கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1983.04-06

Page 1
காற்ற உறிஞ்சற்5 grris (NLet Manipat) Ka
4-OO
 
 

. ܕ ܠ ܐ
MMMeMeMMM MTTTTTTAqTMTMMTATATATTTTTqMMMqAqAAAAAqAAAAAAAA
και η Ι . סBIאת נוס118 תו ந்திரவமான்றின் Πε το η 18555&ի 5 - մtna to one: ' ,
றுெக்கற்கண்டு 臀<><臀$嗣A事雷
エーエ* 目 Eeef's vie ால்ஆச்சுருள்வில்
○ || வால்வுத் தண்டு
*
Asst. T - G
ΕΠ Τρεις /
|2e et e nova Anos
O) : ජීඝ්‍රෆිණිණී I-Göit
ඌෂී ජිංගි
O S. to ாப்பற்(rope)
= $് 6 (3) *" క్లి
சுழல் கண்டு CARA NAFT
நெடுக்கு வெட்டுழற்
ஊற்று நிறுவகம் மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி - யாழ்ப்பா

Page 2
OOTRU *** Science Magazine i
。電
APRIL一。
"SSUE
ti, Cycle-Th appeared teena ke consumer proteorion in Sri Lanka Arumuganawalar's religious and social services k Protect Child's eyes
Heart Attack Research Findings a modern developments in cure it Echo of Engines - Causes
ootRU Editor Chief Editor: Dr. R. Sivakanasan - ܝܗܒ
:ഭ് ܓܠ -—
Editorial Board: - 2ܥܓܠ ܠ
Dr. P. T. Jayawickramarajah
Mr. K. Navaratnam
compiling Fitor of this issue: Dr. R. correspondence -
Editorial: Chief Editor 215, C Others: Administrative Editor
ootRU OF
- · · · Chairman :- drof. A. Thurairajah Wi
- đềgia Secreta Dr. K. Krishnananthasivan
Presio Supervisory Board: Mr.
எடுச் சந்தா : ரூபா 15/- (a ரிப் பிரதி ரூபா 4-00 5 சூசிகையில் வரும் கட்டுரைகளுக்
g>

Page 3
இலங்கையில் சனத்தொகை வளர்ச்சியும்
வேலையில்லாப் பிரச்சனையும் மறைந்துவிட்ட இளமைப் பிராயம் இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு ஆறுமுகநாவலரின் சமூக சமுதாயப் பணி உங்கள் குழந்தைகளின் கண்களைக்
காப்பாற்று: மாரடைப்பு எந்திர ஒலிகள் காரணிகள் பற்றிய ஆய்வு
பிரதம ஆசிரியர்:
S. anau.Garji B. V. Sc., Ph, D.
இ
இச் சஞ்சிகையில் வரும் கட்டுரைக பொறுப்பாவார்.
ஆண்டுச் சந்தா : ரூபா 15/- (தபாற்
தனிப்பிரதி : ரூபா 4-00 தபாற்
 
 
 

அறிஞர் தம் இதய ஓடை அழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள். எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்
- ஆனி இலக்கம்:
- - ετή. எஸ். கே. ரகுமான் இ. சிவகணேசன் 5 தேவர கன் @guynoir 8 தள் இரா. வை. கனகரத்தினம் 11
ங்கள் இ. ஜெயபூரணப லா 19 இவயதம்பி பூர்தரன் 22 Qu. ஆழ்வாப்பிள்ளை 27
நிர்வாக ஆசிரியர்:
3. 8052} 397 529alli B.V.Sc., M.V.Sc.
ஆசிரியர் குழு
து. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S. M.Ed. ந. சயலொளிபவான் B. D. S.
s. 5a piggarb B. A. (Hons) 6. GleF GivauTTSFIT B. Sc. (Eng.)
பவிதழ் தொகுப்பாசிரியர்:
g). Gascotacil B. V. SC., Ph. D.
நக்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும்
செலவுட்பட) சலவு சதம் 60

Page 4
வரண்டகாலத்தில் குளங்களை
விஜயதசமி நாள்களில் பயன்
மழை பெய்யும்போது இயன்ற பனையபிவிருத்தி தொழிலபிவி சுற்றடல் சூழலைத் தூய்மையா நோயனுகா விதிகளையறிந்து 8 உள்நாட்டு மூலப்பொருள்களை
உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆத விவசாயத்துறைக்கு விரைவுநன வீண் செலவை விடுத்து வாழ் சமயப்பணி, தமிழ்ப்பணி, சமூ) ஊர்கள் தோறும் கோயில்களை எமது பண்பாட்டுப் பாரம்பரிய பெரியவர்தம் நினைவுநாள்களை கிடைத்தற்கருமையான நூல்க இயன்றளவு கல்விப்பணியை இ
Ifá
 
 
 

தையே
) ITD...
ஆழமாக்குவோம். மரங்கள் நாட்டுவோம். ளவு நீரைத் தேக்குவோம். நத்தியாகும் என்போம். க வைத்திருப்போம். சுகாதாரம் பேணுவோம். உற்பத்திக்கு எடுப்போம். தரவு கொடுப்போம். ட பழக்குவோம். வுக்கு வழி அமைப்போம்.
ப் புனரமைப்போம். தைப் பேணுவோம். கொண்டாடுவோம். ா அச்சேற்றுவோம். இலவசமாகச் செய்வோம்.
ல்க் வைற்,
யாழ்ப்பாணம்,

Page 5
ஊற்று () 2-4 1983
இலங்கையின் சனத்தொகை
பிரச்சனையும்
இன்று இலங்கையில் 14 5 மில்லியன் மக் கள் வாழ்கிருர்கள். இவ்வாறன இந்தச் சனத்தொகை அதிகரித்துவந்த ஒன்ருகும்.
இதனை 1871ஆம் ஆண்டு சட்டரீதியான குடித்தொகைக் கணிப்பீடு தொடங்கியதில் இருந்து எடுக்கப்பட்டுவருகின்ற கணிப்பீட்டு முடிவுகள் உணர்த்துகின்றன.
ஆண்டு சனத்தொகை (மில்லியனில்)
.4 2 وقت سے 1871
岛·台
1981-ట్టి 5·3
1963-) 0 6
97.3-6) 置罗·亨
夏975一á 3 - 5
977-6 4 - O
盈98盈一á 5
( மில்லியன் = 10 லட்சம்)
சனத்தொகை வளர்வது பிற்காலத்தில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறு இந்தச் சனத்தொகை அதிகரித்துச் சென்ற மைக்குப் பல காரணங்கள் ஏதுவாகின்றன. சமூக காரணங்களும் பொருளாதார கார ணங்களும் இவற்றுள் குறிப்பிடக்கூடியவை யாகும். 150 இல் போர்த்துக்கேயரும், 1658 இல் ஒல்லாந்தரும், 1796 இல் ஆங்கி லேயரும் இலங்கையில் ஆட்சியை மேற் கொண்டதினுல் இலங்கையின் சமூக அமைப் பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. விசேட மாக மருத்துவ முன்னேற்றங்களைக் குறிப் பிடலாம். டீ டீ ரி. பி. சி. ஜி. ஏ.ரி.எஸ். போன்ற மருந்துகளின் பிரயோகம், சத்திர சிகிச்சை முறை போன்றவற்றினுல் இறப்பு
* வாழைச்சேனே
鲇

வளர்ச்சியும்
எம். எஸ். கே. றகுமான் *
தம் குறைக்கப்பட்டதுடன் சிசுமரணங்கள் リエLLt-gor.
இதே ஐரோப்பியரின் வருகையினுல் ான், குறிப்பாக ஆங்கிலேயரின் வருகை பினுல், இலங்கையில் பெருந்தோட்டத்துறை 1ளர்ச்சியடைந்தது. இந்தப் பெருந்தோட் பத்துறைக்கு உழைப்பினை வழங்க எண் னற்ற மக்கள இந்தியாவில் இருந்து இறக்கு தி செய்யப்பட்டனர். இவ்வாருண குடி றக்கம் இலங்கையின் சனத்தொகையை நரடியாக அதிகரித்தது.
இலங்கை ஒரு விவசாயநாடாக இருப்ப ஞல் விவசாய நாடுகளில் சனத்தொகை அதிகரிக்கும் என்ற விதிக்கேற்ப இங்கும் னத்தொகை துரிதமாக வளர்ந்து செல்ல ாயிற்று. யூ என். ஒ வின் கணிப்பீட்டின் டி கைத்தொழில் நாடுகளிலேயே அதி நறைந்த குடிவளர்ச்சி காணப்பட விவசாய ாடுகளிலே அதிகூடிய குடிவளர்ச்சி காணப் டுகின்றது. கைத்தொழில் நா டு களி ல் 000 பேருக்குக் குடிவளர்ச்சி 17-20காணப் ட விவாயநாடுகளில் 30-40 பேர்களாக ாணப்படுகின்றது. இதற்கான அடிப்படை விவசாயநாடுகளில் ஊட்டச்சத்து அதிகமாக
ருப்பதாகும்.
இவைதவிர இலங்கை ஒரு வெப்பவலேய ாடாகக் காணப்படுவதனுல் வெப்பவலேய ாடுகளில் இயற்கை கற்பச்செழிப்பு அதிக ாக இருப்பதனுல் சனத்தொகை பெருகு ன்றது என்ற விதிக்கேற்ப இலங்கையிலும் னத்தொகை அதிகரிக்கின்றது. இவ்வாருன ல காரணங்களினுல் இலங்கையின் சராசரி இறப்புவயது குறைந்து செல்வதைக் கான

Page 6
ஊற்று: (1) - 4 1983
லாம். 1970ஆம் ஆண்டிற்கு முன்னர் சரா சரி இறப்பு வயது 35 ஆக இருந்தது. இன்று அது 55 ஆக உயந்துள்ளது. இதற்கான காரணம் சிசுமரணங்கள் குறைக்கப்பட்டமை ஆகும்.
இவ்வாருன, இந்தக் குடித்தொகை அதி கரிப்பினைக் கட்டுப்படுத்த இதுவரையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், திருமண வயது அதிகரிப்பு என்பன இவற்றுள் ஈண்டு குறிப்பிடத்தக்கன. 1970-ம் ஆண்டிற்கு பின்னர் குடித்தொகைக் கட்டுப்பாட்டி தான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்ட பின்னரே ஓரளவிற்கு சனத்தொை அதிகரிப்பு வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. இதனைப் பின் வரும் தரவுகள் உணர்த்தும்.
ஆண்டு பிறப்பு வீதம் 盈945 ஆ
955
960
97
97.3  ை
1975 —
1977 —
அண்மைக்காலங்களில் குடித்தொை அதிகரிப்பு வீதம் குறைந்திருந்தாலும் மு5 னைய காலப்பகுதியோடு ஒப்பிடுமிடத் குறைந்ததாக இருப்பதே ஒழிய மேலு குடித்தொகை வளர்ந்துதான் செல்கின்றன ஒருநாட்டின் மொத்தச் சனத்தொை யில் இருந்து அதன் பிரச்சனையையோ அ லது பயன்பாட்டினையோ இ லகு ar அறிந்துகொள்ள முடியாது ஏனெனி மொத்தச் சனத்தொகை ஒரு குறிப்பிட் அளவில் இருக்க அதில் வேறுவிதமான பர பல்கள் வித்தியாசமான பிரச்சினைகளையும் பல்வேறுவிதமான பயன்பாட்டினைகளையு தோற்றுவிக்கும். வயதுப்பரம்பல், பொ இளாதாரப் பரம்பல், இன, மத, மொழி ரீ
劉

யான சமூக பரம்பல்களும் பிரதேசரீதியான புவியியல் பரம்பல்களும் இவ்வாருன தாக் கங்களை உருவாக்குகின்றன.
உழைக்கும் ஆற்றல் படைத்தவர்களே உண்மையான உழைப்புப்படையைத் தோற் றுவிக்கமுடியும். உழைப்புப்படை என்பது உழைக்கின்ற ஆற்றல்படைத்த வர்க்கத்தி னேயே குறிக்கும். இலங்கை குடிசனவளர்ச்சி கொண்ட ஒரு நாடாக இருப்பதனுல் சிறு வர்களின் பங்கே ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1963ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டபொழுது மொத்தச் சனத்தொகையில் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் 43% மாகவும், 15 தொடக் கம் 29 வயதிற்கு உட்பட்டோர் 25% மாக வும், 30 தொடக்கம் 44 வயதிற்குட்பட் டோர் 17% மாகவும், 45 தொடக்கம் 59
இறப்பு வீதம் அதிகரித்த வீதம்
2 卫·&
O. 罗·7
0 - 8 2。證
8 - 8
6
厦·6
வயதிற்குட்பட்டோர் 10% மாகவும், 60 வய திற்கு மேற்பட்டோர் 5% மாகவும் காணப் பட்டனர். இதேவகையான ஆய்வு 1970-ல் மேற்கொள்ளப்பட்டபொழுது 18 வயதிற் குக் கீழ்ப்பட்டோர் 48.9% மாகவும், 19 தொடக்கம் 25 வயதிற்கு உட்பட்டோர் 13 5% மாகவும், 26 தொடக்கம் 55 வய திற்கு உட்பட்டோர் 29 8% மாக வும், 55 வயதிற்கு மேற்பட்டோர் 78% மாகவும் காணப்பட்டனர். இதில் உழைப்பினை வழங் கக்கூடியவர்களாக மொத்தச் சனத்தொகை யில் 1970-ல் 433% காணப்பட தங்கி வாழ்பவர்களாக 567% மாணவர்கள் காணப் பட்டனர். தங்கி வாழ்பவர்களின் தொகை

Page 7
ஊற்று 8 11 () 1-4, 1983
அதிகரிப்பது சில பொருளாதாரப் பிரச்சனை களுக்கு வழிவகுக்கின்றது.
சனத்தொகையின் பால் பரம்பலும் பொருளாதாரரீதியாக முக்கியத்துவம் பெறு கின்றது. பெண்களை விட ஆண்களுக்கு உழைப்புச் சக்தி அதிகம் என கருதப்படுகின் றது. 1963இல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது 1000 ஆண்களுக்ரு 309 பெண்கள் காணப்பட்டனர். இதேவகையான ஆய்வு 1970இல் மேற்கொள்ளப்பட்ட பொழுது 104 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற வீதத்தில் காணப்பட்டது. இதைவிட மொத்தச் சனத்தொகையில் பெரும்பங்கினர் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதும் 80% மான மக்கள் கிராமங்களில் வாழ்வதும் 20% மான மக்கள் நகரங்களில் வாழ்வதும் குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
இவ்வாறு சனத்தொகை வளர்ந்து செல்வதாலும் அதில் காணப்படுகின்ற பல் வேறுவிதமான பரம்பல்கள் வேறுபட்டு அமைவதாலும் இலங்கை வேலையின்மை, தலா வருமானமும் வாழ்க்கைத்தரமும் குன்றி இருத்தல், வெளிநாட்டு வர்த்தகம் பாதகநிலை, அரசாங்க மானியமும் வரவுசெலவுத் திட்டம் விழுதலும் அதிகரிப்பது, கூட்டுக்குடும்ப முறையில் நிலம் துண் டாடப் படுவது மற்றும் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து மாசடைதல் போன்ற பல பிரச்சனை களே இலங்கை எதிர்நோக்குகின்றது.
சனத்தொகை அதிகரிப்பால் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சனைகளில் முக்கியத்து வம் பெறுவது வேலையின்மையாகும். இவ் வேலையில்லாப் பிரச்சனே வேலையின்மை, மறைமுக வேலையின்மை அல் லது கீழ்உழைப்பு வேலையின்மை என இரு பிரிவுகளைக்கொண்டது. வெளிப்படை வேலை யின்மை என்பது உழைப்பாற்றலைக்கொண் டிருக்கும் ஓர் உழைப்பாளன் எதுவித உற் பத்தியிலும் ஈடுபடாமல் இருப்பதாகும். மறைமுக வேலையின்மை என்பது ஒர் உழைப் பாளன் உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தாலும்
 

கூட தனது உழைப்பாற்றலைப் பூரணமாக வழங்கமுடியாத நிலைமையாகும். இவ்வா முன வேலையின்மைக்கு அனேகமாகப் பட்ட தாரிகள், தொழில் நுட்பப்பயிற்சி பெற்றேர் என்பவர்களே உட்படுத்தப்படுகின்றனர்.
1959/1960இல் ஐ.எல். ஒ. ஆய்வின்படி இலங்கையின் உழைப்புப்படையில் குறைந்த பட்சம் 10 5%மாவதுவேலையில்லாது இருக்க வேண்டும், உயர்ந்தபட்சம் 12.8% மாவது வேலையில்லாது இருக்கவேண்டுமெனச் &l", டிக்காட்டப்பட்டது, ஆணுல் 1963 இல் நுகர்வோர்நிதி அளவீட்டின்படி (சி.எப்.எஸ்) இலங்கையில் வேலையில்லாதோர் 18.8 % என்பதாகக் காட்டப்பட்டது. 1973இல் எடுக்கப்பட்ட நுகர்வோர் நிதி அளவீட்டின் படி 24% வேலையில்லாது இருப்பதாகக் காட் டப்பட்டுள்ளது. இன்று இது 30% தாண்டி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இவ்வாறு வேலையில்லாமை அதிகரித்துச் சென்றமைக்குப் பல காரணங்கள் கூறப்படு கின்றது. இவற்றுள் ஆரம்ப நிலையாகச் சனத் தொகை அதிகரிப்புச் சுட்டிக்காட்பு ப் படுகின்றது.
சனத்தொகையும் அதன் பரம் பலும் மாறுபட்டிருப்பது மட்டும் வேலையின்மைக் கான பூரண காரணங்களல்ல. ஏனெனில் சனத்தொகை அதிகரிக்கும் அளவிற்கு வேலை LTäöør தோற்றுவிக்கப்பட்டிருக்குமா யின் வேலையின்மையை நீக்கியிருக்கமுடியும், அதாவது உழைப்புப்படை அதிகரிக்கும் அள விற்கு நிலம், மூலதனம், அமைப்பு என்ற உற்பத்திக்காரணிகளின் பயன் பாட்டினைக் கூட்டி இருந்தால் வேலையின்மையைத் தவிர்த் திருக்கலாம்.
இலங்கையில் நிலமும் முயற்சியும் இருந் தும்கூட அதனே ப் பயன்படுத்த மூலதன பற்ருக்குறை தடையாக அமைகின்றது. நாட்டின் குறைவிருத்தி நிலைக்கும் வேலை யின்மையின் அதிகரிப்பிற்கும் முக்கிய கார ணம் வெளிநாட்டு வர்த்தக முடிவுகளாகும். வளர்கின்ற சனத்தொகைக்கு ஏற்ப பொருட்
ශ්‍රි.

Page 8
ஊற்ற் : 1.1 (1), 1-4 1983
களே இறக்குமதி செய்யவேண்டியதால் இல கையின் ஏற்றுமதி அளவினைவிட இறக்கும அளவு அதிகரித்துக் காணப்படுகின்றது இதனுல் வெளிநாட்டு வர்த்தக முடிவுகளாக சென்மதி நிலுவை, வர்த்தக நிலுவை எ6 பன பாதக நிலையிலே தொடர்ந்து செ கின்றது.
அரசாங்க நிதியின் முடிவுகளும் வே3 யின்மை அதிகரிப்பிற்குக் காரணங்களாகும் அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் மக் ளுக்கு உதவி அளிப்பதற்காகப் பெருமள மானியங்களை அரசு வழங்குகின்றது இ ணுல் அரசாங்க வரவு - செலவுத் திட்ட துண்டுவிழுகின்றது. இவ்வாறு வழங்கப்ப கின்ற மானியங்கள் முதலீடுகளாக மாற்ற படுமாயின் உற்பத்தி அதிகரிப்பையும் வே? யாக்கத்தையும் தோற்றுவிக்க முடியும்,
கல்வித்திட்டத்தின் குறைபாடும் வே யின்மைக்கான காரணங்களில் ஒன்ரு குப் தொழிற்கல்விக்கு முன்னுரிமை அளிக்கா கல்வித்திட்டமாக இது காணப்படுவதணு கல்வி கற்று வெளியேறுவோர் சுயமாக தொழிலை மேற்கொள்ளமுடியாதவர்களாக காணப்படுகின்றனர். காகிதத்தளவில் தகு பெற்ருேரை உருவாக்குகின்ற கல்வித்திட் மாகவே இலங்கை யின் கல்வித்திட்ட காணப்படுகின்றது. வேலையற்றேரில் பெரு பங்கினர் கல்வி கற்றவர்களாக இருப்ப தெளிவாகின்றது. 1973ஆம் ஆண்டு நுக வோர் நிதி அளவீட்டின்படி நாட்டில் வே யற்றேரில் 459% த் தி னர் ஜி. வி. (சாதாரணதரம்) சித்தியடைந்தவர்களாக காணப்பட்டனர். மேலும் 162% பட் தாரிகளாகவும், தொழில்நுட்பப் பயிற் பெற்றவர்களாகவும் காணப்பட்டனர். க வித்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கிய துவம் கொடுத்து மாற்றியமைக்கும்பட்ச தில் வேலேயின்மை பிரச்சனையை ஒரள than 56ԹՅ մնա (լուգսյմ -
சமுதாயத்தில் காணப்படுகின்ற ச தாய மரபுகள், வர்க்கபேதங்கள், குல
拿
 

蜗》
)ெ
தொழில் முறை என்பனவும் வேலேயின்மை யை ஏற்படுத்துகின்றன.
இலங்கையின் உற்பத்திக்கு உழைப்பு செறிவுகொண்ட உற்பத்தித் தொழில்நுட்ப முறையே சிறந்ததாகும். இலங்கையின் உற் பத்தியில் உழைப்புசக்தியே கூடுதலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் அப்போது தான் வேலையின்மையைக் குறைக்கமுடியும். ஆணுல் இலங்கை மூலதனச்செறிவு தொழில் நுட்பத்தையே கையாண்டு வரு வ தாக 1950இல் ஆய்வின மேற்கொண்ட ஐ. எல். ஒ. குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இவை யாவற்றிலும் பார்க்க வேலை யின்மைக்கான அடிப்படைக் காரணம் திட்ட மின்மையாகும். சிறந்த வேலையாக்கங்கள் சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்பத் திட்ட மிட்டு அமுல்படுத்தப்படவேண்டும். 1966-ம் ஆண்டு விவசாயத் திட்டமோ, 1972/1976 ஐந்தாண்டு திட்டமோ, 1958/1939 ஆண்டு களிலான பத்தாண்டுத் திட்டமோ எதிர் பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை.
எனவே தொகுத் து நோக்குகின்ற பொழுது இலங்கையின் வேலையில்லாப் பிரச் சனைக்குத் தீர்வாக வெளிநாட்டு வர்த்தகத் தைப் பன்முகப்படுத்தி, அரச ங்க முதலீட்டு திட்டங்களைக் கூட்டிச் சனத்தொகை அதி கரிக்கின்ற அளவிற்கு ஏனேய காரணிகளின் பயன்பாட்டினைக் கூட்டவேண்டும். தொழில் கல்விமுறை தாபிக்கப்பட்டு சமுதாயத்தில் நிலவுகின்ற பிற்போக்கான மரபுகள் உடைத் தெறியப்பட்டு 1969இல் ஐ எல் ஒ. குழு வினர் சுட்டிக்காட்டியதுபோன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்புடைய நடுத் தர தொழில்நுட்ப கைத்தொழில்கள் தாபிக்கப் பட்டு உழைப்புச் செறிவினை அதிகப்படுத்த வேண்டும்.
மேற்கூறிய யாவும் திட்டமிட்டரீதியில் செயற்படுத்தப்படுமாக இருந்தால் அதன் மூலம் வேலைத்திட்டங்களே உருவாக்கி வேலே
பின்மையை நீக்கமுடியும்.

Page 9
ஊற்று 1 (1), 5-7, 1983
காலச் சக்கரம்-மறைந்துவிட்
இளமைப் பிராயம் திரும்பு
* இன்-ஏஜ் பிரச்சனையில் இரண்டாவது பிரச்சனையாக எழுவது பணப்பிரச்சனை யாகும். நண்பர்களின் ஆதிக்கம், புதிய பொருட்களே வாங்கவேண்டுமென்ற அவா, புதிதாகப் பழகிக்கொண்ட சில பழக்க வழக் கங்களாகிய புகைத்தல், மது வ ரு ந் த ல் போன்றவற்றின் தேவை, சினிமா பார்த் தல், சுற்றுலாச் செல்லுதல் என்பவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றின் செயலுருவத் தைச் செயலாற்றிப் பார்ப்பதற்குத் தேவை எது ? பணம்தான். இது எந்த அளவு என் பது ஆட்களிலிருந்து ஆட்களுக்கு மாறுபடு கின்றது இவற்றைப் பெற்றேரிடமிருந்து எதிர்பார்ப்பது தவறென எவருக்கும் புரியா மலில்லை. பெற்றேர்கள் கஷ்டப்பட்டு, தம் வ  ைய யும் வயிற்றையும் கட்டியாவது, பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தமது செல் வங்களையெல்லாம் வாரி இறைக்கின்றனர். அவர்கள் தரும் கல்விச் செல்வமானது எத் துணை உயர்வான க. ஒருவனேத் தன் சொந் தக் காலில் நிற்பதற்கு உறுதுணைபுரிகின்ற தல்லவா. அதற்காக அவர்கள் அல்லலுறு வது எத்தனையோ பெற்ருேர்களிடம் காணக் கூடியதாகவிருக்கின்றது. பிள்ளைகளின் நல னில் அக்கறையற்ற பெற்றேர்கள் எவரு மிலர். ஒரு தாயின் மகிழ்ச்சியைத் திரு வள்ளுவர் எப்படி எடுத்து இயம்புகிருர் தெரியுமா ? ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய் என்கிருர் அவர் " என் பிள்ளே உயர் தொழி லேப் புரிகின்ருன் என் மகன் உயர் கல்விக் காக வெளிநாடு சென்றிருக்கின்றன் என்று மற்றவர்களின் கேள்விகளுக்கு விடைபகரும்
* மருத்துவ பேராதனைப் பல்கலைக் கழகம்

ਉ, ਉਤਰੰB. VS PhD.
ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா ? அவள் பிறந்துவிட்ட பாக்கி யத்தை அடைந்துவிட்ட புளாங்கிதமே அங்கு நிறைவுற்றிருக்கும். இப்படியாக ஒரு தாய் மகனின் உயர்வால் பெறும் இன்பத்தையும் மனநிறைவையும் சிதைக்க எந்த ஒரு மகவுக் குத்தான் ஆசைவரும் ? ஆதலால் ஒருவன் தான் செலவிடும் ஒவ்வொரு சதமும் எவ் வழியில் பெறப்பட்டது, அதைப் பெறத் தன் பெற்றேர் பட்ட கஷ்டங்கள் யாவை என்பவற்றைத் தன் கண்முன் நிறுத்திப் பார்ப்பானேயாகில் அவன் மனச்சாட்சியே அவனைச் சரியான வழியில் கொண்டு செல் லும், பணக் கட்டுப்பாடு ஏற்படுமாகில் அதல்ை பலவித ஒவ்வாத காரியங்களைப் புரிதலும் தானுகவே குறைந்துவிடும்.
அடுத்த பிரச்சனையாகவிருப்பது காதல், காதல் என்பது என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் ஒரு இனம்புரியாத அன்பு உறவாகும் அது இந்த அன்புப் பிணைப்பானது எவ்வளவுக்கு உறுதி யாகவிருக்கும் என்பது அந்த ஆணும் பெண் ணும் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருக் கிருர்கள் என்பதைப் பொறுத்திருக்கின்றது. மிகவும் இளம் பிராயத்தில் ஏற்படும் அன்பு, உணர்வுகளினுல் உந்தப்பட்டு ஏற்படும் ஒரு விரிவுபடுத்தப்பட்ட நிலையாகும். இந்த உண்மையை உணராதோர் பலர். இந்த அன்பு எதுவரை நீடிக்கும் என்பதை எவரா லும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. காதல் தெய்வீகமானது, புனிதமானது, போற்றப்படவேண்டியது. ஆதலால் அதில் இறங்குபவர்களும் கவனித்துக் கருமமாற்றல்

Page 10
ஊற்று, 12 (1), 5-7 1983
வேண்டும். காதல் என்ற பெயரில் களி படைந்து பின்னர் பிரியும் சோடிகளை எ வாழ்க்கையில் நாளுக்கு நாள் காண்கின்ருே இது மேற்கத்தைய நாட்டவர்களின் வாழ் கையில் சகஜமானது அவர்களின் வாழ்க்ை முறைகளுக்கு ஒத்துவரக்கூடியது. ஆளு அதேபோன்று நாமும் செய்ய முடியா காரணம் எமது கலாச்சாரங்கள். எம் முன் வர் பாடிவைத்த பாடல்கள் இன்னும் எ காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு நா செய்யப்போகும் தவறுகளை முன்னேடிய கவே சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கின்றன ஒருவனுக்கு ஒருத்தியென்று இருப்பதுதா பொருத்தமென்று-எத்தனை பொருத்தமா வாக்கியம், எத்தனை உண்மையான வா இயூழ்,
இளம் பிராயத்தில் ஏற்படும் காத ணர்வுகள் மனச் சலனத்திஞல் ஏற்படுகி றன எனக் கூறலாம். இதைப் பெரிது சட்டைசெய்யாது மனப்பக்குவம் அடைய வரை அவ் உணர்ச்சிகளைப் பின்போட் வைத்தால் உண்மைக் காதல் என்னவெ பதை அறிநதுகொள்ளப் பிற்காலத்தி வாய்ப்பேற்படலாம். ஆண்மகன் ஒரு னுக்கு காதல் எப்படி ஏற்படுகின்றதென் கேட்டால் பலபேர் சொல்லும் காரண கவர்ச்சி என்பதே. அதேநேரத்தில் பக்குவ அடைந்த ஒருவனின் பதில் எப்படி இருக்கு தெரியுமா ? ? நான் அவளிடத்தில் காணு நல்ல குணங்களே இரு வேறுபட்ட நி: யில் காதலுக்குக் காரணம் எவ்வளவு வே. பட்டதாக அமைகின்றது தெரியுமா ? இந் அடிப்படையில் சிறந்தது பின்னையதே எ பது மறுக்கமுடியாததாகும். கவர்ச்சி இ றிருக்கலாம், நாளே மறைந்துவிடலாம் ஆனுல் குணம் அப்படியில்லை. சிலர் காதலி துத்தான் திருமணம் செய்யவேண்டுமென் பிடிவாத குணம் கொண்டவர்கள். ஆணு காதல் திருமணத்திற்குப் பின்னும் வரலா என்பதை அவர்கள் அறிந்திருக்கமாட்டா கள். காதல் என்பது மென்  ைம ய ர
6

ଗୋt"
உணர்ச்சிகள் நிறைந்த தெய்வீகத் தன்மை வாய்ந்த அன்புப் பிணைப்பு. அதை மனப் பக்குவமுடையவர்களே முழுதாக உணர ଶ}|t lf). அந்தப் பிணைப்பின் தெய்வீகத் தன்மை பாதுகாக்கப்படவேண்டியது.
இன்று இளம் பிராயத்தினரிடையே காட்டுத் தீ போல் பரவி மதிப்பைப்பெற்று வருவது பொப் இசையாகும். பொப் இசை ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இல்லையா? என்பது ஒரு பிரச்சனை. சிலர் அதனை அடி யோடு வெறுக்கின்றனர். அவர்கள் அதற் குக் கூறும் காரணம் பொப் இசை இலக் கணமற்றது, குறைந்த ஆயுளைக்கொண்டது, நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காதது, மேற்கத்தைய இசைத் தழுவல் அது என்பன வாகும். ஆஞல் இவர்கள் கூறும் கூற்றுக் களுக்கு அவர்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங் கள் எதிர்மாருனவையாக இருக்கின்றன. பொப் இசையை வெறுத்து ஒதுக்குபவர்கள் பலரிடையே மேற்கத்தைய பழக்க வழக்கங் கள் இன்னும் ஒட்டி உறவாடிக்கொண்டிருப் பதை நாம் காணமுடிகின்றது. இதனல் அவர் களி ல் சொல்வதொன்று செய்வ தொன்று என்ற நிலை காணப்படுகின்றது. கலை, கலாச்சாரங்களில் அமிழ்ந்து அதனைப் பாதுகாக்கவேண்டுமென்ற நினைப்பில் இருப் பவன் ஒருவன் "பொப் இசை நம் கலாச் சாரத்துக்கு ஒவ்வாதது, அது தடைசெய்யப் பட வேண்டியதொன்று என்று கூறும் பொழுது அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அதற்காகக் கண்டவர் களும், தற்பெருமைக்காக, பொப் ஒழிக என்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்பது அவர்களின் குறைபாடுகளைப் பிரதிபலிப்பன வாக அமைகின்றது. சொல்பவர்களுக்கும் சில தகுதிகள் வேண்டாமா ?
இனி பொப் இசையைப்பற்றிச் சிறிது ஆராய்வோமானுல் அங்கே தீர்க்கமான ஒரு முடிவை அடைய முடியாமலிருக்கின்றது. * பொப் இசை தனித்துவம்வாய்ந்த முற்றி

Page 11
ஊற்று 11 (), 5-7 1983
லும் ஒரு புதிய படைப்பாகும். இருபதாம் நூற்ருண்டின் குழந்தையான அது மின்சார ஒலிக் கருவிகள் கொண்டு இயக்கப்பட்டு, வரையற்ற தாள சுருதிகளையும், கட்டுப் பாடற்ற சப்தத்தையும், சுதந்திரமான ஆக் கத்தையும் தன் முத்திரைகளாக்கி வளர் கின்றது. அந்த இசை பாலியல் உணர்ச்சி களேத் தூண்டுவதால் அந்நேரத்தில் எந்த
ஒருவனுக்கும் தாளத்திற்கேற்ப நடனம் புரி
யவே ஆசைவரும் 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற வூட்ஸ்டொக் (Wood Stock) இசை நிகழ்ச்சியைக் கண்டு களிப்பதற்காகச் சுமார் தி00,000 பேர்கள் பல மைல்கள் பிர யாணம் செய்தார்கள் 1972ஆம் ஆண்டு ஜுலைமாதம் பெனிசில்வேனியாவில் நடை பெற்ற ஒர் இசை நிகழ்ச்சிக்கு 20,000 ஆச னங்கள் இருந்தபொழுதிலும், 560,000பேர் விண்ணப்பித்துக் கடைசியில் 200,000 பேர் அதை ரசித்தனர். ஏன் இப்படி மனிதர் கூட்டம் அலைமோதவேண்டும் இல்லாவிட் டால் ஏன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மக்கள் கூட்டம் திரளவேண்டும்? பொப் குறைந்த ஆயுளையுடையதென்று கருதினுல் அதன் வளர்ச்சியில் நாம் ஏன் அச்சம்கொள்ளவேண் டும். சிலகாலத்திற்குப் பிரபல்யமாயிருக் கும் இவ்விசை ஒருகாலத்தில் மறைந்துவிட வும் கூடும் அதனு ல் அதை அப்படியே விட்டு வைத்தால் என்ன ?
இன்னுமொரு விடயம் இங்கு பரிசீலனை செய்யப்படவேண்டியது. அதுதான் இளைஞ ரிடையே மலிந்து காணப்படும் கேசவளர்ச்சி. ஆண்களில் பெரும்பாலானுேர் நீண்ட கேசங் களையுடையவர்களாகக் காணப்பட்டனர் : இன்றும் சிலர் காணப்படுகின்றனர். இதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பண்டைக்காலப் புலவர்களும், பாடகர்க
ளும் முனிவர்களும், ரிஷிகளும் நீண்ட

கேசத்தை உடையவர்களாகக் காணப்பட்ட எர். அத்துடன் அவர்கள் முகத்தில் தாடி பும், மீசையும் கூடச் செழித்து வளர்ந்து காணப்பட்டது. அவர்களின் காலத்திற்குப் பிறகுதான் மனிதன் தன் கேசத்தைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினன். மீண் நிம் இன்றைய மனிதன் அதை வளர்ப்பதில் ஆசைகொண்டுள்ளான். அதில் வியப்பேது மில்லையே. ஒருசிலருக்கு நீண்ட கேசம் அழகாகத்தானிருக்கின்றது. நீண்ட கேசம் பெற்ருேருக்குப் பிரச்சனை தரும் விடயமாக இருக்காது. ஒருசில நாடுகளுக்கு (சிங்கப்பூர்) நீண்ட கேசத்துடன் செல்வது தடைசெய் பப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையங் களில் சிகையலங்காரக் கடைகளை வைத்தி ருக்கிருர்கள். இந்தத் தடை, ‘ஹறிப்பி" என்று சொல்லப்படும் நாட்டவர்களின் வருகை யைத் தடுக்குமுகமாகவே, பிறப்பிக்கப்பட் டுள்ளது.
இறுதியாக " டீன்-ஏஜ் பிரச்சினைகளை ஒன்று கோர்த்து நோக்குவோமேயானுல் அவை யாவும் தகுந்த ஆலோசனைகள் மூலம் தீர்க்கக்கூடியதாக இருப்பதைக் காணலாம். இதில் பெற்றேரின் பங்கு பெரிது. மீண்டும் சொல்லப்போனுல் டீன்-ஏஜ் எல்லோர் வாழ் லும் வரும் ஒரு பொன்ஞன காலம். இதைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால் புதுமைப்பாதைக்கு வித்திட்ட வர்களாகுகின்றீர்கள். உங்கள் ஆக்கச் சக்தி களை ஏன் வீணுக விரயமாக்க வேண்டும் ? உங்களுக்கும். உங்கள் நாட்டுக்கும் ஏன் உல குக்கே உதவும்வகையில் உபயோகப்படுத்தி வாழ்வைச் செப்பனிடுங்களேன். காலச் சக் கரத்தில் மறைந்துவிடும் இளமைப்பிராயம் திரும்பிவராது. இளம் சந்ததியினரே நீங் கள் சிறிது சிந்தியுங்கள் !

Page 12
ஊற்று 1 (1), 8- 9, 1983
இலங்கையில் நுகர்வோர்
நடைமுறை அரசாங்கத்தின் தாராள வர்த்
தகக்கொள்கையால் வர்த்தத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது தனியார் துறையினருக்கு வர்த்தகத்துறையில் முக்கிய பங்கு அளிக்க பட்டது ஆகும். இத் தனியார்துறையினரின் பிரதான நோக்கம் லாபம் ஆக இருப்பதால் இவர்கள் நுகர்வோரின் பொதுவான நலன் களில் அவ்வளவு அக்கறை கொள்ளமாட் டார்கள். சில சந்தர்ப்பங்களில் இத் தனி யார்துறையினர் அசாதாரண லாபம் உழைக் கும் நோக்குடன் பொருட்களின் விலைகளைச் கூட்டி விற்பது மட்டுமன்றி, நியாயமற்ற முறையிலும் பொருட்களைச் சந்தைப்படுத்த முனைவர். இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து நுகர்வோராகிய பொதுமக்களைப் பாதுகாக்கும்பொருட்டு அரசு சில நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. இது எந்தள வுக்குப் போதுமானது என்பதும், எந்தள வுக்கு வெற்றியளித்துள்ளது என்பதும் நடை முறையில் இவற்றை நோக்கும்போதே புல ணுகும்.
நுகர்வோர் பாதுகாப்புத்
தொடர்பான சட்டங்கள் : இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக போதிய சட்டங்கள் உள்ளதா என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாகும். எனினும் பல முக்கிய விடயங்களில் நுகர் வோரைப் பாதுகாப்பதற்காக சில சட்டங் களும் நிறுவன அமைப்புக்களும் காணப்படு கின்றன. இவ்வகையானவற்றுள் முக்கிய
AO FT GÖR GÖ) 3J 3 (அ) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-இச் சட்டம் 1979இல் நடைமுறை அரசி ஞல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுகர்
* வணிகமாணி (இறுதி aroli). யாழ்ப்பாணப் பள்

பாதுகாப்பு
தேவராஜன் ஜெயராமன்
 ܼܲܢܠ
வோர் பாதுகாப்புத் தொடர்பாக அரசினுல் எடுக்கப்பட்ட பல நடவடிக் கைகளுள் முக்கியமான இச்சட்டம் பின்வரும்விடயங்களில் நுகர்வோரைப் பாதுகாக்கிறது () பொருட்களைக் கடைகளில் வைத் திருந்து அவற்றை விற்க மறுத்தல் குற்றம் என்பது இச்சட்ட மூலம் வலியுறுத்தப்படுகிறது. (i) பிழையான் முறையில் விளம்பரம் செய்தல், பதுக்கல், கள்ளச்சந்தை நடவடிக்கைகளையும் இச்சட்டம் - தடைசெய்கிறது.
(i) குழந்தைகள் பால்மா (Infant
| Milk Food) cílorbl Tib Gelůu
படுவதை இச்சட்டம் தடைசெய் கிறது. 1979-க்கு முன் பல நிறு * வனங்களால் குழந்தைகள் பால்மா உணவு கவர்ச்சியான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு, கணிச மான அளவு அவற்றின் விற்பனை யை அதிகரித்துள்ளனர். மறு புறத்தில் இவ்விளம்பரத்தால் கவ ரப்பட்டுப் பல தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் ஊட் டுவதை நிறுத் தி, புட்டிப்பாலே (tin Milk food) 26 L : Lg-Got si. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் குன்றியது மட்டு மன்றித் தாயின் ஆரோக்கியமும் குன்றியது. ஆனுல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஊடாக இவ் வகையான விளம்பரம் தடை செய் யப்பட்டதன் ஊடாகக் குறிப் பிடத்தக்களவு தாய்மாரும், குழந் தைகளும் பாதுகாக்கப்படுகின்ற
ଜିଶ୍ଟ (T .
கலேக் கழகம்

Page 13
இனற்று 8 1 (1), 8-9 1933
(iv) " புகைத்தல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம் ' என்ற வாசகம் மும்மொழிகளிலும் சகல சிகரெட்
பக்கற்றுக்களிலும் அச்சிடப்பட்டி
ருக்கவேண்டும் என இச்சட்டமூலம்
கோரப்படுகிறது. இத்தகைய
வாசகம் நுகர்வோருக்கு ஒருவிதத் தில் எச்சரிக்கையாகவும், மறுபுறத் தில் மருத்துவ ஆலோசனையாகவும் அமைகிறது.
(V) இச்சட்டம் ஊடாக நுகர்வோர் குழுக்கள் நிறுவப் பட்டு அத னுரடாக ஒவ்வொரு மாவட்டத் திற்கும் இன்றியமையாத பொருட் கள் கிடைப்பனவு உறுதிப்படுத்தப் படுகிறது. 1981 வரை இவ்வா முன 1250 குழுக்கள் நாடு பூரா வும் நிறுவப்பட்டுள்ளன.
ஆ) விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் (Price
(இ)
Control Act.) søšGurraJG LJUDIT Gor பொருட்களின் விலைகளை நிர்ணயிப்ப தற்கு விலக் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. இதனூடாக சீனி மா, மைசூர்ப்பருப்பு போன்ற அத்தியா வசிய பொருட்களிற்கு விலை உச்ச வரம்பு விதிக்கப்பட்டு, இவ்விலைக்கு மேற்பட்ட விலைக்கு வர்த்தகர்கள் இப் பொருட்களே விற்பனை செய்வது தடைசெய்யப்படுகிறது.
தேசிய விலை ஆணைச் குழு - (National Price Commission) gāri Garo பாதுகாக்கும் பொருட்டு நிறுவப்பட்ட ஓர் அமைப்புரீதியான நிறுவனமே இத் தேசிய விலை நிர்ணய ஆணைக்குழுவா கும். இவ் ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோள் விலைகளை உறுதிப்படுத்து வதுடன் காலத்திற்குக்காலம் பொருட் களின் விலைகள் இவ் ஆனேக்குழுவா லேயே மீளாய்வு செய்யப்படுகிறது. 1980ஆம் ஆண்டு காலத்தில் பருப்பு,
2

பாற்பொருட்கள், சீனி உட்பட 28 பொருட்களின் விலைகள் இவ் ஆணைக்குழு வால் மீளாய்வு செய்யப்பட்டன. தனி யார் நிறுவனங்களும், அரச கூட்டுத் தாபனங்களும் பொருட்களின்விலகளே நிர்ணயிக்கும்பொழுது இக்குழுவின் அங்கீகாரம் பெறப்படுவது அவசிய
| ΟΠ 607 έ5.
சட்டங்களும் -—
நடைமுறைப்படுத்தலும் : இந்த 3 சட்டங்களும் பல முக்கிய விட யங்களில் நுகர்வோரைப் பாதுகாக்கக்கூடிய தாக இருப்பினும், இச்சட்டம் ஏட்டளவில் மட்டும் உண்டா அல்லது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது ஒரு கேள்விக்குரிய விடயம், சட்டங்கள் இயற்றப்பட்டு அதிகாரிகள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உதாரண மாக விலைக்கட்டுப்பாட்டுச் சட்டம் ஒழுங் காக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என அவதானிக்க நாடு பூராவும் விலைக் கட்டுப் பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவ் அதிகாரிகள் உண்மையாக நேர்மையா னவர்களாகவும், சேவை மனப்பான்மை யுடையவர்களாக இருப்பின் மட்டுமே இச் சட்ட மூலம் நுகர்வோரைப் பாதுகாக்க முடியும்.
மேலும் சில விடயங்களில் இன்று நுகர் வோரைப் பாதுகாக்கப் போதிய சட்டங்கள் இல்லை. இலங்கையில் உள்ள பிரதானநகரங் களிலுள்ள அனேக சிற்றுண்டிச் சாலேகளும், ᎦᏬ .ᎶᏈᏈᎢ ᎧᏁ பரிமாறும் நிலையங்களும் நுகர்வோ ரின் சுகாதாரத்திற்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியவகையிலேயே உணவுகளைத் தயார் செய்து பரிமாற்றம் செய்கின்றன. இத் தகையவிடயங்களில் இந்நிலையங்கள் போதிய சுகாதார முறைகளை கைக்கொள்வதில்லே இவற்றைக் கட்டுப்படுத்தப் போதிய சட்டங் களோ, இவற்றினேப் பரிசோதிப்பதற்குப்
鑿

Page 14
ஊற்று 8 1 (1), 8-10 1983
பொறுப்பு வாய்ந்த அதிகாரியோ இல்லே என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
இலங்கையில் அளவீடுகள்முறை 'மெட் றிக் முறைக்கு " மாற்றப்பட்டு இரு ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனல் இன்னமும் சகல மக்களும் இம் ' மெட்றிக் முறைக்கு ' பழக் கப்படாமையால் வர்த்தகர்கள் இப்புதிய அளவைமுறைகளால் பாமரமக்களை ஏமாற்ற வழியுண்டு. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நுகர்வோர் பாதுகாக்கப்படவில்லை.
இலங்கையில் மீன்வகைகளுக்கோ அல் லது காய்கறிவகைகளுக்கோ எவ்வித கட்டுப் பாட்டு விலையுமில்லை. இவற்றைச் சீரான முறையில் நாடு பூராவும் பங்கீடு செய்வதற்கு அரசு போதிய நடவடிக்கையைளடுக்கவில்லை. இதன் காரணமாக நுகர்வோர் இப்பொருட் கனச் சீரான முறையில்,நியாயமான விலைக்கு
ஊற்று ஐப்பசி ஆறுமுகநாவலரின் சமய, சமு
பிழை பக், ஒல்லாந்தரும் (1658-1878) பக் 1 1879 ல் இலங்கையின் பக், 1 1855இல் இலங்கை பக், 2 கெஷ்லியன் மிஷன்
翠队
 

பெறமுடியாது இருப்பது மட்டுமன்றி இத் தகைய பொருட்கள் விற்பனைமூலம் பெறப் படும் லாபத்தின் பெரும்பகுதி தரகரையே சென்றடைகிறது. எனவே இத்தகைய பொருள் வினியோகத்தை அரசு விற்பனைத் திணைக்களத்தின் சில்லறை விற்பனை நிலைய மூடாக மேற்கொண்டு, இத்தகைய பொருட் களுக்கு ஒரு நியாயமான உச்சவரம்பு விலை எல்லையை விதித்தல்வேண்டும். இதன்மூலம் நுகர்வோர் மட்டுமன்றி உற்பத்தியாளரும் பாதுகாக்கப்படுவர்.
பொதுவாகக்கூறின் இலங்கையில் நுகர் வோரைப் பாதுகாக்க முழு அளவில் சட்டங் கள் இல்லாவிடினும், தற்போதுள்ள நுகர் வோர் பாதுகாப்புச் சட்டமும், விலைக் கட் டுப்பாட்டுச் சட்டமும், தேசிய விலை ஆணைக் குழுவும் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப் படின் நுகர்வோர் பயன்பெற வழிவகுக்கும்.
-மார்கழி 1982 தாயப் பணிகள்-1-ல் திருத்தம்
திருத்தம் (1658-1778)
1779-ல் இலங்கையின். 1815இல் இலங்கை. (ଜର) ଭର୍ସି) ଭଦ୍ଦu୍t

Page 15
இவற்று : 21 (2), 21-28, 1983
ஆறுமுகநாவலரின்
சமய, சமுதாயப்பணிகள்-2
இ. கண்டனங்கள் :
கண்டனங்களை இரு வேறுவகையாக வகுத்து நோக்கலாம். (அ) கிறிஸ்தவ சம பத்தின்மேல் தொடுத்த கண்டனங்கள். (ஆ) சுதேசிய சமயவாதிகள்மேல் தொடுத்த ஆண்டனங்கள்.
(அ) கிறிஸ்தவ சமயத்தின்மேல் தொடுத்த கண்டனங்கள்.
நூல்வடிவிலும், துண்டுப் பிரசுரங்கள் வடிவிலும் இவை வெளிவந்தன கிறிஸ்தவ கண்டன நூல்களில் சைவதூஷண பரிகாரம் (1854 ?) சுப்பிரபோதம் (1853 ?) வச்சிர தண்டம் (1853 :) வி வி லிய குற்சிதம் (1854 ?) முதலான நூல்கள் அடங்கும். நாவலரால் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட கண் டன நூல்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது சைவ தூஷணப் பரிகாரம் என்னும் நூலாகும். பாதிரி என விளித்துப் பதிப்பிரகணம் முதல் தவப்பிரகணம் ஈருக இருபத்திரண்டு பிரகரணங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூல் சைவம் பற்றிப் பாதிரிமார் கூறிய குறைகள் யாவும் சைவத்திற்குப் பொருந்து வனவாக இல்லை. அவை தத்துவ நோக்கு 6 LULI U 63 எக்குறைபாடுகள் அனைத்தும் கிறிஸ்தவத்துக்கே பொருந்துமெனச் சாதிக் கும் பண்பு அவரின் ஒப்பியல் அறிவிற்கும் தர்க்கவியல் ஆற்றலுக்கும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக விளங்குகின்றன. 1885ஆம் ஆண்டு வெளிவந்த இலண்டன் வெஸ்லியன் மிஷன் அறிக்கை இந்நூல்பற்றிக் குறிப்பிடு கையில்
" இவ்வாண்டின் மகத்தான நிகழ்ச்சி சைவதூஷண பரிகாரம் என்ற நூலா
L
தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்

இரா. வை. கனகரத்தினம், B.A., M. A.
கும். இது ஒரு தலைசிறந்த இலக்கிய நூல். இந்நூல்முதல்தரமான மூளையுடை யரே செய்திருக்கவேண்டும். இந்நூல் எமக்கு மிகுந்து இங்கு பயப்பது ' எனக் குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். நாவலரின் கிறிஸ்தவ கண் டன நூல்கள் ஈழநாட்டின் கிறிஸ்தவ வளர்ச்சியில் குறிப்பாகத் தமிழ் மக்களி டையே ஏற்பட்ட கிறிஸ்தவ வளர்ச்சிக் குப் பெரும் தடைக்கல்லாக அமைந்தன என்பதை யாமும் மறுப்பதற்கில்லே '
(ஆ) சுதேசிய சமய வாதிகளின் மேல் தாடுத்து கண்டனங்கள் :
சுதேசிய கண்டனங்களில் நல்லூர்க் ந்தசுவாமி கோயில் முதலாம் பத்திரிகை 1875) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரண்டாம் பத்திரிகை (1875) மத்தியவாத ரசனம் (1876) யாழ்ப்பாணச் சமயநிலை 1872) முதலான நூல்கள் முக்கியம் பெறு ன. நல்லூர்க் கந்தகவாமி கோயில் முத ாம் பத்திரிகையும் இரண்டாம் பத்திரிகை ம் இக்கோயிலில் நடைபெறும் ஆக ம ரோதக் கிரியை நெறிகளையும், ஆலய மைப்பு விதிகளுக்கு மாறுபட்ட அம்சங் %ոպth՝ கோயில் அதிகாரி, பார்ப்பனர் ரிகாரப் பிராமணர், உருத்திரங் கணிகையர் pதலானுேரின் ஒழுக்கப் பிறழ்வுகளைச் சுட் க்காட்டுவதோடு, ஆலயநெறிகள் யாவும் ஆகம சிற்பாசார விதிகளுக்கு அமையவே டைபெறவேண்டும் என்றும் வற்புறுத்தும், 1ல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றி நாவ ார் தொடுத்த கண்டனங்கள் காலப்போக் ல் திருத்தம் பெற்றபொழுதும், மூலமூர்த்தி
翼夏 ܐ ܒ

Page 16
இவ்ற்று 11 (), 1-18, 1983
பற்றி நாவலர் கொண்ட கருத்துத் திருத்: முருது பேணப்படுவது இங்கு சுட்டிக்காட் டப்படவேண்டிய தொன்ருகவே அமைகின் றது. நல்லூரிலே அமைந்திருக்கும் ஆலய தின் பெயர் கந்தசுவாமி கோயில், அங் மூலமூர்த்தியாய் இருப்பது வேல், கந்தசுவ மிக்கு வடிவம் வேலாயுதமல்ல, அது அவ படைக்கலம், அவரேவல் செய்யும் அடிமை இதனுல் நாவலர் மூலமூர்த்தி சிலை வடிவின் தாய் அமைதல்வேண்டும் என்பதைப் பின் வருமாறு வற்புறுத்துவார்.
* மூலமூர்த்தி இல்லாத கோயில் கோய லாகாது. மூலமூர்த்தியாவது சிலை வடிவில் தாய் அட்டபந்தனஞ் செய்யப்பெற் அசைவில்லாததாய் உள்ள மூர்த்தி; இ அசலமூர்த்தி எனப்படும்.இந்நல்லூர்க்கந் சுவாமி கோயிற் கர்ப்பக் கிருகத்தினுள்ே இருக்கின்ற மூர்த்தி வெள்ளியினலேே செய்யப்பட்டதாய் அட்டபந்தனஞ் செ யப் பெருததாய் அபிஷேக முதலியை களின் பொருட்டுத் தன்னிடத்தினின்னு பிறிதிடத்துக்குப் பெயர்வதாய் உள்: சலமூர்த்தி. இது மூலமூர்த்தியாகுமா ? (நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலா பத்திரிகை) 12
நாவலரின் இத்தகைய விணுவிற்கு விடை கிடைத்ததாக இல்லை. இதனையிட்டுச் சை உலகம் வருத்தமுறுவது நியாயமானதே.
மித்தியாவாத நிரசனம், நல்லுரர் கந்தசுவாமி கோயிலதிகாரிகளால் நாவ ருக்கு எதிராக எழுதுவித்த பிரதிகண்டன பரிகண்டனம், சம்பாசன வச்சிரகுலிச முதலான நூல்களுக்குப் பிரதிகண்டனமா அமைவதாகும். நாவலர் சுதேசிகள்பால் எழு திய தலையாய கண்டனநூல் இதுவாகும். இ சில வரலாற்று உண்மைகளையும் குறிப்பிட் நிற்கின்றது. அவ்வகையில் இந்நூல் முக் பத்துவம் உடைய நூலாக மிளிர்கின்றது. நாவலர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுள் சைவசமயி,அநாசாரம், சை
夏鲁

岛
堕
சமயம், ஒர் வினுவுக்கு விடை, சமயம், வெகு சனத் துரோகம், கைவிளக்கு முதலானவை குறிப்பிடத்தக்கன. இவை பெரிதும் கிறிஸ் தவ கண்டனங்களுக்கு விடையளிப்பனவா கவும், சைவசமய உண்மைகளைத் துல்லியமா கப் புலப்படுத்துவனவாகவும் சமூக எழுச் சியை வேண்டி நிற்பனவாகவும் அமைந் துள்ளன.
நாவலர் நடாத்திய சுதேசிய சமயக் கருத்து வழிப் போராட்டத்தில் கருங்குழி இராமலிங்க அடிகளார் பாடலைப் போலி யருட்பா எனக் கண்டித்துப் போராடியமை குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சியாகும். நாவ லர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் இவ்வைந்தும் அருட்பாக்கள் என்பதிலும், இவற்றிலேதான் சிவன் மிகுந்த பிரீதியுடைய வரென்பதிலும் மிகுந்த நம்பிக்கை கொண் டிருந்தார். இதனுலே, இராமலிங்க அடிக ளார் பாடல்களை இத் திருமுறைகளோடு சமமாக மதித்து ஆலயங்களிலே பாடப்பட்டு வருவதை அடியோடு வெறுத்தார். இதன் விளைவாக நாவலர், இராமலிங்க அடிகளார் பாடல்களைப் போலியருட்பா எனக் கண்டித் ததோடு, மாமண்டூர் தியாகேச முதலியார் * Ֆ ւ ո` 69 Այ (Ն Լ` Լյո - ւոյւնւլ : என்னும் கண்டன நூலையும் எழுதி வெளி பிட்டார், நாவலர் நடத்திய இப்போராட் டத்திற்குத் தென்னிந்திய ஆதீனங்கள் மிகப் பக்கபலமாக அமைந்தன. ஆனல் அவை இன்று இராமலிங்க அடிகளார் பாடலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையிட்டு ஆச்சரி யப்படவேண்டியுள்ளது. இப்போராட்டத் தை நாவலர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையுமே அர்ப்பணித்தே நடத்தினுர் எனலாம். தமிழ் இலக்கிய ஆய்வாளர் ஒரு வர் அருட்பா-மருட்டா போராட்டத்தில் மே லே ப் புலோ லி நா. கதிரவேற்பிள்ளை (1844-1907) நாவலரோடு சேர்ந்துகொண் டார் என்பர். 19 இக்கூற்று ஆய்வுக்குரிய தொன்றே பிள்ளையவர்கள் நாவலர து

Page 17
ஊற்று 1 (1) 11-18 1983
மானுக்கர் அல்லர். தமது ஆரம்பத் தொழி லாக எழுதுவினைஞர் தொழலே மேற்கொண் டவர். 1866இல் தமிழகஞ்சென்று கல்வி பயின்றவர். இவர், நாவலர் மானுக்கரில் ஒருவரான தியாகராசாபிள்ளையிடம் கல்வி பயின்ருர், 1869இல் நாவலரவர்கள் நடாத் திய நேரடிப் போராட்டத்தில் பிள்ளையவர் கள் பங்குபற்றியமைக்கான சான்று கள் இல்லை. நாவலர் இறந்த பிற்பாடு அவர் விட்டுச்சென்ற இப்போராட்டத்தை நடத்தி வெற்றிகண்ட பெருமை மேலைப்புலோலி சதாவதானி நா. கதிரவேற்பிள்ளையையே சாரும். -
நாவலரின் சமயப் பிரசாரத்தையொட் டிய பணியாகச் சைவசமயக் கல்வி மிகமுக் கிய அம்சமாகஅவருக்குத்தோன்றிற்று. சைவ சமய குருமாரின் சமய அறிவினே 6 TGöT jL" பார்த்த நாவலருக்குச் சைவ உலகின் சமய அறிவின் நிலை புலப்பட்டது. சைவசமயகுரு மாரின் சமய அறிவினைப் பின்வருமாறு எடுத்துரைப்பார்.
சைவசமயிகளே . உங்கள் சமயகுரு மாருள்ளேசிலரொழிய, மற்றவர்கள் அந்தி யேட்டியென்னும் பட்டோலேதானும், இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டியென் னும் பெயர்தானும், பிழையற எழுத அறி யார்களே கெட்டி கெட்டி !
(யாழ்ப்பாணச் சமயநிலை 11
சைவசமயிகளே .
சமண சமயக் கடவுளாகிய அருகன் மேலே பாடப்பட்ட திருநூற்றந்தாதியிற் செய்யுளை ப் பார்த்திருந்தும் அதன் பொருளை அறியாமலுந் திருநூறென்பதற் குந் திருநீறென்பதற்கும் பேதந் தெரியா மலும் "திருநூற்றந்தாதியிலே விபூதியின் மகி  ைம சொல்லப்பட்டிருக்கின்றது:" அதில் ஒரு புத்தகம் வாங்கித் தரமாட் டீரா ? " என்கின்ற அசேதன திலகர்களுஞ்
t

சைவசமயக் குருமாராம் மாணிக்க வாசகர் பாடின திருவாசகம் ஒன்று வாங் கினேன்; அவர் பாடின தேவாரம் ஒன்று வாங்கித் தரமாட்டீரோ " என்கின்ற மூட சனேந்திரர்களுஞ் சைவசமய குருமாராம்!
(யாழ்ப்பாணச் சமயநிலை "
இத்தகையதொரு சைவசமயச் சூழ்நிலை பிலும் கிறிஸ்தவ மிஷனரிமார்கள் உயர்ந்த, வர்ச்சி மிக்கக் கட்டிடங்களில் உலகியல் தியான பாடத்திட்டங்களைத் தீட்டி, ஆங் நிலக் கல்வி புகட்டி மக்களைக் கவர்ந்திருந்த நிலையிலும் சைவசமயக் கல்வியின் விருத்தி பின் பொருட்டு, கீலக ளுடு ஆவணி மாதம் 1848)யாழ்ப்பாணத்திலே,வண்ணுர்பண்ணை பில் சைவப்பிரகாசவித்தியாசாலே என்ற பாட ாலையையும், தமிழகத்திலே சிதம்பரத்தில் இரத்தாகFளுடு ஐப்பசிமாதம் (1864) சைவப் பிரகாச வித்தியாசாலையையும் ஆரம்பித் தார். இங்கு தமிழ்,இலக்கியம், இலக்கணம், நிகண்டு, தர்க்கம், கணிதம், பூகோளம், வட மொழி முதலான பாடங்கள் கற்பிக்கப்பட் டன. இவற்றைத் தொடர்ந்து புலோலி, கோப்பாய் முதலான இடங்களிலும் சைவப் பிரகாச வித்தியாசாலைகள் நாவலரால் நிறு A LILILL-GőT.
1872ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையிலே ஒரு சைவாங்கில வித் தியாசாலையை நிறு விஞர். கிறிஸ்தவப் பாதிரிமார் ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களை விபூதி பூசிக்கொண்டு பாடசாலைக்கு வருதல் கூடாது: விபூதி பூசி வந்தோரைக் கட்டாயமாக அழிப்பித்தமை, விவிலிய வேதத்தை ஆங்கிலத்தில் போதித் தமை முதலான காரணங்களாலும், சைவப் பெற்றேரின் வேண்டுதலின் பேரிலும் இப் பாடசாலையை நிறுவினுர், பாதிரிமாரின் கடும் எதிர்ப்பினுலும், அரசாங்கசட்டத்திற்கமைய இக்கல்விக்கூடம் விலக்கப்படவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டமையாலும் 1876இல் இப் பாடசாலை மூடப்படவேண்டிய துர்ப்பாக்கி யம் சைவ உலகிற்கு ஏற்பட்டது. நாவல
3.

Page 18
ஊற்று 1 (3) 11-18 1988
ரைப் பொறுத்தமட்டில், இப்பாடசாே ஆசிரியர்கள், அவர்கள் உருவாக்கிய மாண பரம்பரையினரைக் கொண்டு 19ஆம் நூ. முண்டிலே பாரிய சைவசமய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பாக அமைந் தோடு, அதுவே இந்நூற்ாண்டின் கிறிஸ்த எதிர்ப்பியக்கமாகவும் மிளிர்வதாயிற்று.
நாவலர் 1880ஆம் ஆண்டையொட் சிதம்பரத்திலே ஓர் ஆதீனத்தை அமைக் முயன்ருர், ஆதீனங்களின் செயலற்ற த6 கண்டறிந்த நாவலர் புதியதோ ஆதீனத்தை அமைக்க முயன்றதில் எவ்வி ஆச்சரியமுமில்லை. அவரிடத்தை ஒழுக்கம் நேர்மை, விடாமுயற்சி, சைவப்பற்று, சை சமய விருத்தி என்ற நோக்கங்கள் தூய்!ை பானதாகக் குடிகொண்டிருந்தமை இங்கு நோக்கத்தக்கது. தமிழக ஆதீனங்களின் பயமும், செல்வந்தரின் அசண்டையினமும் பணமளிக்க முன்வராமையும் நாவலரா தனது நோக்கத்தை அடைய முடியவில்:
நாவலர் தமது பாடசாலைக்கு வேண்டி நூல்களே ஆக்கி வெளிப்படுத்தும் பொருட டும், செல்லரித்துச் செல்கின்ற, சைவசமய களுக்கு உபயோகமான நூல்களைப் பதிப்பி தற் பொருட்டும், கிறிஸ்தவர்கள் சைடு சமயத்தின்மேல் தொடுக்கும் கண்டன களுக்குப் பிரதி கண்டனங்கள் செய்த பொருட்டும் செளமிய வருடம் (1849) ந6 லூரிலே வித்தியா நுபாலன யந்திரசா% என்ற பெயரோடு ஒர் அச்சு யந்திர சாலையை நிறுவினுர், -
நூலாக்கமும் பதிப்பாசிரியர் பணியும்
நாவலர் தமது பாடசாலைகளுக்காக பாலபாடம் முதற்புத்தகம் (1850-52) பாடு பாடம் இரண்டாம் புத்தகம் (1850-52 LLLL S uuu T0 YTTT S 0YY ਫਿਰਫ਼ விஞவிடை முதற்புத்தகம் (1873
14

சைவவினுவிடை இரண்டாம் புத்தகம், இலக் கணச் சுருக்கம் (1873) இலங்கைப் பூமி சாத்திரம் (1874) சிவாலய தரிசனவிதி (1861) சிதம்பர மான்மியம் முதலான நூல்
களை எழுதியும், ஆத்திசூடி, கொன்றைவேந்
தன், நன்னெறி, நல்வழி, வாக்குண்டாம் ஆகிய நூல்களுக்கு உரையும், திருமுருகாற் றுப் படை (1853) கோயிற்புராணம் (1868) சைவசமய நெறி (1868) மருதூரந்தாதி திருச் செந்தினி நீரோட்டக யமகவந்தாதி 1850) உபநிடதம் (1868) நன்னூல் முத லான நூல்களுக்குப் புத்துரையும், உரையும் எழுதி வெளியிட்டார்.
சைவசமயிகளின் உபயோ கத் தி ன் பொருட்டும், கல்வி அறிவின் பொருட்டும், நன்னூல் விருத்தியுரை (1851) திருக்கோவை யார் (1860) கோயிற்புராணம், கொலை மறுத்தல் (1860) மறை சையந்தாதி (1800) சேது புராணம் (1866) இலக்கணக் கொத்து இலக்கணச் குருவளி, தொல்காப்பிய சூத்திர விருத்தி (1866) கந்த புராணம் (1866) அரு ட்பா (1866) சிதம்பரமும் மணிக் கோவை (1867) அருணகிரிநாதர் திரு வகுப்பு (1867) பதினுெராந் திருமுறை (1869) நால்வர் நான் மணிமாலை, பெரிய நாயகி விருத்தம், பெரிய நாயகி கலத்துறை, பிக்ஷாடன நவமணிமாலை (1873) முதலான நூல்களைப் பெரிதும் பிழையறப் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூல்கள் யாவும் யாழ்ப் பாணம் வித்தியா நுபாலன யந்திரசாலே, சென்னபட்டணம் வித்தியா நுடாலன யந்திர சாலை, முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், கலா ரத் நாகரம் அச்சுக்கூடம், வர்த்தமான தரங்கிணிசாகை அச்சுக்கூடம், சரஸ்வதி அச்சுக்கூடம் முதலான அச்சுக்கூடங்களி லிருந்து வெளிவந்தன. நல்ல பதிப்பு என் முல் நாவலர் பதிப்பு என்ற பெருமை இன் றும் நாவலர் பதிப்புக்களுக்கே உண்டு.
நாவலர் சென்னபட்டணத்தில் சூடா மணி நிகண்டுரையை 1849ஆம் ஆண்டு

Page 19
ஊற்று : 1.1 (1) 11-18 1988
முதன்முதலிற் பதிப்பித்து வெளிப்படுத்தி னர். யாழ்ப்பாணத்திலே நல்லூர் வித்தியா நூபாலன யந்திரசாலேயிற் புட்பவிதி" என்ற நூலினை சாதாரண இடு மாசி மீ (1850) பதிப்பித்து வெளிப்படுத்தினுர், இதுவே யாழ்ப்பாணத்திலே நாவலர் வெளிப்படுத் திய முதல் நூலாக அமைந்துள்ளது.
நாவலரின் சமுதாய பணியினைப் பின் வருமாறு பகுத்து நோக்கலாம்.
1 ஆகம விரோத நடவடிக்கைகளைக்
களேய முற்படல்
1 கஞ்சித் தொட்டித் தருமம் TI வேளாண்மைப் பணி IV அரசியல் பங்கு V ஆலய புனருத்தாரணம்,
1. ஆகம விரோத நடவடிக்கைகளைக் களைய
முற்படல் 3 நாவலரின் ஆகம விரோத நடவடிக்கை களைக் களையும் முயற்சிகளில், (சைவ) மக்க ளிடம் காணப்பட்ட குறைபாடுகளும் ஆலய சீர்கேடுகளும் முக்கிய இடம் பெற்றிருந் தன. ஆலயக் கிரிகைகள் ஆகம விதிக்கமை யாமை, தேவார திருவாசகம் முதலான திருமுறைகளும் பண்ணுேடு பாடப்படாமை, பார்ப்பனர், கோயிலாளர், சைவக் குருமாள் கள், உருத்திரக் கணிகையர் முதலானுேரின் ஒழுக்கக்கேடு, சதுர்க்கச்சேரி நடத்த ல், வாணவேடிக்கை, பிறர் ஆடவர் பெண்களேத் தீண்டல், வரவு செலவு காட்டாமை, விடிய விடிய வைபவங்கள் நடத்தல், பொய், களவு, மதுபானம் அருந்துதல், குது, வெற் றிலே, பாக்கு போடுதல் முதலான விடயங் களே நாவலர் கண்டித்தார். இவை ஆலயங் களில் நடைபெற்றலென்ன, பொது வைப வங்களில் நடைபெற்ருலென்ன தனி மனித குடும்பத்தில் நடைபெற்ருலென்ன யாவும் மனித வாழ்வுக்குத் தீங்கு பயப்பதோடு, சமுதாய வாழ்  ைவ யே கெடுத்துவிடும். எனவே, நாவலர் மக்களிடமிருந்து இவற்

றைக் களைவதில் மிகுந்த கரிசனை உடைய வராக விளங்கினர் எனலாம்.
1. கஞ்சித் தொட்டித் தருமம் :
1876ஆம் ஆண்டு ஈழநாட்டின் வடபிர தேசம் பெரும் வரட்சிக்குட்பட்டிருந்தது. நெல்,குரக்கன் முதலான தானிய வகைகளும், பிற பயிர் வகைகளும் மழையின்றி அழிந் தொழிந்தன. இதனுலே நாட்டில் பஞ்சம் தலைதூக்கியதுடன் பொருட்களின் விலைவாசி பும் வளர்ந்து சென்றது. இலை, குழை புற்று மண் முதலானவற்றைச் சாப்பிட்டு, உயிர் வாழவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட் டனர். பஞ் சமும், கொடிய வரட்சியும் சேர்ந்து மக்களிடத்தே கோதாரி நோயை ஏற்படுத்தின. இந்நோயால் மக்கள் அல்லல் பட்டனர். சில ர் மாண்டொழிந்தனர். பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி, அராலி முதலான இடங்கள் கோதாரி நோயால் பெரிதும் பாதிப்புக்குள் ளாயின. இந்நிலையில் நாவலர் எவ்வித வேறு பாடுகளும் காட்டாது, களத்தில் இறங்கி, பட்டினியால் வாடும் மக்களுக்குக் கஞ்சி வார்க்க முற்பட்டார். இவரது முயற்சிக்கு இக்காலத்தில் எழுந்த பத்திரிகைகளும், உயர் அதிகாரிகளும் ஆதரவளித்தன. இத னேக் கஞ்சித்தொட்டித் தருமம் என அழைத் தனர். வண்ணுர்பண்ணேயை மையமாகக் கொண்டு கஞ்சித் தொட்டித் தருமம் நடை பெற்றது. 1877ஆம் ஆண்டு மார்கழிமாத்ம் வரையும் இக் கஞ்சித் தொட்டித் தருமம் நீடித்தது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றங் களால் இத்தருமம் முடிவடைந்திருக்கலாம். நாவலரின் சமுதாயப் பங்களிப்பில் கஞ்சித் தொட்டித் தருமம் 19 முதன்மையானது
ଜTଜ୪୮ର) (TLD.
11 வேளாண்மைப் பணி :
1876ஆம், 1877ஆம் ஆண்டுகளில் ஏற் பட்ட பெரும் பஞ்ச நெருக்க டி யைத் தொடர்ந்து சேர், வில்லியம் கிறெகறி என்
翼领

Page 20
ஊற்று, 11 (), 11ஊ18 1988
னும் ஆளுனரால் ஏற்படுத்தப்பட்ட:ே கந்தளாய் வேளாண்மைத் திட்டமாகும் இதன் அடிப்படையிலே, யாழ்ப்பாணத்தி யாழ்ப் ரணம் மட்டக்களப்புவேளாண்மை சங்கம் உதயமானது. பங்குகளின் அடி படையில் முகாமித்துவம் வழங்கப்பட்டது நாவலர் இவ்வேளாண்மைச் சங்கத்தான் சைவ, தமிழ் மக்களுக்குச் சிறந்த சேவை யாற்ற முடியும் என்ற காரணத்தால் கூடுத பங்குகளை வாங்கி இதன் முகாமையாளரின் ஒருவராகச் சேர்ந்துகொண்டார். பின்ன இச்சங்கத்தின் பயன்பாட்டினை மக்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டுத் தமது சைவ பிரகாச யந்திரசாலேயிலே பொதுக்கூட்டா களேயும் கூட்டிப் பிரசங்கித்தார். 1879இல் இவற்றில் ஏற்பட்ட தேசிய இனவாதத் தன்மை காரணமாக நாவலர் இதனைக் .ை விட நேர்ந்தது போலத் தெரிகின்றது 1877ஆம் ஆண்டு மார்கழி மாதத்திற்குப்பின் ஏற்பட்ட மழையினைத் தொடர்ந்து மக்கள் விதைநெல் வேண்டி நின்றபோது, யாழ். பாண ஏச்சன்ட் துவையினந் துரையிடமும் இலங்கை ஆளுனரிடமும் யாழ்ப்பாணத்தில் பஞ்சத்தால் ஏற்பட்ட நட்டத்தால் மக்கள் விதைநெல் பெறமுடியாத நிலையில் இருப்பு தால், மானியமாக விதைநெல் கொடுக் வேண்டுமென்று பலமுறை, சட்டநிரூபணி சபைத் தமிழ்ப்பிரதிநிதி சேர். முத்துக்குமா! சுவாமி அவர்களின் துணையோடு வேண்டி கொண்டார். துவையினந்துரை யாழ்! பாணத்தில் ஏற்படுத்திய ஊழல்கள் அனை தையும் இலங்கை ஆளுனர்மூல்ம் பிரித்தான யாவுக்குத் தெரிவித்தார். இவ்வாறு, நா6 வலர் வேளாண்மைப் பணியையொட்டி பொதுமக்களுக்காக ஆட்சியாளருக்கு எதி ராக முதன்முதலாகப் போராடிய பெரு.ை யும் தேசியவாதத்தன்மையை உணரவைத்த பெருமையும் நாவலருக்கே உரியதாகும். IV. அரசியற் பங்கு :
ஈழநாட்டிலே தொடர்ச்சியான சைவ பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப வேண்டு
6

மெனில் சைவ மரபிலே வந்த பிரதிநிதி ஒரு வர் சட்டநிரூபண சபையிலே அங்கம் வகித் தல் வேண்டும் என்ற காரணத்தினுல், அவ் வப்போது சில முரண்பாடுகள் பிறிற்ருேவுக் கும் தமக்கும் ஏற்பட்ட போதும் பிறிற்ருே வின் ஆளுமையை அங்கீகரிக்காது, பொன் னம்பலம் இராமநாதனைச் சட்ட நிரூபண சபைக்குத் தெரிவதில் ஆர்வம்காட்டிய பங்கு முக்கியமானதாகும்.
V. ஆலயப்பணி :
நாவலர் பொதுமக்களால் வழிபாடியற் றப்பெற்ற புராதன ஆலயங்கள் புனருத் தாரணம் செய்யப்படவேண்டுமென்பதிலும் மக்களால் வழிபடப்படும் ஆலயங்கள் ஆகம சிற்ப சாத்திர விதிமுறைக்கு அமைந்த வண்ணமாக நடைபெற வேண்டுமென்ட திலும் கரிசனை உடையவராக விளங்கினுர், ஈழநாட்டிலே பாடல் பெற்ற தலங்கள் அழி பாடடைந்திருப்பதைக் கண்ணுற்ற நாவலர் அவற்றைப் புனருத்தாரணம் செய்யவேண் டும் என்பதை 1872ஆம் ஆண்டு வெளி யிட்ட யாழ்ப்பாணச் சமயநிலை என்ற பிர சுரத்தில் வற்புறுத்தியுள்ளார். நாவலர் திருக்கேதீச்சரத்தைப் புனருத்தாரணஞ் செய்ய முற்பட்டபொழுது அவரின் பரம வைரியும், நண்பருமான துவையினந்துரை அரசாங்க அதிபராக இருந்தமையால் அவ் வருஞ் செயலே அவரால் செய்யமுடியவில்லை. இதனுலே, யாழ்ப்பாணத்திலே கீரிமலையி லுள்ள புராதன சிறப்புமிக்க சிவன் கோயி லைப் புனருத்தாரணஞ்செய்ய முற்பட்டார். 1878ஆம் ஆண்டு வைகாசிமாதம் இக்கோயி லின் புனருத்தாரணத்தின் அவசியம் பற் றிய விக்கியாபனத்தை வெளியிட்டார். 1879ஆம்ஆண்டு ச. இரகுநாத சாஸ்திரியார் (சோதிடர்) சோமிநாதர் (சிற்பாசிரியர்) கா. சபாபதிக் குருக்கள் முதலானுேர்களுடன் சேர்ந்து கோயில் கட்டுவதற்கான நிலத்தைக் குறித்துச் சென்ருர் ஆயினும், நாவலரின் காலத்தல் இவ்வாலயத்தின் புனருத்தாரண

Page 21
ஊற்று (), 11=18 1983
வேலைகள் முற்றுப்பெறவில்லை. பின்னர், சைவ உதயபானு, இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளின் பிரசாரத்தாலும், நீர்வேலி சங்கர பண்டிதர், வண்ணை வை. ஆறுமுகம் பிள்ளை முதலானுேர்களின் அனுசரணையா லும் கீரிமலைச் சிவன்கோயில் புனருத்தார ணஞ்செய்யப்பட்டது எனலாம். நாவலர் ஆகம விரோதக் கிரியை முறைகள் நல்லூர்க்
கந்தசுவாமி கோயிலில் நடப்பதைக் கண்டு கண்டித்தமை போன்று; வண்ணுர் பண்ணைக்
கதிரேசன் கோயில் ஆகமமுறைக்கும், சிற்ப சாத்திர விதிமுறைக்கும் விலக்காகக் காணப் பட்டிருப்பதைக் கண்டித்து 1879ஆம் ஆண்டு ஆடிமாதம் வண்ணுர்பண்ணைச் சிவ்ன் கோயில் ' என்ற துண்டுப்பிரசுரத்தை வெளி யிட்டார். சிவன் கோயிலுக்குத் தென் பக் கத்திலே கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டி ருப்பதைப் பிரதான அம்சமாகக்கொண்டு பதினெட்டுக் கண்டனங்களே இப்பிரசுரத் தில் வெளியிட்டார். ஈழநாட்டின் வடபகுதி யிற் காணப்பட்ட சிறிய பெரிய கோயில் கள் அனைத்தும் நாவலரின் கண்டனங்களுக் குட்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள, ஆகம ஒழுங்குகளை இயன்றமட்டும் கடைப் பிடிக்க முற்பட்டன. பிற்காலத்திலும் இத் தகைய முறைகள் தொடர்ந்துங் கடைப் பிடித்து வந்தமையினுலேயே வடபகுதியிற் சிறந்த ஆலயங்கள் தோன்றலாயின. ஈழத் தின் வடபகுதியிலே ஆகம நெறிகளுக்குட் பட்டுக் கட்டியெழுப்பப்பட்ட ஆலயங்களும், கட்டியெழும்பும் ஆலயங்களும் நாவலர் ஆலயங்கள்பற்றிக் கொண்டிருந்த கருத்துக் களின் சின்னங்களே எனலாம்.
இத்தகைய சமயப்பணியினையும் சமுதா யப்பணியினையும் தனிமனிதரான நாவலர் தமது வீரம், அஞ்சாமை, நேர்மை,உழைப்பு, ஒழுக்கம் ஆகிய உள்ளார்நத பண்புகளையும், தமது பொருள் முதலையும் மக்களின் ஒத் துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு
கட்டியெழுப்பினர் எனலாம். ஆணுலும்,
ஈழத்து முற்போக்கு விமர்சகர்களிலொருவர்

இந்து மதத்தைப் பேண முயன்ற நாவலர் அச்சமுதாய அமைப்பையும் பேண முயன்ரு ரென்பதில் ஆச்சரியம் ஏற்படமுடியாதென் பர்' பிறிதோர் தமிழ் இலக்கிய விமர்சகர் ஆறுமுகநாவலரின் பணியினை நோக்கும் போது அது சமயத்தின் நிலக்களத்தை உடையது என்பதை மனங்கொள்ளல் அவ யமாகின்றது" என்பார். 18 சாதி அமைப் பைத் தகர்த்துச் செல்வாக்கும் அதிகாரமு முள்ள புதிய மேன்மக்கள் கூட்டம் பலதுறை எளிலும் தோன்றியபொழுதும் அந்த மண் ணிைல் வர்ணுச்சிரம தர்மம் புதிய புரட்சி வாதிகளால் அடியோடு தகர்க்கப்பட்டுவிட் டன என்று கூறுவதற்கில்லை. பிறப்பினுல் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சமூகவர்க்கம் இன்றும் இருந்துகொண்டே தான் இருக்கின் றது. உண்மையில் 6 சமயத்தில் சாதி இல்லை' என்பதே நாவலர் கோட்பாடு மாத்திரமல்ல, சைவர்களின் கோட்பாடும் அஃதே என்பதை மறுப்பதற்கில்லை. சுத்த சைவன் ஒருவன் வர்ணுச்சிரம தர்மக் கோட்பாடுகள் பற்றிச் சிந்திக்கமாட்டான். சைவம் ஒருபொழுதும் வர்க்க நிலைப்பாடு பற்றிச் சிந்தித்ததில்லை. அது ஒர் ஆத்மா வின் பிறப்பு இறப்பற்ற முடிவுநிலைகளே அடையும் வழிகளைப்பற்றியே பெரிதும் பேசு கின்றது. நாவலர் வாழ்ந்த காலகட்டத்தில் அறிவிற்குறைந்தோரால்சமூகமுரண்பாடுகள் பேணப்பட்டன. இச்சமுதாயத்திலே சமூக மாற்றங்களே நாவலா 鲇 முற்பட மை பெருங்குறைபாடாக வலிந்து அவர் மேல் குற்றஞ் சுமத்துதல் பொருத்தமுடைய தன்று. மேலும், நாவலர் எந்த நிலையிலும் இந்து மதம்பற்றிப் பேசியதில்லை. அவர் சைவம், சைவர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தார். ஆனுலும், வைணவம் பற்றி ஆங்காங்கே சில கருத்துக்களே உதிர்த்துள் ார் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்க தாகும்.
நாவலரின் சமுதாயக் கோட்பாடுகள் பற்றி மனங்கொள்ளுவதற்கு ஈழத்தின் முற்

Page 22
ஊற்று : 1) () 11-18 1983
போக்கு விமர்சர்களில் ஒருவரான திரு. சி. தில்லைநாதன் தரும் கருத்தினை இங்கு சுட்டிக் காட்டுதல் அவசியமானதாகும்.
.
2
3
1 4.
I5。
6.
சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் பொதுவாக மரபுவழி அமைப்புக்களின் பெருமைகளைப் போற்றிச் சார்ந்து நின்று முன்னிலை மீட்புக்கு முயல்வார்களேயன்றி புதிய அடிப்படை மாறுதல்களுக்காகப் போராடுவதில்லை, முன்னைப் பெருமைக்குட் பங்கம் விளைவிக்கும்வகையிலே நடைமுறை யிற் கெட்டியாகிவிட்ட பழக்கவழக்கங்க ளேக் களைய அவர்கள் முயற்சி மேற்கொள் வர் முன்னைப் பெருமைக்கு ஊறு விளைவிக் கும்வகையில் ஒழுகுபவர்களைக் கண்டித்துத் திருத்த எத்தனிப்பர் முன்னிருந்த நிலைக்கு இடையூறு நேராதவகையில் ஒழுகுவதற்கு அவசியமான விழுமியங்களைப் பொதுமக்க ளிடையே பரப்பவும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். முந்தியவற்றுக்கு முரணுக வும் அவற்றைப் பலவீனப்படுத்தும் வகை யிலும் புதியன புகுமிடத்து இரண்டிற்கு மிடையில் இணக்கம் காண்பதற்கும் பண் டையமைப்புக்குக் கேடு நேர்வதைத் தடுக்க அவசியமான சீர்திருத்தங்களை வலியுறுத்து வதற்கும் சீர்திருத்தவாதிகள் முன்வரு
அடிக்குறிப்பு :
ஆறுமுகநாவலர் சரித்திரம், கலாநிதி யந்திரசாலை, 193
ஆறுமுகநாவலர் பெருமானி 翼954, Ló。6
வேலுப்பிள்ளை, தமிழர் Յ- ԼՐԱյ oմՄol) கைலாசபிள்ளை. த. ஆறுமுகநாவலர் ெ
மேலது நூல் முதலாம் பாகம், பக். கஞ்சித் தொட்டித் தருமமென்பது,
உபசரிக்கப்பட்டதினுற் கஞ்சித்தொட்டி (தனஞ்செயராசசிங்கம், ச, நாவலர் ட
17. சிவத்தம்பி, கா. ஈழத்தில் தமிழ் இல
8.
9.
பூலோகசிங்கம், பொ. தமிழ் இலக்கியத் நாவலர் நூற்றுண்டு விழாமலர். பூரீல

வர், (நாவலர் நூற்ருண்டு விழா மலர் 1979) 19
முடிவாக நாவலரின் அடிப்படை நோக் கம் சைவசமயத்தையும் அதன் போக்கீடாக அமைகின்ற கல்வியையும் வளர்த்தல்வேண் டும் என்பதேயாகும். கல்வி என்பதற்குத் தமிழ் கற்பித்தல் என்று பொருள்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாவலரின் பள்ளிக் கூடங்களில் வடமொழி, ஆங்கிலம், தமிழ் மொழி ஆகிய மொழிக்கல்வியும், பெளதீக நூல்கள், உலகியல் நூல்கள் முதலானவை களும் கற்பிக்கப்பட்டன என்பதை மறத்தல் கூடாது. நாவலர் தம் பணியினைத் தமிழ் (උෂ්ණ් எல்லோரும் சைவர்கள் என்ற கருத் தினே முழுமையாக மனங்கொண்டு, சாதி, சமய பேதங்களை மறந்து, அவரவர் தரங்க ளிலே இறங்கி அவர்களோடு கலந்து சமய, சமுதாயப் பணிகளை ஆற்ற விளைந்தார். அத்தகையதொரு நோக்கு, சைவசமய நிலை பேறுக்கும், சைவசமயக் கல்வி வளர்ச்சியின் துரிதத்திற்கும், சைவசித்தாந்தக் கோட்பாட் டின் பரம்பலுக்கும் வழிவகுத்ததோடு, நாவ லர் ஈழநாட்டின் தமிழர் சமய, சமுதாய
வரலாற்றில் ஒருநூற்ருண்டின் யுகபுருஷர்' என மக்கள் போற்றித் துதிக்கக் காலாக அமைந்திற்று எனலாம்.
2-ம் பதிப்பு பருத்தித்துறை, 0 Lš。五遭多
ன் பிரபந்தத்திரட்டு, இரண்டாம் பாகம்
ாறு, சென்னை,வெற்றி அச்சகம், 1980 பக்.220 பெருமானின் பிரபந்தத்திரட்டு,
முதலாம் பாகம் 1954 பக். 65
5 கஞ்சி உணவு பெரிய தொட்டியில் இடப்பட்டு யென அத்தருமத்திற்குப் பெயர் எழலாயிற்று. கணிகள் 1969, பக். 37) リascm。翼975。L。。2& தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள்,1970பக். 32 பூரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீடு
19 7Ꮽ, t JᏜ , 80

Page 23
ஊற்று 1 (I) 19-21 1983
உங்கள் குழந்தைகளின் கண்க
صبر GU). சிறிய பொலித்தின் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட கண்ணும்பை வெற்றிலே ○了、 போடும்போது பாவிக்கிறீர்களா ? அப்படியா ܙܡ
ணுல், உங்களின் குழந்தைகளும் விரைவில் வ கண்களே இழக்கவேண்டி நேரிடலாம். இத உ னுல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ் எ6 வொரு வருடமும் கண்பார்வையை இழந்து குருடாகிறர்கள் ' (ο) Ιώ
தனது பதினுருவது வயதில் ஒரு விபத் தொன்றினுல் தன் இரு கண்களிலும் பார் வையை இழந்த ஒர் இளஞனச் சந்தித்த இ போது அவன் கூறியதாவது நான் இப் மு. பொழுது எனது கண்களில் டார்வை இல் ை லாததால் அடையும் வேதனை இருக்கிறதே அதனை நீங்கள் ஒருவரும் புரிந்துகொள்ள முடிாது ஒருவன் தன் இரு கண்களாலும் இவ்வுலகை, மக்களை பார்த்து உணர்ந்து அனுபவித்த பின்னர், கண்களில் பார்வையை இழப்பதைப்போன்ற பேரிழப்பு வேறென் றும் இருக்கமுடியாது. எத்தனையோ அழகிய விடயங்கள், அழகிய மக்கள், பொருட்கள் என்பன எமக்கருகில் இருக்கும்போது இந் தக் கண்களில் பார்வை வந்து நான் அவற் றைப் பார்த்து உணர முடிந்தால் . என்று எண்ணி அடையும் ஆதங்கம் யாருக்குச் சொல்லி விளங்கும்.'
ஒருவன் தன் இரு கண்களிலும் பார்வை யை இழப்பதால் அடையும் வேதனைகளை, ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள மேற்கூறிய வரிகள் போதாதுதான். கண் பார்வையை இழப்பதென்பது எவ்வளவு பெரிய விடயம்! தம் முன்னுல் நிகழ்கின்றவற்றைக் கான, இ கண்கோடி வேண்டும் என்று அங்கலாய்க் ய கின்ற வயதில், இருக்கின்ற இரு கண்களி ன
* 4-ம் வருட மருத்துவ மாணவன், பேராதனை டல்கலைக் கழ
 

ளேக் காப்பாற்றுங்கள்
இ. ஜெயபூரணபாலா"
ம் பார்வையை இழப்பது வாழ்க்கையே நளடைந்து விடுவதற்குச் சமமாகாதா ?
இதனை காவியங்கள் உருவாகுவதற்கு இந்த முகிய கண்கள் காரணமாகி யிருக்கின்றன. ர்த்தைகளில் கூறமுடியாத எத்தனையோ ர்ைவுகளை இந்தக் கண்கள் பேசுமே ! னவே இத்தகைய கண் சளில் பார்வையை ழப்பதென்பது எல்லா வகையிலும், இயன்ற ரையும் அனைவராலும் தவிர்க்கப்படவேண்
ஒன்ருகும்.
இலங்கையில் மக்கள் கண் பார்வையை ழப்பதற்குரிய பல காரணங்களில், மூன்று க்கிய காரணங்களாகப் பின்வருவனவற் றக் குறிப்பிடலாம்.
1. disbD (T6 (CATARACT)- Gallar2.n படிதல்' - இது அநேகமாக வயது வந் தோர்களில் ஏற்படுகிறது. இதில் கண் னின் ஒரு பகுதியான கண்வில்லை ஒளிபுகவிட முடியாததாகிறது.
2. கண்கள் காயபடைதல் தற்செயலாக ஏற்படும் விபத்துக்களினுல் கண்கள் காயமுற்று, அதன் விளைவாகப் பார் வை அற்றுப் போகலாம்.
3. கண்களில் சுண்ணும்புபடல் - வெற் றிலே போடும் பழக்கமுள்ளவர்கள் வெற்றிலேயுடன் சேர்த்து உட்கொள் ளப் பயன்படுத்தும் சுண்ணும்பைக் கொண்ட பொலித்தீன் பக்கற்றுக்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக் கின்றன.
இவற்றைவிட வேறும்பல காரணங்கள் ருப்பினும், இம்மூன்றுமே பெரும்பான்மை னுேர் கண்பார்வை இழப்பதற்கான கார ங்கள் ஆகும்.
sh.
91.

Page 24
ஊற்று 11 (1) 19-21 1988
இதில் முதல் இரு கா ர ன ங் க பொறுத்தவரையில், அவற்றைத் த தற்கு எம்மால் செய்யக்கூடியது சொற்
வயது வந்தோரில் ஏற்படும் க
(SENILE CATARACT) GONGAJ Gil 25T Lவராமல் தடுப்பதற்கு ஒன்றும் செய்ய LIT gia ஆனல், வெள்ளை படிதலால் பார்வையை இழக்க நேரிட்டால், கண் திர சிகிச்சைமூலம் ஒரளவு கண்பார்ை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
விபத்துக்களில் கண்கள் காயமுறுவ பொறுத்தமட்டில், இவை artija) in எதன்மூலம் ஏற்படும் என்று முன்கூட சொல்ல முடியாது. ஆணுல் கண்கள் கப்படலாம் என்று ஊகிக்கக்கூடிய இட லெல்லாம் (வெடிகள் வெடிக்கப்படும் கள், கற்கள் உடைக்கும் இடங்கள்,
டிங் வேலைகள், தகரம், மரம் சீவும் கள் முதலியன) பாதுகாப்பாக, ஜாக்சி யாக நடந்து கொள்வதன்மூலம் இ தவிர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம். எதிர்பாராத விதமாகக் கண்கள் காயம மாயின், எவ்வளவு விரைவில் முடி அவ்வளவு விரைவில் அருகில் உள்ள தியசாலைக்குச் சென்று, தகுந்த இ! பெற்றுக் கொள்வதன்மூலம், காலத செய்வதால் ஏற்படும் தீங்கான விளை லிருந்து கண்களைப் பாதுகாக்கலாம்.
ல்ை நிச்சயமாகக் குறிப்பிடத்தக்க னுண்டு ஆனல் கண்களில் காயமுற்ற தவறன இடங்களுக்குச் சென்று, பிழை முறைகளில் சிகிச்சைசெய்து, GGöI GOTT பார்வையை முற்முக இழக்கவேண்டிய யிலேயே வைத்தியசாலைக்கு வருவது
தத்தக்க விடயமாகும். -
இவ்விரண்டு காரணங்களையும்விட பார்வையை இழக்கக் காரணமாயுள்ள ருவது முறையே முக்கியமானதாகும், னில், அது முற்ருகத் தவிர்க்கப்படக் ஒன்ருகும். இதன்முலம் இளவயது சிறுமியரே பார்வையை இழக்கின்
2O

შეn L'1 டுப்ப பமே.
ற்ராக் டிதல் (LDL
エ
சத்
தைப் "(Աքgն, டியே பாதிக் ங்களி இடங்
இடங்
ரதை தனத் ஆணுல், |30) - Ավ யுமோ
திச்சை மதம் வுகளி
இத
LG)
LQ斤
ULITGOT
கண் நிலை வருந்
, கண்
மூன் ஏனெ
Jr.L.U. றுவர் றனர்.
எனவே, இது குறித்து அனைவரும் அறிந் திருப்பது அவசியமான ஒன்று கும்.
இலங்கையில் பலர் வெற்றிலைபோடும் பழக்கமுள்ளவர்கள். அவ்வாறு வெற்றிலே போடும்போது, வெற்றிலேயில் சிறிது சுண் ணும்புதடவி, நறுக்கிய பாக்கு, புகையிலைத் துண்டுகள் போன்றவற்றையும் வைத்து வெற்றிலையை நன்கு மடித்து உட்கொள் வார்கள் வேறுசிலர் கடையில் விற்கும்" பீடா மட்டுமே போடுவார்கள் வெற்றிலே யில் தடவி உட்கொள்வதற்காக விசேட LDIT 6ԾT சுண்ணும்பு கடைகளில் விற்கப்படுகி றது. இது சிறிய பொலித்தின் பக்கற்றுக் களில் அல்லது சிறிய தகர ரின்களில் அல்லது சாதாரண பேப்பரில் மடித்து விற்கப்படுகி றது. இவற்றில் கண்ணும்பை அடைக்கப் பயன்படுத்தும் பொலித்தீன் பக்கற்றுக்களே குழந்தைகள் கண்களை இழக்கக் காரண
DIT GJOgs.
வீட்டில் உள்ள பெரியோர்கள் தாங்கள்
வெற்றிலே போடும்போது பயன்படுத்துவதற் காக இந்தப் பொலித்தீன் சுண்ணும்புப் பக்
கற்றுக்களே வீடுகளில் வாங்கி வைத்திருப் பார்கள். இதனைப் பயன்படுத்தும் இல்லங்
களில் இவை கண்ட இடங்களிலும் வைக்கப் பட்டிருக்கும். அல்லது சுண்ணும்பு முடிந்த தும் பக்கற்றுக்களைக் கண்ட இடங்களிலும் வீசி எறிந்து விடுவார்கள். இதனுல இவை அவ்வீடுகளில் உள்ள சிறுபிள்ளைகளின் கை யில் கிடைத்துவிடுகிறது. அவர்கள் இதனை ஊதி வெடிக்க முயலும்போது அல்லது அப் பக்கற்றுகளைத் தொட்டதால், சுண்ணும்பு கையில் அப்பி, பின் அக்கைகளால் கண்களைக் கசக்குவதாலே பக்கற்றுகளில் இருந்த சுண் ணும்பு கண்களினுள் சென்றுவிடுகிறது. இத ணுல் ஏற்படும் எரிவு தாங்கமுடியாமல் குழந்
தைகள் குழறி அழுவார்கள்.
கண்களுக்குள் விழுந்த சுண்ணும்பு அது விழுந்ததால் உண்டாகும் எரிவினுல் ஏற்படும்

Page 25
ஊற்று 1 (1) 19-21 1983
அதிக கண்ணிரில் கரைகிறது. இத னு ல்
இரண்டு விளைவு ஏற்படுகின்றன.
1. வெப்பம் உண்டாகிறது.
2. காரத்தன்மை உடைய பதார்த்தம்
உண்டாகிறது.
சுண்ணும்பில் உள்ள கல்சியம் ஒட்
சைட்டு (CaO) கண்ணிரில் உள்ள நீரில் கரையும்போது ஏற்படும் மாற்றம் 6405ԼDITU) : CaO H.O-
Ca(OH) -- Q Calories
இது புறவெப்பத் தாக்கமாகும். இதனுல் அதிக வெப்பம் உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் Ca (OE), காரத்தன்மையான பதார்த்தமாகும். இவ்விரண்டாலும் கண் கள் மோசமாகப் பாதிப்படைந்து முற்ரு கப் பார்வையை இழக்கவேண்டிய நிலைமை அடைகிறது.
இலங்கை பூராவும் இதன்மூலம் ஒவ் வொரு வருடமும் நூற்றுக்கணக்கானுேர் பார்வையை இழக்கின்றனர். அவர்கள் எல் லோரும் அநேகமாகச் சிறுவர் சிறுமியரே. கண்டி வைத்தியசாலைக்கு மட்டும் ஒவ்வொரு
வருடமும் ஏறக்குறைய முப்பது தொடக்கம்
ஐம்பது சிறுவர் சிறுமியர் சுண்ணும்பினுள் கண்கள் பாதிப்புற்று சிகிச்சைக்காக வரு கின்றனர். இவர்கள் எல்லோருக்கும் கண் கள் பாதிப்புற்ற ைக்குக் காரணமாக இருப் பது சுண்ணும்பு அடைக்கப்பட்ட பொலித் தின் பக்கற்றுக்களே இப் பக்க ற் றுக்கள் ( 31 x 21) சிறியவையாக இருப்பதும், அதனுல் வீடுகளில் எல்லா இடங்களிலும்
த டுெ)
მიწ870
@é
குழர்
6ծIII , றும் கதறி
பின்
I, GI
Fall
(Ա) Ամ:
4 I i II
(, Fu’)
இழப்
*。
டு
| luւԼ
வத6 களே ஒவ்ே
(5 (5 திய
 
 
 

ப்பாரற்று வைக்கப்படுவதும், গ্রুদ্রোিন্ত
முடிந்தவுடன் கண்ட இடங்களில் யறிவதும், அவை சிறுவர்கள் கையில் பட்டு அவர்களின் கண்களுக்கு ஆபத் ஏற்படுத்தி விடுகின்றன. இவ்வாறு தங்கள் கவனக்குறைவால் தைகளின் கண்கள் பாதிப்படைந்தபின் தம் பிள்ளைகளின் கண்களைக் காப்பாற் பெற்றேர்கள் மருத்துவர்களிடம் அழுகிறர்கள் பிள்ளைகள் வேதனை துடிக்கிருர்கள் யாவும் நடந்துமுடிந்த னர் அழுது என்ன பிரயோசனம் ?
கண்ணும்பு பக்கற்றுகளின் மூலம் மக் ATT IŤGO) GO GOLL இழப்பது தடுக்கப்படக் ஒன்முக இருந்தபோதும் அதற்கான ற்சிகள் பரந்துபட்ட ரீதியில் எடுக்கப் மை வேதனைக்குரியதாகும் பக்கற்று அடைக்கப்பட்ட சுண்ணும்பைப் பாவ லிருந்து நிறுத்துவதன்மூலமே இதனைச் யமுடியும். இதன்மூலம் நூற்றுக்கணக் ர்ை ஒவ்வொரு வருடமும் பார்வையை பதினின்றும் காப்பாற்ற முடியும்.
உங்கள் குழந்தைகள் பார்வையை இழப் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள், வித்தீன் பக்கற்றுக்களில் அடைக்கப் சுண்ணும்பைப் பாவிப்பதை நிறுத்து மூலம் உங்கள் குழந்தைகளின் கண் நீங்கள் காப்பாற்றலாம். அதன்மூலம் வார் வருடமும் நூற்றுக்கணக்கானுேர் டர்களாக மாறுவதைத் தடுத்து நிறுத் பர்கள் ஆவீர்கள்.

Page 26
ஊற்று 11 : (1) 22-27 1983
மாரடைப்பு - புதிய ஆ
நவீன சிகி
நேற்றுவரை நலமாக இருந்தவரை இன் காணுேம். இன்று காலை எழுந்து கெஞ் வலிக்கிறது என்றவரை வைத்தியசாலைக் எடுத்துச் செல்கிருேம் அரை மணிநேர தான் ஆகிறது அந்த மனிதரது வாழ் முடிந்து விடுகிறது. மாரடைப்பில் கால ஞர் எனும் செய்திதான் தினமும் சர் சாதாரணமாக பத்திரிகைகளில் வெளி வ கின்றதே. இந்த மாரடைப்பு தான் எவ் ளவு பயங்கரமானது. மருத்துவ ஆராய்ச் யாளர்கள் இதனை உலகின் முதல் : கொலையாளி என்று வர்ணித்ததில் தா எவ்வளவு உண்மை இருக்கிறது. எனினு ஏறத்தாழப் பத்து வருடங்கட்கு முன் ருந்த நிலை முற்முக மாறி இன்று வை திய, சத்திர சிகிச்சை நிபுணர்கள் இ கொடிய கொலையாளியை புதிய தொழி நுட்பங்களாலும் அதி வீரியம் நிறைர் புதிய மருந்துகளினுலும் மடக்கிப் பிடித் தம் வசப்படுத்தி வருகிருர்கள் என் உண்மை மருத்துவத் துறையில் இருத நோய்களுக்கெதிரான சிகிச்சை முறை துர் வளர்ச்சி அடைந்து வருவதைப் பை சாற்றி நிற்கின்றது.
இருதயத்தையும் குருதிக்கலன்களைய பாதிக்கும் நோய்கள் பல வடிவங்களி தோன்றுகின்றன. அவற்றுள் முக்கியம் GOT GOD 3. 2. Luri (95C59) 97 på 35 Lib(Hypertensio நாடிகளில் குருதி உறைந்து இரத்தக் கட் தோன்றுதல், இருதயத்தின் அசாதார gia, b (Abnormal heart rythms) ut 2) IT g5 LIżI (Strokes), Gaiba)] 735 (2)0535 LEJ Ġej fi 5 air (Rheumatic heart diseaes) gig, Gun g5Lq. LüLy ( Athrosclerosis ), பிறப்பி L6767 3)55L (35Tut (Congenita hea disease) என்பவையாகும். இன்று இ
மருத்துவபீடம் 4-ம் வருடம், பேராதனை,
 

1வுகளும், ச்துை: முறைகளும்
நசு 5(g) | լb
}ତ!
DIT
CUj
scms #G
|ւb ç၇:#'''
癸
Day
த
th i
இளையதம்பி றிதரன்'
நோய்கள், வளர்ச்சியடைந்த வளர்முக நாடுகள் அனைத்திலும் பாரிய உடல் நல வியற் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்ருக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட் டும் ஏறத்தாழ ஒரு மில்லியன் உயிர்களை இந்த இதயக் கலனுக்குரிய நோய்கள் வருடாவருடம் பறித்துக் கொள்கின்றன.
1 இதயத்தின் அமைப்பும், தொழிற்
பாடும் -
மனிதனின் இதயமானது வல, இட இதய சோணை அறைகளாகவும் வல இட இதய அறைகளாகவும், மொத்தமாக
கப்பட்டுள்ளது. இடது சோனேயறையை யும், இடது இதயவறையையும் பிரித்து இரு கூர் வால்வும், வல இதய சோனே யையும் வல இதய அறையையும் பிரித்து முக்கூர் வால்வும் உள்ளன. நுரையீரல் நாடியும் பெரு நாடியும் முறையே வல இட இதயவறைகளைச் சந்திக்குமிடத்தில் அரைமதி வால்வுகள் காணப்படுகின்றன. மேற்பக்க, கீழ்ப்பக்க பெருநாளங்கள் ஒன்று சேர்ந்து பொது நாளமாக வல, இதய சோனேக்குள் திறக்கின்றன. நுரையீரல் நாளங்கள் இட இதய சோணைக்குள் திறக் கின்றன. இதயமானது தளர்த்தப்பட்டிருக் கும் நிலையில் (Diastole) ஒட்சிசனிறக்கப் பட்ட குருதியானது பெரு நாளங்களிலி ருந்து வலது சோனக்குள் பாய்கின்றது. அத்தோடு ஒட்சிசனேற்றப்பட்ட குருதி
யானது நுரையீரல் நாளங்களினூடு இடது
இதய சோணக்குள் பாய்கின்றது. குடா வறையிடை கணுவிலிருந்து (Sinu atrial node) மின் கணத்தாக்கங்கள் பாயும் போது இரு சோணையறைச் சுவர்களும் சுருங்கு கின்றன. வால்வுகள் திறபட குருதியானது
உ

Page 27
ஊற்று 11 11 22-27 1983
இதயவறைகளினுள் நிரம்புகின்றது. பின் னர் இக் கணத்தாக்கங்கள் சோணைக்கணு 630) TG (Atrio Ventricular node) 95 gigi) செய்யப்படும் போது இதயவறைச் சுவர் கள் சுருங்க ஒட்சிசனகற்றப்பட்ட குருதி நுரையீரலுக்கும் ஒட்சிசனேற்ற ப் பட்ட குருதி உடலின் எல்லாப் பகுதிகட்கும் குருதிக் கலன்களுடு அனுப்பப்படுகின்றது. இப்படியாக இதயத் தசையானது வேலை செய்யக் கூடிய சக்தி அவசியம். வல, இட இதய நாடிகளும் அவற்றின் கிளைகளும் அதற்குத் தேவையான ஒட்சிசன், ஊட்டப் பொருட்கள் கொண்ட குருதியை இதய இழையங்கட்கு வழங்குகின்றன. இதயம் தளர்த்தப்பட்டிருக்கிற நிலையிலேயே இதய நாடிகளினூடு கூடியளவு குருதி பாய்கிறது.
2 மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
முன் கூறியது போல் வல, இட இதய நாடிகளும் அவற்றின் ஏராளமான கிளைக ளும் இதய இழையங்கட்கு குருதியை விநி யோகிக்கின்றன. இந் நாடிகளில் குருதி பாய்தலில் பெரும் தடைஏற்படும்போது LDTT 30LLil ஏற்படுகிறது. ஒட்சிசனும் ஊட்டப் பொருள்களும் இல்லாமையால் இதய இழையங்கள் பழுதடை கி ன் ற ன அன்றி இறக்கின்றன. இப்படி அதிகளவு இதய இழையங்கள் சேதமுறும் போது அல் லது இறக்கும் போது இதயம் பலவீன மடைந்து குருதியை பம்ப் பண்ணும் ஆற் றலை இழக்கின்றது. இதனையே மாரடைப்பு என்பர் இதய இயக்கம் நின்றதும் முளேக்கு குருதி எடுத்துச் செல்லப்படுவது தடை படுகின்றது. ஒட்சிசன் விநியோகம் இன்றி மூளைக்கலங்கள் ஏறத்தாழ மூன்று நிமிடங் கட்க்கு மே ல் உயிர்வாழமாட்ா எனவே மூளையின் இறப்போடு (Brain death) மனித னும் இறக்கின்ருன் இதய இழையங்களிலேற் படும் சிறு சேதம் கூட அவற்றினூடு பாயும் மின் கணத் தாக்கங்களை (Electrical impu(less துண்டிப்படையச் செய்வதன் மூலம் இதயத்தின் சாந்தமான துடிப்பை ஒழுங் கீனமாக்கி மாரடைப்பை ஏற்படுத்தலாம். இப்பேற்பட்ட இதய நோய்கள் பல வருடங் கள் அவதானிக்கப் படாமலேயே விடப்பட்டு

ன் திடீரென்று எவ்வித எச்சரிக்கையு ன்றி உயிரைப்பறிக்கும் தன்மையும் ாண்டதாகும். a.
மாரடைப்பானது சில வேளைகளில் ர்பில் சிறு அசெளகரியத்துடன் மட்டும் ரம்பிக்கிறது. ஆனல் பொதுவாக மார் கடும் வலி ஏற்பட்டு இடது பக்க ழத்து, கை போன்ற பகுதிகட்குப் பரவிச் ல்லும், வலியானது தாடை, முதுகுப் ம் ஆகியவற்றுக்கும் பரவலாம். வலி Dj5: Lö sóli | sig. LjLig GLIT6örp (Tightng) தாக இருக்கும். மூச்செடுத்தலில் கஷ் ம் ஏற்படும். வயிற்றுப் பிரட்டலுடன் ந்தியும் ஏற்படலாம். மாரடைப்பு ஏற் படவர்கள் மிகவும் பலவீனமாகக் காணப் வார்கள். அத் தோடு மார் பகத் தி ல் J.L'il 18,6ir (Palpitations) 3. öLI_Gorth. ரடைப்பு ஏற்பட்டவர்கள் மிகவும் ர்ைச்சி வசப்பட்டவர்களாகவும் என்ன jig, GLD at 657 to Sir Gold (Anxiety) Sigg, வர்களாகவும் காணப்படுவார்கள் மேற் றிப்பிட்டவை மாரடைப்பு ஏற் பட்டதைக் ட்டும் சிறப்பான நோய் அறிகுறிகள் கும். இதனையே இதயத் தசை இறப்பு Tajib gaolp yuri. (Myocardial infarcn)
உயர் குருதி அமுக்கம் ஒர் ஆபத்துக் காரணி ருபதாம் நூற்ருண்டு வரை இதயக்கல க்குரிய வியாதிஸ் கடுமையான உடல் வியற் பிரச்சனையாகக் கருதப்படவில்லை. தற்கான காரணங்களில் முக்கியமான ன்று இந் நோய்கள் பல கால ரக அவ ானிக்கப்படாமையேயாகும். இந் நோயி ல் ஏற்படும் நெஞ்சு வலியை அஜீர ாத்தில் ஏற்படும் வலியாகவும் கருதி ந்துள்ளார்கள். 1940-ம் ஆண்டளவில் கை பிடித்தலில் ஏற்பட்ட அதிகரிப்பு, காழுப்புணவுப் பொருட்களை அதிகளவு உட் காள்ளல் உடற்பயிற்சிக் குறைவு என் வற்றல் இருதய நோய்கள் அதிகரிக்கத் தாடங்கின. எனினும் கடந்த பத்து வரு ங்களாக அமெரிக்காவில் இதய நோய் ாால் ஏற்படும் மரணம் 25 %த்தால்
23

Page 28
ஊற்று 1 (1, 22-27 1983
குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள்; சிறப்பான அவசர சிகிச்சை, இதய நோய் கட்கு வைத்திய சாலைகளினுல் அளிக்கப்ப படும் அதிசிரத்தை, சிகரெட் குடித்தலால் உண்டாகும் தீங்குகள், உடற்பயிற்சியின் நன்மை என்பவற்றை ஆணித்தரமாகப் பிரசாரம் செய்தமை, கட்டுப் பாடான உணவுப் பழக்கம் எ ன் ப ைவ யாகும். இவற்றைவிட அமெரிக்காவிலுள்ள இருதய நுரையீரல், குருதி நிறுவனமும் அமெரிக்க இருதய ஸ்தாபனமும் ஒன்று சேர்ந்து உயர் குருதி அமுக்கம் (Hypertension) எனும் மாரடைப்புக்கான ஆபத்துக்கார ணிையை (Risk factors) கண்டறிந்து சிகிச்சை செய்வதற்கு தீவிர இயக்கமொன்றை நடாத்தியமையும் பெரு வெற்றியை அளித் துள்ளது இவ் உயர் குருதியமுக்கம் சிறப் பான நோய் அறிகுறிகள் எதனையும் காட்டாது திடீரென மாரடைப்பு ஏற்படு வதற்கு ஒர் காரணியாகவும் விளங்குகின் றது. மனிதனின் சாதாரண குருதியமுக் கம் 120/80 மி.மீ இரசம் ஆகும். 120 மி.மீ இரசம் 80மி. மீ இரசம் என்பன முறையே இதயமானது சுருங்கும் போதும், தளர்த் தப்படும் போதும் நாடிகளின் மீது குருதி ஏற்படுத்தும் அமுக்கமாகும்இந்த அளவீடானது நாட்டுக்கு நாடு, இனத்துக்கினம் ஒருவர்க்கொருவர் சற்று வேறுபடலாம். ஒருவரின் குருதி அமுக்கத் தின் அநேக அளவீடுகளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு அளவிடுவதன் மூலம் அவ ருக்கு உயர் குருதி அமுக்கம் உண்டா இல்லையா எனத் தீர்மானிக்கலாம். இவ் வாருக ஒருவரின் குருதி அமுக்கம் 140/90 மி.மீ இரசமாயின் அவருக்கு உயர் குருதி அமுக்கம் உண்டு என்று தீர்மானிக்கப் படும். இவ் உயர் குருதி அமுக்கத்துக்கான காரணி இன்னும் சரியாக அறியப்படவில்லை. எனினும் இதனைத் தீர்மானித்து விட்டபின் ஒருவரால் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். 4 மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பொதுவான சிகிச்சை களும் அறிவுரைகளும்
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை வைத்தியசாலையின் இருதய நோய் கவனப்
24

97ffb673aivT (Cardiac unit) -935) SEGON) GOT L'IL? If a Garr (Intensive care unit) Garija, Ga. விரும்பத்தக்கது. இந்நோயாளி மிகக் கடு மையான மார்பு வலியால் வருந்துவதால் முதலில் அவருக்கு அதிதிறன் வாய்ந்த a 19 Garra GO (Major analgesics) ang மூலம் கொடுத்து வலியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும். இன்றேல் கடும் வலியின் விளைவாக அதிரினலின் போன்ற ஒமோன்
களின் சுரப்பு தூண்டப்பட்டு குருதி அமுக்
கம் மேலும் அதிகரித்து பாரதூரமான விளைவினை ஏற்படுத்தும் அத்தோடு கடும் வலி யானது நரம்பு தருமதிர்ச்சியைக் (Neurognic shock) கொடுத்து மரணத்தை ஏற்படுத் தலாம். அத்தோடு நோயாளிக்கு மூச்செ டுத்தலில் கஷ்டமிருப்பின் ஒட்சிசன் அளிக் கப்படும். நோய் பற்றிய திகிலிலிருந்து நோயாளியை மீட்க அதனைத் தணிக்கும் மருந்துகள் (Sedatives) அளிக்கப்படும். அத்
தோடு படுக்கை ஓய்வு, மாரடைப்பின் விளே
வால் இருதயத்தில் ஏற்படக் கூடிய வேறு சிக்கல்களுக்கு சிகிச்சை கட்டுப்பாடுள்ள உணவு (குறைந்த கலோரி, உப்புக் குறை வான உணவு) என்பன முக்கியமானவை. மிகமுக்கியமாக நோயாளி குணமாகி வரும் பட்சத்தில் நோய் ஏற்பட்டது பற்றி அவ ருக்கு எவ்வித பயமும் ஏற்படாமல் இருத் தற் பொருட்டு நம்பிக்கையளிப்பதோடு அவரை வழமை போல குடும்ப, சமூக வாழ்வில் ஈடுபடும்படியும் அறிவுரை வழங் குதலும் இன்றியமையாததாகும். விளே யாட்டில் ஈடுபடல், உடலுறவு கொள்ளல் ஆகியவற்றில் கூட அவர் பயமின்றி ஈடு | 61 lb. ԼDITՄ60)ււնւ ஏற்பட்டதை எண்ணி தொடர்ந்தும் மனங் கலங்குதலும் பயப்படலும் நோயாளிக்கு மீண்டும் ஒரு முறை மாரடைப்பை உண்டு பண்ணலாம். 5 இதய நோய்களைக் கண்டறிவதற்
கான ஆய்வுகள்
இன்று மருத்துவ நிபுணர்கள் புதிய புதிய சிறந்த ஆய்வுகளே மேற்கொண்டு வரு கிருர்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் (1) நோய் வரலாற்றினே நோயாளர்களிட மிருந்து பெறுதல் (2) நோயாளியின் உட

Page 29
ஊற்று 1 (1) 22-27 1983
லேப் பரிசோதித்தல் (3) இதயத் துடிப்புப் பதிவு (Electro cardiogram-E CG) (4) மார்பு X கதிர் படம் (5) (5 (15 S. j. glpTult 3a (Angiogram) GT 6ö7 LI al lö றைக் கொண்டு இதய நோய்களை வேறு பிரித்தறிந்தனர். X கதிர் படங்களும், சி.ஜி. யும் இதயத்தின் கட்டமைப்பையும், மின் 25 Tf5 iðLJITLOGOL u Lò (Electrical activity) பற்றிய விபரங்களைக் கொடுக்கின்றன. குரு திக்குழாய்ப் பதிவு எ ன் பது நாடிகளின் அமைப்பைப் படம் பிடிக்கும் விசேட X கதிர் படமாகும். மெல்லிய குழாய்களே இதயத் தினுள் அல்லது இதய நாடிகளுள் செலுத்தி இக் குழாயினூடு கதிருடு புகவிடாத (Radio opaque) பதார்த்தங்களை உட்செலுத்தி X கதிர் படம் பிடிப்பர். இது இதயக் குருதிக் குழாய்ப் பதிவாகும். இப்படமானது இதய நாடிகளில் எங்காவது சுருக்கம் அ ல் ல து "குருதி உறைவு உண் டா என்பதைக் காட்டும். இச் செயன்முறைக்குப் பெறப் படும் பணம் மிகக் கூடியதாகும் (இலங்கைக் தா இல் ஏறத்தாழ ரூபா 40,000/- ஆகும்.) எனினும் இவ் ஆய்வுக்குட்படுத்தப்படுபவர் கள் ஆபத்தையும் எதிர்நோக்குகிருர்கள். அமெரிக்காவில் இவ் ஆய்வுக்குட்படுத்தப் பட்டவர்களில் 000 என்ற விகிதத்தில் இறப்பு ஏற்படுகிறது. இம் முறையானது மிக முக்கிய நோய் கண்டுபிடிக்கும் முறை யான போதிலும் உடலினுள் பொருட்களை உட்புகுத்தாத வேறு பாதுகாப்பான ஆய்வு களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
5 1 அதீத ஒலி அலே விம்பப் படங்கள்
(Ultr O und in aging)
இது இன்று வளர்ச்சியடைந்த நாடுக ளில் மிகப் பரவலாகப் பாவிக்கப்படும் ஒரு ஆய்வு முறையாகும். இங்கு உயர் அதிர் வெண்ணைக் கொண்ட ஒலி அலைகளை இதயத் தை நோக்கிப் பாய்ச்சி இதய அறைகளதும், வால்வுகளதும் உள் அமைப்பைப் படம் பிடிப்பர்.

5.2 கருவுக்குரிய தள பிரித்தல் படம்
(Nucear can ng儿 இம்முறையைப் பயன்படுத்தி இதயத் தின் Lih LGj, தொழிற்பாட்டுத் திறனைப் பரீட்சிக்கவும், இதய நாடிகளில் தடை இருப் பதை அறியவும் முடியும் இதய இளையங்க ளில் நாட்டமுள்ள கதிரியக்க சம தா னி (Radio-isotopes) estiża IT ego in 6Ġ u ITL li l-ġ 5 னுள் செலுத்தப்படும். விசேட கருவி ஒன்று இச்சமதானிகளால் வெளி அனுப்பப்படும் 'காமா' கதிர்களை (X-rays) வாங்கி க் கொள்கிறது. அப்போது விசே ' கொம்பி யூட்டர்' கருவி ஒன்று இக்கதிர்கர் படங் களாக மாற்றிக் கொடுக்கிற இப்படத் தின் மூலம் மாரடைப்பின் விளைவாக இதய இளையம் இறந்து விட்டதா என்பதையும், இதய நாடியூடு குருதியானது தடையின்றிப் பாய்கின்றதா என்பதையும் அறியலாம்.
6 மாரடைப்புக்கான சிகிச்சை முறைகள்
அண்மைக்காலத்தில் இருதய நோயைக் கண்டறிதலிலும், சிகிச்சை அளிப்பதிலும் ஏற்பட்டுள்ள பெருவளர்ச்சி சேதமடைந்த இருதயத்தைத் திருத்துவதிலும் வெற்றி அளித்துள்ளது. அறுவை சிகிச்சை இன்றிஒரு நோயாளியின் இதயத்தைப் பார்வையிடக் கூடிய நவீன கருவிகளும் கண்டுபிடிக்கப் பட்டு விட்டன.
1967ம் ஆண்டு இதய நோய் சிகிச்சை யில் ஒர் திருப்பு முனை ஏற்பட்டதெனலாம். அது 'இடைத்தொடுப்பு அறுவை சிகிச்சை யாகும்' (By-Pass surgery) இதயநாடிக ளில் ஒடுக்கமேற்படுதலிலோ அன்றி குருதி உறைவு ஏற்படுவதனுலோ குருதி ஓட்டத் தில் தடை ஏற்படும் போது இச் சத் திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய இளை யத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் திருத்தப் பட்டது. இச் செயன் முறையில் நோயாளி யின் காலிலிருந்து நாளம் ஒன்று அகற்றப் பட்டு அதன் ஒரு முனையை பெருநாடியுட னும் (AOrta) மறு முனையை இதய நா டி
25

Page 30
ஊற்று 11 (I) 22 27 1983
யின் தடையற்ற பகுதியுடனும் பொரு தப்பட்டது. அப்போது பெ ரு நாடியி ருந்து குருதி பாயந்து இதய இளயங்க அடைந்தது. இச்சிகிச்சையானது மாரடை பினுல ஏ ம ப டு ம் இறப்பெண்ணிக்கைை வெகுவாகக் குறைக்கும் என நம்பப்படு றது. 1973ம் ஆண்டிலிருந்து 1980 வை அமெரிக்காவில் 340,00 இடைத்தொடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எ னும் மருத்துவ சிகிச்சையே அதிக பா காப்பானதும் மலிவானதுமாகும். காரணி இப்போப்பட்ட அறுவை சிகிச்சை ஒன்றுச் ஏறத்தாழ இலங்கைக் காசில் மூன்று இல சம ரூபா தேவைப்படும். எனவே எ ம நாட்டு தற்போதைய சமூக பொருளாத நிலையில் இவ் அறுவை சிகிச்சை சாத்தி மானதல்ல. 6. உறைந்த குருதியைக் கரைக்கு
ஸ்ரெப்ரோகைனேசு இதயக் குரு தி க் கலன்களில் குரு உறையும்போது குருதியோட்டம் தடை படடு மாரடைப்பை ஏற்படுத்துகிறதல் வா? இவ்வுறைந்த குருதியை உடனேே கரைத்துவிடுவதன் மூல ம் தொடர்ந்து சீரான குருதி ஒட்டத்தை ஏற்படுத்தி வெற் கண்டுள்ளார்கள், இருதய சத்திர சிகிச்ை நிபுணர்கள் இங்கு ஒரு ஒடுக்கமான குழ யொன்றை கவட்டுப் (Groin) பகுதி லுள்ள ஒரு நாடியினூடு .சலுத்தி குரு உறைந்த இருதய நா டி க்கு அக்குழான இட்டுச் செல்லப்படும் பின் இக்குழாயினு ஸரெப்ரோகைனேசு எனப்படும் மருந் ஏற்றப்படும். இது உறைந்த குருதியை ஒ மணி நேரத்தினுள் கரைத்து விடுவதா மீண்டும் சீரான ஒட்டம் ஏற்படுகின்றது 6 2 இதயத்தின் ஒழுங்கற்ற சந்த தைக் கண்டுபிடித்தலும் அத கான சிகிச்சையும் கணிசமான அளவு இதயத்தசை இறர் பின்பும் கூட அவ் இதயத்தால் குருதிை திறனுடன் பம்ப் பண்ண முடியும். ஆன பாரடைப்பனுல் ஏற்படும் மரணத்திற்கு காரணம் இதயத்தின் ஒழுங்கான சந்தத்தி
2

தி ஏற்படும் குழப்பமேயாகும். இந் நிகழ்வு லி மாரடைப்பு ஏற்பட்ட முதல் சில நிமிடங்க ள எளிலும் சில மணித்தியாலங்கள் பின்னரும் ப் ஏற்படலாம். 'சந்தத்துடிப்பு ஒழுங்காக்கி" (Defibrillator) எனும் நவீன கருவி மூலம் கி இதயத்தில் மின் அதிர்ச்சி (Electric shock) யை ஏற்படுத்தி இதயத்தின் துடிப்பு ஒழுங் பு கான சந்தமான துடிப்பாக்கப்படும். னி மாரடைப்பின் விளைவாக "இதயவழு gil Gudi)' (cardiac failure) Lib g but 60th இதனை சீர்படுத்தவும் ஒழுங்கான இதயத் கு துடிப்பை ஏற்படுத்தவும் beta வாங் கி ட் தடுப்பு மருந்துகள் பாவிக்கப்படுகின்றன ģi (Beta blockers)
6, 3 கல்சியம் தடுப்புகள் (Calcium Blockets)
கல்சியம் எனும் மூலகமானது இதயத் தின் தொழிற்பாட்டில் முக்கிய பங்கு வகிக் கிறது. மின் தூண்டலும் அதன் விளைவான தி இதயத்தசையின் சுருக்கமும் * * 5, Gi) GALLE அயன்கள்' (calcium ions) இதயத்தசைக் கலங்களிலுள் செல்வதிலேயே தங்கியுள்ளது. இதனுல் இதயத்தசைக் கலங்களினுள் கல் சியம் அ ய ன் பாய்வதை தடுக்கக்கூடிய றி மருந்துகளைப் பாவித்து இருதய நோய்கள் குணப்படுத்தப்பட்டது. இவ்வகை மருந்து கள் உயர் இரத்த அமுக்கத்தைக் குறைக்
Off ● * g 9
}ყ%) கின்றன. இதய வழுவல் நோயாளிக தி ளின் இருதய வெளியீட்டினை (Cardiac Out put) அதிகரிக்கச் செய்கின்றன. இதயததின் G ஒழுங்கற்ற துடிப்பை ஒழுங்கான சந்தமான து துடிப்பாக்குகின்றன.
6 4 பலூன் அன்ஜியோ பிளாஸ்ரி
(Ba lo r anggo il sity )
இம்முறையில் கொலெசுத்தரோல் படி த் வினுல் ஒடுக்கமடைந்த இதய நாடிகளின் உள்ளிடம் அகலமாக்கப்படும். கை அல்லது கால் பகுதியிலுள்ள ஓர் நாடியினூடு கதிற் றர் (Catheter) ஒன்றை உட்செலுத்தி தடை தி யேற்பட்டுள்ள இதய நாடிக்கு இட்டு ச் ய செல்லப்படும். பின்னர் மெல்லியதும் முனை ல் யில் காற்று நிரப்பப்படாததுமான சிறிய தக் பலூன் ஒன்றைக் கொண்ட குழாயொன்
ல் றை கதிறறரினூடு செலுத்தி ஒடுக்கமுள்ள

Page 31
ஊற்று 1 (1) 24-27 1983
நாடியின் பகுதிக்கு செலுத்தப்படும். பலூன னது சில வினுடிகள் காற்று நிரப்பப்படும், இப்போது பலூன் விரிவடைந்து கொலெசுத் தரோல் படையை நசுக்கி நாடியின் உள்ளி டத்தை விரிவடையச் செய்யும். இதனுல் குருதியானது இதய நாடியினூடு தடையின் றிப் பாய்ந்து இதய இழையத்துக்குப் போ திய ஒட்சிசனையும் ஊட்டப் பொருட்களை யும் வழங்கி மாரடைப்பு அபாயத்திலிருந்து நோயாளி காப்பாற்றப் படுகிருர், 6. 5 GGSui Dribo B (Heart-Trans plant)
மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற பல
நவீன சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்
பட்ட போதும் பெரும்பாலானேரில் மிக வும் பிந்தியே நோய் கண்டுபிடிக்கப் படுவ
தால் இம் முறைகள் தோல்வியைக் கொடுக் கின்றன. இவை அத்தனையும் பயனற்றுப் போகும் நிலையில் கடைசிவழி 'இருதய LDTibi G' ' (Heart Trans plant) G3 tria தாகத்தான் இருக்கும். இருதய மாற்றீடு வெற்றிகரமாக நடாத்தப்பட்ட போதும் மிகக் கூடுதலான சத வீதத்தினர் இறக்க நேரிட்டது.
1981ம் ஆண் டு மார்ச் 9ம் திகதி ஸ்ரன்போட்டைச் (Stanford) சேர்ந்த சத் திரசிகிச்சை நிபுணர்கள் உலகின் நான்கா வது இருதய-நுரையீரல் மாற்றீடு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தார்கள். இந் நோயாளி நுரையீரலுக்குரிய உயர் குருதி அமுக்கத்தால் (pulmonary hypertension) அவஸ்தைப்பட்டார். இவ் உயர் அமுக்கம் முதலில் மூச்செடுத்தலில் கஷ்டத் தைக் கொடுப்பதோடு நாளடைவில் இதயத் தை சேதமடையச் செய்யும். இங்கு நோ யாளியினது இதயமும் நுரையீரலும் முழு மையாக அகற்றப்பட்டு அ வ ரு க்கு கார் விபத்தில் சிக்கி இறந்த பதினைந்து வயதுப் பையனின் நல்ல நிலையிலுள்ள இதயமும் நுரையீரலும் மாற்றிடு செய்யப்பட்டது. சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நோயாளி குணமானுர் இவற்றிற்கெல்லாம் மேலாக இன்று 'செயற்கை இதயமொன் Gosp' (Artificial heart) LDITsjönöG) G) gFu வதற்கான ஆராய்ச்சிகள் துரிதமாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதுவரை குறிப்பிட்ட நவீன சிகிச்சை
ஊற்று-4
 

bறைகள், புதிய ஆய்வுகள் அனைத்தும் தய நோய்ப் பிரச்சனையைத் தீர்க்காது ன்றும் அந்நோய் வராமல் பாதுகாப்பு மறைகளைக் கையாளுவதே இதற்குத் தீர்வு ன்றும் "பாதுகாப்பு மருத்துவ' வைத் )u , I8}_{Görff36ir (Preventive medicine) ாதிக்கிருர்கள். இருதய நோய்களை ஏற்ப த்தும் ஆபத்துக் காரணிகள் (Risk Factrs) பல உண்டு என கண்டுபிடிக்கப்பட் ள்ளது. அத்தோடு பொதுவாகப் பெண் ளை விட (45-50 வயதுக்குட்பட்ட) ஆண் ளிலேயே இந் நோய்கள் அதிக வீதத்தில் ாணப்படுகிறது. கறுப்பு இன மக்களை விட வெள்ளை இன மக்களிலேயே அதிகளவில் ாணப்படுகிறது என்றும் அறியப்பட்டுள் ாது. மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு ஒருவரின் வயது அதிகரிப்போடு அதி ரிக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது. ஒரு வரின் வயது, பால், இனம், பர ம் ப ைர இயல்புகள் என்னும் காரணிகள் இதயநோய் ளோடு சம்பந்தப்பட்டவை ஆயினும் அவை மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப் பாற்பட்ட வையாகும். எனினும் ஏனை ய ஆபத்துக் காரணிகளான (1) குருதியில் அதிகளவு கோலெசுத்தரோல் (2) சிகரட் புகைத்தல் (3 உயர் குருதி அமுக்கம்
4) அதிக உடல் நிறை (5) உடல் அப்பி பாசமின்மை அல்லது குறைவு (6) எதற் கும் கலவரமடைதல் (Anxiety) என்பன ஒருவரால் கட்டுப்படுத்தப்படக் கூடியன. சிகரட் பு ைத்தல் இருதய நோயை உண்டு பண்ணும் மிக முக்கிய ஆபத்துக் காரணி பாகும். இது இதயத்துடிப்பையும் இரத்த அமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். குரு திக் கலன்களைச் சுருங்கச் செய்யும். அமெ ரிக்க மக்கள் புகைப் பிடித்தலைக் கைவிடு வார்களானுல் இருதய நோயின் விளைவாக ஏற்படக்கூடிய 120,000 ம ர ன ங் கள் ஓராண்டில் தவிர்க்கப்பட முடியும் என 'அமெரிக்க இதய நிறுவனம்' கூறுகிறது, புகைபிடித்தலின் தாக்கம் எவ்வளவு பயங் கரமானது என்பதை விளக்க இதைவிட மேலும் சான்றுகள் தேவையில்லையன்ருே. இதைமட்டுமல்லாது மேற் குறிப்பிட்ட ஏனைய ஆபத்துக்காரணிகள் அனைத்திலிருந் தும் எம்மை நாம் பாதுகாத்து மாரடைப்பு எனும் 'முதல்தர கொலையாளியின் 'ஆதிக்க த்தை முறியடித்து வெற்றி கொள்வோமாக.
27

Page 32
ஊற்று 11 ( ) 28 - 31 1988
எந்திர ஒலிகள் காரணிகள்
ஒர் இயந்திரத்தின் சக்தி வழங்கும் பகுதி
எந்திரம் என்றும், அங்கு வெப்பச் சக்தி பொறிமுறைச் சக்தியாக மாற்றப்படுகிறது என்றும் நாம் அறிவோம். எந்திரம் ஒன்றி லிருந்து தொடர்ந்து கூடிய வினைத்திற னுடன் சக்தி கிடைப்பதற்கு, சரியானதும் 95 L " Igualáiv (Specification note) sin spiùLJL Lபடியும் பராமரித்தல் செய்ய வேண்டும். பாவனைக்காலம் அதிகரிக்கும்பொழுது எந்தி ரக் கோளாறுகள் சாதாரணமாக ஏற்படும் இதனை நுணுக்கமாக அறிந்துகொள்வது இன்றியமையாதது.
எந்திரக் கோளாறுகள் அதன் ஒலி மாறி றங்களைக்கொண்டு உணரப்படும். ஆனல் அக்குறிப்பிட்ட ஒலி வரும் புள் ளி  ைய (location) சரியாக அறிந்துகொள்ளல் முடி யாத ஒன்ருகும். ஒலி அதன் அதிர்வெண் வீச்சம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. எனவே திருகுதண்டு (Screwdriver), ஸ்ரெதஸ்கோ (stethoscope) Gunt6rp 505656r Luci படுத்தப்பட்டு ஒலி தோன்றும் புள்ளியை ஒரு சிறந்த தொழில் நுட்பவாளன் கண்டு டுதாள்வரன்,
ஓர் எந்திர இயக்கத்தை மிகச் சுருக் மாகப் பார்ப்போம். சக்தி அடிப் பின் பொழுது தகன அறையினுள் எரிபொருள் எரிந்து உயர்வான அமுக்கம் ஒன்றை ஆ தண்டில் உஞற்றுகின்றது. இதனுல் ஆ தண்டு இயங்க அதனுடன் தொடர்ந்து தொடுதண்டு சுழல்தண்டுஎன்பன இயங்குகின் றன. எந்திர இயக்க சுற்றில் ஆடுதண்டுதொடுதண்டு-சுழல்தண்டு-காம் தண் (நேர)பற்சக்கரத்துடன் தொடர்பாக இணை கப்பட்டுள்ளது)-காம்(Cam)-ரப்பற் (Tappal தள்ளுதண்டு - ரொக்கற்தண்டு (Rock
விவசாய பொறியியற் பிரிவு, விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக் கழகம்,
28

GLT, ஆழ்வாப்பிள்ளே, B.Sc. (Hons)
Shaft)-வால்வுகள் என்பன அடங்கும். இத னைப் பின்வரும் படம் தெளிவுபடுத்தும்,
நான்கு சில்லு உழவு இயந்திரம் ஒன்று இங்கு பரிசோதனைக்காக மேற்கொள்ளப் பட்டது. எந்திரத்தின் வெவ்வேறு இயங் கும் பகுதிகள் தமக்குரிய குறிப்பிட்ட ஒலி - களை ஏற்படுத்துகின்றன. எனவே எந்திர ஒலி களைப் பின்வருமாறு பிரித்து ஆராயலாம்.
1. grip gigajor G 365 air (Crank shaft
noises)
2. தொடுதண்டு போதிகை ஒலிகள்
(Connecting rod bearing noises)
3. g(gator G 365 air (Piston noises)
4. ஆடுதண்டு முள் ஒலிகள் (Piston pin
noises)
5. வால்வுப் பொறிமுறை இயக்க ஒலி
gair (Valve mechanism noises).
சுழல்தண்டு ஒலிகள் :
சுழல்தண்டு பொதுவாக மந்தமான 3266795&am (dull metalic knocks) e Görl. Tá கும். எந்திரம் வேலைசெய்யும்பொழுது பார மான உலோகஇடிவுகளை ஏற்படுத்துமாயின், எந்திரக் கோளாறுகள் உண்டு என நிச்சயித் துக்கொள்ளலாம். இதனைச் சரியாக அறி வதற்காக,
1. உயர்வான இழுவையில் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது பிடியைத் (clutch) துண்டித்தல்.
2. உயர்வான இழுவை அல்லது பார மற்ற இயந்திர இயக்கத்தில் பிடி யைத்துண்டித்தலுடன், எரிபொருள் செல்லும் அளவையும் குறைத்தல்.

Page 33
ஊற்று 11 (1)28—31 1985
நான்கு அடிப்பு எ (Upd55SULI LI
எரித்தவாயுபோக்கிக்
- . . . Suorti (ExHaust AFN'Fol-0)
காற்ற உறிஞ்சற் S5 girruiu (N. LET MAN FOLC)
உரு2ள -
எண்ணெய்த்த
COO- suva so
3. ச ரி வா ன பாதைகளில், சரிவை நோக்கி இயங்கும் இயந்திரத்தில்
மேற்படி தொழிற்பாட்டை மாறிச் செய்தல்.
எந்திர ஆடுதண்டின் முக்கிய யேனல் களில் (Journal) போதிகைகளுடன் தொடர் பான இடைவெளி (clearance) சீரற்றதாக அன்றிச் சற்று உயர்வாயின், ஒலி வேறுபாடு கள் காணப்படும். இதனைக் குறிப்பாகக் * கேட்கக்கூடிய உலோக மோதுகை ' (audible bump) எனலாம். இதன் பிரத்தி யேக ஒலியை வேகமாக இயங்கும் ஒரு எந்
திரத்தில் உணரமுடியும்.
 
 
 
 
 
 

ந்திரவமான்றின்
குதிகள்
இறுக்கற் கண்டு *らに* ミロ 三*A**
வருக்கள்
S.
இால்வுச் சுருள்வில்
染
3. 刃
ගuméබුණි. ජැරඹීTO %
(18sorg5 TCoF༢). -தள்ளும் தண்டு
o
(C) ஆடுதண்டு-டுள் --- ஆடுதண்டு
MúLycië (TAPPET)
6) ಕ್ಷೌಜ್ಡಲ್ಲಿ 冯 சுழல் கண்டு
GEPRAN k SAFT
(நெடுக்கு வெட்டு முற்பார்விை
சுழல் ஆடுதண்டு ஒலிக்கான
காரணிகளாவன :
(Causes of Crankshaft Noises)
1.
岑。
霹。
4。
மேலதிக போதிகை இடைவெளி மேலதிக அந்தலே ஆட்டம் மைய நீங்கிய யேர்னல் (excentric journal) பிழையான போதிகைப் பொருத் துகை,
குறைவான உராய்வு நீக்க எண் ணெய் வழங்கல் போதிகைக்கு எண்ணெய் செல்வதில் உள்ள தடை
29

Page 34
ஊற்று 1 (I) 28-31 1983
7. குறைவான எண்ணெய் அழுத்தம்
8. பிழையாக ஐதாக்கப்பட்ட எண்
னெய்
9. இளக் க மா கப் பொருத்தப்பட்ட பறக்கும் நூலாளி (fly wheel)
10. இளக்கமாகப் பொரு த் த ப்ப L.
நேர-பற்சக்கரம்.
தொடுதண்டு போதிகை ஒலிகள்
தொடுதண்டு, போதிகை ஆகியவற்றின் ஒலிகள் தெளிவானதும் (ligh rap) of dig Lh குறைந்ததுமாகக் காணப்படுகின்றது. முக் பெ' போதிகைகள் ஏற்படுத்தும் இடிவுகள் (knocks) உயர்வான விச்சம் கொண்டது. இதனுல் அனுபவமுள்ள தொழில்நுட்பவா ளன் இதனைப் பிரித்தறியமுடியும். 7-8 மைல்/மணி வேகத்தில் இயந்திரம் (machine) பாரமற்ற நிலையில் இயங்கும்பொழுது, திடீரென எந்திர வேகத்தை உயர்த்துவத ஞல் இக்குறிப்பிட்ட குறைபாட்டை அறிந்து கொள்ளலாம்.
தொடுதண்டு போதிகை
ஒலிகளுக்கான காரணிகளாவன :
மேலதிக போதிகை இடைவெளி குறைவான எண்ணெய் வழங்கல் குறைந்த எண்ணெய் அழுத்தம் பிழையாக ஐதாக்கப்பட்ட தடிப்புக் குறைந்த எண்ணெய் 5. பி  ைழ யாக ப் பொருத்தப்பட்ட
தொடுதண்டு.
ஆடுதண்டு ஒலிகள் :
உருளையினுள் ஆடுதண்டின் இயக்கம் வழுக்கல் அசைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடுதண்டு, தொடுதண்டின் மூலம் சுழல் தண்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்திர இயக்கத்தின்பொழுது ஆடுதண்டானது உருளையின் ஒவ்வொரு பக்கத்திற்கும் மாறி மாறி உதைத்து இயங்குகின்றது. இங்கு குறிப்பான தெளிவான ஒலி (clicking noise) கேட்பதுடன் கோறையான உலோகப்பொரு ளில் தட்டுவது போன்ற ஒலியும் தோன்று

கின்றது. எந்திரம் சூடேறுவதனுல் இவ் ஒலி மறைவதற்குச் சந்தர்ப்பம் உண்டு, எனவே உயர்வான பாரத்துடன் ஆரம்பத் தில் இயந்திரம் மெதுவாக (3-4 மைல்/ மணி) இயங்கும்பொழுது இக் குறிப்பிட்ட ஒலியைக் கேட்கமுடியும். பாரம் அதிகரிப் பதாலும், எரிபொருள் கூடுதலாக வழங்கும் பொழுதும் இயந்திர இயக்க ஆரம்பநிலையில் ஒலி வீச்சம் அதிகரிப்பதை இலகுவாக உணரமுடியும்.
ஆடுதண்டு ஒலிக்கான
காரணிகளாவன : 1. வெடிப்புக்கள் ஏற்பட்ட ஆடுதண்
டின் உடல் a CD3t up layágth (Cylinder sleeve) ஆடுதண்டிற்கும் இடையில் மேலதிக இடைவெளி 3. மையநீக்க உருளை அமைப்பு 4. ஆடுதண்டு முள் மேலதிக இறுக்கமாக
2
இருத்தல் 5. பி  ைழ யாக ப் பொருத்தப்பட்ட
தொடுதண்டு. 6. உருளை உச்சியில் ஆடு த ன் டி ன்
மோதுகை
7. தகன அறையுள் காபன் படிந்து ஆடு தண்டு இயக்கத்தில் தாக்கம் கொடுத் தல் 8. உருளைத் தலையிலுள்ள முத்திரையில் (gasket) ஆடுதண்டின் தலையீடு 9. உடைந்த ஆடுதண்டு வளையங்கள் 10. அமுக்க வளையத்திற்கு (compress
ion ring) apatug, salitaihei Sai) மேலதிக இடைவெளி வழங்கல் 1. ஆடுதண்டு முள் தொளையுள், ஆடு தண்டுமுள் சரியாகப் பொருந்தாமை 12. ஆடுதண்டு வளையத்தின் அந்தலைகளுக்
கிடையே இடைவெளி போதாமை ஆடுதண்டு முள் ஒலிகள் :
தொடு தண்டின் ஒடுக்க்மான பகுதி ஆடு தண்டு முள்ளுடன் தொடுக்கப்பட்டிருக்கும். பாவனைக் காலத்தைத் தொடர்ந்து இடை வெளி அதிகரிப்பு ஏற்படும்பொழுது இவ்
30

Page 35
ஊற்று 1 (1) 28-31 1983
வகையான ஒலியை நாம் கேட்கமுடியும். இங்கு உண்டாகும் உலோக சத்தம் (metal Sound) வால்வு இயக்கத்தால் ஏற்படும் ஒலியுடன் சற்றுக்கூடிய தொடர்புடையதால் இரு ஒலிகளையும் வேறு பிரித்தறிவது கடின மாகும். பாரமற்ற நிலையில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் நான்கு சில்லு உழவு இயந் திரத்தில், சீரான வேகத்தில் இயங்கும் எந் திரம் இவ்வகையான ஒலியை எழுப்பின், அதனைச் சரியாக இனம் கண்டுகொள்ள லாம். இருந்தும் 3-4 உருளைகள் கொண்ட எந்திரத்தில் ஓர் உருளையில் ஏற்படும் ஒலி வேறுபாட்டை அறிவது கடினமானதும்கூட
ஆடுதண்டு முள் ஒலிக்கான
காரணிகளாவன : 1. மேலதிக ஆடுதண்டுமுள் இடைவெளி 2. இளக்கமான ஆடுதண்டு மு ள் விரி ன்
இறுக்கும் திருகாணி 3. ஆடுதண்டுமுள் உருளைச் சுவருடன்
உராய்ந்து செல்லல்
4. தொடுதண்டின் உச்சிப்பகுதி ஆடு தண்டு முள்ளின் உராய்வு குறைக்கும் GJ &am uiu ši gli u - Går (piston buss)
உராய்ந்து அசைதல் 5. சீரற்ற ஆடுதண்டுமுள் இடைவெளி.
வால்வுப் பொறிமுறை
இயக்க ஒலிகள் : குறிப்பிட்ட சீரான கால இடைவெளி களில் தொடர்ந்து உண்டாக்கப்படும் வால்வு இயக்க ஒலிகள் நன்கு பிரித்தறியக்கூடிய வகையில் காணப்படுகிறது. இருதரம் சுழல் தண்டு சுழல்வதனுல் ஒருதரம் ‘காம்தண்டு சுழல்கிறது. எந்திரத்தின் மற்றைய சத்தங் களைவிட வால்வு இயக்க ஒலி தாழ்வானது. கூடிய வால்வு இடைவெளி காரண மாக இவ் ஒலி தோன்றுமாயின் பீலர்மானி யின் (feeler gauge) உதவியுடன் கண்டு பிடிக்கமுடியும், பீலர்மானித் தட்டானது வால்வுத் தண்டிற்கும் ருெக்கர் தண்டிற் கும் இடையில் செலுத்துவதனுல், இவ் ஒலி குறையின் சீராக்கும் திருகாணி (adjusting Screw) மூலம் இதனை ச் செப்பனிட (Լpւգնվւն:
5

ால்வுப் பொறிமுறை இயக்க ஒலிகளுக்கான காரணிகளாவன : 1. எந்திர அறையுள் ரப்பற்றின் (Tappet)
மேலதிக இடைவெளி 2. ஒட்டும் வால்வமைப்பு (Sicking
Valves) 3. குழிவிழுந்த அல்லது தேய்ந்த ரப்பற்
சீராக்கும் திருகாணி 4. பலவீனமான அ ல் ல து உடைந்த வால்வு சுருள் விற் கள் (Valve Springs) 5. தேவைக்கேற்ற முறையில் வன்மைப் படுத்தப்படாத வால்வுச் சுருள் விற் 5@ଣୀ 6. உயர் வெப்பத்தால் வடிவிழக்கப்
பட்ட வால்வுத்தலை 7. வால்வுத் தளத்தில் சீரற்ற வால்வு
இருக்கை 8. இடைவெளியை அதிகப்படுத்தும் நீளமான வால்வுத் தண்டு (Valve stem) 9. பலவீனமான ருெக்கற் தண் டி ன்
இடைவெளிச் சுருள்விற்கள். எந்திர உற்பத்திக்காகத் தெரிவுசெய் ப்படும் உலோகங்கள் பின்வரும் முக்கிய |யல்புகளுக்குரிய சோதனைக்குட்படுத்தப் ட்டதாக இருக்கவேண்டும். வன்மைத் ன்மை-தன்னீர்ப்பு-ஊடுபுகவிடாத்தன்மை ஒலிக்கும் தன்மை - வெப்பம் தாங்கும் |யல்பு-பரிமாண மாற்றம்-வாழ்காலஅளவு கவரும் தன்மை என்பவையாகும். இக் ாரணிகள் அனைத்தும் ஒரளவுக்கு ஒன்றில் ன்று தங்கி யு ள் ளது. செளகரியமான ருக்கை அளிப்பு சாரதிக்கு முக்கியமாக ருப்பதனுல், ஒலிக்கும் தன்மை குறைந்த லோகங்களைத் தெரிவுசெய்து பயன்படுத்த வண்டும். பொதுவாகக் கலப்பு உலோகங் ள் விரும்பத்தக்கவை.
பாவனைக்கால உயர்வுடன் ஏற்படும் ந்திர ஒலி வேறுபாடுகளைப் பிரித்தறிந்து, |தனைத் தவிர்ப்பதற்குரிய முறைகளை உட ச்குடன் கையாள்வதனுல் எந்திர இடிவு ளேத் தவிர்க்கமுடியும். அத்துடன் டீசல் ாகனங்களின் பாவனைக்கால ୧୬୍[7@@j। ife Span) பத்து வருடங்களிலிருந்து பதி எந்து வருடம்வரை உயர்த்தமுடியும்.
盏及

Page 36
“ஊற்று இஞ்சிகையின் தமிழ்ப் 6 TAIDS வாழ்த்துக்கள்'
மருந்துச் சரக்குகள்
சகாய விலையில் பெறு
வேண்டிய ஸ்தாபன
D35T65,
கிளிநொச்சி கந்தசு கண்டி வீதி, கி
έ5UιΟΠοστ. பொருட்களை
கட்டைவே
கூட்டுறவுச் சங்கத்தி இங்கு பொருட்களும் மக்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வே
இந்நோக்குடன் பின்வரும் பெ பாடசாலை மாணவர்களுக்கான உபகரண ட்கள், பாடசாலை மாணவர்களுக்கான வகைகள், உயர்ரக சேட்டிங் சூட்டிங். தைத்த ஆடைகள், உயர் ரகப் புடவைக விவசாய உபகரணங்கள், ஆர்பிகோ .ெ னிகள், சிறந்த காலணிகள், அழகியற் சா யூனிவோ தயாரிப்பு, தளபாடங்கள், சிற் நல்லனவற்றை 5ugLDTR e நாட்டுக்கும் சேவை செய்கி
 
 
 
 
 

பணி தொடர
அபிஷேகத் திரவியங்கள், றும் பலசரக்கு சாமான்கள் ற்றுக்கொள்ள நீங்கள் நாட
5ம் ஸ்ரோர்ஸ்
வாமி கோவில் அருகாமை, ளிநொச்சி.
* மலிவான விலையிற் பெற
ஸ்தாபனமான லி-நெல்லியடி
கூட்டுறவுச் சங்கத்தை
ாடுங்கள்
ன் உயர்வு மக்களின் உயர்வு! ாதே - இலாபமும் மக்களதே! த கூட்டுறவுச் சங்கத்தின் ஒரேயொரு நோக்கம் ாருட்களை மக்கள் முன் வைக்கிருேம்:- ங்கள், கட்டிடப் பொருள் கூட்டுத்தானப் பொரு பாடநூல்கள், இறக்குமதி செய்யப்பட்ட துணி
ள், கைத்தறி ஆடைகள், இரும்புச் சாமான்கள் ாருட்கள், உருக்குத் தளபாடங்கள், கிருமிநாசி தனங்கள், அறிஞர்களின் நூல்கள், ஒடு, சீமெந்து றுண்டி வகைகள், இன்னும் பலப்பல!
லேக்கு வாங்குகிறீர்கள் என்பதோடு நீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்

Page 37
பத்து வருடங்களாகத் துெ கையை பிரசுரித்து மனம் பூரி எமது ஆக்கங்களையும் முயற்சி தும் எண்ணத்தில், ஊற்றுவாச யும், மற்றையோரையும் ஊற் நிற்கின்ருேம். தற்பொழுது எண்ணிக்கையைப் பன்மடங்கா ஊற்றைப் பற்றி நன்கு தெ புரிந்து கொண்டவர்களும் புதி முகப்படுத்தி புதிய சேந்தாதா பணிக்கு கைகொடுத்து உதவ கையிலும் ஊற்று தவழ, வே. குழுவின் விருப்பமும் கூட.
τα ρο το το
അത്ര (
݂ ݂ ݂ . ܡܝܼ ܨ GREC 1.JPG
CIL
 

நாடர்ந்து ஊற்று சஞ்சி த்து நிற்கும் இவ் வேளையில் களையும் மேலும் விரிவுபடுத் கர்களையும்,அபிமானிகளை றுக்கு உதவும்படி கோரி உள்ள சந்தாதாரர்களின் க அதிகரிக்க வேண்டும். ரிந்து கொண்டவர்களும், யவர்களை ஊற்றிற்கு அறி ரர்களாகச் சேர்த்துவிடும் வேண்டும். ஒவ்வொருவர் 1ண்டும். அதுவே ஆசிரியர்
-ạ15°ấugữ
(OES) ον
unt
ܝ ܬܐ ܪܬܐ ܢܬܬ ̄ ܢܥ ܢܛܪ ܬܛܒ̣ܐ ܓ ܬܐܕ ܘܐ ܘܬܕ .

Page 38
νA,
Sales. Serv
A UIL.
மண்எண்ணையில் இயங்கும்
... பெற்றுக்ெ fairs * το ημιαία ο s স্কুল, যি--- .שש קהיסוד ל03 טורסל
kileg is Golsúsü19-én. . . . لم يردها في
േ :) 155, '
uši 8 H PRIS
state. 'B'- 6TUs
RC926 y, (མཆ
': "--"`` ബ ' , '
TELMA. A.C.
நியூ கெங்கா (
76 (230) 을
upi.
தொலைபேசி: 24362
அச்சுப்பதிப்பு: புனித வளன்
 
 

ААн A, irraria da. ice - Spareparts
D ஹா *
வெளிஇணைப்பு இயந்திரங்கள் нP — 4он, Р0 оны
திருத்திக்கொள்ள
ற்றும்
και οι οι το ரான்ஸ்மோமர் ட்ரு
27 O. 3.5 O
。。。。、 கொண்டிசனர்
லர்) ரெலிவிஷன்
(கறுப்பு வெள்ளை)
密 றடிங் சென் றர்
ஆஸ்பத்திரி வீதி,
ப்பாணம்
இத்தோலிக்க அச்சகம்,யாழ்ப்பாணம்.