேறுகள் எவ்வாறு அமையப் பேr வுறுத்தும், இப்பணிக்கு, சாதி, சமய, ! நின்று, பயனுள்ள சக்திகள் அனைத்தும் முடியாத காரியமல்ல. இப் பணிக்கு தெரிவிப்பதோடு தன் பங்கினையும் செலு
இலங்கையில் பொருளாதார அ. களில் ஊற்றும் ஒன்ருகும். இப்பணிக்கு சேர்த்து வைக்கும் நூல்நிலையத்தினை உரு நிலையத்தில் 1000 க்கு அதிகமான டெ பல்துறை நூல்கள் உள்ளன. ஆர்வமு பயன்படுத்தி பலன் பெறலாம்.

முடிந்துவிட்டது. பூரீமான் பொது ஜனம் }த்திக்கு முன்னுரிமை கொடுத்து தன் இலங்கை அரசும், நிர்வாக இயந்திரமும் ரும் நாட்டின் பொருளாதார அபிவிருத் எங்கும் எதிலும் தன்னிறைவும் வளமும் :ப்பும் பாரிய பொறுப்பை ஏற்று செய இதற்கு தேவையான மூலதனம், மூளை அமுலுக்கான மனித சக்தி அனைத்தையும் டிய கடமையாகும். இவ்வகையில் நமது ாகின்றன என்பதனை காலம் நமக்கு அறி மொழி, பிரதேச வரம்புகளுக்கு அப்பால் திரட்டப்பட்டால், இலக்கின அடைதல் ஊற்று தன் ஆசியையும் ஆதரவினையும் லுத்தும்.
பிவிருத்தி காண உழைக்கும் நிறுவனங் ; அவசியமான அறிவியல் கருவூலங்களை குவாக்குகின்ருேம். தற்பொழுது இந்நூல் பாருளாதார அபிவிருத்தி தொடர்பான 0ள்ள எவரும் இந்நூல் நிலையத்தினைப்
சிவம் செயலாளர்
ஊற்று நிறுவகம்

Page 36
பொருளாதார அ
அபிவிருத்தி தொடர்பான நு கருத்துரைகள், தொழில்நுட்ப, ! யம் கல்வி, கடற்தொழில் மற் வாக்குகின்றேம். தற்பொழுது சு ளும், பிறவும் எம் நூலகத்தில் உள்ள எவரும் பயன்பெறலாம் யத்தினே பயனுடையதாக்குவதற் டம் உள்ள அபிவிருத்தி று வழங்கி அபிவிருத்தியை ஒருமு

பிவிருத்தி நூலகம்
நூல்கள், ஆராய்ச்சி பெறுபேறுகள் கைத்தொழில், வர்த்தகம், விவசா றும் பல்துறை நூலகத்தினே உரு மார் 1000 ற்கும் மேலான நூல்க உண்டு. அபிவிருத்தியில் ஆர்வம்
அறிவு அபிவிருத்தி நூல் நில }கு அறிஞர் பெருமக்கள் தம்மி நூல்களே இந்நூல் நிலேயத்திற்கு கப் படுத்துமாறு வேண்டுகின்றுேம்.
செயலாளர் ஊற்று நிறுவகம்
臀