கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1984 (12.1)

Page 1
தொகுதி 12
பிரதம ஆசிரியர் a. Ang Gotai, B. V. Se. Ph. D.
ே
நிர்வாக ஆசிரியர் க. கிருஷ்ணுனந்தசிவம், B, W. Sc., M. V. Sc
ஆசிரியர் குழு து. ஜெயவிக்கிரம ராஜா, M. B. B. S. M. Ed. ந. சயலொளிபவான், B, D, 8. Æ, HAI II irst i B. A. (Hons.) கி. செல்வராஜா, B. Sc. (Eng.)
SSLMSSLSLSSLSLSSLSSSMSSLASLS SeLSLSSSSMSLLSMMSMLSMSMSMSLMSMLSLLASAMLSLSLLMLMSMSSLASMSMSLM MSLLSLLLSLSLLLLLSLLLMMMLSLMSMMMSMMMALeLSLSLMLSLLASLSLeLMLSLSLMLSLASLLLLLSLLLMLS
sű&al) er Lu PT || 4 = OO
SSASSASSAASS SSSSASASSSTT STSeSASSAASS SAAS S SASMSASTS YS SSAS SSASSASSASLSSASSASSMSSASSAS SSAS ST MSAS SASTMMSMSASMSAS TTLLSLS MAS MMSSS
அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னே மொ ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்,
 

984
இலக்கம்
நாவலர் பற்றிய ஆய்வின் போக்கு .
ஒவ. கனகரத்தினம்
ரொக் என்' ரோல் இசை. சச்சி. சிறீகாந்தா
மனித உடலும் தொழிற்பாடும். எஸ். மங்களேஸ்வரன், இ. சிவகணேசன் 18
சிக்கல்-> சிந்தனே -> . செல்வசுப்பு ஞானுசந்திரன் 器霹 கர்நாடக இசை திருமதி. ஜெகதாம்பிகை
கிருஷ்ணுனந்தசிவம் 墨齿
GANDHI THE LEADER By Courtesy Bhavan's Journal
ܬܬܐ
SAMSLASLSSASLSLMSMSMSMSLLSMSMSLMLMLSSLMSMSLeSL MSMSLSMSLMSSSMLSSSLLSLLASSSMSSSMLSMSMSMASMSMASLSLSMSMLMSSSMLMS ஊற்று நிறுவகம், மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி - யாழ்ப்பாணம்.
M LMLMLMLMLMLMLMLMSTAMLMLMLMSSSMLSSLMLSSSMLMSMSLA MLSeLeSSeeSL eLSeLSSSMLST SMLSSSMSLMLSM LMLASAMSLLLSMLMMLSSSMLSLLASAALSLAS MLMSSSMLMSMSAAA
2ண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட

Page 2
OOTRU - Science Magazine in
9
]]] ზIfill]S lაSSU$
RESEARCH ON NAVALAR-ANA) ROCK n' ROLL - -
THIRTY YEARS BACK LOOK HUMAN BODY & FUNCTION
PART II KARNATIC MUSIC
GANDHI THE LEADER
OOTRU EDITOR
Chief Editor: Dr. R. Sivakanesan
Editorial Dr. P. T. Jayawickramarajah Mr. K. Navaratnam
Compiling Editor
Dr. R. S
Corresp
OOTRU OR( Mari Amman
OOTRU ORG
Chairman: Prof. A. Thurairajah V
Secretary: Treasure Dr. K. Krishmananthasivam Dr. N. Na
ஆண்டுச் சந்தா ரூபா 15/- (தபாற் செலவு தனிப்பிரதி: ரூபா 4/- (தபாற் செலவ இச்சஞ்சிகையில் வரும் கட்டுரைகளுக்கு கட்டுை

Tamil Vol. 12 No. 1
LYSIS — Mr. V. Kanagaratnam
-- Fair. Satchi. Srikantha - Mr. S. Mangateswaran — Mr. R. Sivakenesan - Mrs. Jegathambigai
Krishnananthasivam - By Courtesy Bhavan's Journai
IAL coMMITTEE
Administrative: Dr. K. Krishnananthasivam
Board:
Dr. N. Sayalolibavan K. Selvarajah
of this issue. ivakanesan
ondence:
GANISATION
Lane, Thirunelvely, Jaffna.
GAN ESATION
ice Chairman: Prof. V. Tharmaratnam
Prof. N. Sreeharan
'. President-Supervisory Board:
desan Mr. E. Sabalingam
H a Llull -)
சதம் 60)
ர ஆசிரியர்களே முற்றிலும் பொறுப்பாவர்.

Page 3
spon ib07: 1l (4), 1 - 8, 1984
நாவலர் பற்றிய ஆய்வின்
வை. கனகரத்தினம் M. A.*
ஆறுமுகநாவலரின் பல்வேறுபட்ட பணிகளைக் கொண்டு நாவலர் ஒரு யுக புருஷராகவும், சிந்தனையாளராகவும் கணிக் கப்பட்டுள்ளார். ஆனல் நாவலர் அவர்கள் வாழ்ந்து சித்திபெற்று இரண்டாவது நூற் ருண்டை அண்மித்து நிற்கும் வேளையிலும் கூட, நாவலர் பற்றிய ஆய்வுகள் பூரணத் துவம் பெற்றுவிட்டன என்று சொல்வதற் கில்லை. நாவலரவர்களின் வரலாற்றின் சில பகுதிகள் நன்கு ஆராயப்படாது தெளி வற்றுக் கிடக்கின்றன. அவற்றுள் நாவலர வர்களின் தமிழ்ப்பணி, தமிழ் இலக்கியப் பணி, உரையாசிரியர் பணி, பதிப்பாசிரி யர் பணி என்பன குறிப்பிட்த்தக்கன. ஆனலும், நாவலர் பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
1930 ஆம் ஆண்டிற்கு முன் நாவல ரவர்கள் அவரது மாணவ பரம்பரையாலும் படித்தோர் மட்டத்திலும் சமய குருபரரா கவும் சமயத் தொண்டராகவும் அறியப் பட்டுப் போற்றப்பட்டு வந்தார். 1933 ஆம் ஆ ண் டி னை அடுத்து நாவலரவர்களின் வரலாறு புதிய பரிணுமத்தைப் பெற ஆரம் பித்ததெனலாம். ஈழத்து வரலாறு அல்லது ஈழத்து இலக்கிய வரலாறு என்ற பரப்பிலே நாவலரவர்களின் பணி புதிய பரிணுமத் தைப் பெறுவதற்குக் கால் கோள் விழா நடத்திய பெருமை டாக்டர் உ. வே. சாமி நாதையரையே சாரும்.
டாக்டர் உ. வே. சாமிநாதர் பிறப்பால் அந்தணர் குலத்தைச் சார்ந்தவர். பிறப் பின் அடிப்படையில் இவர் சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பெற்ருர். இவர் கும்ப கோணத்திற்கு அருகிலுள்ள சூரியமூலை என்ற கிராமத்தில் 1855 ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதி பிறந்தார். திரிசுரபுரம் மகா வித்து வான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் (1815 - 1876) வே. சாமி
* பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.

போக்கு- ஒரு மதிப்பீடு
நாதர் அவரது பதினேழாவது (1872) வய திலே பாடங்கேட்டார். அப்பொழுது மகா வித்துவான் அவர்களுக்கு வயது ஐம்பத் தேழாகும் (57). மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அவரது அறுபத் தோராவது வயதில் இறையடி சேர்ந்தார். உ. வே. சாமிநாத ஐயர் மகா வித்துவான் அவர்களிடம், அவரது முதிர்ச்சிப் பருவத் திலே பாடங்கேட்க முற்பட்டார். இவர் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழு நூலாக எழுதவேண்டும் என்று நினைத் திருக்கவில்லை என்பார். மகாவித்துவானின் குருசீட பரம்பரையின் இறுதிக் காலகட் டத்தைச் சேர்ந்தவரே உ. வே. சாமிநாத ஐயர் ஆவார். அந்நிலையில் உ. வே. சாமி நாத ஐயரை வித்துவான் அவர்களின் மிக விசுவாசத்திற்குரியவர் என்றும் சொல்லி விட முடியாது. ஆயினும் உ. வே. சாமி நாத ஐயருக்கிருந்த குருபக்தியே மகாவித் துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத வைத்தது எனலாம். அது போற்றுதற்குரியதேயாகும். 1933 ஆம் ஆண்டு 'திருவாவடுதுறை ஆதீ னத்து மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்" என்ற நூலினை எழுதி கபீர் அச்சகத்திற் பதிப்பித்து வெளிப்படுத் தினர். இந்நூல் ஐயரவர்களின் கற்பனைத் திறத்திற்கும் வரலாற்று நோக்கின்மைக்கும், அசையாத குருபக்திக்கும், ஐயரவர்களின் சுயசரிதையைத் தெரிந்து கொள்வதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது என்பர். உ. வே. சாமிநாதர் “மகாவித் துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்” முதலாம்பாகம், (1938) முன் னுரையில் தாம் எப்படி இந்நூலை எழுதி முடித்தேன் என்பதைப் பின்வருமாறு குறிப் பிடுவது நோக்கத்தக்கது.
'எனக்குத் தமிழ் அறிவுறுத்தி அதன் பாலுள்ள பலவகை நயங்களையும் எடுத்

Page 4
ser ñ, gy: 1 1 (4), 1 — 8, 1984
\ ,
துக்காட்டி மகோபகாரம் செய்த ஆசி ரியராகிய திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசுரபுரம் பூரீமீனட்சி சுந்தரம்பிள்ளையவர்களைப் பற்றி யான் கண்டும், கேட்டும் அறிந்தவைகளிற் சிலவற்றை ந ண் ப ர் க ளி ட ம் பேசும்பொழுதும் வேறுசில காலங்
களிலும் சொல்லி வந்ததன்றி, பிறரின் வற்புறுத்தலாலும் பிள்ளை யவர்கள் திறத்தில் யான் செய்யத்தக்க பணி இதனினும் சிறந்ததொன்றில்லையென் னும் எண்ணத்தினுலும் சற்றேறக் குறைய 50 வருஷங்களுக்கு முன்பு இந்த முயற்சியை மேற்கொள்ளத் தொடங்கினேன்.
உ. வே. சாமிநாதர், மகாவித்துவான் மீனட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இறந்து (1876) ஏழு ஆண்டுகளுக்குப் பின்பே இத் தகைய முயற்சிகளில் இறங்கினர் என்பது தெரியவருகின்றது. இக் காலப் பகுதியில் பிள்ளை அவர்களின் முதல் மாணக்கர்களும், சமகால வித்துவான்களும், உற்ற நண்பர் களும் வாழ்ந்துவந்த காலப்பகுதியாகும். பிள்ளை அவர்களின் வரலாற்றைச் சிறப் பாகத் தெரிந்து கொள்வதற்கு இத்தகைய பின்னணி வாய்ப்பாக அமைந்திருந்தது. நாவலரவர்கள்கூட இக்காலப் பகுதியிலே வாழ்ந்துகொண்டிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத் தக்கதாகும். இந் நூ லில் உ. வே. சாமிநாத ஐயரின் புனைந்துரை களும், கற்பனையும் பலவுள என்பர். அவற் றில் ஒரு சம்பவமே நாவலரவர்களின் வரலாற்று ஆய்வினைத் துர ண் டி ற் று. உ. வே. சாமிநாத ஐயர், ' கிருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்” என்ற அவர்தம் நூலில் "ஆறுமுகநாவலர் நூற் பதிப்புக்களுக்குச் சிறப்புப் பாயிரம் அளித் தது’ என்ற உபதலைப்பின் கீழ் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
(அ) நாவலர வர்களின் மாணுக்கர்களில் ஒரு வராக (இராமநாதபுரம்) இராமசாமிப் பிள்ளை இருக்கவில்லை.

(ஆ) நாவலருக்கும், பொன்னுச்சாமிதேவருக்
கும் இடையே ஏற்பட்ட தொடர்புகள்
இராமசாமிப்பிள்ளை மூலமே ஏற்பட்
-தி.
(இ) நாவலரவர்கள் தாம் பதிப்பித்த திருக் கோவையார் (1860) திருக்குறள் பரி மேலழகருரை ஆகிய நூல்களை, இராம சாமிப்பிள்ளையின் உதவியின் மூலமே பொன்னுச்சாமிதேவரிடமிருந்து ஏடும் பொருளும் பெற்று பதிப்பித்தார்.
(ஈ) இராமசாமிப்பிள்ளையின் சூழ்ச்சியால் நாவலர் மகாவித்துவான் திரிசுரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளையிடமிருந்து ம், அவர் மாணவர் தியாகராசச் செட் யாரிடமிருந்தும் சிறப்புப்பாயிரங்களை, பொன்னுச்சாமிதேவரின் உதவியைப் பெறும் பொருட்டு வாங்கிக் கொண் ц гтлf.
(உ) நாவலரவர்களுக்கும் திருவாவடுதுறை யாதீனத்திற்கும் நெருங்கிய தொடர்பு கள் இருக்கவில்லை 1860 இல் இவ்வா தீனங்கள் நாவலரென்ருெருவரை அறி Luftgi
(ஊ) நாவலரவர்கள் மகாவித்துவான் திரி
சுரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்
களையும் தியாகராசச் செட்டியாரை யும் முன்பின் அறிந்திருக்கவில்லை.
(எ) நாவலரவர்கள் சென்னையிலே அக் காலத்தில் இருந்த வித்துவான்களை அறிந்திருக்கவில்லை.
(ஏ) திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பொன்னுச்சாமிதேவர் மிகவும் வேண்டி யவர் என்பதாலேயே ஆதீன பண்டார சந்நிதிகளின் வேண்டுகோளின் பெயரில் மகாவித்துவான் திரிசுரபுரம் மீனுட்சி சுந்தரம்பிள்ளை, அவர்களும் அவர்தம் மாணுக்கர் தியாகராசச் செட்டியாரும் நாவலரவர்களின் பதிப்புகளுக்கு ச் சிறப்புப் பாயிரம் அளித்தனரே தவிர,

Page 5
ஊற்று 11 (4), 1 - 8, 1984
நாவலரவர்களின் ஆற்றலைக் கண்டு அளிக்கவில்லை.
(ஐ) நாவலரவர்கள் மகாவித்துவானிடமும் பிள்ளையிடமும், சிறப்புப் பாயிரம் வாங்க இராமசாமிப்பிள்ளை, முதலானேர்களை இரந்தே நின்றர்.
நாவலரவர்கள்பற்றி மேற் காட்டிய செய்திகளை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் குறிப்பிட்டதோடு அமையாது, மகா வித்துவான் திரிசுரபுரம் மீனுட்சிசுந்தரம் பிள்ளை பற்றியும் தியாகராசச் செட்டியார் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் தரும் குறிப்பிலிருந்து பின் வரும் செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
(1) சிறப்புப் பாயிரம் அளிக்கும்பொழுது குறிப்பிட்ட நூலினைப் பாராது முகத் துக்கு அஞ்சிச் சிறப்புப் பாயிரம் அளிக் கும் பெருந்தகையாளராகக் காணப்பட் LoÕTIT .
(2) மகாவித்துவானதும் செட்டியாரதும் நோக்கம் பெரியோர்களது கட்டளை களுக்குப் பணிந்து, பொருள் வருவாய், புகழ் ஆகியவற்றுக்காக வேண்டுவோர் வேண்ட சிறப்புப் பாயிரங்களை அளித் தனர்.
(அ) நாவலரவர்கள் பொன்னுச்சாமிதேவ ரவர்களின் வேண்டுகோளின்படி ரெளத்திரி ஞ) சித்திரை (1860) திருக்கோவையார் நச்சினர்க்கினியருரையைப் பதிப் பித் த பொழுதும், துன்மதி (u வைகாசி (1861) திருக்குறள் பரிமேலழகருரையைப் பதிப் பித்து வெளிப்படுத்தியபொழுதும் இராம நாதபுரம் இராமலிங்கபிள்ளையை அறிந் திருக்கவில்லை. நாவலரவர்களின் மாணுக்க ராக இராமசாமிப்பிள்ளை 1863 ஆம் ஆண் டளவிலே திருவாவடுதுறையில் அமர்ந்து பாடங்கேட்டுக் கொண்டார். 1863 ஆம் ஆண்டிற்கு முன் நாவலரவர்கள் இராம சாமிப்பிள்ளை என்ருெருவரை அறிந்திருக்க வில்லை எனலாம். உ. வே. சாமிநாத ஐயரின் தொடர்பினை பண்டிதமணி சி. க. பின்வரு

மாறு வருணிப்பார். 'இராமசாமிப்பிள் ளையை 1860 இல் நாவலர் பயன்படுத்தின ரென்பது பெற்றேரின் விவாகவைபவத்தைப் புத்திரன் நடத்தி வைத்தான் என்பது போன் - றது” (சிவகாசி அருணுசலக் கவிராயர் ஆறு முகநாவலர் சரித்திரம் 1973 பக்கம்-5)
இராமசாமிப்பிள்ளை, நாவலரவர்களின் மாணவனுக இருந்த கால ந் தொட் டு நாவலர்மீது மிக்க அன்புடையவராக விளங்கினர். நாவலரவர்கள் காஞ்சி புரா ணம் பதிப்பிக்க முயன்ற காலத்தில் நாவல ரவர்களோடு இருந்து காஞ்சிபுராணம் பார்த்தவர். இராமசாமிப்பிள்ளை தாமெழு திய கம்பரந்தாதியை நாவலரவர்களைக் கொண்டு திருத்துவித்துக் கொண்டவர். அது பற்றிய அந்நூல் நாவலரவாகளுடைய விலைப் புத்தகங்களோடு சேர்த்து விற்கும் பெருமை பெற்ற தென்பர். நாவலரவர்களுக்கும் இராமசாமிப்பிள்ளைக்கும் இடையே உள்ள தொடர்பு ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் உள்ள தொடர்பாகவே இருந்து வந்துள்ளது எனலாம்.
இராமநாதபுர சமஸ்தானத்துடன் இராமசாமிப்பிள்ளைக்கும் நாவலரவர்களுக் கும் உள்ள தொடர்பு வேறுபட்டது. இராம சாமிப்பிள்ளை, சமஸ்தானத்துக்கு வேண்டிய வராக, பொன்னுச்சாமிதேவரின் உறவின ராகவும் இருந்திருக்கலாம். ஆனல் நாவல ரவர்களுக்கும் சமஸ்தானத்துக்கும் உள்ள உறவு, நாவலரவர்களது நேர்மை, அஞ் சாமை, கல்வியின் மேம்பாடு, ஒழுக்கம், சம யப்பற்று, இரவாமை இவற்றின் காரண மாக ஏற்பட்டது. இராமநாதபுர சமஸ் தானத்தின் யுவராஜா போன்று விளங்கிய பொன்னுச்சாமிதேவரின், ஆணவம், அகம் பாவம், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு நாவலரவர்கள் என்றும் கீழ்ப்படிந்தவரல் லர். தேவர் நாவலரவர்கள் சமய நிலைக் களத்திற்கு இறங்கி வந்து நாவலரவர்களின் ந ன் மதிப் பைப் பெற்றுக்கொண்டார். நாவலரவர்களின் கல்வி, ஒழுக்கம், சம யம் ஆகியவற்றில் அவருக்கிருந்த ஆளுமை களைக்கண்ட தேவர் தாமாகவே தம்மிட

Page 6
ஊற்று 11 (4), 1 - 8, 1984
மிருந்த திருக்கோவையார் - நச்சினர்க் கினியருரை (1860), திருவள்ளுவர் - பரிமே லழகருரை (1861, தருக்கசங்கிரகம் - அன்ன பட்டியம் ஆகிய நூல்களைப் பதிப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார். பொன்னுச்சாமி தேவர், நாவலரவர்கள்மீது கொண்ட பற்று, மரியாதை, அன்பு வேறு; இராம சாமிப்பிள்ளையின்மீது காட்டிய பற்று வேறு. நாவலரவர்களுக்கும், பொன்னுச்சாமிதேவ ருக்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இராமசாமிப்பிள்ளை அவசியமற்றவொருவர். இராமசாமிப்பிள்ளை, டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரின் கற்பனைச் சிருஷ்டியில் ஒரு பாத்திரம் எனலாம்.
(இ) டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரின் கற்பனைத் திறனுக்கும், வரலாற்று ஆய்வின் மைச்கும், ஆதீனங்களுக்கும் நாவலரவர் களுக்கும் உள்ள தொடர்புகளும், நாவல ரவர்களுக்கும், வித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் இருட்டடிப்பு செய்யப்பட் டமை சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். குரு பக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். ஆனல், வரலாற்று உண்மைகளை மறைத் துப் பிழைபட எழுதுதல் அறிவின் சிறு மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விரும்பாமையைத் தவிர்த்தல் வேறுவிடயம். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் இவற் றைச் செய்யப் பெரிதும் தவறிவிட்டார் என்றே கூறுதல் வேண்டும்.
(ஈ) ஆதீனங்களுக்கும் நாவலரவர்களுக்கும் உள்ள தொடர்பு, வித்துவான் திரிசுரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை ஆதீனங்களுடன் கொண்ட தொடர் புக ளு க்கு சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1849 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீ னம், நாவலரவர்களின் கல்வியின் ஆளுமைக் குப் பணிந்து நாவலர் என்ற பட்டத்தை அளித்தனர். நாவலரவர்களிடம் காணப் பெற்ற கல்வி, சமயப்பற்று, ஒழுக்கம் ஆகிய வற்றைக் கண்டு மதுரை, திருவண்ணுமலே ஆதீனங்களும் பேருபகாரங்கள் செய்தன. நாவலரவர்கள் தமிழ்நாட்டில் யாரும்

முயற்சித்திராத வேளையில் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையை (1864)
அமைத்தபொழுது ஆதீனத் தம்பிரான்கள்
எழுந்தருளிவந்தும், பிள்ளைகளைப் பரீட்சித் தும் சென்றனர். இலக்கணவிளக்கச் சூரு வெளி (1866), தொல்காப்பிய சூத்திர விருத்தி (1866), இலக்கணக் கொத்து (1866) ஆகிய நூல்களை ஆதீன வேண்டுகோளின் படி சிறப்புறப் பதிப்பித்து வெளிப்படுத்தி னர். ஆனலும், இத்தகைய பெருமதிப்பை ஆதீனங்கள் நாவலருக்கு அளித்திருந்த பொழுதும், ஆதீனங்களின் குறைபாடுகளை நாவலரவர்கள் கண்டிக்காமல் விடவில்லை. நாவலரவர்கள் தாமியற்றிய நான்காம் பால பாடத்தில் (1864) ஆதீனங்களின் ஒழுக லாறுகளை மிகுதியாகக் கண்டித்து எழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாவலரவர் களிடத்து "நக்குண்டார் நாவிழந்தார்’ என்ற பண்பு ஒரு பொழுதும் இருந்த தில்லை.
(உ) 1849 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் கந்தப்பிள்ளை ஆறுமுகத்திற்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்துக் கெளர வித்துச் சிறப்பினைப் பெற்றுக் கொண்ட பொழுது மீனட்சிசுந்தரம்பிள்ளை என்ருெரு வரை அறியாதிருந்தது. அப்பொழுது திரிசுர புரம் மீனட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் மலைக் கோட்டையிலே வாசஞ் செய்து கொண் டிருந்தார். 1860 ஆம் ஆண்டளவிலே மேலகரம் சுப்பிரமணிய தேசிகரின் முயற்சி யின் பெயரிலும் திருவாவடுதுறை மகா வித்துவான் தாண்டவராயத் தம்பிரானின் சிபார்சின் அடிப்படையிலும், திருவாவடு துறை மகாசந்நிதானமான அம்பலவாண தேசிகர்மீது 'அம்பலவாண தேசிகலகம்’ என்ற பிரபந்தத்தைப் பாடியதன்மூலம் வித்துவான் திரிசுரபுரம் மீனுட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை "மகா வித்துவான்’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
(ஊ) 'தமிழ்வசனத் தந்தையும் சைவசம யச் சாதகருமான நாவலரை, அபரகம்ப
حسن. 4 .

Page 7
ஊற்று: 11 (3), 1 - 8, 1984
ராய்க் கவிமழை பொழிகின்ற பிள்ளை எதிர்கொண்டது ஒரு முக்கிய சம்பவம்'. 1864 இல் கும்பகோணத்தில் நாவலரவர் சளைத் திருவாவடுதுறைச் சந்நிதானத்தின் கட்டளைப்படி மகாவித்துவான் அவர்களும் ஒதுவார்களும் எதிர்கொண்டு அழைத்தமை "தாவலர் - பிள்ளை சந்திப்புச் சரித்திர சிக ரம்’ என்பர். எனவே, டாக்டர் உ.வே.சாமி நாத ஐயர் நாவலரவர்களுக்கும் பிள்ளை யவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சந் திப்புக்களை விலக்கி, இருவரின் நட்பின் மேன்மையைச் சிதைத்து,"திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம்” (1933) என்ற தலைப்பிட்டு எழுத முற்பட் டமை மிக விநோதமானது எனலாம். பண்டிதமணி சி. க. இம்முரண்பாட்டினத் தமது பாணியில் பின்வருமாறு குறிப்பிடு வது இங்கு மனங்கொள்ளத் தக்கது. "அப்பர்சுவாமிகள், சம்பந்தப்பிள்ளை ஆகிய இருவர் சந்திப்புக்களையும் விலகி ஒரு புராண சரித்திரம் நடக்குமாயின் அதனை என்ன என்பது!’
(சிவகாசி அருணுசலக்கவிராயர் ஆறு முகநாவலர் சரித்திரம் 1973, பக்கம் 4)
நாவலரவர்களுக்கும் தி யாக ரா ச ச் செட்டியாருக்கும் இருந்த தொடர்பு ஆசி ரிய - மாணவ தொ டர்பு போன்றதே யாகும். ஒரு வகையில் இத்தொடர்புகள் உறவு வகையாகவும் அமைந்திருக்கலாம். இது ஆராயப்பட வேண்டியதொன்ருகும். தியாகராசச் செட்டியார் பூரீரங்கத்தில் (1857) ஆசிரியத் தொழில் பார்த்த காலத் தில்- நாவலரவர்களுக்கும் செட் டி யார் அவர்களுக்கும் இடையே நட்புரிமை ஏற் பட்டதென்பர். நாவலரவர்கள் திருச்சி ராப்பள்ளியிலிருந்தகாலை முத்துக்கறுப்பன் செட்டியார் "அழகாபுரி உமையம்மை பிள் ளைத்தமிழ்’ ஒன்று இயற்றுமாறு நாவலர வர்களைக் கேட்டுக்கொண்டார். நாவலரவர் கள் தியாக ராச ச் செட்டியாரிடம் இக் கட்டளையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். செட்டியாரும் அதற்கு ஒப்

புக்கொண்டு "அழகாபுரி உமையம்மை பிள் ளைத்தமிழைப் பாடிமுடித்து அச்சேற்றி னர். அந்நூல் "நல்லூர் ஆறுமுகநாவல ரவர்கள் கட்டளைப்படி திரிசுரபுரம் சி. தியாக ராச செட்டியாராற் செய்யப்பட்டது’ என்று குறிப்பிடும். எனவே திருக்கோவை யார் (1860) பதிப்பிற்கு முன்பே நட்புரிமை உடையவர்களாக நாவலரவர்களும், தியாக ராசச் செட்டியாரும் விளங்கினர் என்பது தெரியவருகின்றது.
(எ-ஐ) மகாமகோபாத்தியாயரும் தாகூதி னத்யகலாநிதியுமான டாக்டர் உ.வே.சாமி நாதையர் குறிப்பிடுவது போன்று மகா வித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம் பிள்ளை, திரிசுரபுரம் சி. தியாகராசச் செட்டி யார், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவ லர் ஆகியோரிடையே சிறந்த நட்புரிமை இல்லாமல் ஒருபொழுதுமிருந்ததில்லை. இவர் கள் தமிழ்நாட்டில் பெரும் கல்விமான் களாகக் கணிக்கப்படுவதற்கு முன்பாக ஆறு முகநாவலர் தமிழும், சைவமும் துலங்கும் நல்லுலகமெங்கும் அவருடைய பல்வகைச் சிறப்புக்களால் போற்றிப் புகழப்பட்டார். இதை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அறிவ தற்கு முன்பாக ஐயர் அவர் களின் ஆசிரியப் பெ ரு ந் த  ைக க ள் அறிந்திருந்தனர். இதனுற்போலும், நாவல ரவர்கள் சென்னைப்பட்டணம், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் ரெளத்திரி ஞல் ஐப்பசி மீ" (1860) வெளிப்படுத்திய திருக்கோவையார் (நச்சினர்க்கினியருரை) பதிப்பிற்குச் சிறப்புப் பாயிரழ் அளித்த பொழுது நாவலரவர்களைத் தோத்திரித்துப் ' பாடியதோடு, அதனையொரு பெரும் பாக் கியமாகவும் கருதினர். ஒருவகையில் வித்து வான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை அவர்க ளுக்குத் திருவாவடுதுறை ஆதீனம் மகாவித் துவான் பட்டம் வழங்கவும் இஃதுமோர் கா ர ன மாக இருந்தது எனலாம். இப்பாயிரம் நாவலரவர்களிடத்துத் திரிசுர புரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை பெற்றுக் கொண்ட நற்சாட்சிப் பத்திரமென்றே கருதவேண்டும்.
سسس 5

Page 8
26nt,fib gor: II . (4), i — 8, 1984
வித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்த ரம்பிள்ளை நாவலரவர்களைப் பின்வருமாறு தோத்திரிப்பார்.
*கற்றுணர் புலவருட் களிக்கும் முற்றுணர் ஆறுமுகநாவலனே’’
(திருக்கோவையார் சிறப்புப் பாயிரம் 1860) சி. தியாகராசச் செட்டியார்;
“என்னுளங் குடி கொண்டிருக்கும் முன்னுசீராறு முகநாவலனே’’
)rff. (மேலது நூல்ח6T66Tu_j
சூடாமணி நிகண்டுரை (1849), செளந் தரியலகரியுரை (1849) ஆகிய இருநூல் களையும் முதன்முதல் பதிப்பித்து தமிழ் நாட்டிலே வெளிப்படுத்தி 1860ஆம் ஆண் டிற்கு முன்பாக பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியும், பதிப்பித்தும், வெளிப் படுத்தியும் இருந்த நாவலரவர்களையும், 1840ஆம் ஆண்டளவில் நாவலரவர்களு கும், வேதகிரி முதலியாருக்கும் சில வாதங் கள் உதயதாரகைப் பத்திரிகை வாயிலாக நடந்த செய்தியையும் சென்னைப் புலவர் கள் அறிந்திருந்தனர். அத்துடன் மகாலிங் கையர் முதலான வித்துவான்களுடன் நாவலரவர்கள் நட்புரிமை பூண்டிருந்தார் என்பதை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுவார். இத்தகைய செய்தி களையெல்லாம் அறிந்திருந்த மகாமகோ பாத்தியாயரான டாக்டர் உ. வே. சாமி நாத ஐயர், நாவலரவர்களைச் சென்னையிலே அக்காலத்திலிருந்த வித்துவான்கள் அறிந் திருக்கவில்லை என்பது டாக்டர் ஐயாவின் விசித்திரமான கற்பனையாகும்.
மகாமகோபாத்தியாயரும், பதிப் பு ப் பேராசிரியர் என்று தமிழ் நாட்டாராற் போற்றப்படும் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் நாவலரவர்களின் வரலாற் றுச் சம்பவங்களை இருட்டடிப்புச் செய்தமை தற்செயல் நிகழ்ச்சியா? அல்லது வேண்டு மென்று செய்யப்பட்ட பெருமுயற்சியா? என்பது ஆராயப்படவேண்டியதொன்ருகும்.

உண்மையில் டாக்டர் ஐயரின் இச்சம்பவத் தைத் தற்செயல் நிகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளமுடியாது. ஏனெனில் நாவலரவர் களுக்கும் ஆதீனங்களுக்கும் மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டி யார், பொன்னுச்சாமிதேவர் ஆகியோருக் கிடையிலான தொடர்புகள்பற்றி, டாக்டர் உ. வே. சாமிநாதையர் *திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசுரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்’ என்ற நூலை கபீர் அச்சகத்தில் 1933ஆம் ஆண்டு பதிப்பித்து வெளிப்படுத்துவதற்கு முன்பாக, நாவலரவர்கள்பற்றி நா ன் கு நூல்களும் இவற்றிற் சிலவற்றுக்கு இரண்டாம் பதிப் புக்களும் வெளிவந்துள்ளன. நாவலரவர் களின் வாழ்க்கை வரலாறுபற்றி முதல் வெளிவந்த நூல் வே. கனகரத்தின உபாத்தி யாயரால் எழுதப்பெற்ற ‘பூரீலபூரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்" என்னும் நூலா கும். இது சித்திரபானு வூல் சித்திரை மீ” (1882) யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித் தியாசாலையில் இருந்து வெளிவந்தது. அடுத்து வெளிவந்த நூல் காசிவாசி அருணுசலக் கவி ராயரால் இயற்றப்பட்ட, செய்யுள் நடை யில் அமைந்த **யாழ்ப்பாணத்து நல்லூர் பூgரீலபூரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்’ என் னும் நூலாகும். இது சென்னை அல்பீனியன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு, 1898 ஆம் , ஆண்டு வெளிவந்தது. இதன்பின் வெளி வந்த நூல், செல்லையாபிள்ளையால் எழுதப் பட்ட “யாழ்ப்பாணம் நல்லூர் பூரீலழரீ ஆறு முக நாவலர் சரித்திரச் சுருக்கமும் அவர்க ளியற்றியருளிய தனிப்பாமாலையும்” என் னும் நூலாகும். இந்நூல் 1914ஆம் ஆண்டு, கொழும்பு / மீனம்பாள் அச்சுக்கூடத்தில் இருந்து வெளிவந்ததாகும். இறுதியாக வெளிவந்த நூல், யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை அவர்களால் எழுதப் பட்டதாகும். இவர் நாவலரவர்களின் தமை யனர் தம்பு அவர்களின் புத்திரன் ஆவார். இது சென்னைப்பட்டணத்தில் இருந்து நள ஞ) (1916) வித்தியானுபாலனயந்திரசாலை யில் இருந்து வெளிவந்தது. இதன் இரண் டாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டு, பருத் தித்துறை கலாநிதி அச்சுயந்திரசாலையி
དང་། །མཁལ་

Page 9
961 figs: l l (4), 1 - 8, 1984
லிருந்து வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மேற்காட்டிய நூல்களுள் வே. கனக ரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரத்தை (1882) டாக்டர் ஐயர் அவர்கள் படித்திருந்தார் என்பதற்கு மகா வித்துவான் திரிசுரபுரம் மீனட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்திலே அடிக்குறிப்பாக இந் நூலை மேற்கோள் காட்டப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். டாக்டர் ஐயர் அவர்களின் நூல் மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம், மகாவித்துவான் அவர்கள் இறந்து 57 ஆண்டுகள் கழித்து, அவரது சக் திக்கேற்ப எழுதப்பட்டது. வே. கனகரத்தின உபாத்தியாயரின் ஆறுமுகநாவலர்சரித்திரம் நாவலர் இறந்து(1879) மூன்று ஆண்டுகளுக் குப் பின் (1882) எழுதப்பட்டது. இருவகை நூல்களில் திராவிட வித்தியா பூஷணமான ஐயர் எழுதிய நூலில் புனைந்துரைகளை எதிர் பார்ப்பதில் தவறில்லை. இந்நூலை அவரது முதிர் ச்சிப் பருவத்திலேதான் எழுதத் தொடங்கினர் என்பதையும் இங்கு மனங் கொள்ளுதல் வேண்டும். ஆயினும், நாவல ரவர்கள்பற்றிய நூல்களைப் படித்த பிற் பாடும், தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக் கெல்லாம் விடையளிக்கக்கூடிய நூல்களை வாசித்ததோடு மாத்திரமல்லாது, நாவலர வர்களின் மாணவர்கள் தமிழ்நாட்டின்கண் உள்ள அவர்களின் உடைமைகளையும், பராம ரித்து தமிழும், சைவமும் தளைக்க உழைத்து வந்தனர் என்பதனையும் அறிந்திருந்தார். குறிப்பாக நாவலரவர்களின் தலைமாணுக்க ரான சதாசிவம்பிள்ளை அவர்கள் நாவலரவர் கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்துவந்து, 1935 ஆம் ஆண்டு கால மானர். மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை வரலாற்றை அறிய பல தேசம் சென்ற தமிழ் வியாசர் ஐயரால், நாவலர், மீ ஞ ட் சி சுந் த ர ம் பிள் ளை ஆகிய இருவருக்கும் உள்ள தொடர்புகளை அறிய விளை யா ைம வருத்தத்திற்குரியதொன் றன்று. அது தமிழ்த் தாத்தாவாகிய ஐயர், நாவலரவர்கள்மீது கொண் ட காழ்ப் புணர்ச்சியாகவோ பிரதேச உணர்ச்சி
- 7

யாகவோ அன்றி குருபக்தியின் ஆற்றமை யாகவோ இருக்கலாம். ஒருவகையில் மகா மகோபாத்தியாயர் டாக்டர் உ. வே. சாமி நாதையர் இதனை வேண்டுமென்றே செய் தாரென்று சொல்லத் தோன்றுகின்றது.
டாக்டர் உ. வே. சாமிநாதையர், நாவலரவர்களின் வரலாற்றில் ஏற்படுத்திய இருட்டடிப்பே, ஈழத்துத் தமிழ் மக்களை நாவலரவர்கள் பற்றிய ஆய்வுக்குத் துரண் டிற்று எனலாம். இதன் முன்னேடிகளாக விளங்கியவர்கள் நாவலரவர்களின் பெருமக ஞன த. கைலாசபிள்ளையும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் ஆகும். முதலில் அவர்கள், டாக்டர் ஐயரின் புனைந்துரை களுக்குக் கண்டனம் செய்ததோடு, நாவல ரவர்களின் பணிகளை மதிப்பீடு செய்யவும் முயன்றனர். இதன் விளைவாகவே சேற் றுார் சமஸ்தான வித்துவான் இராமசாமிக் கவிராயரவர்களின் குமாரரும், திருவாவடு துறையாதீனத்துச் சின்னப்பண்டாரச் சந் நிதியுமாகிய, பூரீலபூரீ நமச்சிவாய தேசிக சுவாமிகளின் மாணக்கரான சிவ கா சி அருணுசலக் கவிராயரால் இயற்றப்பட்ட பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சரித்திரத்தை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டனர். இப்பதிப்பு பவ (u) ஆவணி மீ" (1934) பருத் தித் துறை கலாநிதி அச்சுயந் திரசாலையில் இருந்து வெளிவந்தது. இதில் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் நாவல ரவர்கள்பற்றி கொண்ட கருத்துக்கள் மிகவும் ஆதாரங்களுடன் கண்டிக்கப்பட்ட தோடு நாவலரவர்கள் பணியையும் மதிப் பீடு செய்துள்ளனர். இந்நூலின் இரண் டாம் பதிப்பின் ஆசிரியர் டாக்டர் ஐய ரின் "மீனுட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்’ பற்றி பதிப்பு முகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
** மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் மகா வித்துவான் பூரீ மீனட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் சரித்திரமொன்று எழுதி அச் சிட்டு வெளிப்படுத்தியிருக்கின்ருர்கள். அது இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்

Page 10
ஊற்று: 11 (3), 1 - 8, 1984
டிருக்கின்றது. முதற்பாகம் பிள்ளை யவர்களை ஐயரவர்கள் அடைவதற்கு முன்னுள்ள சரித்திரம். இரண்டாம் பாகம் 1870ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஐயரவர்கள் பிள்ளையையடைந்தபின்
7 நிகழ்ந்த சரித்திரம். ஆயினும் இரண் டாம்பாகம் ஐயரவர்களுடைய சுய சரித்திரம் என்றே சொல்லலாம். ஐய w ரவர்கள் வேதாத்தியயனம் பழகிக் கொண்ட ஒரு சரித்திரம் தவிர தம் முடைய மற்றைச் சரித்திரம் முழுவதை யும் இதிலெழுதியிருக்கின்றர்கள். அத ல்ை, இவ்விரண்டாம் சரித்திரம் ஐய ரவர்கள் சரித்திரமென்றே சொல்ல லாம்.
“ஐயரவர்களால் அணுப்புப்பட்ட கதைகள் இச்சரித்திரமும் (சிறப்புப் பாயிரம் இரந்து கேட்டல்) ஒன்ருக வைக்கற்பாற்று'
1934ஆம் ஆண்டு சுவாமிநாத பண்டி தர் இறந்தபொழுது அவரின் நண்பர்களி லொருவரான தி ரு நெ ல் வே லிச் சிவன் கோயிற் சிவாச்சாரியார் சி. சபாபதி குருக் கள் பெயரில், பண்டிதமணி. சி. க அவர்கள் பன்னுரறடிகள் கொண்ட ஆசிரியப்பாவை, இரங்கற்பாவாக சுவாமிநாத பண்டிதர் மீது பாடி வெளியிட்டார். இப்பாடல்கள் மீனட்சிசுந்தர்ம்பிள்ளை சரித்திரத்தில் சாமி நாதையர் செய்த பொய்யான கற்பனை களுக்கு ஆப்பு இறுப்பதாக அமைந்துள் ளன. பண்டிதமணி சி. க. அவர்களும், த. கைலாசபிள்ளை அவர்களும் 1933 ஆம் ஆண்டுமுதல் சமய, இலக்கியச் சொற் பொழிவுகளை மிகவும் தவிர்த்து டாக்டர் ஐயரவர்களின் மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித் திரத்தின் அணுப்புக்கள் பற்றியும், நாவல ரவர்கள் பணிகளை மதிப்பீடு செய்தும்

சொற்பொழிவுகள் ஆற்றிவந்தனர். இச் சொற்பொழிவுகளால் ஈழத்துத் தமிழ் மக் களிடையே புதியதோர் உத்வேக மும், தேசிய உணர்வும் ஏற்பட்டதெனலாம். இக்காலம் வரையும் தமிழ்நாட்டைத் தாய் நாடெனவும், இலங்கையைச் சேய்நாடு எனவும் கருதிவந்த ஈழநாட்டவர், அவ் வகை உறவுகளைக் களைந்து, ஈழநாட்ட வரின் தனித்தன்மையைப் பேணவும், தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பரப்பவும் தலைப்பட் டனர். இதற்கு மு ன் னே டி யா கத் திரு. க. பொ. இரத்தினம் அவர்கள் 1938 ஆம் ஆண்டு வெளிப்படுத்திய "நாவ லர் பெருமான் நினைவு மலர்' குறிப்பிடத் தக்கதொன்ருகும். இம்மலர் நாவலரவர் கள் பற்றிப் பின்னெழுந்த மலர்களுக்கு முன்னேடியாக அமைந்ததென்ற பெரு மையை மாத்திரம் பெற்றுவிடாது, நாவல ரவர்களின் பணிகளையும், வரலாற்றுச் சம்ப வங்களையும் பெரிதும் குறைவின்றித் தமிழ் உலகிற்கு வெளிப்படுத்திய சிறப்பான, காத்திரமான மலரெனலாம். இம்மலரில் பண்டிதமணி சி. க. எழுதிய "அவர்களைப் பற்றி ஒன்றுஞ் சொல்ல முடியாது’ என்ற கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொன்று. அக்கட்டுரை நாவலரவர்களின் அஞ்சாமை, நேர்மை, சமயப்பணி, துறவு, அர்ப்பணம் முதலான விடயங்களை ஆதார பூர்வமாக அணுகுவதுடன், செயலில் துறவு பூண்டவரும் சைவப் பொதுமக்களால் ஐந்தாம் குரவராகப் போற்றப்படும் நாவ லர் பெருமானுக்கு, டாக்டர் ஐயரவர் களின் மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரத் தால், அவதூறு ஏற்பட வேண்டுமா என்ற வினவின் விடையாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
- தொடரும்

Page 11
ஊற்று : 12 (4) 9'- 15, 1984
ரொக் ன் ரோல் இசை : ஒரு முப்பதாண்டு கால வி
சச்சி சிறீகாந்தா B. Sc., M.Phil *
முன்னுரை:
1983 மே மாதத்துடன், ரொக் ன" ரோல் இசைவடிவம் உதயமாகி முப்ப தாண்டுகள் முற் று ப் பெறுகின்றன. ரொக் ன"ரோல் இசையானது மேற்கத்திய நாடுகளிடையே வாழ்ந்த, வாழ்ந்துகொண் டிருக்கும் இளைய சந்ததியின் இசை ரசனை யில், சமூக விழிப்புணர்வில், வாழ்க்கை முறை யில் ஏற்படுத்திய தாக்கம் பிரமிக்கத் தக் கது. இந்த இசைப் பாணியை உருவாக்கி யவர்கள் யார்? பிரபலப்படுத்தியவர்கள் யார்? சமூக விழிப்புணர்ச்சி இளைஞர் கூட்டத்தால் எப்படிக் காட்டப்பட்டது? தற்போது ரொக் ன் ரோல் இசை எப்படிக் கிளை விட்டுள்ளது? போன்ற கேள்விகளுக்கு விடையாக இக்கட்டுரையை அமைக்கிறேன்.
வானெலி ஒலிபரப்பாளர்கள்:
ரொக் ன்ட் ரோல் எனும் சொற்பதத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அலன் ஃபிரீட் (Alan Freed) எனும் அமெ ரிக்க வானெலி ஒலிபரப்பாளரே. இவர் 1950 த சாப் த த் தி ன் முற்பகுதியிலே ஒகாயோ மாநிலத்தின் கிளிவ்லாந்து நகரி லுள்ள வானெலி நிலையத்தில் பணியாற்றி ஞா.
அமெரிக்காவில் நீக்ரோக்கள் (கறுப் பர்கள்) வேலைக்களைப்பை நீக்குவதற்குப் Lun Guib g)60 Flü . LunTL-6āvas&MT “Rhythm and Blue" என அழைப்பர். ரொக் ன ரோல் இசைக்கு முன்னேடியாக அமைந்தது g).55 fióGuités Gilair Rhythm and Blue இசைவடிவமே. அலன் ஃபிரீட், இந்த இசைவடிவத்தை, வெள்ளை இசைக்கலைஞர்
* உணவியல்துறை, இலினேய் பல்கலைக் கழக

ரலாற்றுப் பின்னுேக்கு
களைப் பாடச்சொல்லி ஒரு புதுப்பூச்சுக் கொடுத்தார். V
ரொக் ள்' ரோல் இசைவடிவத்தின் சில
முக்கிய பண்புகளைக் குறிப்பிடுவதாயின்,
(1)
(2)
மிகப் பொதுவாக கிற்றர் வாத்தியமே பாவிக்கப்படுதல்.
மீண்டும் மீண்டும் பாடல்வரிகளை திருப்பிப் பாடுதல்; ஒரு நிரந்தரமான சதுஸ்ர நடைச் சந்தத்திலே (four - beat rhythm), Golf Tibs2.it (plbepair ருக அடிக்கு உச்சரித்தல்.
உதாரணத்திற்கு,
**ரொக் ரொக் ரொக் - ரொக் அண்ட் ரோல் ஷேக் ஷேக் ஷேக் - ஷேக் அண்ட் ரோல்"
(3)
என வரிகள் அமையும்.
பாடகர் அல்லது பாடகி, எந்த இனப் பின்னணியாக இருந்தாலும் (அமெரிக்க வெள்ளைப் பாடகர்களானலும் சரி இங்கிலாந்தின் பீட்டில்ஸ் குழுவினரான லும் சரி) பாடல் வரிகளை அமெரிக்கக் கறுப்பர்கள் உச்சரிப்பதுமாதிரி, சொற் களை ஒரளவு திரித்து உச்சரித்தல். உதாரணத்திற்கு மேற்காட்டிய வரி களில் அமையும் "அ ண் ட்’ எனும் சொல் சுருங்கி "ண்ை’ என மட்டும் அமை யும்படி பாடுதல். அதாவது
ரொக் ரொக் ரொக் - ரொக் ன்' ரோல்
ஷேக் ஷேக் ஷேக் - ஷேக் ள்' ரோல்’
ஆகிய முக்கிய பண்புகளைக் குறிப்பிடலாம்.
ம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
9 -

Page 12
ஊற்று 12 (1), 9 - 15, 1984
1954 ஆம் ஆண்டு அலன் ஃபிரீட் நியூ யோர்க்கிலுள்ள வானெலி நிலையத்துக்கு மாற்றலாகியபின், ரொக் ன” ரோல் இசை அமெரிக்கா முழுவதும் பரவுவதற்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. எல்லா வானெலி ஒலி பரப்பாளர்களும் அலன் ஃபிரீட்டின் பாணி யைப் பின்பற்றத் தொடங்கினர். 1955 இலே நியூயோர்க்கிலே மேடை இசைநிகழ்ச்சிகள் மூலம் ஃபிரீட்டின் பாணி மேலும் பிரபல மாகியது. டெ லிவிஷன் சேவைகளும் ரொக்ள்" ரோல் இசைநிகழ்ச்சிகளை உன்னிப் பாகக் கவனத்தில் கொண்டன. 1957 ஆம் ஆண்டு ஆ க ஸ்ட் 5 ஆம் திகதி, ABC டெலிவிஷன் சேவை **அமெரிக்கன் பாண்ட் 6svL-fr6örl .” (American Bandstand) GTSOlub நிகழ்ச்சியை அறிமுக ப் படுத் தி யது. இந்த ரொக் ன". ரோல் இசைநிகழ்ச்சியைத் தயாரித்து அளித்தவர் 27 வயதான டிக் கிளார்க் (Dick Clark) எனும் ஒலிபரப் பாளரே. 1950 தசாப்தத்திலே ரொக் ன’ ரோல் இசையின் வளர்ச்சிக்கு காரணகர்த் தாக்களாக அமைந்தவர்கள் அலன் ஃபிரீட்
டும், டிக் கிளார்க்குமே என ரொக் ன ரோல்
கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரான நோம் 6015 (Norm Nite) gigli G3 copii.
இசைக் கலைஞர்கள்: f
(1) 19hi Ggapsó): 19ő GgnpGó) (Bill Haley) எனும் கிற்றர் வாத்தியக் கலைஞரே ரொக் ன' ரோல் இசையின் தந்தை (Father of Rock n' Roll) 6T60T untaig Toylb 5(55.1 படுகிருர். இவரின் முழுப்பெயர் வில்லியம்
ஜோன் கிளிவ்டன் ஹேலி என்பதாகும்.
இவர் மிச்சிகன் மாநிலத்தில் வசித்த ஓர் இசைக்குடும்பத்தில் 1925 ஜூலை 6ஆம் திகதி பிறந்தார். தந்தையார் பஞ்சோ (banjo) வாத் தியம் வாசிப்பவராயும், தாய் தேவாலயத் தில் ஒர்கன் (Organ) வாத்தியக் கலைஞ ராயும் இருந்ததால் இருவரும் மகன் வில்லி யத்தைக் கிற்ருர் வாத்தியம் பயில்வதற்கு ஊக்குவித்தனர். இளம் வயதிலேயே ஓர் இசைக்குழுவை ஆரம்பித்து, பென்சில் வானியா மாநிலத்திலுள்ள செஸ்டர் எனும் நகரிலுள்ள ஒரு சிறிய வானெலி நிலையத்

திற்காக ஹேலி இசை நிகழ்ச்சிகளை நடத் தினர். 1951 இலே ஹேலியின் இசைக் (5(pairraargil, Bill Haley's Saddlemen எனும் பெயரிலே இசைத்தட்டுக்களைத் தயாரித்தனர்.
அவர்களுடைய ஓர் இசைத்தட்டுப் Luntil 6air (ogist Ldisguisgir - We're going to Rock this Joint tonight'' 6taor -gu lib பித்தன. இவர்கள் 1952 இலே தமது இசைக்குழுவின் பெயரை "கொமட்ஸ்” ("Bill Haley's Comets) 6r6or LDFrögsarti இச்சமயத்தில் ஹேலி, தமது நண்பரொரு வரின் இசைக்குழுவுக்காக "Rock-a-Beatin Boogie எனும் பாடலை எழுதினர். இப் பாடல் பிரபலமாகவே, ஹேலியின் கொமட் குழுவினரும், இதே பாடலைத் தமது குழு விற்காகப் பதிவு செய்தனர். வானெலி ஒலிபரப்பாளர் ஃ பி ரீட், இப்பாடலின் சில வரிகளில் உள்ள கவர்ச்சியை வெளிப் படுத்தினர். Rock, Rock, Rock Everybody- Roll, Roll, Roll Everybody' எனும் வசனங்களில் வரும் அடுக்கு மொழி களை வைத்து **ரொக் ன' ரோல்” எனும் பதத்தை ஃபிரீட் உருவாக்கிப் பிரபலப் படுத்தினர்.
1953 ஆம் ஆண்டு மே மாதம் ஹேலி யின் "கொமட்’ குழுவினர் தமது முதலா வது பிரமாண்ட "ஹிட் பாட%லப் பதி வாக்கினர். இப்பாடலின் பெயர் "Crazy man, Crazy” 6T6ör Lu 5 nr.5b. GoTnri GöT” ரோல் யுகத்தின் ஆரம்பத்திற்கு அடிகோலிய பாடல் இதுவே. இவர்களுடைய புதுப் பாணி சந்த இசைப் பாடல்கள் 1954, 1955 ஆண்டுகளில் அமெரிக்காவிலும், இங்கி லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளிலும் ஒருபெரும் இசைப் புரட்சியையே கிளப்பி 62. 'Laor. “Shake, Rattle and Roll' (1954), Mambo Rock' (1955), Birth of the Boogie'' (1955), Rock Around the Clock (1955) ஆகிய இசைத்தட்டுப் பாடல்கள் இளம் உள்ளங்களை வசீகரித்தன; இந்த இசை வடிவத்தின் துள்ளல் சந்தம் உடல், உள்ள உணர்ச்சிகளைத் தூண்டிவிடவே, ஆண்

Page 13
ஊற்று : 12 (1), 9 - 15, 1984
களும் பெண்களும் வயது வேறுபாடில்லா மல் ஆடினர்; கால்கள் ஆடின - தொடை கள் ஆடின - உடல்கள் ஆடின - கைகள் ஆடின - கழுத்துக்கள் ஆடின - தலைகள் ஆடின தலைமயிர்கள் ஆடின - மேற்கத்திய நாகரீகமே ரொக் ன ரோல் இசைச் சந்தத் திற்கு நாட்டியமாடின. அதிகளவு இசைத் தட்டுக்கள் விற்பனையாகிய பெ ரு  ைம
Rock Around the Clock' List Lay jigid கிடைத்தது; மொத்தம் 20 மில்லியன் இசைத்தட்டுப் பிரதிகள் விற்பனையாகின. 1955 g)Gav “Rock Around the Clock' சினிமாப் படமும் வெளியாகி, ஹேலியின் கொமட்ஸ் குழுவினரையும் அவர் தொடக் கிய இசைப்பாணியையும் உச்சிக்கு ஏற்றி விட்டது.
பில் ஹேலி என்ன தீர்க்கதரிசனத் துடன் தனது இசைக்குழுவுக்கு “கொமட்ஸ்” என்று பெயர் வைத்தாரோ தெரியாது! "கொமட்" எனும் சொல்லின் கருத்திற் கமைய இசையுலகிலே ஒரு பெரிய வால் வெள்ளி நட்சத்திரமாகவே, அக்குழு பிரபல் யம் பெற்றது. உலகு முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கியது. அடங்கிக் கிடந்த இளைஞர் சந்ததியும் இசைமேடைகளில் ஆர்ப்பரித்தனர்; ஆர்ப்பரிப்பு ஒரு வெறி யாகவே மாறியது. ஆனல் "கொமட்ஸ்’ குழு வினரும், வால்வெள்ளி எந்தமாதிரி திடீ ரென உதயமாகி யாவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டு மறைந்துவிடுமோ, அதே போல திடீரென களை இழந்தனர்.
(2) எல்விஸ் பிரெஸ்லி
1956 ஆம் ஆண்டு இன்னெரு ரொக்ன்" ரோல் இசைநட்சத்திரம் அமெரிக்காவில் ஒளிவீசத் தொடங்கியது. தற்போது எல்லா இசை அபிமானிகளுக்கும் தெரிந்த எல்விஸ் 9Gurgi)65Gu (Elvis Presley). 1935 gub ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மிசிசிப்பி மாநிலத் தி ன் டுபெலோ நகரில் பிறந்த எல்விசும் தேவாலயத்திலேயே இசைப்பயிற்சியை ஆரம்பித்தார். இவரின் 13 வது வயதிலே குடும்பம், டெ னெ சி மாநிலத்திலுள்ள ம்ெம்பிஸ் நகருக்குக் குடி

பெயர்ந்தது. பள்ளிப்படிப்பின் பின்னர் ஒரு கம்பெனியிலே லொறிச் சாரதியாகப் பணிபுரிந்த எ ல் விஸ் ஒருநாள், தனது தாய்க்காக ஓர் இசைத்தட்டைப் பதிவு செய்ய முன்வந்தார். சண் ரெக்கோர்ட் கம்பெனிக்குப் போய் நான்கு டொலர் GF666), Thats All Right Mamma' எனும் பெயரில் தனது பாட%லப் பதிவு செய்தார். ரெக்கோர்ட் கம்பெனியின் தலைவரான சாம் பிலிப்சுக்கு எல்விசின் மறைந்திருக்கும் இசைப்புலமையை வெளிப் படுத்துவதில் அதிக கஷ்டமிருக்கவில்லை.
“Hillbilly Cat' grgylb 2.07 GuuiGa) அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களிலுள்ள ஹோட்டல்கள், இரவுவிடுதிகளில் எல்விஸ் பாடத் தொடங்கியபின், பிரபல இசைத் தட்டுக் கம்பெனி யான R C A யைச் Garig, Giollo Gil Got Gugio (Steve Shoales) சண் ரெக்கோர்ட் கம்ப்ெனி வைத்திருந்த எல்விசின் ஒப்பந்தத்தை 35,000 டொலர் களுக்கு மாற்றீடு செய்தார், 1956 ஜன வரியிலே, எல்விசினுடைய முதலாவது பிர மாண்டமான ஹிட்’ பாடல் "Heartbreak Hotel” வெளியாகியது. அத்துடன் ஹல் Guit G576i.) 5uitig5 “Love Me Tender எனும் சினிமாப் படத்தில் நடித்தபின், எல்விஸ் புகழேணியின் உச்சியில் நின்ருர், தனது வசீகரமான குரலால் அமெரிக்கா வினதும் மற்றைய உலகநாடுகளினதும் இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட எல்விஸ் “ரொக் ன’ ரோல் அரசன்’ (King of Rock N' Roll') 6T60T Quuri Guicci.
பில் ஹேலி ரொக் ன் ரோல் இசை யின் தந்தை எனில், எல்விசை ரொக் ன்’ ரோலின் தாய் எனக் கூறினல் பிழை யாகாது. ஒரு குழந்தையைப் பெற்று வளர்த் துப் பிரபலமாக்குவதில் தாயி ன் பங்கு எந்தளவு முக்கியமானதோ அதே பங்கை ரொக் ள் ரோல் இசைக்கு வழங்கிய எல் விசின் திறமை ஒப்பீடில்லாதது. எல்விஸ் தனது இசைப்பாடல்களே இலாவகமாக மேடைகளில் அரங்கேற்றினர். பா டும் போதே, சந்தத்திற்கேற்ப இடுப்புக்களையும்

Page 14
ஊற்று : 12 (4), 9 - 15, 1984
(Pelvis) ஆட்டிக்கொண்டு உணர்ச்சிபூர்வ மாகப் பாடும் பாணியை உருவாக்கினர். இசைரசிகர்களும் அபிமானிகளும் இதனைப் பின்பற்றி, இடுப்புக்களை ஆட்டி சங்கீத உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினர். பெண் ர சிக ர் க ள், இடுப்புக்களை இலாவகமாக ஆட்டித் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத் தவே "செக்ஸ் அப்பீலை" அப்பட்டமாக வெளிப்படுத்தும் நிலை யை உருவாக்கும் தோற்றப்பாடு தோன்றியது. பழ  ைம GLJ GJofflafs Git GTổv6@sj.g5, o “ ‘ Elvis, the Pelvis”” எனும் பட்டப்பெயரைச் சூட்டினர். தள தளத்த உடைகளை உதறியெறிந்துவிட்டு இடுப்புக்களைக் கவ்விப்பிடித்துக் கவர்ச்சி யளிக்கும் காற்சட்டைகளை ஆண்களும் பெண்களும் அணியும் உடைநடை பாவனை கள் உருவாகின. எல்விசினுடைய இசைத் தட்டுக்கள் 500 மில்லியனுக்கு மேல் விற் பனையாகின. மிகப் பிரபலமான பாடல்கள் 6)fa)Fu6o (top ten hits) எல்விசின் ஏராளமான பாடல்கள் நிலையாக இடம் பிடித்துக் கொண்டன. தனிப்பாடகர் ஒரு வராக, அதிகளவான தங்கத்தட்டு லேபலே (golden disc), Quoitist Ditas 38 LIITL6) கள் வழங்கியவர் எல்விசே. (ஒரு மில்லியன் இசைத்தட்டுக்கள் ஒருபாடலுக்கு விற்பனை யாகின், அப்பாடல் தங்கத்தட்டு லேபலைப் பெறுகிறது.)
பிரிட்டனிலே, எ ல் வி சோ, பில் ஹேலியோ நடித்த சினிமாப்படங்கள் திரை யிடப் பட்டபோது டிக்கெட் பெறுவதற்காக ரசிகர்களிடையே கலகங்கள் மூண்டன. எலிச G) Lu 35 LD 351TBTmr 600f), G36).mp6$7uĵsör “Rock Around the Clock“ 66ofluorrüLuL–560)5 696g டமாகத் திரையிட்டுக் காட்டும்படி வேண் டிக் கொண்டார்.
ஒரு கலகம் மூட்டக்கூடிய, கால நேர வரையறையின்றித் துள்ளித்திரிந்து, செக்ஸ் உணர்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத் தும் புதிய இளஞ் சந்ததியை உருவாக்கி விட்ட குற்றச்சாட்டை, பழமை பேணி களும், முதியவர்களும் பில் ஹேலிமீதும் எ ல் விஸ் மீது ம் சுமத்தினர்கள். ஏதோ
12

பிரமாண்டமான ராட்சஸ இசைப்பூதம் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவே பழமை இசைவிரும்பிகளும், சாஸ்திரிய இசைஞானி களும் கருதினர். இந்தக் குற்றச்சாட்டுக் கள் பில் ஹேலி, எல்விஸ் ஆகியோரின் சமூக வாழ்வைப் பிற்காலத்தில் பாதித்தன என் றும் கூறலாம்.
(3) மற்றைய இசைக் கலைஞர்கள்:-
ரொக் ல்” ரோல் இசையின் பிரபலகர்த் தாக்களாக வேறும்கில "வெள்ளை” பாடகர் கள், பாடகிகளும்கூடப் பங்கேற்றனர். இவர்களிலே, ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), பட் பூன் (Pat Boone), பிராங்கி அவலொன் (Frankie Avalon), Q5IT 6of Sir Girgah) (Connie Francis), Guit S. Litiair (Bobby Darin), GurT6ão gyằisnt (Paul Anka) போன்றேர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
1950 ஆம் தசாப்தத்தின் நடுப்பகுதியி லிருந்து தொடர்ந்த பத்தாண்டு காலத்துக்கு, ரொக் ன்' ரோல் இசையானது மிக அடிப் படையானதாயும், பாடல்வரிகள் காதற் சுவை கலந்ததாயும், துள்ளல் நடைச் சந் தத்திலும் அமைந்திருந்தன. பாடற்குழுக் களின் கலைஞர்கள் பின்னணியிலேயே இருந்தனர். தனிப்பாடகர்களோ பாடகி களோ தான் பிரபல்யம் பெற்று விளங்கினர்"
1960 ஆம் தசாப்தம்:
Lissilsi) (The Beatles) குழுவினர்:-
1964 ஆம் ஆண்டிலே இங்கிலாந்தின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த பீட்டில்ஸ் குழுவினர் இசையுலகை ஆக்கிரமிக்கத் தொடக்கியபின், பாடற்குழுக்கள் பிரபல் யத்துக்கு வந்தன. பொதுவாகக் கூறின், ரொக் ன ரோல் இசையின் இரண்டாவது சந்ததி உருவாகியது. மூன்றுக்கு மேற் பட்ட இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக இயங்கினர்.
இருபது வயதே நிரம்பிய நான்கு இளை ஞர்கள், ஜோன் வின்ஸ்டன் லெனன்

Page 15
ஊற்று 12 (1), 9 - 15, 1984
(1940-1980), ஜேம்ஸ் போல் மக்கார்த்ணி (1942- ), ஜோர்ஜ் ஹரிசன் (1943), ரிச்சார்ட் ஸ்டார்க்கி எனும் பெய ரைக் கொண்ட ரிங்கோ ஸ்டார் (1940), ரொக் ன்' ரோல் இசைக்கு ஒரு புதுமெருகை அளித்தனர். இசையுலகில் மட்டுமன்றி மேற்கத்திய இளைஞர் சந்ததி யின் நடை, உடை, வாழ்க்கைமுறை யாவற்றையும் பீட்டில்ஸ் பாணி ஊடுருவி யது. அமெரிக்கர்களான ஹேலியும், எல் விசும் இங்கிலாந்துக்குப் பயணம் செய்த போது ஏற்பட்ட இளைஞர் ஆர்ப்பரிப்பு அலைபோன்று, பீட்டில்ஸ் குழுவினர் அமெ ரிக்காவை அடைந்தபோதும் இளைஞர் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பீட்டில்ஸ் களை கடவுளின் அவதாரமாவே அமெரிக்க இளைஞர்கள் கண்டனர். பீட்டில்ஸ் குழு வந்திறங்கும் விமானநிலையங்களிலும். தங் கும் ஹோட்டல்களிலும், பங்குபற்றும் இசை மேடைகளிலும் ரசிகர் சனத்திர ளேக் கட்டுப்படுத்த முடியாது பொலிசார் திண்டாடினர். பீட்டில்ஸ்களின் கையொப் பத்தைப் பெற்ருலே, காணற்கரிய பேறு பெற்றதாக ரசிகர்கள் கருதினர். அதிலும் முக்கியமாக, தமது மேலாடைகளைக் கூடத் திறந்து தமது மார்பகங்களிற் கையொப் பம் வைத்துத் தரும்படி பீட்டில்ஸ்களை வேண்டிக்கொண்ட பெண்ரசிகர்கள் கூட ஏராளம் - ஏராளம். பீடடில்ஸ் குழுவினர் உடுத்தியிருந்த ஆடைகளின் ஒருசிறு பகுதி யைக் கூட ஆவேசத்தில் கிழித்து தமதாக்கிக் கொள்ள முனைந்த ரசிகர்கள் கூட்டம் அளப்பரியது. பீட்டில்ஸ் ஸ்டைல்’ பாணி யில் உடை உடுக்கும், ஒப்பனை செய்யும் வெறி உருவானது. ஆண்கள் தலைமயிரை நீளமாக வளர்த் து, பெண்கள்போல் தோற்றமளிக்கும் பாணி பிரபலமடைந் தது. முகத்திலே மீசை, தாடியை வழித்து விட்டால் ஆணையும் பெண்ணையும் வெளித் தோற்றத்தில் தெளிவாக அடையாளம் காண்முடியாத மாதிரி ஒப்பனை செய்யும் "unisex’ பாணி பிரபலமானது.
பீட்டில்ஸ்களின் இசைத்தட்டுக்கள் மில் லியன் கணக்கில் விற்பனையாகின. இவர்

களுடைய பாடல்களில் மொத்தம் 42 க்கு தங்க-லேபல் கிடைத்துள்ளன. ஒரு குழுவாக இயங்கும் இசைக்கும் இசைப் பாடகர்க ளுக்கு, இதுவே மிகப்பெரிய சாதனை யாகும். மிகவும் வெற்றிகரமான பாடலா சிரியராக போல் மக்கார்த்ணி விளங்கினர்.
பீட்டில்ஸ் குழுவினர் முதன்முதலாக அமெக்காவுக்கு 1964 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 egub 5755) Gauj556 orri... “Hard Day's Night", "Help', 'Let It Be GT601 b epair spy gaoil diri படங்களிலும் நடித்தனர். 1968 ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த இசைத் தட்டுக் கம்பெனியை ஆரம்பித்த பின்னர், ஏகப்பட்ட வெற்றிகரமான பொருளா தார வர்த்தக முதலீடுகளை நிர்வகிப்ப திலே அவர்களிடையே வேறுபாடுகள் எழு ந் தன. அந்த ஆண்டுகளில்தான் அமெரிக்கா முழுவதும் இளைஞர் புரட்சி உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. வியட் ஞம்போரில் வெறுப்புக் காரணமாக, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக இளை ஞர் எதிர்ப்பு ஊர்வலங்கள், ஆர்ப்பாட் டங்கள் நிகழ்த்தினர். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்து பேர்க்லி வளாகத்திலே இளைஞர் அணியின் நடவடிக்ன்ககள் தீப் பிழம்பாகத் தகித்துக்கொண்டிருந்தன. வெள்ளை - கறுப்பு சமூகத்தினரிடையேயும் சுமூக உறவுகள் நிலவவில்லை. (அப்போ கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக, ரொனல்ட் ரீகனே பதவியிலிருந்தார் என் பதும் குறிப்பிடத்தக்கது.) எனவே, அப் போதைய இளைஞர்சமூகம், அரசியல்வாதி கள் தவிர்ந்த புதிய தலைமையை சமூகத் தில், சமயத்துறையில் எதிர்பார்த்தது.
ஜோன் லெனனும், ஜோர்ஜ் ஹரிசனும் 1969 இலே ஹரே கிருஷ்ணு இயக்கத் தலைவராக இருந்த பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரைச் சந்தித்தனர். வியட் ஞம்போரின் வெறியிலே அமெரிக்க அர சாங்கம் போதையுற்றிருந்தபோது, அமெ ரிக்க இளஞ்சமூகம் அரசாங்கத்தின் போர் முயற்சிகளுக்கு முழு எதிர்ப்பையும் ஆத் மீகபூர்வமாகத் தெரிவித்தது. இந்த ஆத்

Page 16
ஊற்று : 12 (4), 1 - 8, 1984
மீக எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியவர் லெனணுகும். ஹரே கிருஷ்ணு இயக்கத் த லே வருட ன் நடத்திய சந்திப்பின் விளைவாக லெனனும் அவர் மனைவி யோகோ ஒனேவும், 1969 மே 31 ஆம் திகதி, "சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் அளி யுங்கள்’ எனும் கருத்திலே "Give Peace a Chance' எனும் தலைப்பில் ஒரு ஹிட் டான பாடலை ஒலிப்பதிவு செய்தனர். அன்று நிலவிய அமைதியற்ற சூழலில் பகவத்கீதையின் ஆத்மீகக் கருத்துக்கள் பீட்டில்ஸ் குழுவினரைக் கவர்ந்ததில் ஆச் சரியமொன்றுமில்லை. ஜோர்ஜ் ஹரிசன் இந்திய இசையிலும் ஈடுபாடு கொண்டு பண்டிதர் ரவிசங்கரிடம் சித்தார் வாத்தி யம் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். இன்று அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணு இயக்கம் இளையோரிடையே நிரந்தரமான ஓர் ஆதரவாளர் கூட்டத்தைப் பெற்றி ருப்பதற்கு லெனன், ஹரிசன் போன்ருே ரின் ஆரம்பகாலச் செல்வாக்கும் முக்கிய மானதொன்ருகும். பீட்டில்ஸ் குழுவினர் 1971 ஆம் ஆண்டு நிரந்தரமாகப் பிரிந் தனர்.
1970 ஆம் தசாப்தம்:
ரொக் ன்' ரோல் இசையானது வானெலி நிகழ்ச்சிகளின் எல்லைக்குள் மட்டும் நின்று விடாது, அமெரிக்காவின் மற்றைய பொது சனத் தொடர்பு ஊடகங்களையும் ஊடுருவி வெற்றி கண்டது. நியூயோர்க்கிலே ப்ரோட்வே (Broadway) நாடக மேடை 56f(a) “Hair', 'Grease', 'Jesus Christ Superstar', 'Godspell Gustair so gaO)3F நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளங்களை ஈர்த்தன, SFAGOf Lorruil ultăs GMTTFs, “Woodstock”, “American Graffiti', 'Saterday Night Fever "Grease', 'Jesus Christ Superstar', 'Rock n' Roll High School Gustairsp 5%) lilidids GiGa) இசை பற்றிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்புப் பெற்றன. டி. வி. சேவைகளி லும் "Happy Days’ போன்ற இசை நிகழ்ச்சி கள் ரொக் ன்' ரோல் இசையை ஆதார மாகக் கொண்டு அமைந்தன.
-

ரொக் ல்' ரோல் எனும் பெயரானது சுருங்கி இலகுவாக ரொக் இசையாகியது. அத்துடன், “ரொக் இசை பல்வேறு உபபிரிவு களை அடக்கியதாக உருமாற்றமடைந்தது. பீட்டில்ஸ் குழுவினரின் பிரிவுடன், மீண்டும், குழுக்களாக இயங்கும் அமைப்பு ஒரளவுக்கு சிதறி, தனிப்பாடகர், பாடகி முறை மீண் டும் பிரபலத்துக்கு வந்தது. எனினும், Rolling Stones, Abba போன்ற பிரபல இசைக் குழுக்களின் மெளசு குறையவில்லை. உரு மாற்றமடைந்த பல்வேறு பிரிவுகளில் பிர பலமடைந்த கலைஞர்கள் அல்லது இசைக் குழுக்களின் பெயர்களைக் கீழே சுருக்கித் தருகிறேன்.
(I) Gagird; Guitai (Shock rock) at 605:- Alice Cooper, Elton John GunT Går Gშფrf.
(2) நாட்டுப்புற - மென்மையான - சூழல் Guitai (Folk / Soft / Ecology rock) 6u6Opé95 - John Denver, Olivia, NewtonJohn, Henry Chapin, Karen Carpenter போன்ருேர்,
(3) 15ITLG Gustai (Country rock) at 605 -The Eagles, Linda Ronstadt Gustair ருேர்.
(4) -95LD Guitaji (Soul rock) 6/605-Earth, Wind and Fire, The Commodores, The Manhattans, The O' Jays போன்ற குழுவினர்.
(5) Ly6ioGst gaO) F (Disco) Donna - Summer, The Sun Shine Band, The Bee Gees, The Village People Guit Görp குழுவினர்.
(6) Luis' Guitai (Punk rock) 6/605Patti Smith. The Dead Boys, Lou Reed, The Sex Pistols (Burt Gör sp குழுவினர்.
(7) 15ntil G. GuiTi (Country pop) 6.1655Dolly Parton, Ronnie Milsap,
4 -

Page 17
ஊற்று 12 (4), 9 - 16, 1984
Kenny Rogers Crystal Gayle, Willie Nelson போன்றேர்.
(8) ggT6 Qpré, (Jazz rock) 616)5 - Chi
cago, Chuck Mangione, Chick Corea
George Benson GustairGopi.
இப்படிப் பல்வேறு கிளைகளாக ரொக் இசை விரிவடைந்தபோதிலும், எல்லா இசைக்கலைஞர்களையும், இசைக்குழுக்களை யும் திட்டவட்டமாக ஒருவகையான ரொக் இசைப்பிரிவிலே உள்ளடக்குவது சிரமமாகவே உள்ளது. பல்வேறு கலப்புக் கள் எல்லா நிலைகளிலும் இடம்பெறுவ தால், இப்போது ரொக் இசைக்கு ஒரு விளக்கம் அல்லது வரைவிலக்கணம் கூறுவ தாயின், "இளம் வயதினர்களால் அல்லது
இளந்துடிப்பில் நாட்டமுள்ளவர்களால் விரும்பிக் கேட்கப்படும் தற்கால இசை வடிவம்’ என மேலெழுந்த வாரியாகக் கூறலாம்.
ரொக் இசைக் கலைஞர்களின் பரிதாபகர மறைவுகள்:
இக்கட்டுரையிலே குறிப்பிடப்பட்ட
ரொக் இசையைப் பிரபலப்படுத்திய சில
முக்கிய கலைஞர்களின் மறைவுகள் பரி தாபகரமாகவே அமைந்துள்ளன.
1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சமூக வாழ்விலிருந்து முற்றிலாக ஒதுங்கிய பில் ஹேலி, இசைநிகழ்ச்சிகள் வழங்குவ தையும், பேட்டிகள் கொடுப்பதையும் மறுத்து, தனது மனைவி மர்தாவுடன் தனிமையாகக் காலம்கழித்தார். 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி, தனது 56 ஆவது வயதிலே ஹேலி இதய மார டைப்பால் காலமானுர் .
女冷1
15

இன்னெரு பிரபல ரொக் ன் ரோல் இசைக்கலைஞரான ஜிம் ரீவ்ஸ், தனது 40 வது வயதிலே, 1964 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி, விமானவிபத்தில் அகால மரணமடைந்தார்.
ரொக் ன்' ரோல் இசை மன்னரான எல்விசின் கடைசி ஆண்டுகளும் நிம்மதி யற்றே கழிந்தன. போதை வஸ்துக்களின் பாவனையால் அவரின் உடல்நலம் பாதிக் கப்பட்டது. தனது 42 வ்து வயதிலே, 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி எல்விஸ் பிரெஸ்லியும் இதயத்துடிப்புநின்று உயிர்நீத்தார்.
பீட்டில்ஸ் குழுவினரில் சர்ச்சைக்குரியவ ராக விளங்கிய ஜோன் லெனனினுடைய மறைவும் பரிதாபத்திற்குரியதாகவே அமைந்தது. பில் ஹேலியைப் போன்றே, 1975 இலிருந்து 1980 வரை, லெனன் பொது சமூக வாழ்விலிருந்து தனது பங்கீட் டைக் குறைத்துக் கொண்டார். தனது மனைவி யோகோவுடன் ஆத்மார்த்தமான சமாதான விரும்பியாக வாழ விரும்பினர். 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி வெறியன் ஒருவனின் துப்பாக்கிச்சூடு, லெனனின் உயிரைப் பறித்தது. அப்போ லெனனின் வயது 40 மட்டுமே.
இக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயம் (பெப்ரவரி 4 ஆம் திகதி) இன்னெரு பிரபலமான ரொக் இசைப் பெண்கலைஞர் காலமான செய்தி கிட்டியது. 1970 தசாப்தத்திலே Soft rock இசை வடி வத்தைப் பிரபலப்படுத்திய காரன் காப் பென்டர், தனது 32வது வயதிலே இத யத் துடிப்பு நின்று காலமாகிவிட்டார்!

Page 18
ஊற்று 12 (1), 16 - 23, 1984
மனித உடலும் தொழிற்ப அகச் சுரப்பிகள் (3)
எஸ். மங்களேஸ்வரன், M. B. B. S.* 9. Shus6600T F6áT, B. V. Sc., Ph. D.
4. 2. 1. வெளிவிடுதலின் கட்டுப்பாடு
அதிகிளைசீமியா குளுக்ககொன் வெளி யேற்றத்தைக் குறைக்கின்றது. உபகிளை சீமியா வெளியேற்றத்தைத் தூண்டுகிறது. பரிவு நரம்புத் தொகுதியின் தூண்ட லானது குளுக்ககொன் வெளியேற்றத்தைத் தூண்டினுலும் இன்சுலின் வெளியேற்றத் தைக் குறைக்கின்றது. நாளத்தினூடாக அமினேஅமிலம் கொடுத்தல் (குறிப்பாக ஆர்ஜினின்) அல்லது உணவில் புரதம் கொடுத்தல் குளுக்கோசு வெளியேற்றத் தைத் தூண்டுகின்றது. பன்கிரியோசைமின், துரண்டலில் மிகவும் முக்கிய பங்கு வகிக் கின்றது.
5. கேட்யச் சுரப்பி (Thyroid)
கேடயச் சுரப்பி கோள உருவான இரு ஒத்த கோளைகளைக் கொண்டுள்ளது. இரு கோளைகளும் சுரப்பு இழையத்தால் ஆன கழுத்து (1sthmus) எனும் பகுதியால் தொகுக்கப்பட்டுள்ளது. இச்சுரப்பியானது குரல்வளையினதும், வாதஞளியினதும் பக் கங்களில் காணப்படுகின்றது. சுரப்பியானது முன்வாதஞளியுடன் தொடுப்பிழையத்தால் சூழப்பட்டு இருப்பதுடன் அவ்விழையத் துடன் இணைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதனல் சுரப்பியானது குரல்வளையுடன் அசைகின்றது. சுரப்பி முன்னுல் தசைகளி ஞல் மூடப்பட்டுள்ளது.
சில வேளைகளில் துணைக் கேடயச் சுரப்பி 56r G3 p6b Golp(55F 6op (Superior medias tinum) oló061 u(t, GTGil Lai (5 (Hyoid bone) அருகில் அல்லது மார்பென்பு - முலையுருத்
* அரசாங்க வைத்தியசாலை, யாழ்ப்பாணம்,
மருத்துவ பீடம், பேராதனை.

ாடும் (11)
S60)g áGói (Sternomastoid Muscle) 8pt'r ப்குதியில் காணப்படும்,
5. 1. தைரோயிட் ஓமோன்கள் 5. 1. 1. சுரப்பு, தொகுப்பு, சேமிப்பு
கேடயச் சுரப்பி, உயிர்ப்புள்ள பம்புப் பொறிமுறையினல் குருதியின் செறிவிலும் 25-50 மடங்கான அயடைட்டைத் தம்ம கத்தே தேக்குகின்றன. இவ் அயட்டைட் பம்பியானது கேடயம் தூண்டும் ஒமோ (696i (Thyroid Stimulating Homone) 5. Glt படுத்தப்படுகின்றது. அயடைட்டானது, அயடைட் பேரொட்சிடேசு நொதியத்தினுல் அயடீனக ஒட்சியேற்றப்பட்டு தைரோ குளொபியூலினில் காணப்படும் தைரோசீன் (Tyrosine) எனும் அமினுேஅமிலத்துடன் இணைக்கப்படுகின்றது. ஒரு அயடீன் மூலக் கூறு தைரோசீனுடன் இணையும்பொழுது JuGLT 605 Guitggllb (Mono-iodo Tymosire), இரு அயடீன் மூலக்கூறுகள் ஒரு தைரோசீன் மூலக்கூற்றுடன் இணை யும்பொழுது ஈரயடோ தைரோசீனும் (Di-iodo Tyrosine) o (B5GIFTGAGörfog. @(15 ஒரயடோ தைரோசீனும், ஒரு ஈரயடோ தைரோசீனும் சேரும்பொழுது மூவயடோ GosGuit Gogolli (Tri-iodo Thyronine), இரு ஈரயடோ தைரோசீன் இணையும் Gut(pgi 605GurTl Golb (Thyroxine) பெறப்படுகின்றது. தைரொட்சீனை நான் கயடோ தைரோனினெனவும் அழைக்க லாம். மூவயடோ தைரோனீனைச் சுருக்க மாக T3 ஆகவும், நான்கயடோ தைரோ Gofa-T (Tera-iodo Thyronine) T4 6TaoTaylb அழைப்பதுண்டு. T3, T4 முக்கியமாக புடைப்புக்கலம் - கூழ் இடைப்பட்ட நிலை

Page 19
ஊற்று 12 (4) 16 - 22, 1984
uSayih (Follicular cell - Colloid interphase) ஒரு பகுதி கூழிலும் தோன்றுகின்றது. புடைக்கலங்கள், தைரோகுளோபினைச் சிறுகோளங்களாக (Globule) அகக்குழியச் செயலால் (Endocytosis) உள்ளெடுத்து, இலைசசோம் புரட்டியேஸ்சினல் (Lysosome Protease) அவற்றைப் பகுத்து (மேற்கூறிய இரு தாக்கங்ளிலும் கேடயம். தூண்டும் ஓமோன் பங்குபற்றுகின்றது.) அயடீனக் கப்பட்ட தைரோசீன், தைரோனின் மூலக் கூறுகளைத் தோற்றுவிக்கின்றது. இவற் றுள் T3, T கலங்களிலிருந்து குருதியை அடைகின்றன. ஒரயடோ தைரோசீனும், ஈரயடோதைரோசீனும் கலத்தினுள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு, தைரோயிட் டீஅயடி GB6OTSFF66ör (Thyroid deiodinase) D-355íîulu Tốiv அயடீன் அகற்றப்படுகின்றது. இவ்விதம் அகற்றப்பட்ட அயடீன் திரும்பவும் உப யோகிக்கப்படும். -
குருதியில் T ஆனது முக்கியமாக தைரொக்சின் சேர் குளோபினுடனும் (Thyroxine binding globulin: TBG), Lostbg) மொரு பகுதி தைரொக்சின் சேர் முன் அல்புமினிலும் (Prealbumin), அல்புமினி லும், சிறியதொரு பகுதி சுயாதீனமாகவும் காணப்படும். T3 குளோபினுடனும், அல் புமினுடனும் சேர்ந்து காணப்படுகின்றது. சுயாதீனமான T T4 வே இழையங்களில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
5. 1, 2 . தாக்கங்கள்
தைரோயிட் ஓமோன்கள் பலவிதமான விளைவுகளைக் கொண்டிருந்தாலும், கலோரி பிறப்பிக்கும் (Calorigenic) தாக்கமே மிக முக்கியமானதாகும். இவ் விளைவானது மூளை, விழித்திரை, விதை, சுவாசப்பை, கல்லீரல் போன்ற அவயங்களில் ஏற்படுவ தில்லை.
முலையூட்டிகளின் வளர்ச் சி யிலும், முதிர்ச்சியிலும் பங்கு கொள்கின்றது.
கொழுப்பு அனுசேபத்தில் பங்கு கொள்கிறது.

17
13 - அட்ரீனல் வாங்கிகளின் உணர் திறனை அதிகரிக்கச் செய்வதனல் கற்றக் கோல் அமீன்களின் கூடுதலான விளைவைக் காட்டுகின்றன.
T4 ஆனது ஒட்சிசன் உபயோகத்தை அதிகரிக்கச் செய்வதனுல் மூல அனுசேப 655.305 (Basal Metabolic Rate; BMR) அதிகரிக்கச் செய்கின்றது. இக்கலோரி பிறப் பிக்கும் தாக்கமானது புரதத் தொகுப்பைக் கூட்ட காரணமாக இருக்கின்றது. சாதா ரண குருதியளவில் T புரத உயிர்ப்பொருள் ஆக்கத்தைக் கூட்டுவதனுல் வளர்ச்சிக்கு இன்றியமையாததொன்ருகும். அதிகப் படியான T உயிர்ப்பொருள் வகுப்பைக் கூட்டுவதனுல் வளர்ச்சி குன்றுகின்றது. ஆதலால் குறைவான அல்லது அதிகப்படி யான T4 வளர்ச்சியைக் குறைக்கின்றது.
தைரொட்சின் கற்றக்கோல், அமீன் போன்ற ஒமோன்களின் விளைவுகளைக் கூட் டுவதன்மூலம் கலங்களின் அனுசேபத்தைக் கூட்டுகின்றது. உதாரணமாக கற்றக்கோல், அமீன்களால் தூண்டப்படும் கிளைக்கோ சன் பகுப்பு தைரொட்சினல் அதிகரிக்கப் படுகின்றது. இன்சுலினல் தூண்டப்பட்ட கிளைக்கோசன் பகுப்பு, குளுக்கோசை உள் ளெடுத்தல் (தசை, கொழுப்பிழையம்) போன்ற தாக்க த்  ைத தைரொட்சின் தூண்டுவதுடன் சிறுகுடலினுல் குளுக்கோசு உறிஞ்சலையும் நேரடியாகத் தூண்டுகின்
நிறது,
தைரொட்சின் கொழுப்பின் தொகுப்பு, அசைவாக்கம் (Mobilization), இறக்கம் (Degradation) போன்றவற்றைத் தூண்டு கின்றது. இதில் இறக்கத் தாக்கமே முக்கிய் மானதாகும். T, T4 இலிப்பிட் பகுப்பைத் தூண்டுவதனல் அதிகப்படியான இலிப்பிட் பதார்த்தங்கள் ஈரலையடைகின்றன. அதி களவான தைரொட்சின் முன்னிலையில் தொகுப்பிலும் பார்க்க இறக்கம் அதிகமாக இருப்பதனல் குருதியில் முக்கிளிசரைட்டு, பொஸ்போலிப்பிட்டு, கொலெத்தரோல் குறைவாகவே காணப்படும். தைரோயிட்

Page 20
  

Page 21
i ஊற்று 12 )1( 1 6 1984 و 22 مسلس
நிறை கூடுதல் குறைத்தைரோயிட்டு நிலை untdi (Hypothyroidism) 6Jibu Laith.
தைரோத்தொட்சி நிலைமை (Thyrotoxicosis) இளமையானவர்களில், சுரப்பி யின் பரவலான திரட்சியாலும், தனிப் Lull- கண்மாற்றங்களையும் (Grave's Disease) கொண்டிருக்கும். வயதானவர் களில் பல கட்டிகளைக் கொண்ட கழலை யாகக் காணப்படும்.
5. 2. 1, தைரோத்தொட்சி நிலைமை
இக்குறைபாடானது அதிகப்படியான T3 அல்லது T4 ஆல் உருவாகின்றது. கண் ணைத் தவிர்ந்த மற்ற எல்லா நோய் அறி குறிகளும் அதிகப்படியான T3, T4 ஆல் ஆகும். கண்ணில் அறிகுறிகளுடன் காணப் படும் எல்லா நோயாளிகளிலும் (GraVe's Disease) தன்பாதிப்புத் தன்மை பிறபொரு G@T5 isgir (Auto immune autibodies) காணப்படும். நீண்டநேரத் தாக்கத் தன்மை யுடைய தைரோயிட் தூண்டும் பிற Court (5Garr Sri (Long Acting Thyroid Stimulating Antibody; LATS) 50% நோயாளிகளின் திரவவிழையத்தில் இருப்ப தாக அறியப்பட்டுள்ளது. மனிதனுக்கு உரித்தான தைரோயிட் தூண்டும் பிற Guit (506tgif (Human Specific Thyroid Stimulating Antibody; HTS) 90 % G15 tuitgif களில் காட்டப்பட்டுள்ளது. இப்பிற பொருளெதிரிகள், தைரோயிட்டில் காணப் படும் TSH வாங்கிகளுக்கு எதிராக உண் டாகின்றன. எனினும் இவை TSH வாங்கி களைத் தூண்டும் தன்மை உள்ளதால், தைரோயிட் சுரப்பினை அதிகரிக்கின்றன.
இப்போது தைரோத்தொட்சி நிலைமை யானது தன்பாதிப்புத் தன்மைக் குறை untG (Autoimmune Disorder) 6T6Ord songs படுகின்றது. HTS உருவாகுவதற்குரிய மூல காரணம் என்னவென்று அறியப்படவில்லை.
*கிறேவிஸ்" நோயில் காணப்படும் கண்பாதிப்பானது விழிவெளித்தள்ளலை ஏற்படுத்தும் பொருளினல் (Exopthalmos

Producing Substance; EPS) Ggir Giro Sait ADğ5I .
இந்நோயாளிகளில் இளைப்பு (Fatigue), உறுத்துத் தன்மை, நிறைக் குறைவு அதிகப்படியான வியர்வை, அதிகப்படி யான பசி), உஷ்ணத்தைச் சகியாத் தன்மை (Heat Intolerance), (156556) gilgil 15 தன்மை (Palpitation) ஆகியன அதிகமாகக் காணப்படும், மாதவிடாய்க் கோளாறுகள்,
இரட்டைப் ப ா ர்  ைவ. மூச்சுவிடக் கடினம், வயிற்ருேட்டம், அதிகரித்த நாடித்துடிப்பு (TachyCardia), கைவிரல்களில் நுண்நடுக்கம், அசாதாரண வியர்வை,
கைகள் சூடாகவும் வியர்த்தும் காணப் படும். கண் இமைகளில் வீக்கமும் ஏற் படும்.
5. 2. 2. குறைத்தைரோயிட் நிலை
இது குருதியில் போதியளவு தைரொட் சின் இல்லாமையால் ஏற்படுகின்றது. இது தைரோயிட் சுரப்பின் குறைபாட்டாலோ அல்லது கபச்சுரப்பியானது குறைந்தள வான TSH சுரப்பதனுலோ ஏற்படுகின்றது.
அநேகமாக தன் பாதிப்புத் தன்மையால் தைரோயிட் பாதிப்பதனுல் இது ஏற்படு கின்றது. மற்றும் குடிநீர், உணவு ஆகிய வற்றில் அயடீன் குறைவாக இருத்தல், சத்திரசிகிச்சையின்போது சுரப்பியைப் பாதித்தல் அல்லது அகற்றுதல் அல்லது கதிரியக்கத் தொழிற்பாட்டு அயடீன் மருத் துவத்தினுல் சுரப்பி பாதித்தல் என்பன வும் காரணிகளாக விளங்குகின்றன. கபச் சுரப்பியால் குறைந்தளவு TSH சுரத்தலும் (குறைபடு பித்தூரி நிலை) மற்ருெரு காரணி யாக அமைகின்றது.
5. 2.2, 1. நோய் அறிகுறிகள்
இந்நோயாளிகளில் அநேகமானேர்
பெண்களாவார். நோய் சுரப்பிக்குப்
பாதிப்பு ஏற்படுவதனலே நிகழ்கின்றது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளில் இந் நோயின் சிறப்பியல்புகளை அவதானிக்கலாம்.

Page 22
ஊற்று 12 (4) 16 - 22, 1984
அவையாவன முகம் ஊதியிருத்தல், பெரி யதுமான வெளியே தள்ளிக் கொண்டிருக் கும் நாக்கு, மந்த நிலை ஆகியனவாகும். குழந்தைக்கு வைத்தியம் செய்யாவிடின் வளர்ச்சி குன்றி நுண்ணறிவு அளவு (1, 0.) குறைந்த, குறள் படுதன்மை (Cretinism) யான குழந்தையாகக் காணப்படும். ஆரம் பத்தில் வைத்தியம் செய்யின் 1. Q, குன்ருமல் பாதுகாக்கலாம். வயது வந்த குழந்தை களில் வளர்ச்சிப்பாதிப்பு மட்டும் காணப் படும்.
வயது வந்தவர்களில் மி ட் சி டீ மா (Myxoedema) காணப்படும். இவர்களில் குறை அனுசேபம், எண்ணம், செயற்பாடு என்பனவற்றில் ஆமைவேகம், ஞாபக சக்தி குறைவு, தடித்த காய்ந்த தோல், மயிர்கொட்டுதல், குளிர் தாங்க முடி யாமை, மலச்சிக்கல், உடம்பு பருத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். குருதியில் அதிகப்படியான கொலத்தரோல் காணப் படும்.
5, 3. தைரோகல்சிடோனின்
இது கேடயச் சுரப்பியின் பரபுடகக் 56) is 56f(0)6i (Parafollicular cells - C cells) சுரக்கப்படும் சிறிய பொலிபெட்டைட் டாகும். என்பு, சிறுநீரகம், சிறுகுடல் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்து வதனல் கல்சியத்தின் அளவைக் குறைக் கின்றது.
5. 3. 1. தாக்கங்கள் 5. 3. 1. 1 , என்பு (அ) என்புடைக்கலம், என்புடைக்குழியம் என்பனவற்றின் தொழிற்பாட்டைக் குறைப்பதனுல் என்பு மீள உறிஞ் சலைக் குறைக்கின்றது. (ஆ) என்புடைக்கலத்திலிருந்து என்பாக் கரும்பர் தோன்றும் வீதத்தை அதி கரிக்கின்றது. (g)) என்புடைக்கலம் தோன்றலைக் குறைக்
கின்றது.

இதனல் என்பு மீளஉறிஞ்சல் குறை வாகவும், என்பு உருவாக்கல் அதிகமாக வும் நடைபெறுவதனல் நேர் என்புச் சம pÉða) (Positive Skeletal Balance) GT sibu G கின்றது. பின்பு என்புடைக்கலத்தின் எண் ணிக்கை குறைதலானது படிப்படியாக என்பரும்பரின் எண்ணிக்கையைக் குறைக் கின்றது. இது என்புச் சமநிலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வருகின்றது. இதி லிருந்து தெரியவருவது என்னவெனில் தைரோகல்சிடோனின் PTH இன் தாக் கத்தைக் கலமட்டத்தில் தடுக்கவில்லை என்ப தாகும்.
5. 3. 1. 2. சிறுநீரகம்
Na+, C+, Ca++ வெளியேற்றத்தைத் தூண்டுகின்றது. இத ஞ ல் கலத்திற்கு வெளியேயுள்ள திரவத்தின் கனஅளவைக் குறைக்கின்றது. இது பொசுபேற்றின் வெளி யேற்றத்தைக் கூட்டுவதுடன் 25 (OH)CC ஆனது 1,25 (OH), CC மாற்றத்தைக் குறைக்கின்றது.
5. 3. 2. கட்டுப்பாடு
குருதியில் கல்சியம் அயனின் செறிவு அதிகரிக்கும்போது தைரோகல்சிடோனின் சுரப்பும் அதிகரிக்கிறது. ஆனல் சாதாரண கல்சியம் செறிவின் வீச்சில் தைரோகல்சி டோனின் குருதியில் காணப்படமாட் டாது. மிகஉயர்வான செறிவில் Mg** ஆனது தைரோகல்சிடோனின் சுரத்தலைத் தூண்டுகின்றது. சமிபாட்டுத் தொகுதி யால் சுரக்கப்படும் இனந்தெரியாத ஒமோ னும் சுரத்தலைத் தூண்டுகின்றது.
6. Luợ3&Luo giợủ13ì (Parathyroid Gland)
பரகேடயச் சுரப்பி மூன்ரும், நான் காம் புயத்துக்குரிய பையிலிருந்து Branchial Pouches) 6ń9(jĝă 3ĵo uufTi ĝi?6örpgJ. 6353Jr யிட்சுரப்பியின் இருகோளையினது மேற் பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும் எல்ல7 மாக நான்கு சுரப்பிகள் காணப்படுகின் றன.

Page 23
ஊற்று 12 (4), 16 - 22, 1984
6. 1. 1. பராதைரோயிட் ஓமோன்
பரகேடயச் சுரப்பியிலிருந்து உருவா கும் ஒமோன் ப்ரத்தோமோன் அல்லது பராதைரோயிட் ஓமோன் (Para Thyroid Hormone; PTH) GTGOT gyapjast'uluG966ör றது. PTH ஒரு பெப்ரைட் ஆகும். இது கல்சியம் அயனின் செறிவை குருதியில் அதிகரிப்பதுடன், பொசுபேற்று அயனின் செறிவைக் குறைக்கின்றது, PTH என்டி, சிறுநீரகம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தாக்கங்கள்:
6. 1. 1. 1. என்பு மூன்று தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
(அ) என்புடைக் கலத்தின் (Osteoclast)
தொழிற்பாட்டைத் தூண்டுகின்றது.
(ஆ) புதிய என்புடைக்கலம் தோன்றலைத்
தூண்டுகின்றது.
(இ) தற்காலிகமாக என்பாக்கரும்பரின் (Osteoblast)தொழிற்பாட்டைக் குறைக் கின்றது.
மேற்கூறிய மூன்று காரணங்களினுல் குருதியில் கல்சியம் அதிகரிக்கின்றது. விட் டமின் D அல்லது அதன் அனுசேபப் பொருட்கள் குறைவான அல்லது அற்ற நிலையில் PTH இன் தாக் கம் மிகவும் தாழ்த்தப்பட்டுக் காணப்படும்.
6. 1.1 2. சிறுநீரகம்
PTH சிறுநீரகத்தினல் பொஸ்பேற்று வெளி யேற்றத்தை ஊக்குவிப்பதுடன் கல்சியம் மீளஉறிஞ்சலைக் கூட்டுவதனல் குருதியில் கல்சியம் அயனின் செறிவை அதிகரிக்கின் jpği. PTH GAgoj5if?ôö) Na *, K*, HCO3" வெளியேற்றத்தைக் கூட்டுகின்றது. ஆனல் Mgt *, H *, NH4* GQaQu@vf?G3uLufibfp565)ğ5ği குறைக்கின்றது.
25-ஐதரொட்சி கோலி கல்சிபரோல் (25-Hydroxy Cholecalciferol; 25 (OH)CC)
- 21

1, 25 - இருஐதரொட்சி கோலி கல்சிபரோ Gorras (1, 25–Hydroxy Cholecalciferol: 1, 25 (OH)2 CC) Lorrfið sgpupGOLGI Goguyub PTH தூண்டுகின்றது.
6. 1. 1. 3 சிறுகுடல்
PTH சிறுகுடலினல் Ca** உறிஞ் சலைத் துரிதப்படுத்துகின்றது. இத்தாக்கம் 1, 25 (OH)2 ஊடாகவே தொழிற்படுகின் றது. விட்டமின் D குறைபாடுள்ள விலங்கு களில் இவ்விளைவானது காணப்படமாட் L —sTbl.
6. 1. 2. கட்டுப்பாடு
குருதியில் கல்சியத்தின் செறிவுக்கும், PTH இன் செறிவுக்கும் நேர் மாற ல் G5IT Lil (Inverse Correlation) Sir GOOT படும். PTH சுரத்தலைத் தூண்டும் ஒரு முக்கிய காரணி உபகல்சீமியா (HypocalCaemia) ஆகும். இத்தொழிற்பாட்டுக்கு Mg** அவசியமாகும். ஏனெனில் உப tDá, 6ðf? Éurr (Hypomagnesaemia) (upsör னிலையில் உபகல்சீமியா PTH செறிவைக் கூ ட் ட முடி யா ம ல் காணப்படுகின்றது. தைரோகல்சிடோனின் மிக அதிகமான செறிவில் PTH சுரத்தலைத் தூண்டுகின் றது. விட்டமின் Dயும் அதன் அனுசேபப் பொருட்களும் PTH சுரத்தலைக் குறைக் கின்றன. '
6. 2. நோய்க் குறைபாடுகள்
பரகேடயச் சுரப்பி தன்னியக்கமாக அதிகப்படியாக ஒமோனை அல்லது குருதி யில் கல்சியம் அயனின் செறிவு குறைவாக இருக்கும்போது சுரப்பி தூண்டப்பட்ட நிலையில் அதிகப்படியான PTH ஐ சுரக் கின்றது.
6. 2. 1. அதிபர பரகேடய நிலை
இந்நோயாளிகள் அநேகமாக சிறுநீர கக் கோளாறுகளுடன் காணப்படுவார்கள். சிறுநீரகக் கற்கள், அதிகப்படியாக சிறுநீர் கழித்தல், பசியின்மை, களைப்பு, சதையத்

Page 24
ஊற்று : '12 (1), 16 - 22, 1984
தைப் பாதித்தல், விழிவெண்படலத்தில் கில் சியம் படிதல் என்பன அறிகுறிகளாகக் காணப்படும்.
6. 2. 2. குறைபடுபரகேடய நிலை
இது அறுவைச் சிகிச்சையின்போது சுரப்பியைப் பாதிப்பதனல் அல்லது அகற் றப் படுவதனுல் ஏற்படுகின்றது. சில வேளை களில், பிறப்பிலிருந்து சுரப்பியானது இல் லாமலும் அல்லது தன் பாதிப்புத் தன்மை யாலும் இந்நிலை ஏற்படலாம்.
இந்நோயாளியின் குருதியில் கல்சியம் அயனின் செறிவு குறைவாகக் காணப்படுவ தனல் தெத்தனி (Tetany) அல்லது வலிப்பு (Epilepsy) sit 6007 LIG), b. LD60sp (Latent) தெத்தனியானது பரவுணர்ச்சி (Paresthesia) அல்லது தசை நோப்பிடிப்புடன் (Cramp) காணப்படும். இந்நோயாளிகளில் அதி கரித்த தெறிப்பு, அசாதாரண பற்கள், கட்காசம் (Cataract) என்பன காணப்படும்.
7. விட்டமின் Dயும் அதன் அனுசேபப் பொருட்களும்
பராதைரோயிட் ஓமோன், தைரோ கல்சிடோனின் ஆகியவற்றுடன் விட்டமின் Dயின் தொழிற்பாடு நெருங்கிய தொடர் புடையதால் இவ் அத்தியாயத்தில் எடுத் தாளப்படுகிறது. மிக அண்மையிலேயே விட்டமின் Dயின் அனுசேபப் பொருட் கள், ஒமோன் ஆகக் கருதப்படுகின்றது. இம்மூன்று ஒமோன்களும் என்பு வளர்ச்சி யில் மிகமுக்கிய பங்கெடுத்துக் கொள்கின் றன.
விட்டமின் D கோலி கல்சிபரோல் என அழைக்கப்படும். இது ஈரலில் 25-ஐத ரொக்சி கல்சிபரோலாக (25 (OH)CC) மாற் றப்படுகின்றது. 25(OH)CC தொகுப்பின் விகிதமானது தன் எல்லைப்படுத்தும் தாக்க மொன்ருகும். 25(OH)CC செறிவு அதிகரிக் கும்போது எதிர்மறை பின் ஊட்டல் தாக் கத்தை 25(OH)CC தொகுப்பில் ஏற்படுத்

2
துவதனல் விட்டமின் Dயின் சேமிப்பு ஈரலின் அதிகரிக்கின்றது. 25(OH)CC சிறுநீரகத்தி னல் 1,25-இருஐதரொக்சி கோலிகல்சிபரோ லாக (1,25(OH)2CC) மாற்றப்படுகின்றது. Gudgyth 24, 25(OH)2CC, 25,26(OH)2CC போன்ற அனுசேபப் பொருட்களும் தொகுக்கப்படுகின்றன. இவற்றின் முக்கி யத்துவம் இன்னும் பூரணமாக அறியப் படவில்லை.
7. 1. தாக்கங்கள்
விட்டமின் Dயின் அனுசேபப் பதார்த்
35 iš 35 GMTmt Suu 25(OH) CC, 1,25(OH)2CC
ஆகியன குருதியில் கல்சியத்தின் செறிவைக் கட்டுப்படுத்துவதில் பங்கு கொள்கின்றன. இவை என்பு, சிறுநீரகம், சிறுகுடல் போன்ற உறுப்புக்களில் தொழிற்படுகின் றன. Վ.
7. IN 1. Grsity
1.25(OH)CC என்பின் மீளுறிஞ்சலைத் தூண்டுகின்றது.
7. 1. 2. சிறுநீரகம்
25 (OH) CC, 1,25(OH)2CC g60757 முன் சிறுநீரகக் குழாய்களால் கல்சியம் மீளு றிஞ்சலைக் கூட்டுகின்றது.
7.1.3. சிறுகுடல்
125(OH)2CC சிறுகுடலால் கல்சியம் உறிஞ்சலைக் கட்டுப்படுத்துகின்றது. PTH ஆனது சிறுநீரகத்தால் 25(OH)CC ஆனது 1,25(OH)2CC ஆக மாற்றப்படுவதைத் தூ ண் டு கி ன் றது. 1,25(OH)2CC ஆனது கல்சியம் காவிப் புரதத்தின் தொகுப்பில் பங்கு பற்றி Ca** சிறுகுடல் கலங்களி னுாடாக அல்லது கலமென்சவ்வினுரடாகக் கடத்துவதற்கு உதவுகின்றது.
(தொடரும்)

Page 25
ஊற்று: 12 (1), 23 - 25, 1984
சிக்கல் -> சிந்தனை ->
செல்வசுப்பு ஞானுசந்திரன்
அன்ருெருநாள்! நண்பனுடன் பல்கலைக்க ‘சும்மா’ ஒரு சுற்று வரு "அது என்ன தெரிகிறது கணிதப் பிரிவு - -- ஒருமுறைதான் பார்ப்பே அட, இது என்ன பயங் தீர்க்கப்படாததும், தீர்க் (Unsolved and Unsolvable அதுவும் கணிதத்தில்! !முட்டாளே س9ILقى *
நீ பெரிய கணிதவறி எனையேன் பார்த்துட் என்றது அப்புத்தகப் என் நிலையுணர்ந்த என் 'பார்த்தாயா கணிதத்தை தன்னையே தீர்க்கவில்லை நம்பிரச்சனை தீர்ப்பதுதா அவனின் ஏளனப் புன்ன என்முகத்தில் பரிதாப உ ஆண்டாண்டு பல்லா யாரோ ஒரு இடைய சிலபோதில் குறைந் மாற்றங்கள் கண்டா அவன் முகத்தில் ே ஐயோ பாவம்! அவனு சிந்தித்தான். விளைவு. முகத்தி சிந்தனையில் தெளிவு புதியதோர் முறைக அன்று மாலை - ஆடுகளைப் பட்டியிலே ஆ ஒரு ஆடு பட்டியிலே உ

கணிதமுறை -> தீர்வு
ழக நூலகத்தில் நகையிலே. 2.
ITGLD! கரம் க முடியாததுமான பிரச்சனைகள்!"
Problems in Mathematics)
விஞனே? ப் பொருமுகிருய்? 5 எனப்பார்த்து.
நண்பன்
9
ன் எவ்வாறு?
65
-ணர்வுகள்!
* Th ஆண்டுகள் முன்னே பன் - தனது ஆடுகள் தும் சிலபோதில் அதிகரித்தும் 6r கள்விக்குறி - ஏன்?. றுக்குத்தான் கணக்குத் தெரியாதே!
லே புன்னகை.
ண்டான்
அடைக்கும்போது ள்ளே செல்ல - அவனும்
23 -

Page 26
ஊற்று: 12 (1), 23 - 25, 1984
ஒரு கல்லைத் தன்கையால் தன் பக்கம் பாதுகாப்பாய் அடுத்த ஆடு உள்ளே -> அடுத்தது இன்னென்று மறுநாள். கற்குவியலைக் கண்காணித்து ஆடுகள் பட்டியிலே நுழையு ஒரு ஆடு <-> ஒருகல் மறு ஆடு <~> மறுகல்
சில நாட்கள் கல் மிஞ் சில போதில் ஆடுகளு ஏன்?..
சிந்தனை மூளையை அரி இதன் பரிணும வளர்ச்சியி ஒரு கட்டத்தில் பிறந்ததுத
(Natural Numbers) Nகைகளிலே பத்து விரல்
கால்களிலே பத்து எண்ணுதற்கு லேசாக பத்தின் அடியாக எண்ணத் தொடங்கி விட்ட
ஆணுலும் பிரச்சனைதான்!
என் இரு ஆடுகளையுமே என் செய்வேன்?
தலையைப் பிய்த்துக் ெ இறுதியில் கண்டுபிடித்தான்
ஆனல் தன் ஆடுகளை அப்போ..? புதியதோர் கு இயற்கை எண்கள் முழுஎண் (Whole Numbers) W=c முழுஎண்கள் நிறை எண்கள் (Integer) Z 二{...-4, -3 நிறை எண்கள் விகிதமுறு,
(Rational, Imational) பின் அவை சிக்கல் எண்க (Complex Numbers)
- 2

தானெடுத்து
வைத்துக் கொண்டான். இன்னுேர்கல்
பப் பார்த்துக் கொண்டான் |ம் போது
க்க..
ல் ான் இயற்கை எண்கள் l. 2, 3, 4......
ான்.
ம காணுேம்!
காண்டு யோசித்தான்.
அல்ல.
றியீட்டை (பூச்சியம் -0)
னகளாயின.
, 1, 2,3 ... ...
mť Tuľu -
, -2, -1, 0,. --1, --2......
விகிதமுரு எண்களாய்
Triu வளர்ந்தனவே!
سس 4

Page 27
ஊற்று:
12 (1), 23 - 25, 1984
சிக்கலைத் தீர்க்கப்போய், ‘எலிக்குப் பயந்து பாம் புதிய பல சிக்கல்களைத்
ஆணுல் இது ஒரு சிந்திக்க விரும்பாத முட்
(Non-Creative) ஒன்று- ஒன்றுக்கா
(One- to- One Correspc இரு சமவன்மைத் ( (Equivalent Set) ஏற்பட்ட கேவல இட (Abstraact Property) அடிப்படையே எண்
இன்றுபோய் - சிறுவகுப் மான் கணிதம் என்பான் நாலை அடியாக (B2 அதுவித எண்ணெண்று
இரண்டின் அடியிலு அதுவே தான் பயனுள்ள அடிப்படையாம் கன
எனவே. சிந்தனை ம உணர்வற்றுத் திரியும் ம கேட்டீரா ஐயா! நன்ருய் இது ஓர் சிந்தனையில் சி பயந்து ஓடாதீர். சிந்தியுங்கள் ஒருமித்து

பு வளைக்குள் கைவிட்ட மாதிரி’
தேடினையே, மனிதா
ட்டாளின் கேள்வி
ன ஒத்தியைபுடைய bndence) தொடைகளிடையே
பல்பின்
'கள்
ப்பு மாணவனைக் கேளுங்கள்
r
Se) நன்ருய் எண்ணிடுவான்
ம் எண்ணிட முடியும்தான்
T JT600f 5'gi (Computer)
ழுங்கி
ானிடரே!
கேளுமம்மா! க்கல் தீர்க்கும் முறையே!
சிக்கலைத் தீர்த்திடுவோம்.
女●责
2
S
sow

Page 28
ஊற்று 12 (1), 26 - 30, 1984
கர்நாடக இசை
திரும சங்கீத
வடக்கில் இமயமலைத் தொடர்களையும் மேற்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் முக் கடல்களையும் கொண்ட இயற்கை அன்னை அளித்த எல்லைகளையுடையது பாரதநாடு. வடமேற்கிலும் வடகிழக்கிலும் முறையே இந்துநதியும் பிரமபுத்திரமும் நாட்டுக்கு உதவும் தடைகளாகவும் உள்ளன. இவை இந்நாட்டிற்கு ஏற்காதவை. வெளிநாடுகளி லிருந்து ஊடுருவல் செய்து அதிக தூரம் பாதிக்கப்படாத வகையில் அபிவிருத்தி அடைவதற்கும் வழிவகைகள் வகுத்துத் தந்துள்ளது. இந்துக்களின் ஆலயங்களில் காணப்படும் இசை, நாட்டியம் என்னும் இயல்களை விளக்கும் சிற்பங்கள் இந்திய இசையின் வரலாற்று ஏடுகள்போல விளங்கு கின்றன.
பாரதநாட்டின் மிகப்பழைமையான பண் பட்ட இசையும், அவ்விசையின் செழுமை யும், பல்சுவைகளும் இ  ைச  ைய விளக் கும் நூல்களும் இசை, நாட்டிய நிகழ்ச்சி களும் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி என்பன போன்ற வியப் பூட்டும் பல்வகை இசைக் கருவிகளும், இசைவானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இசைமேதைகளாக விளங்கிய சங்கீத வித்து வான்களும், வாக்கேயகாரர்களும், இசை இலக்கண வல்லார்களும் பாரத நாட்டுக்கு உலகத்திலுள்ள கலைகள், பண்பாடுகள் என் பவை மத்தியில் ஒரு உன்னதமான கெளரவ மான இடத்தை வகிப்பதற்கு ஏதுவாக இருந்துள்ளன.
இந்தியப் பண்பாட்டில் இசை ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக விளங்குகின்றது. இதைக் கந்தர்வ வேதமென அழைப்பர். ! இது நான்கு உபவேதங்களுள் ஒன்ருகும். வில்வித்தையாகிய தனுர்வேதமும், மருத் துவக் கலையாகிய ஆயுள்வேதமும், அரசி

தி. ஜெகதாம்பிகை கிருஷ்ணுனந்தசிவ வித்துவான்
யலை விளக்கும் அர்த்தவேதமும் எஞ்சிய மூன்று உபவேதங்களாகும்.
இறைவன் நாதப் பிரமமாக அதாவது ஒலி வடிவினனுகக் காணப்படுகிருன், இறை வனைப் பற்றிய இத்தகைய நோக்கு உலக சிந்தனைக்கு இந்தியா வழங்கிய ஒரு ஒப் புயர்வற்ற கொடையாகும். நாதோபாசனை யினுல் (நாத - உபாசனையினல்) அதாவது இசைத்தவத்தினுலும், இசையோடு கலந்த தியானத்தினுலும், ஒருவன் பேரின் பப் பெருவாழ்வைப் பெறலாம்.
9 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனர் திருவாரூரில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடிப் பரவிய தேவாரப் பண்களில் ஒரிடத்தில் இறைவனை ‘ஏழிசையாய் இசைப்பயணுய்' என்று வருணிக்கின்றர்.
இறைவனருளைப் பல வழிகளில் பெற லாம். ஆனல் இவ்வழிகள் அனைத்திலும் “சங்கீத மார்க்கம்' என வழங்கப்படும் இசைவழியே அவனை அடைவதற்கு இன்ட மான இலகுவான வழியாகும்.
பண்டுதொட்டு நம் பாரதநாடு தனது அதி உன்னதமான நுண்கலைகளுக்குப் பெயர் பெற்று விளங்கியது. பரதமுனிவர் எமக்களித்த நாட்டிய சாஸ்திரத்தில் ஓரி டத்தில் மேல்வருமாறு கூறியுள்ளார்:- *இந்திய நாட்டின் தெற்குப் பிரதேசங் களில், பல்வகை நாட்டியங்களும், வாய்ப் பாட்டும் (மிடற்ருேசை இசை), வாத்திய இசையும் அறிவாற்றலால் மெருகூட்டப் பட்டு விளங்கி இன்பம் அளிக்கும் பாணி களாலும் அபிநயங்களாலும் மகிழ்வூட்டு கின்றன. இவ்வழகிய பிரதேசம் வடக்கே விந்திய மலையிலிருந்து தெற்கே உள்ள கடல் வரை பரந்துகிடக்கின்றது.'

Page 29
ஊற்று: 12 (1) 26 - 30, 1984
இந்தியநாடு இ  ைச யின் உயிராக விளங்கும் இராக முறையின் உறைவிட மாகும். அதோடு வாதி சங்கீதமெனப்படும் ஒவ்வொரு ஸ்வரமும் தனித்தனியாக ஒன் றன்பின் ஒன்முக இனிமை பயக்கும் முறை யில் ஒலிக்கும் முறைக்கு இந்திய இசை ஒரு எடுத்துக்காட்டாகும். கர்நாடக இசையென் றும் இந்துஸ்தானி இசை என்றும் எமது இந்தியத்தாய் இரு உன்னத இசைமுறை களை ஈன்றெடுத்துத் தந்தது எமது மேதா விலாசத்துக்கு ஒரு சான் ருகும்.
இசைமுறைகள்
தனிப்பட்ட ஸ்வரங்கள் ஒன்றன்பின் ஒன்ருய் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் ஒலித்து இனிய நாதத்தை உண்டு பண் ணும் வாதி சங்கீதமென்னும் முறையும் (Melody), ஒன்ருேடுஒன்று சேர்ந்து இனிய நாதத்தை எழுப்பக்கூடிய ஸ்வரத் தொகுதி களை ஒரேநேரத்தில் ஒலித்து எழுப்பப்படும் சம்வாதி சங்கீதமுறையும் (Harmony) என இருமுறைகள்தான் இசையில் சாத்தியமா கும். சம்வாதிமுறையில் பெளதிகவியலில்ஒலியியல் விதிகளின்படிதான் ஒரு ஸ்தாயியி லுள்ள ஸ் வர ங் கள் ஒன்றிற்கொன்று தொடர்புகொண்டிருக்கும். இவ்விரு இசை மு  ைற களை யும் வாதி இசையென்றும் (Melody), சம்வாதி இசையென்றும் (Har. mony) அழைப்பர். முன்னர் கூறிய வாதி இசைமுறை கீழைத்தேசங்களிலும், பின்னர் கூறிய சம்வாதி இசைமுறை ஐரோப்பா விலும், ஐரோப்பிய சங்கீதம் ஊடுருவிய ஏனைய நாடுகளிலும் காணப்படுகின்றன.
ஒரே நேரத்தில் ஒன்றுசேர்ந்து இனிமை
யான நாதத்தை எழுப்பக்கூடிய பல ஸ்வரங் களை ஒலித்து இசையுண்டாக்கும் சம்வாதி இசை (Harmony) மேலைத்தேச இசையின் பிரதான அம்சமாகும்.
இந்திய இசை முறையை வகுத்தளித்த இசை மேதைகள் சம்வாதித்வ தத்துவத்தை யும் அறிந்திருந்தார்கள். சம்வாதித்வம் என்ருல் ஒத்திசைக்கும் த ன்  ைம எனப் பொருள்படும். ஒத்திசைக்கும் ஸ்வரங்களின் இடைவெளி இரு இசை முறைகளுக்கும்


Page 30
ஊற்று: 12 (1) 26 - 30, 1984
கள் பல கிறீஸ்துவின் காலத்துக்கு முற்பட் டவை. வேதங்களிலும், உபநிடதங்களிலும் இராமாயணம், மகாபாரிதம் போன்ற இதி காசங்களிலும், புராணங்களிலும் எமது இசையைப்பற்றிய தகவல்கள் காணப்படு கின்றன. ஒருகாலத்தில் இந்தியநாடு முழுவ திலும் ஒரே இசைமுறை வழக்கில் இருந்து வந்தது. சாமவேதத்திலிருந்துதான் இந் தத் தெய்வீகக் கலை உதயமானது என்று இசை ஆராய்ச்சியாளர் கூறுவர். இக்கலை யைச் சிருஷ்டிக்கடவுளாகிய பிரமன் பரதாச் சாரியாருக்குக் கற்பிக்க அன்னர் தாம் கற்ற கலையில் சிலவற்றை தும்புரு முனிவருக்கும், நாரத முனிவருக்கும் கற்பித்தருளினர் என்று கூறுவர். இக்கலையைத் தேவகானமென்றும், ராசுஷ்ச காணமென்றும், மனித காணமென் றும் மூவகையாகப் பிரிப்பர். இறுதியிற் கூறப்பட்ட மனித கானத்தில் பறவைகள் முதலிய பிராணிகளுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சியுள்ள ஒரு சிறுபகுதியே எமது பூலோக இசையாகும். இந்திய சங்கீத இலக் கியத்தை ஆராய்ந்தால் பலதரப்பட்ட முரண்பாடுள்ள இசை முறைகளையும் இசை, இலக்கணத்துக்கு ஒவ்வாத பாகுபாடுகளையும் காணலாம். எமது இசையை மார்க்க சங்கீத மென்றும் தேசி சங்கீத மென்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தேசி சங் கீதம் இந்துஸ்தானி சங்கீதம் என்றும், கர் நாடக சங்கீதம் என்றும் பிரிந்துள்ளது. இந் துஸ்தானி சங்கீதம் அனுமானலும், முறை யானதும் முழுமையானதுமான கர்நாடக சங்கீதம் நாரத முனிவராலும் தாபிக்கப் பெற்றன. மொகலாயர்கள் டெல்லியில் ஆட்சி செலுத்திய காலத்தில் வடஇந்திய சங்கீதம் (இந்துஸ்தானி) என்றும், தென் னிந்திய சங்கீதம் என்றும் பேதப்படுத்தப் பட்டது. இருசங்கீதங்களிலும் ஒரே ஸ்வர ஸ்தானங்களும் ஸ்ருதிகளும் வழக்கிலிருந் தமையால் அடிப்படைத் தத்துவங்களில் இரண்டிற்கும் எதுவித வேறுபாடும் காணப் படவில்லை. ஒரே இராகங்களையும் ஸ்வரக் கோர்வைகளையும் பாடும் முறையில் உள்ள தனித்தன்மையான வேறுபாடுகளினல் இந் தப் பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் தனக்கே உரித்தான ஒரு அழகும் காணப்படுகின்றது.

புதிய செவிக்கினிமையான ஸ்வரச் சேர்க்கைகளையும் இராகங்களையும் கண்டு பிடிக்க வேண்டுமென்ற உந்துதல் ஆதி காலந்தொட்டு இருந்து வந்துள்ளது. புதிய இராகங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கலைஞர் கள் ஆதிகாலந்தொட்டுப் பலவகையான ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். ஒன்ருே டொன்று இணைந்து பரஸ்பரம் தங்கி நிற் கும் ஸ்வரக் கோர்வைகளாகிய உயிரிகள் போன்றவையே இராகங்களாகும். ஒரு இராகம் பிறக்கும், வளரும், சிலசமயம் இறக்கவும் கூடும். சங்கராபரணம், காம் போதி, பைரவி போன்ற இராகங்கள் சிரஞ்சீவிகள் -எப்போதும் நிலைத்து நிற்பன. இராவணேஸ்வரன் தனது சாமகானத்தினுல் சிவபெருமானைத் தன்வயமாக்கிக் காட்சி கொடுக்கச் செய்தான் என்று அறிகிருேம். ஒருமுறை இராவணன் தனது ஆணவத் தினல் கைலாசமலையைப் பெயர்த்தெடுக்கத் தலைப்பட்டான். அவ்வமயம் சிவபெருமான் தனது பெருவிரலால் மலையை அழுத்த அதில் சிக்குண்டு நசுங்கவிருந்தான் இராவணன். இராவணன் உடனே காம்போதி இராகத் தைப்பாட ஆரம்பித்தான். இறைவன் அவ னது இசையில் மயங்கி ஊன்றிய பெருவிரலை எடுத்தது மட்டுமன்றி அவனுக்குக் காட்சியும் தந்தருளினர். ஒரு இராகம் பிறந்த பின்பு இசை மேதைகளால் அது ஆலாபனை செய் யப்பட்டுப் போஷிக்கப்பட்டுத் தன் முழு உருவத்தையும் பொலிவையும் அடைகின் றது. ஒரு இராகத்தின் முழு உருவமும் நய மும் அது பிறந்து பல ஆண்டுகளாக நடை பெற்ற ஆய்வுகள் தர்க்கங்களின் பின்னர் தான் உண்டாகின்றது. ரக்திஹlனமான - அதாவது செவிக்கு இனிமையளிக் காத பிரயோகங்கள் அந்த இராகத்திலிருந்து களையப்பட்டு இனிமையாவை மாத்திரம் பாதுகாக்கப்படுகின்றன. பின்னர் இவை வகுக்கப்பட்டு இராகப் பிரகரணங்களிற் கா ன ப் படும் பிரஸ்தாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட இனிமையான ஸ்வர க் கோர்வைகளைத் தருகின்றன. இன்று பிரபல மான இராகங்களைப் பல இசைப்புலவர் களும், வாக்கேயகாரர்களும் வளப்படுத்தி நிறைவுபடுத்தியுள்ளார்கள். இதன் விளை
8 -

Page 31
ஊற்று: 12 (1) 26 - 30, 1984
வாகப் பல முக்கியமான பெரிய இராகங்களை இன்று நாம் பல மணித்தியாலங்கள் ஆலா பனை செய்யக்கூடியதாய் இருக்கிறது. எமது செவிப்புலனுக்கு முக்கியத்துவம் குறைந்த இராகங்களாகிய கர் நாடக பிஹாக், மாஞ்சி போன்ற இராகங்கள்கூட தமக் குள்ள வேறுபாட்டை உணர்த்தி நிற்ப தோடு அவைகளில் கவனம் செய்யப்பட் டுள்ள உருப்படிகள்கூட மிகவும் சிந்தித்து நிர்மாணிக்கப்பட்டு நுட்பமாகச் செதுக்கப் பட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சி யளிக்கும் சிற்பங்கள்போல் விளங்குகின்றன.
இராகங்களையிட்டு விஸ் தா ர மாக விருத்தி செய்யப்பட்ட தானங்களடங்கிய ஏட்டுப் பிரதிகள் உள்ளன. ஒரு இராகம் அல்லது பிரயோ கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்ற வாதப் பிரதி வாதம் ஏற்படும்போது இத்தானங்கள் ஆதாரமாகக் காட்டப்படுகின்றன.
வேத மந்திரங்களை ஒதும்போது அதற் குப் பக்கவாத்தியம் வாசித்த வாத்தியக் காரர்களிடமிருந்தே இராகங்கள் முதன் முதலில் உற்பத்தியாகியிருக்க வேண்டும்.
வாத்தியக்காரர் ஒய்வாக இருக்கும் சமயங்
களில் தமது வாத்தியத்தில் வேதத்துக்கு வாசித்த ஸ்வரங்களோடு சேரக்கூடிய வேறு ஸ்வரக்கோர்வைகளையும், வாசித்துப் பார்த் திருப்பர். இதிலிருந்துதான் வேதத்துக்கு வாசித்த ஸ்வரக்கோர்வைகளோடு சேர்ந்த இன்னும் பல கோர்வைகளைச் சேர்த்து விஸ் தாரமாக்கலாம் என்ற சிந்தனை தோன்றி யிருக்கும். (இவ்வாறுதான் ஆதிகாலத்தில் ஜதி என அழைக்கப்பட்ட நவீன கால இராகங்கள் தமக்கென ஒரு தனித்துவத் தோடு தோன்றியிருக்கக்கூடும்.)
சங்கீதம் என்பது இசையைக் குறிக்கும் சொல். ஆதிகாலத்தில் காந்தர்வ தத்துவ மென வழங்கப்பட்ட பதம் சங்கீத சாஸ் திரத்தைக் குறித்தது. சங்கீதமென்பது வாய்ப்பாட்டு, வாத்திய இசை, நாட்டியம் என்ற மூன்று கலைகளும் ஒன்று சேர்ந்ததே என ஆதிகாலத்து அறிஞர்கள் கருதினர்
2

கள். பூரீ நடராஜமூர்த்தி அந்தமிலா நடனம் ஆட தும்புரு, நாரத முனிவர்கள் தமது வீணையால் இசை தந்தார்கள். நந்திதேவர் தாள மத்தளம் வழங்கினர். இவ்வாறு இறை வன் நாதப் பிரமமாக எமக்குக் காட்சி தருகின்ருர்.
இசை தனியாக அபிவிருத்தி அடைந்த பின்னர் வாய்ப்பாட்டும் வாத்திய இசை யுமே சங்கீதம் எனப் பின்னர் தோன்றிய அறிஞர்கள் கொண்டனர்.
சங்கீத லக்ஷணம் எனப்படும் இசை யியல் படிப்படியாகவே வளரும் தன்மை வாய்ந்தது. லக்ஷய சங்கீதத்தின் வளர்ச்சியில் தான் லசுஷ்ண சங்கீதம் தங்கியுள்ளதெனி னும் லசுஷ்ய சங்கீதத்துக்கு லக்ஷண சங் கீதம் வழிகாட்டியாக அமைந்து அதற்கு வலுவளிக்கின்றது. இந்திய சங்கீதத்தின் லசுஷ்ணம் (இலக்கணம்) ஆதிகாலத்திலும் நவீன காலத்திலும் வாழ்ந்த இசைப் பேரறிஞர்களின் அனுபவ விவேகத்தின் உயர்வுக்குச் சான்று பகர்கின்றது. லக்ஷண விடயங்களை நூல்களில் எழுதி வைத்துப் பாதுகாக்கலாம். ஆனல் லக்ஷயத்தைப் (இலக்கியம்) பொறுத்தமட்டில் அது சாத் தியமில்லை. இசையைக் குருமூலம் கசடறப் பயின்று அப்பியாசித்து நாதோபாசனை செய்து வ ரு ங் கா ல சந்ததியினருக்கு அதைக் கற்பிப்பதன்மூலமே லசுழியத்தைக் காப்பாற்றலாம்.
இராக தத்துவம் உதயமாகி அபி விருத்தி அடைந்த காலத்திலிருந்து இந்திய இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியா யம் ஆரம்பமாகியது. இசையை ரசிப்பவர்க ளிடையே கற்பனை வளம் நிறைந்த இசை யைக் கேட்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. இதன் விளைவாகவே இன் றைய இசை க் கச்சேரி க ள் அபிவிருத்தி அடைந்த இசையுலகில் ஒரு நிரந்தரமான இடத்தைப்பெற்றன. முற்காலத்தில் இசை நிகழ்ச்சிகளில் தோத்திரப்பாடல்களும் மந் திரங்களுமே இடம்பெற்றன. இசை நாட கங்களும், நடனக் கச்சேரிகளும், நாட்டுக்
29 -

Page 32
ஊற்று: 12 (1) 26 - 30, 1984
களும் அக்காலத்தில் முக்கிய இடங்களை வகித்தன.
ஒரு ஆலயத்தில் எவ்வாறு தெய்வத் தின் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு குறிக்கப் பட்ட இடம் அமையுமோ அதுபோல ஒரு இசைக் கச்சேரியிலும் ஒவ்வொரு இ  ைச வகைக்கும் குறிக்கப்பட்ட ஒரு இடம் உண்டு. செவிக்கின்பமூட்டுவனவும் சமர்ப்பிக்கத் தகுதியுடையதுமான சாகித் தி யங்களே
★十
தேடிச் சோறுநிதந் தின் சின்னஞ்சிறு கதைகள் வாடித் துன்பமிக உழன்று
வாடப் பலசெயல்கள் கூடிக் கிழப்பருவ மெய்தி கூற்றுக் கிரையெனப் வேடிக்கை மனிதரைப் ே வீழ்வே னென்று நி

இசைக் கச்சேரியில் இடம்பெற வேண்டும். பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந் துள்ள உன்னதமான கச்சேரி சம்பிரதாயத் துக்குக் களங்கமோ, பங்கமோ ஏற்படாது பாதுகாப்பது சங்கீத சபாக்களின் தலையாய கடமையாகும். அதாவது கச்சேரி முறைகளை மாற்றி அமைப்பதையோ ஜனரஞ்சகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல சில்லறை உருப்படிகளைக் கச்சேரிகளில் சேர் த் து க் கொள்வதையோ அனுமதிக்கக்கூடாது.
று - பல iா பேசி - மனம் று - பிறர்
செய்து - நரை - கொடுங் பின் மாயும் - பல
ாலே - நான் னத்தாயோ?
- பாரதி

Page 33
ஊற்று: 12 (1) 31 - 37, 1984
... It took years of relentless integrity own people and finally by the world. honesty in thought and action, but also b
GANDHI T
INEVITABLY, leaders appear in our violent modern world, leaders selfappointed or chosen: With the need for leadership, a leader always appears, and in his person he epitomizes the struggle of his people. He becomes a symbol, and by the power of his influence he shapes the struggle into revolution, violent or nonviolent. He could not become a leader, did not the people ask for leadership. Yet, conversely, were he mot a born leader, the need of the people could not make him one. A strange powerful instinct works between leader and people. I have seen this happen again and again in my own lifetime, living as I did through decades of revolution in China - leadership on a local scale or on a national scale. There was a strange relationship, an instinctive one, between leader and people. The people need him and they find him and they shape him to their demand. He responds, and in turn shapes them to his demand. Once found, the people follow their leader blindly as sheep and sometimes to their mutual destruction, as in the case of Hitler, and others before him and after him. Or they follow to their success and triumph, as in the case of Gandhi. What makes the Hitler, leading his people to destruction? What makes the Gandhi, leading his people to triumph? The answer lies in the quality of leader

before Gandhi was trusted completely by his de won this trust not only by his complete
a unique frankness...
A PEARL. S. BUCK
HE LEADER
ship, and the quality of leader-ship depends upon the qualitv of the leader. The people are not always wise. They can and often do choose the wrong leader, a man with magnetism, perhaps, but without the principles upon which true leadership depends. It is these principles which I propose to explore here.
And what are the principles of leadership? I venture to say that, first of all, every potential leader is and of necessity must be a dreamer, one who dreams of what should be and could be, it- h−
A world that could be better, if
A life that could be fuller, if
A people who could be happier, ifMost people do not dream big dreams. They hope, they wish, they have fragments of dreams, a better house, a big car - or a smart small one these days - clothes, food, prestige, business success. travel - these are all good little dreams that have no significance beyond themselves, enough perhaps to induce little dreamers to work harder, earn more, enjoy their individual lives. All good, but these are not the dreams I mean, the big dream, the universal dream of mankind for mankind. The person who can envision the big dream must have the conceptual mind, the synthesizing mind, the creatively thinking mind.
31 -

Page 34
ஊற்று : 12 () 31-37, 1984
Essentially, of course, this is the mind of the artist, living in the eternal search for meaning, for beauty, for order, for understanding, for universal happiness. Essentially, this mind expresses the very nature of the artist, the capacity to feel, the energy to pursue the vision, Instinctively the people, in search of a leader, are drawn to one who is superior to them they think, one who sees beyond what they can see, one who is
willing to work for the dream and so
for them. He is, above all, able to express the dream in terms which they can understand, a dream of enough to eat, a steady job, freedom from oppression, freedom to think, to speak, to write - just to be free. He puts into words what people want and in terms simple enough so that they can grasp it and they come to believe that he knows how to make the dream come true. He promises, and they follow.
This capacity for dreaming is an essential part of the leader's nature; it is imagination, it becomes a longing, which grows acute in him when he sees the needs of those who surround him and their dependence upon him, their hope in him. He is under obligation to them to prove himself. He is compelled by his belief in himself and in his dream, and in the power of his own promises. He believes that he can make the dream come true. He is now the chosen one. Will he fulfil the promise and deserve the faith? Let us see; let us proceed.
The next principle I think is that of genius, abetted by talent. It is very easy to dream. In one way or another, as I have said, each of us has his dream. Whether we can fulfil the dream the extent go which we can fulfil it,
32

determines the quality of leadership. I do not hesitate to attach the word genius to this quality. The flair, the vision, the conceptual thought, all are part of genius. You will notice that I also attach the word talent. Genius and talent are two different attributes. Genius is the quality, the principle; talent is the ability to express the genius and to make the application. I think in this ragard particularly of Sun-Yat-Sen of China whose lifetime was partly my lifetime. There is a man who certainly was a dreamer and certainly had the quality of genius in a strange sort of way but had no talent what ever so that he had no means, no technique, to make the dreams come true. He had no ability to work out in practical terms his own hopes. I might say then that genius is art and talent is craft. The difference between art and craft, and the relationship between art and craft is the difference, the relationship, between genius and talent. The potential leader may have genius, but unless he has the talent for its practical expression, he will fail as a leader, and when he fails the people, those whom he has led will either follow other leadership or they become quite ruthless towards the leader who failed. They will not only reject him, they will put him to death because they cannot forgive him. He has betrayed them, not by intention, but by lack of talent. He has been able to conceive, but not to organize. He has promised but he has not produced. One has only to study the history of revolutions in this world to understand the necessity of talent in leadership as well as genius. Rarely if ever has the first revolutionary leader remained free and alive. Others of little genius but more talent take over.

Page 35
ஊற்று 12 (1), 31 - 37, 1984
Mahatma Gandhi, in contrast, I think, to sun Yat-Sen, had the same genius but he had also a remarkable talent for its practical application. He was a politician and social craftsman as well as a genius. His dreams were
solid anchored firmly to the needs of
his people. His concepts were not only of a Utopia, but also of how to achieve it. He knew his people. He knew what they were able to understand and what they were able to do, and he led them only as fast as they could go - but as fast and in ways that they understood. How much laughter there was in high places when he talked of Salt and of the spinning wheel and of non — violence! But these were the ideas which his people the simplest of them, could grasp. Salt was a daily need, the spinning wheel gave them a symbolic freedom from the machines of empire and non - violence was part of their ancient religion. Gandhi would have failed completely had he not used such means. The people understood what to do when he told them, and therefore they could take their part in bringing the dream to reality. Through action suited to their understanding they were able to see the dream more clearly.
The dream itself would have faded had Gandhi been less skilled as a craftsman in his leadership. Had he talked only of the dream without telling people what to do about it, he would have failed as their leader. He never failed his people, for what he asked of them he first did himself. He practised what he told them to practise. And all the time he maintained the dream. He knew what he was working for. He never lost that vision the end
to which all else was the means.

Genius and talent in the simplest terms that I have tried to express them and this brings me to , the next principle, integrity. There is a difference, you konw, between honesty and integrity People can be quite honest but not have integrity. Honesty is being honest, and telling the truth to the best of your ability, being fair and so on, but integrity is being honest when no one can know about it. Integriry is honesty carrid through the fibers of the being and the whole mind, into thought as well as into action so that the person is complete in honesty. That kind of integrity I put above all else as an essential of leadership. There are, as you know, good and honest persons of the utmost integrity who nevertheless cannot be leaders because they have not the qualities of conceptual thought, which I call vision, and who possess no genius and talent But genius and talent without integrity are not enough. Integrity is the soul of ledership.
I cannot, however, put one quality above another in this matter of the principles of leadership. They are equally important. Without each the whole cannot be achieved and all must be found in the same person before we have the potential leadership which we need.
What is integrity again? It is loyalty in triplicate - loyalty to the dream, loyalty to one's best self and the people one knows, and loyalty to the people one serves. A clear and simple example of integrity might be Gandhi's visit to England at the height of his career, before his success was assured. He was already successful in his own country but whether his leadership would

Page 36
solariögo : ht 2 (1). 31 - 37, 1984
be recognized abroad was as yet unknown. You will remember that notable visit, how he arrived in London wearing his costume or homespun cotton, and although the weather was grey and chill, his only wrap was his handwoven woollen shawl. He fed on goat,s milk, and he slept on a mat. Among the dignified and amply dressed Englishmen he seemed an odd figure and there was much laughter and many cartoons blossomed on the pages of magazines and newspapers. But Gandhi was unmoved by laughter and criticism. He knew what he was doing. I do not doubt that he had thought out carefully every step of his way, how he would dress, now he would behave. His talent was at work. Of course, he could have worn English formal dress with the best of them, but he done so, his people would have doubted him. They would have feared that he was yielding to the British in some secret way of which perhaps he might scarcely be aware. He had to identify himself with those whom he served. He would eat no better food, wear no better or different garments from those he and his followers had worn in India. He dramatized millions of Indian peasants in his own small rather insignificant person but he did this not only for the sake of drama. Drama alone would not have served. But I am sure that had he gone to
England dressed otherwise we would
not have seen the India that he wanted
tls to see. He did it first I believe for
integrity's sake. This is I, he said in
effect, and in this man whom you behold, you see millions of other men,
my people, of whom I am only one.
When the people of India studied his
photograph in their newspapers they
did not laugh or make fun. You may

be sure their devotion swelled to greater heights than ever before. This man was their man, he had given himself to them. He did not betray them when he went to rich foreign countries. He walked the handsome streets of London looking exactly as he did on the dusty roads of the Indian countryside. They recognized him as thousands of miles away. He was always the same. They trusted him.
“Truth Gandhi once said, “is not merely a matter of words. It is really a matter of living the truth
: This trust did not come about in an hour or a year. It took years. of relentless integrity before Gandhi was trusted completely by his own people and finally by the world. He won this trust not only by his complete honesty in thought and action, but also by a unique frankness. He bared his private life to his people He described his own struggle with temptation. He told of his own failures and hom when he failed he began over again, refusing to be discouraged. He was weak as other men are weak and he tought his weakness: His frankness at times was embarrassing. Some called it exhibition ism, but it was not He was stripping himself naked, so that his people could see him as he was, and seeing him recognize them - selves And because he
had conquered himself he gave them hope for themselves.
For Gandhi, this integrity meant a self- revelation where there could be nothing secret or hidden in his life and thought. All that he did was open and before the eyes of others. Even the simple rites of eating and sleeping the habits of work and communication,
34 -

Page 37
ஊற்று 12 (1) 31 - 37, 1984
were there for all to see. Everybody knew everything about him except, perhaps, in his weekly days of silence, when for one day he shut himself away into himself to commune again with his own dream and renew his own vision. On that day he wanted to hear no human voice, not even his own. For the rest, he belonged to the people and they belonged to him.
There were times, of course, when this complete indentification the result of complete integrity became somewhat irritating Gandhi could be so identified with people, especially those closest to him, that he took part in their most private affairs and gave advice where it was not always wanted or - let us say - appreciated. His people had to become accustomed to his directions - or advice - in personal matters of marriage, or health habits, or politics, or anything. But I thing they forgave him everything because it was love and interest that prompted this help. Nothing was sacred to Gandhi - or rather, everything was sacred, and therefore open to his inspection and participation. When his advice was not followed, or when he was opposed he had the annoying habit of immediately punishing himself instead of the other person. There is, of course, no more subtle revenge than the direction of Jesus when he advised his followers to turn the other cheek when struck - a concept by the way, to be found in Hindu scripture, in a poem which says, “To give a drink of water in return for a drink of water is nothing. To do something one must retnrn good for evil'
Any act disconcerting to the enemy could scarcely be devised than the
3 سن

turning of the cheek" Just what does one do when the other cheek is offered? The most callous conscience must be pricked or at least confused, or even angered by such a retort. Come on, the says gently, hit me again if you are wicked enough. To hit again is to acknowledge the wickedness and extend it to proof beyond dispute. Alsowhat is the use of hitting someone who asks to be hit? Gandhi applied the technique by going on fast and such was his will power that time and again he continued almost until death. Perhaps he was so completely one with his people that he knew nothing could terrify them more than the loss of him, their leader, and, always the recalcitrant one, in triumph he sipped his fruit juice and returned to life. There was a great deal of humour in Gandhi and at times a child - like mischief which his people perfectly understood and enjoyed. It was Sarojini Naidu, I believe, that woman of wit and intelligence, who loved Gandhi with utter devotion, who said one day something to the effect that it cost the people a great deal to maintain Gandhi in his simple poverty. This, I was told, was her comment upon a visit by Gandhi to one of his millionnaire friends - and he was not proud for he made friends among millionnaires as well as among untouchables - when he insisted upon having the furniture and car
pets and decorations removed from a
handsome room in the mansion and caused a great deal of trouble so that he could live in his usual poverty and simplicity.
Whatever the humour and the drama of his life, and that is a part of a good leader which he frankly enjoyed,
5 -

Page 38
ஊற்று 12 (1), 31 - 37, 1984
the people enjoyed it, too. They laughed at him, they revered him, they trusted him. And in return he never asked them to do what he knew they could not do, if they were inspired - and he could inspire them. He never asked them to do anything ignable or dishonest or unworthy of the high cause for which he gave his life. And, I repeat whatever he asked them to do he did first. When he bade them give up untouchability he adopted as his own daughter a girl belonging to the untouchables. When he gave the name of Harijan, or ''God's Own", to the untouchables, he led his people gently towards the green pastures and the still waters of non - segregation. He did not force them beyond their power to perform, but he led them, This is integrity. This is loyalty to the vision. This loyalty to the highest self. This is loyalty to the highest in people. His own integrity roused in response the integrity of those whom he led. And I assure you this never fails.
Mahatma Gandhi was a leader who succeeded in bringing about his dream. He fulfilled his vision. Genius and talent combined in him and when he died his revolution was not taken over by lesser men. And there is very important lesson to be learned from that. It is when the leader fails that lesser men take over, but if the leader does not fail, the revolution is not lost. Instead, men like Prime Minister Nehru, who were his followers, took up the challenge of his ledership. Their has been a different ledership in method, perhaps, and even in talent, but the genius has been the same. They have not departed personally from the principles that Gandhi established. India,

therefore, has not suffered the waste and loss that most countries Suffer after revolution. Her progress has been stead v. And the greatest tribute of all perhaps, to the suceess of that leadership is the fact that the British themselves have acknowledged its quality and now all over the world people are beginning to understand the quality of the leadership that has followed Mahatma Gandhi. Gandhi would not allow in himself the luxury of personal enmities He rebelled steadfastly, of course, against colonialism and lived and died for the freedom of his people. Yet he was warmly friendly towards the individuals who administered that which he wished to put away. Lord and Lady Mountbatten were his personal friends and admirers and the dignity and mutual respect which attended the granting of independence to India was unique in human history. We must attribute to this primarily the noble leadership of Mahatma Gandhi and the manner in which he conduct-the long struggle.
Among these basic principles of leadership which I have tried to describe to you, I considered adding one more, that of fearlessness. Then I decided against it. For fearlessness is the inevitable fruit of the capacity for the dream, accompanied by genius and practical talent, infused and empowered by integrity. Such a person by consequent nature is inevitably fearless Certainly Gandhi was fearless, of jail, of ridicule, of poverty, of death itself.
It was strangely fitting that Gandhi should have died suddenly one day at the hand of one of his own people. I am sure we often think of the great drama of that death. It usually happ
36 -

Page 39
ஊற்று 12 (1) 31 - 37, 1984
ens that a man of such stature approaches heights intolerable to certain lost souls. Christ always has his Judas. The dualism of our universe manifests itself in many ways. Gandhi died while was triumphant in leadership. He did not sicken and weaken as lesser men might do. He simply was sent on his way to what beyond we do not know. How can one imagine immortality? When I think of the word, immortality, I am reminded of the simple explanation I once heard an American mother give to her child. We cannot know what happens to people after thy die, she told the child, because we aren't breathing the same air any more. See that dragon fly yonder, on the lake's edge? Once it was a water creature, living under water. Then one day it felt the
L0LLALALLSLLLALAALLLLLAALLLLLAAAASLSLLLSLLLLLLLALALALSLAALSLSSLLLLLAALLLLLAALLLLLSLLLSLLLLLL
Only he can be a leade leader is useless when he ac, his own conscience. All canno be bearers.
Pessimism is a matte
but optimism is a matter
MAMMIRAMA
AMMINIMA
MALMNAVNs
a
MMNAN

necessity of going to the surface of the water. I didn't know why it had to go, but it just seemed time to do it. So up it went and, there on the surface, suddenly it found itself changed. It had wings, and it could fly. But it was never able to return again under the water or find the other creatures there, who had not wings yet, and who had to live under the water. And those creatures, I suppose said to one another, in their way l wonder where he went, and why we don't see him any more ... They think he is lost, the mother said to the child, but he isn't. He's flying on wings in another world.
So, perhaps, we may say of Mahatma Gandhi, in remembrance. He is flying on wings somewhere in another world.
- By Courtesy Bhavan's Journal
DO
LLLLSLLLLSLLALALALASLSALSLALLSALSLALSLSLSLSLSLSSA MM-C)
r who never looses hope. A fs against the prompting of t become leaders, but all can
-M. K. Gandhi
of temperament
of will power.
: 8
3 : : :
VNMMVrrM SLLLLLSLLLL LLALLLALLLLLLLA L ASLLLLLL LALSLSLSLALLSSLLLLLL

Page 40
LALLLL L LLLLLLLA MMMLSLLM L SLLLSLLLLL LSLLMSeLSeLLLLL LL LLLLLL TASLeL MLLeL LLLLLLLLSMLLLLLLLL ALLLLL LLLSeLSeLALSLeLL LLL LSLLLLL LLLLLL A AAA
x சகல எவர்சில்வர், பித்தளை, அ பிளாஸ்ரிக், வீட்டுப்பாவனைக்க
x WETMINS. வெற்மின்ஸ் கா
x சகல பித்தளை, அலுமினிய வ
பெரிய மணிகள்
விளக்குகள்
தண்ணிர் இறைச்
விசேட வார்ப்புத்
* உழவு இயந்திரப் பெட்டிகள்
* கூரை ஒடுகள்
w
சிவன் மாளிை
166 (80), காங்கே
யாழ்ப்பா
(vir : 2
SSqSALALLeLSLLeLMLMLMLLLLLL LLLLLLLLSLLLLLL
癸

LLLLLLAALLLLLAALLLLLALSLALLSLLLALSLSLSLASLSLSLSLSLALSLALASSSLLSSLSSLSLSSLSSLSLSALSLAALSqLSLALLSSLSAMSLLLSSMSLLSMLLSLLLLLSLLLSLLSLLSAAA LLLLLSLLA
அன்பளிப்புப் பொருட்கள், எனுமல்,
ான உபகரணங்கள்.
ல்நடைக்கான கனிஉப்புக் கலவை
பார்ப்பு வேலைகள்
5gid plLs) (Pump casing)
தேவைகள்
(Trailer)
கை லிமிரெட்
சன்துறை வீதி,
ாணம். 3837
LLLLLLASLLLL LLLLLLLASLSLLL LSLMLSSLSLSLSB

Page 41
உள்ளம்
மீண்டும் ஓர் ஊற்று உங்கள்
முன்னர் குறிப்பிட்டிருந்தபடி வது அதிசயமான விடயமேதா களுக்கும் இன்னல்களுக்கும் மத் தொடர்வதற்குக் காரணம் யாது? நம்பிக்கையும் எம் முயற்சியில் வேறில்லை.
எதிர்காலத்தில் நாம் நம்பி யினை வலுப்படுத்துவதற்கு இளைஞ புரிதல் வேண்டும்.
கடந்த காலங்களில் ஊற்று நல்லுலகிற்கு ஆற்றியுள்ளதை நீங் ஊக்கமும் தந்தீர்கள். தற்போது கால வளர்ச்சிக்குத் தேவைப்படு இன்று இவ்வூற்றினூடாகத் தமது சனைகளை வழங்கவும் முன்வந்துள்
லாம் உங்கள் ஊக்கமிகு உழைப்
கருத்தரங்குகளும், விமர்சன எதிர்காலத்தைக் கட்டியெழுப்பா. யமே. செயலுருப் பெறத்தக்க ஆே எந்நேரமும் நாடி நிற்கின்ருேம்.
மேலும் அறிஞர்கள், பட்டத தரமான தமது ஆக்கங்களைத் அது அடுத்தடுத்த ஊற்று இதழ் வதற்கு உதவும்.
எம்மால் உருவாக்கப்பட்டுs சார்ந்ததும் அபிவிருத்தி தொடர்ட மேலும் நூல்களை அன்பளிப்புச் கள் அனைவரையும் எம்முடன் ெ ருேம். ஆர்வமுடைய எவருக்கு காத்திருக்கிறது. இந்நூல்நிலைய பயனைப் பெறலாம்.

கைகளில்
ட ஊற்று தொடர்ந்தும் வெளிவரு ன். எம்மைச் சூழ்ந்துள்ள இடர் தியிலும் இவ்வரும்பணியினை நாம் வாசகர்களாகிய உங்கள் மீதுள்ள எமக்குள்ள தனிப்பற்றுமேயன்றி
க்கையுடையோம். அந்நம்பிக்கை ஞர்களும் மாணவர்களும் பேருதவி
பல சேவைகளைத் தமிழ் கூறு பகள் அறிவீர்கள். அதற்கு நீங்கள்
உங்கள் பங்கு ஊற்றின் எதிர் கிறது. அறிஞர் பெருமக்கள் பலர் விஞ்ஞான தொழில்நுட்ப ஆலோ rளனர். தற்போது வேண்டியதெல் பும் ஆற்றலுமே.
“ங்களும், அறிக்கைகளும் மட்டும் அதற்குக் கடின உழைப்பும் அவசி லோசனையுடன் உங்கள் சேவையினை
ாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தாமதமின்றி அனுப்பி வைப்பின் களைக் காலக்கிரமத்தில் வெளியிடு
ர்ள நூல்நிலையத்தில் பல்துறை ானதுமான நூல்கள் பல உள்ளன.
செய்ய விரும்பும் நலன் விரும்பி தாடர்பு கொள்ளுமாறு அழைக்கி ம் ஊற்று நூல்நிலையம் உதவக் த்திலிருந்து நீங்கள் தேவையான
- ஆசிரியர்

Page 42
~ం LSLSLL SSLLSSLLSSLL LSSLLSSLLSSS
SE EM
Dealers in: TEXT LES
1 22, POWER H
JAFFN
Branches.
58, MODEL
JAFF
-
SEE MAT
8, MODEL
CHUN NA
SEENAT
MYLANK
CHUN NA
SLLSSLLSSLLL LSSLL LSSLLSSLLSSLLSSLLSSLLLLLL

IAT
S & FANCY GOODS
OUSE ROAD,
A. * : 24413
1 OCEAR
l
l
l
2
l
l
2
MARKET,
NA.
OCEAN
l
l
l
l
l
l
MARKET,
AKAMI.
FARNWAS
ADU,
AKAM.
SSL L LSL LLLLMSSSLLLLLSS LLLLLSLSSLLSLSSSLL SLL SL