கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1988.08

Page 1


Page 2
WILSON W
PROMISE OF GOOD HEAL
A V IMAMEDIATE BENEFIT IS EXf' FERI AND NO ILL EFFECT FOLLOWS.
THIS IS NUTRITIOUS, Y TI MULAT Y (, RESTORING.
WILSON WINE IS ALSO SUITABI RESTORATIVE AFTER MA LA IA AN, OF DEBILITY AND LOVERED VIT.
: ITS EFFECTS ARI ( ; , , (, LASTING.
Available At Palmyrah Development Board Outlets.
ROBERTA.W.
37, Clock Tower Road, JAFFNA.
Phone: 2403
-
நியூ எழு பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் அச் வட்டத்தினல் (48, சுய உதவி வீடமைட் வெளியிடப்பட்டது.

NE
H
INCED AFTER TA KIING VII. SON J’INIE
FIESH FOR MIN (, AND HEALTH
E FOR IHN VALIDS. A V IN I LUI 4 BLE ) OTHER FE VERS AND IN CASE ALITY
SON CO). LTD).
P
Fகத்தில் அச்சிடப்பட்டு, அலை இலக்கிய புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்)

Page 3
ஒரு துண்டு
கோபி கிருஷ்ணன்
சில மாதங்களாக அக்கிராமத்தின் நிமித்தம் தங்கியிருந்தேன். வசதியில் சற் ஜாகை. வீட்டைச் சுற்றிலும் தோட்டம். பச்சை நிறம் கண்களுக்குக் குளுமை, பசுை பரிபூரண அமைதி, நிசப்தம். ஆகையால் செவிப்பறைகளைத் துளைத்துக் கொண்டிருக்கு களின், ஆட்டோக்களின், மோட்டார் சை ரிக்ஷாக்களின், ஸ்கூட்டர்களின், மோபெட் உருளைகளின் சாலைமீது உராய்வுகள் - இை ஊதல்கள், கூவல்கள், குய்யோ முறையோக்க மெல்லிசை வாத்தியக் கதறல் சகிதத் திரு தாக முடுக்கி விடப்பட்டு எங்கிருந்தோ அல பார்த்து வேலையை நிறுத்தி ஒய்வெடுத்துக் உற்சாகமாக எழும், நிர்வாகத்தைத் திட்டு கள் - இது எதிர் அலுவலகத்தில் வழக்கமா ‘சாமியே ஐயப்போ’க்கள், தேர்தல் சமயங் ளாக ஆக்க சோற்றுக்கு வழியில்லாதவன தொண்டர் பெருமகனர்களின் இறைஞ்சல்க அமர்த்தி நாலு காசு சேர்க்க வாய்ப்பளித் ஃபோனின் ஒலி வீச்சுக்கள், தலைவருக்கு { கூடவே மேலெழும்பும் கற்களின் ‘விர்கள் கோலிச் சோடா புட்டிகள் (சாராயப் புட்ட நினைவில்லை ; புரதச் சத்துக்கள் ஒன்பன கொண்டு மாநகர் மக்களுக்கு போஷாக்ன டாற்றிக்கொண்டிருக்கும் தென்னக ஹார்லி யோகம் பண்ணக்கூடாது என்ற சமூகப் பிர டுள்ள சமூக நல்லோர்கள்பால் ஒரளவைவிட சிகப்புசிகப்பான ஆதிபராசக்தி (தற்போதை தால் இதற்குப் பிரகாசமான எதிர்காலம் ( சக்கூச்சல்களுடன் நான்கைந்து மைல் ஆன்மீ துக் கருத்தூன்றித் துலங்கும் மாணுக்க மன ஊர்வல வைபவங்கள் - அம்மாடா, இதெ

ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பின் மூலம் தீவிர வாசகரின் கவனத்தை ஈர்த்தவர், கோபி கிருஷ்ணன். தமிழகத்திலிருந்து 'அலைக்காக அவர் அனுப்பிவைத்த இக்கதை, தவிர்க்கவியலாத் தாமதத்துடன் தற்போது வெளியிடப்படுகிறது.
- ar
ஒரு வசதியான குடியிருப்புப் பகுதியில் வேலை றும் குன்ருத வீடு. மேல் மாடியில் என்
சுற்றுப்புறத்தில் பசுமையான வயல்கள். ம மனதிற்குச் சந்தோஷம். எப்பொழுதும் ாம்மியம் ; அதனல் நிம்மதி. மாநகரில் சதா தம் பேருந்துகளின், மோட்டார் வாகனங் க்கிள்களின், மோட்டார் பொருத்தப்பெற்ற களின் இன்ஜின்களின் இயக்கங்கள், ஹார்ன், வகளின் பேரிரைச்சல், இந்து சவ ஊர்வல ள், வடக்கத்திக்காரர்களின் ஜாஸ் - டிஸ்கோமண வைபவ ஊர்வலங்கள், திடீரென முழு பறும் ஒலிபெருக்கிகள், வானுெலிகள், தருணம் கொண்டு அதில் ஏற்படும் ஆசுவாசத்தில் ம்ெ, கண்டன குதூகலத் தொழிலாளக் கூச்சல் க நடைபெறுவது, சில மாதங்களில் கேட்கும் களில் தத்தம் அண்ணல்களைத் தனவந்தர்க ரிடமும் பொன்னுன வாக்குகளை யாசிக்கும் ாள், இதையடுத்துத் தங்களைப் பீடத்தில் த நல்லோர்களுக்கு நன்றி நவிலும் மெகா முக்கொழுகினல் கடைகளை மூடச்சொல்லி, r, சிலபல வேளைகளில் கற்களுக்குப் பதில் டிகள் இதுவரை பிரயோகப்படுத்தப்பட்டதாக தயும் 28 விட்டமின்களையும் தன்னகத்தே க உவந்தளித்துதவி அரும்பெரும் தொண் க்ஸ்ஸை இப்படியெல்லாம் கண்டபடிதுஷ்பிர க்ஞையை மனதின் மையப் பகுதியில் கொண் - சற்று அதிகமாகவே மரியாதை உண்டு.), ப முன்னணி தெய்வம் ; நடப்புகளைக் கவனித் இருப்பது தெளிவாகும்.) உபாசகர்களின் பரவ க ஊர்வலங்கள், கல்வியில் கண்களைப் பதித் Eகளின் அடிக்கொருதர வாசிப்பு நிறுத்த ல்லாம் இல்லாத நிம்மதி தரும் நிசப்தம்,

Page 4
O
மாநகரில் ஒரு வீட்டில் குடியிருந்தபோது பி கொண்டிருந்த பெண்ணின், இரவு பத்து பொறுத்து பல வேளைகளில் அந்த நேரத்தை கள் ட் அவள் தொண்டையில் அவரைப் ட .ே ஏதோ ஞாபகத்தில் செருகி இருந்தி நெஞ்சை அள்ளும், அதாவது கடப்பாரைெ விட்டு விட்டு , பிறகு மொத்தலின் விளைவி மண்வெட்டி கொண்டு உடலிலிருந்து அள்ள ஒதறல் அள்ளப்படு முன் எப்படியோ தப்பித்
இக்கிராமத்தில் எல்லாம் மனதிற்கு உ வயதான காலத்தில் உயிர் உடலில் ஒட்டிக்ெ என்று தெரியவில்லை. பாரத g TrréF fl ego,6ö7 காத்திருக்கவேண்டிவராது.) ஒய்வுபெற்ற ஏற்புடையது. இம்மாதிரி பகற்கனவு என் கொண்டிருந்தது. ஒல வேளைகளில் இரவிலு யில் விவரம் புரியாமல் இது வருகை தரும். பதால் இதை இதன் போ க்கில் விட்டுவிட்ே கொண்ட் இது இப்பொழுதெல்லாம் கூடுத8 த%ன அவனது கனவுகளிலிருந்து பிய்த்தெடு கனவு. நானே ஒரு கனவு. இதற்கு மேல் இதை அப்படியே விட்டுவிடுவது பாதுகாப்
நாள் கிழமை எல்லாமே பொய். ந6 இருந்தாலும், சில நாட்கள் பாருங்கள், எ6 றன. அன்று அதிகாலை எழுந்ததும், ஸ்டவ் திரத்தை எட்டவேயில்லை. பாத்திரத்தை ? புனல் என்கிற உபகரணம் இல்லாதிருந்ததf மேலேயே சிறிது சிதற, துடைப்பான் கொ தத்தைப் போக்க சவுக்காரத்தின் துணையை கரும் தேனீர் தயாரிக்க முடிந்தது. அடுத் றவில்லை. நடுவில் நெருப்புக் குச்சியின் ஒரு விரிப்பு மீது தெறித்து ஒரு சிறு பொத்தலை பற்றிக்கொண்டமாதிரி பிரமை தட்டிற்று. புகைக் குழாய்க் கிண்ணத்திலிருந்த புகையி மாற்றும்படி ஏற்பட்டுவிட்டது. குழாய்த் து முறை தீர்க்கமாக மறுத்து, வேருெரு துப்பு நிலைநாட்ட , “உன்னிடம் நரகம் தங்கட்டும் ஆங்கில வசை என் வாயிலிருந்து உதிர, 8 போன்ற ஏதோ ஒன்று என்னுள் உதிக்க, படுத்தி, நீட்சிப்படுத்தி பிறகுதான் புகைபி அடைத்த விதத்தில் ஏதோ பிசகு ஏற்பட் குழாய் ஹ"க்கா இழுக்கும் ஒலியை சப்தித்து பிரச்சினைகள், காலை எழுந்ததும் வாய் கெ பார்க்க ஆரம்பிக்கவிடாவண்ணம் ?

அந்த அடுத்த பகுதி பத்தாவது வாசித்துக் மணிக்கும், அவளின் உள குதூகலத்தைப் }த் தாண்டியும் ஒலிக்கும் ஹ , ஹாஷ்ற ஹாக் படைத்த புனிதர் ஒலிபெருக்கியை மறந்து நிருக்க வேண்டும் ; அவள் சிரிப்பொலி என் காண்டு என் நெஞ்சை மொத்தும், அதுவும் ல் கிடைக்கப்பெறும் நெஞ்சுத் துகள்கள் ஒரு ாப்பட்டு அகற்றப்படும். நெஞ்சின் கடைசிச் து இங்கு வந்தது பெரும் பேறு.
-கந்ததாக இருந்தது. பணிக்காலம் முடிந்து, காண்டிருக்கும் பட்சத்தில் (இது சாத்தியமா ஆயுட்காலம் நெருங்க பல ஆண்டுகள் நான் வாழ்க்கையைக் கழிப்பதற்கு இக்கிராமம் உள்ளத்தில் கொஞ்சக் காலமாக நிலவி வந்து ம் தான் பகற்கனவு என்பதை மறந்த நலை இதனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என் டன். என் இயலாமையைச் சாதகமாக்கிக் ல் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டது. மணி க்க முடியாது. கனவே மனிதன். மனிதனே இதை இழுப்பது சிரம பாக இருக்கிறது. .{T60T35}{_וו
ல்ல நாள் கேடான நாள் எல்லாமே அபத்தம். வ்வெவ்வாறேவெல்லாம் அமைந்து விடுகின் பற்றவைத்தபோது, தீயின் நாவுகள் பாத் இறக்கி வைத்து, மண்ணெண்ணெய் ஊற்ற, ால், கீழேயெல்லாம் எண்ணெய் சற்றுக்கு ண்டு சிதறலைத் துடைத்து, கையின் துர்கத் நாடி, அவ்வளவும் முடிந்த பிற்பாடுதான் து புகைக்குழாய். ஏழு குச்சி கிழித்தும் பற் கனல் துகள்வேறு மேஜையின் ரெக்ஸின் ஏற்படுத்திவிட்டது. எட்டாவது குச்சியில்
இழுப்பு கடினமாக இருந்து வைத்தது. லைத் துகள்களை ஒரு துண்டு காகிதத்திற்கு ப்புரவுக் கம்பி துவாரத்துள் நுழைய நான்கு ரவுக் கம்பி ஐந்து முறை ஒத்துழையாமையை ஏ, அறிவுகெட்ட புகைக்குழாயே" என்ற 1றிது நேரத் தவிப்பின் பின் சமயோசிதம் ஒரு ஜெம் க்ளிப்பின் வளைவுகளைச் சமனப் டிக்க முடிந்தது. புகையிலைத் துகள்களை டிருக்க வேண்டும். நிசப்தமாக இயங்கும் க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எத்தனை ாப்பளித்து முகத்தை அலம்பி, ஜோலிகளைப்

Page 5
மணி தோராயமாக நாலரை இரு "நக்கீரா. சிவாஜி அண்ணலார் முழுத் எப்பொழுதுமே நிசப்தம் நிலவும் சூழலுக்கு தது. "தோரோ'வை நிம்மதியாகப் படிக்க முடிந்து அடுத்தது ஆரம்பித்திருந்தது. இப் யாக “யாரை நம்பி நான் பிறந்தேன் ? . ' கும் சித்தாந்தப் பாடல். புத்தகத்தை மூடி கிடத்தும்படி ஆகிவிட்டது,
ஒரு ஆறு மணி வாக்கில் படுக்கையை கிளம்பினேன். முந்தைய இரவு என் மனைவி திருமண ஆருவது ஆண்டு நிறைவுக்கு இன் நான்கு நாட்கள் விடுப்பில் ஊருக்கு வந்து குறிப்பிட்டிருந்தேன். கடிதம் நன்ருகவே ! ஒரு காதலியைச் சம்பாதித்துத் தரும் கடித் பாளா என்பது சந்தேகத்துக்குரிய சமாச்ச ணம் என் இருப்பிடத்தை விட்டுக் கிளம்பு தேன். அஞ்சல் பெட்டியில் சேர்ப்பித்துவிட் விட்டிருந்தேன்.
அந்தச் சிறு பாலத்தைத் தாண்டி ச இப்படி எழுதுவது மிகமிகப் பொய்யானது. எண்ணியதில்லை. அதைவிட பிரயோஜனமா தன. எதிரே ஒரு ஜட்கா. திடீரென்று கு. கீழே குதித்து வண்டியை நிமிர்த்திச் சவா நடு வயதுப்பெண்மணி. நேர்த்தியான புடை எவ்விதத்திலும் தொட்டதாகத் தெரியவில் காரன் சில பிணைப்பு வார்களை குதிரைக்கு ஏற்றிக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்: விளைந்திருக்கக் கூடும். ஒட்டிக்கு அதில் அச்
பாலத்தின் அருகாமையில் ஒரு தேை கும். அங்கு ஒரு கோப்பை தேனீர் அருந்தி டிருந்தேன். பாலத்தையொட்டி ஒரு குட்டி ஒரு கசாப்புக் கடை. கடை என்று ஒன்றுப ஓர் அடிமரம். அதன்மீதுதான் கறியைக் லத்தின் பிரதான அம்சம். மற்றபடி ஒரு கடைப்பக்கம் பார்வை பட்டதில் ஒரு கே பூப்பட்டிருந்தது. அதன் கால் நுனிகளை ஒ வாயை இறுக்கமாக மூடி மற்ருெரு கையி ஒரு சாதாரணக் கத்தியைக் கொண்டு அ! அரிந்து கொண்டிருந்தான் என்று கொள்வ முகத்தைத் திசை திருப்பி ஒரு அவசர கு ஒரே வெட்டில் உயிரை மாய்க்கலாம். அல் அக்காரியத்தைச் செய்யலாம். என்னவோ நறுக்கிக் கொண்டிருந்தார்கள். பாரத ஆட அனுபவித்துக்கொண்டிருந்தது. நாட்டில் S

I ll
க்கும். பக்கத்தில் அன்றைக்குப் பார்த்து தொண்டை யில் முழங்கிக்கொண்டிருந்தார்.
அன்றைக்குப் போருத காலம் பிடித்திருந் இயலவில்லை. சிவாஜி அவர்களின் ஒரு சினிமா பொழுது புயலோசை. அதன் தொடர்ச்சி
தத்துவ விசார, சீச்சீ இந்தப் பழம் புளிக் டவிட்டு மீண்டும் படுக்கையில் யாக்கையைக்
உதறிவிட்டு ஒரு சுற்று சுற்றிவர வெளியே க்குக் கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். எங்கள் னும் பன்னிரண்டே தினங்கள் இருந்தன. அவளைப் பார்க்கப் போவதாகக் கடிதத்தில் அமைந்திருந்தது. சும்மா சொல்லப்படாது. நம் அது, கடிதமூலமெல்லாம் காதலி கிடைப் ாரம் என்ருலும். திருப்தியில் திளைத்த வண் முன் அதை உடன் எடுத்துக் கொண்டிருந் டு இப்பொழுது பிரதான சாலைக்கு வந்து
ரியாக ஒரு ஐந்து எட்டுகள் நடந்திருப்பேன். ஏனென்ருல் எட்டுகளை நான் எப்பொழுதும் ன ஜோலிகள் நிறையவே ஞாலத்தில் இருந் திரை மண்டியிட்டு முன்னே சாய்ந்தது. ஒட்டி ரியை இறக்கத் துணைநின்றன். சவாரி ஒரு வ; முகத்தில் மூக்குக்கண்ணடி விபத்து அவளை ல. ‘என்னப்பா, வண்டி போகுமா?" வண்டிக் ம் வண்டிக்கும் சேர்த்துக் கட்டி பயணியை தான். குதிரைக்கு உள்சேதாரம் ஏதாவது கறை விழுந்ததாகத் தெரியவில்லை.
சீர் விடுதியில் தேனீர் பரவாயில்லாமல் இருக் நிவிட்டு என் ஜாகைக்குத் திரும்பிக் கொண் க்கோயில், கோயிலுக்கு எதிர்த்தாற்போல் ல்ெஜல. ரம்பத்தால் சமனப்படுத்தப்பட்டிருந்த கொத்துவார்கள். அதுதான் வியாபார ஸ்த வாளி இருக்கும். அவ்வளவே. தற்செயலாகக் ாரக் காட்சி. ஒரு வெள்ளாடு. தரையில் கிடத் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ஒரு கையிலும் லும் ஒருவன் பிடித்திருக்க, இன்னெருவன் தன் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தான். து எந்தவிதத்திலும் தப்பிதம் ஆகிவிடாது ட்டி ஒட்டத்தில் ஸ்தலத்தை விட்டகன்றேன். ஸ்லது மேலைநாடுகள்போல் மின் துணை கொண்டு காய்கறி அரிவதுபோல் ஆறஆமரக் கழுத்தை ாக அவதரித்த பாவத்தின் சம்பளத்தை அது P.C.A., S.P.C.A. GTGör gp 26år pub 2-6ða l-"to

Page 6
2
பாலத்தின் அடியில் ஒரு சிற்ருறு. ஒ( டிருந்தார்கள். மறுபுறத்தில் நான்கு எருமை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். என் முன்ே உடம்பின் வளைவுக%ளத் துல்லியமாக எடுத்து கொண்டிருந்தாள். தோராயமாக ஏழாண்டு கமாக உடம்பைத் தழுவ, உந்திச் சுழியின் சமான அளவும் தெரியும்படி அமைந்திருக்கு வரப்பட்டது. இதைக் கவர்ச்சி என்றுதான் மிகமிக அத்தியாவசியம். ஏனென்றல் கவர்ச் பாடுகளைச் சிரமப்பட்டு ஆய்ந்து ஒரு தமிழ் வ அடைந்திருக்கிருர், உண்மைகள் சதா சாக் ஒரு சிட்டிகை உப்பு போய், உலகளாவிய அநியாயமாகக் கரித்துத் தொலைக்கிறது.
அன்று மதிய உணவில் மிளகாய்ப் டெ காலையில் மரணித்துக் கொண்டிருந்த ஆட் *பிரிவு அரைகுறையாக முடிந்தது. அந்த அ கொண்டிருந்தது. எதை மறக்க முயல்கிருேே நிற்கும். அதீத துரிதத்தில் வேலை செய்ததி "Dynamo genisis நியதி' அன்றைக்கு என் ப இப்படித்தான் நடக்கிறது. ஒன்றை மறக்க / A5ll-lb.
மாலை சைக்கிளை எடுத்துக்கொண்டு னேன். நெடுஞ்சாலையில் மிக அன்னியோன்ன காட்டகைகள், ஒன்றையடுத்து இன்னென் @@ சிற்றுண்டிச்சாலையும், சாலையின் வாயிலி பத்திரிகைக் *டையும், இரண்டாவது கொட பித்தது. நான்கு தினங்களுக்கு முன்பு அங் பார்த்தேன். ஒற்றை மரத்தடிக் கதையாக சிறுகதையை 'ssoir fij : O Henry' grairio நே சிருஷ்டித்த படைப்பாக அதைப் புகுத்தியிருந் அப் பெற்ற வசனப் பரிசுத்தச் சான்றேன். சுத் தனதாக்கிக் கொண்டிருந்தார் ஒரு இ ஆண்டுகளுக்கு முன் சரித்திரம் படைத்த க சந்தோஷமாக வளர்ந்தோங்குவது குறித்து உசிதமான காரியமா என்று தெரியவில்லை.
என் சைக்கிள் ஒரு வழியாகக் செ. றுண்டிக் கடை. இரவு சிற்றுண்டிக்காக ஒரு கட்டித்தரச் சொல்லி வெளியில் போட்டிரு கொண்டிருந்தேன். ஒரு ஒடிசல் பிரானி ச மானுவாரியாகக் கிளப்பிப் புண்ணியம் கட் *டையின் முன்பகுதியில் இரு மருங்கிலும் தாற்காலிகள், கைகளற்றவை. பெஞ்சுகள்த

ரு பக்கத்தில் பல பெண்கள் குளித்துக்கொண் களை அதன் உரிமையாளர் / பொறுப்பாளர் ன ஈரம் சொட்டும் புடவை, இறுக்கமாக, துரைக்க, ஒரு இளம்பெண் நடை பயின்று கட்கு முன்பு நிலவிய நவீனம். புடவை இறுக் அழகும் பிருஷ்ட பாகத்தின் மேல்பகுதி கணி iம். இது நினைவுக்கு அவசரமாகக் கொண்டு சொல்ல வேண்டும், இப்படிச் செய்வது *சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள துல்லிய வேறு ஸ்லவர் தன் நூலில் எழுதித் தீர்த்துத் திருப்தி லெட் மயமாக என்னவோ இருப்பதில்லை. உப்பாக சில சமயம் இருக்கும் போதுதான்
ாடி தூவிய எலுமிச்சை ஊறுகாயின் நிறமும் டின் குருதிப் பெருக்கும் ஒன்ருகத் தோன்ற அப்பாவி ஜீவன் அடிக்கடி நினைவுக்கு வந்து மோ அதுதான் பிரதானமாக ஞாபகத்தில் ல் நிறைய வேலைகள் முடிக்கப்பட்டிருந்தன. ணியை ஆட்கொண்டிருந்தது. சாதாரணமாக தணிக்க பிறிதொன்றில் கூடுதல் லயிப்பு !
கிராமத்தின் மையப்பகுதி நோக்கிக் கிளம்பி ரியமாக இரு கலை அரங்கங்கள் = சினிமாக் று. நடுவில் உபரியாகச் செழித்த இடத்தில் பின் ஓர் ஓரத்தில் ஒரு வெற்றிலை, சிகரெட், ட்டகையைச் சமீபித்தபோது மனம் அழ ஆரம் த தெரியாத்தனமாக ஒரு தமிழ்ச் βουήιριτ O” Henry Gör Gift of the Magi GT6ö7 AD ர்மையை அணுவசியம் என்று கருதித் தானே ந்தார் பெருமதிப்பிற்குரிய மகாகனம் பொருத் A. J. Cronin gör Citadel 22 (Upupi36 (UPC4på ந்தித் திரைப்படப் படைப்பாளி. இது வெகு லாநிகழ்ச்சி. கலைகள் தேசத்தில் இவ்வளவு ஆனந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பது
ாட்டகையைத் தாண்டிற்று. ஒரு சிறு சிற் ஜதை பூரி, நான்கு இட்லி முதலியவைகளை ந்த நீண்ட பெஞ்சில் அமர்ந்து காத்துக் ாம்பிராணி காண்பித்துப் புகைமண்டலத்தை டிக்கொண்டு கடையுட் சென்று மறைந்தது. நீண்ட பெஞ்சுகள். அதன் பின்னல் குட்டி ாம் உணவு மேஜைகள். ஒர் அலுமாரியில்

Page 7
முன் தட்டு முழுக்கிப் பூரிகளை வாரி அள்ளிக் புறம் கொஞ்சம் வெற்றிடம். அதில் ஒரு ெ பெரியது. மற்றென்று அதில் கால் அளவு.
கொள்ளிடம் போலும். அருகில் ஒரு கோர யாள். பானை வயிறு, வயிற்றைச் சுற்றி வே: வரிகளுக்கு நேர் நடுவில் செந்தூர வட்டம்,
வளர்த்துவிடப்பட்டிருந்த ஒரு ஐம்பது வய யில் பிரம்பு போன்ற ஏதோ ஒன்று. வேலை கால்களை அகலப் பரப்பி மிகவும் அசெளகரி வண்ணம் இருந்தான். அவன் கண்கள் அவன தில் பீதி, கலவரம், இயலாமை. அவமானத் களிப்பில் திளைத்திருந்தது. சந்தோஷத்துடனு முணுத்தது; நிச்சயம் ஸ்லோகங்கள் இல்லை. தன் கரத்தால் பணியாளின் காதொன்றைத் கை காதிலிருந்து அகன்றது. பிறகு அது ட டித் தள்ளிற்று. இரு அகோரங்கள் பார்வை தெரியவில்லை, எந்தத் தப்புக்கு என்ன தண் எந்த விவஸ்தையுமில்லை. பண்ணைச் சீமான் டேன் ? இதோ கண்முன் ஒரு தடியன். தி!ெ ணிைய பூமி இன்று கண்கூடாகப் பார்த்தே வி லாளி அனைவர் முன்னிலையிலும் ஒரு பணியா பசித்த மானுடர்கள் தன்பாட்டுக்கு இயல் உண்மையிலேயே எதுவும் நடக்கவில்லையோ
ஆடும், சிற்றுண்டிக்கடைப் பணியாளு போராட்டத்தில் உயிர் துறந்த தியாகியின் யாக ஏதாவது பார்த்தால்தான் மனதிற்குச் ச (ணுல் அக்கிராமத்தின் பிரதான தனவந்தரின் 1. அதையடுத்தாற்போல் இருபுறமும் அடுத் தேக்கங்கள். சாலையில் அருகாமையில் இரு பசுமையான தாவர வளர்வுகள். அதைெ சுற்றிலும் வரப்புகள், வரப்புகளையடுத்து ப செங்குத்தாக நெடிதுயர்ந்தும் சற்றே வளை யும் நிர்மலமான நீர் நிலைகளின் ரம்மியத்ை கொண்டிருந்தது. இருப்பினும் மனிதன் சந் தியானுக்குப் பிடிப்பதில்லை. அறியாமலோ மென்ருே அதற்கு இடுக்கண் விளைவித்த ட ருல் சும்மாவா ? நாலு கால் அகிம்சாவாதி பொழுதுதான் மறைந்து நிம்மதி ஒரளவு ப என் பார்வை சப்தத்தின்பால் ஈர்க்கப்பட்டது பாதைமீது (ஆண்ட வா 1) ஒட்டிக்கொண்டு யைத் தன் முன்னே அதிகாலையில் கரைந்த டிருந்திருக்க வேண்டும். முன்னே சென்ற பிறகு புடைத்தும்கொண்டு ஒரங்களுக்குச் புகுந்த ஊர்தி முன்னேக்கிப் பாய்ந்தது. ( மூன்று ஆத்மாக்களை அனயாசமாகப் பா

1 l 3
கொட்டி நிரப்பியிருந்தார்கள். அதன் பின் பஞ்ச், அதன்மீது இரு அண்டாக்கள். ஒன்று
அவை சாம்பார் சட்னி ஆகியவைகளின் * காட்சி. ஒரு பதினெட்டு வயது வேலை ஷ்டி, நெற்றியில் புனிதச் சாம்பல் வரிகள், மார்பில் முப்புரிநூல், வஞ்சனையில்லாமல் ; பெருஉடல் சகிதம் ஒருவர். அவர் கை பாள் ஒரு கைலி மட்டும் அணிந்திருந்தான். f நி3லயில் தோப்புக்கரணங்கள் போட்ட ரை நோக்கிக் கருணையை யாசித்தன; முகத் தின் சாயல் அறவே இல்லை! பானை வெற்றிக் /ம் வெறியுடனும் அதன் வாய் ஏதோ முணு
கரணங்கள் இறுதி பெற்றன. பானையார் திருகினர். பணியாள் சிறிது துடித்தான். ணியாளின் கழுத்தில் பதிந்து அவனை நெட் யை விட்டகன்றன. என்ன விவகாரம் என்று டனை, எங்கு நிகழ்த்துவது, யார் நியாதிபதி - கள் ஒழிந்து விட்டதாக அல்லவா நம்பிவிட் 1ளபதியின் அம்மணம் மீது ஆவலுற்ற புண் ட்ெடது. ஒரு சரக்கு மாஸ்டர் அல்லது முத "ளின் கைலியை அகற்றியிருந்தன. அங்கு ஸ்பாக உண்டுகளித்துக்கொண்டிருந்தார்கள்.
ம் உறுத்திக்கொண்டிருக்க, சைக்கிள், ஒரு சிலையை அண்மித்தது. இப்பொழுது பசுமை ற்றேனும் நிம்மதி கிட்டும். இடதுபுறம் திரும்பி ங்களா. அதைத் தாண்டி ஒரு குட்டிப் பாலம். தடுத்து பரந்து கிடக்கும் நீர்க்குட்டைகள்/ ப்பது சிறிய நீர்ப்பரப்பு. அதைச் சுற்றிலும் பாட்டி ஒரு பெரிய நீர்ப்பரப்பு. அதைச் சுமையான செடிகள். இவைகளைத் தாண்டி ந்தும் செழிக்கும் தென்னைகள். பசுமையை தயும் மனம் உள்வாங்கித் தன்மயமாக்கிக் தோஷமாக இருப்பது - சற்றேனும் - பிறத் அறிந்தோ, வேண்டாமென்ருே வேண்டு பிற்பாடுதான் மறுகாரியம். சகஜீவிகள் என் பும் பண்ணைச் சீமானும் மனதிலிருந்து அப் ரவும் ஒருவித மயக்க நிலையில் ஒரு டட டடட. து. ஒரு வாலிபன் மோட்டார் சைக்கிளே நடை வந்தான். வாகனத்தின் அமைதிப்படுத்தி முதல் காக்காய்க்கு அவன் தூக்கிப் போட் இரண்டு இளம் பெண்கள் முதலில் அலறியும் சிதற, வெற்றி மதர்ப்பில் இடைவெளியில் சொந்தப் பகைமை எதுவுமின்றி ஒருவன் தித்துக் களித்துவிட்டுச் சென்ற விந்தை,

Page 8
1114
போர்கள் நினைவுக்கு வந்தன. ஒரு தேசத் நாட்டத்திற்காக வேருெரு தேச ராணுவன அல்-ஹக் இக்பாலுக்கும் குப்புசாமிக்கும் (ର கொள்கைகள் அடிப்படையில் விளையும் கெ1 *ளில் எரியும் நெருப்பில் யார் கடைசிவரை களோ அவர்தான் வல்லமைக்குரியவர். எ6 கவலையில்லை. வல்லவனகத் திகழ்வதுதானே வஸ்துக்கள்தாம். முன்பு எண்ணெய், பிறகு அணு ஆயுதங்கள். ஒரு வித்தியாசம். இப்ெ தானச் சம்மேளனங்கள்.
தலையைப் பிடித்துவிட்டுக்கொண்டு, பள்ளிவாசல் முதலியவற்றைக் கடந்து அஞ்: கத்தின் பின்புறம் ஒரு சந்து. சந்தின் எதி கொட்டகைகள். அவை தேனீர் விடுதிகள சுருட்டுக் கடைகளாகவும், சுடச்சுட போன் மன்றங்களாகவும் இயங்கி வந்தன. நான் வ பால் கால்கள் என்னை அழைத்துச் சென்று காலியில் அமர்த்தின. சிறிது நேரம் துக்க டிருந்தன. ஒரு கறுப்பு மேலங்கி அணிந்த அவர் தன் துக்கத்தைப் பகிரங்கமாகப் தைத்தது. என்ன துர் நிகழ்ச்சி என்று ஒ எண்ண ஓட்டம் முழுமைபெற்று செயலாக்க குலைத்தார். "சாருக்கு என்ன வேணும்? சிப்பந்தி. அவருக்குப் பிரத்தியேக துக்கம் 6 ஆசுவாசம் தோன்றிற்று. தேனீரைச் சுவை வதுகூடத் தப்பிதமானது. தேனீர் உட்செல் விட்டபாடில்லை.
எதிரில் தெரிந்த சந்து முக்கில் ஒரு சமும் அவசியமில்லாதிருந்த ஒரு செமெண்ட ஒரு வாலிபன், உடம்பின் பரிமாணத்துக்கு சிறிய தலை, அட்டு சேர்ந்த கைலி, ஒரு g ஓர் அழுக்கடைந்த கைக்குட்டை அவன் அவனுக்குப் பின்னல் ஒரு நாய். அவன் தன் சோற்றில் மண்ணை அள்ளிப் போடத் நான்குகால் ஜந்துக்களை விரட்டியவண்ணம் வழியாக முடித்தும் விட்டான். அவன் (i. அங்கே ஓர் இலை. பிரித்துப் பார்த்துப் பிர புதைத்துக் கொண்டான். இப்பொழுது நீ முட்ட வந்தது. பிறகு பக்கத்துக்கொன்முச தன. இதன் பிற்பாடு, எச்சில் இலைகளின் கழித்துவிட்டு அசமந்தமாக நகர்ந்தது. நா நேரம் கழித்தே என் பிரக்ஞைக்கு எட்டிய திக் கிடத்தி உருட்டிக்கொண்டிருந்தேன்.

தின் ராணுவன் தன் நாட்டின் மீதுள்ள க் கொன்று குவிக்கும் குதூகலம். தேசியம். சாந்தவகையில் எவ்விதப் பூசலும் இல்லை. ாலைகள். 'காக்யுவிட்டல்” பழங்குடி அரசர்
தங்களில் எண்ணெய் ஊற்றித் தீர்க்கிருர் ண்ணெய் பாழாய்ப் போவதைப் பற்றிக் முக்கியம். ஆணுல், பழமையில் வீணுனது த வில் அம்பு, பின்பு துப்பாக்கி, இப்பொழுது பாழுது அணுஆயுதச் சூழலோடுகூடி சமா
நீர்ப்பரப்புகளைத் தாண்டி, பூங்காக்கள், சல் நிலையத்தை நெருங்கியாயிற்று. அஞ்சல ரே நேர்ச்சாலையில் நான்கைந்து கீத்துக் ாகவும், வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் ாடா பஜ்ஜி விநியோகிக்கும் மாலை நற்பணி பழக்கமாகச் செல்லும் கீத்துக் கொட்டகை முன்புறம் கிடந்த ஒரு துருப்பிடித்த நாற் நிகழ்ச்சிகள் மனதில் நிழலாடிக் கொண் ஒல்லியான முதியவர் என்னை நெருங்கினர். பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தது மனதில் ரு கணம் விசாரிக்கக்கூடத் தோன்றிற்று. கத் தொடக்கத்திலேயே அவர் அமைதியைக் கஷ்ட காலம் ! அவர் அங்கு பணிபுரியும் ாதுவுமில்லை என்றுணர்ந்து என்னுள் சிறிது த்துக் கொண்டிருந்தேன். அப்படிச் சொல் ன்றது ஓர் அனிச்சை நிகழ்வு. தக்கம் என்னை
குப்பை மேடு. அதையடுத்தாற்போல் கொஞ் ட் குப்பைத் தொட்டி. குப்பை மேட்டில் தச் சற்றும் ஒவ்வாத ஒரு microcephaly - ழிந்த பெரிய சட்டை, கழுத்தைச் சுற்றி எச்சில் இலைகளை அளைந்துகொண்டிருந்தான்.
முன்னல் மேட்டின் உச்சியில் ஒரு மாடு. , தன்னுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்த
அவன் பசியா றிக்கொண்டிருந்தான். ஒரு மட்டை விட். கன்று ஓரத்துக்கு வந்தான். rாண்டி உணவுத் துகள்களை அள்ளி வாயில் ாய் மாட்டைப் பார்த்துக் குரைத்தது. மாடு மாடும் நாயும் எதையோ தின்ன ஆரம்பித் நடுவில் ஒரு காயடிக்கப்பட்ட காளை சிறுநீர் ன் தேனீரைப் பருகி முடித்திருந்தது சிறிது து. வெறும் க்ளாஸை உள்ளங்கையில் நிமிர்த் வெறுப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்த

Page 9
நிலையில் ஒர் அதீத வெறி உள்ளுக்குள் உத தரையில் போட்டு உடைக்க ஒரு வன்முை ருப்பைப் போக்கிக் கொள்ள. ஆத்திரத்.ை காட்டிக்கொள்ள வேண்டும். அடக்கி உள் சிக்கல்களே. எவ்வித அசம்பாவிதமும் என் சிப்பந்தி கைக்கு மாறிவிட்டிருந்தது.
எச்சில் இலை வாலிபன் இப்பொழு அவிழ்த்தான். உள்ளே அழுக்கான வேஷ்டி கட்டிக்கொண்டான். குறியின் கீழ் தொை செருகிக்கொண்டு என் இருக்கையை நோ குழிகளை விட்டுப் பிதுங்கிக்கொண்டு வெளிே ஏதாவது இசிவு இருந்திருக்கலாம். முதுகு தோரத்தில் இரண்டு சோற்றுப் பருக்கைக உள்ளோரையும் உற்றுப் பார்த்து நின்றுெ பரட்டையான சுருட்டை முடியை ஒருமுை பையில் கைவிட்டு நாணயங்களை அள்ளினுன் கள். அவன் அவைகளை எண்ணினன். “டே கடையை விட்டகன்றன். எதிரே மூவர், மற்ற இருவர் அதைப் பிடித்துக்கொள்ளாட யாசிக்க, அவர் தன் சகாக்களுள் ஒருவரைக் சுட்டினர். வாலிபன் கிண்டலைப் பொருட் வில்லை, அல்லது இதெல்லாம் அவனுக்குப் சமைந்திருந்தான்.
நான் எழுந்து எதிரே ஒரு பள்ளியின் சிகரெட், ஒரு வத்திப் பெட்டிக்காகக் காை இடது புறத்தில் தொடையருகில் ஓர் ஊர வயது அம்மணச் சிறுவன் தன் வலது பிஞ் தான். U. K. G. வாசிக்க வேண்டிய வயதி பேற்று வயோதிக யாசகனுக- அவன் ஒய் யையும் குமட்டல் வயிற்றையும் அடைத்துக்
இப்பொழுது நான் பழையபடி அந்த பரப்பளவில் துருப்பிடித்திருந்த நாற்காலிபி முன்பு வத்திப்பெட்டியின் லேபிலை அசுவ சீக்குச்சிகள், 50 குச்சிகள் கொண்டது,
;ர்கோட்டிலும், பக்கவாட்டு மேல் மூ "சொகுசானது” என்றும் பதிக்கப்பெற்றிருந் தீக்குசசிகளுள் ஒன்றுதான் அதிகாலையில் ே என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட ரப்பட்டது. அவை பாதுகாப்பான தீக்குச் புன்முறுவலைப் பூக்க வைத்தது. மற்றபடி சிற்றறிவுக்குப் புலணுகவில்லை. தீக்குச்சிகளுக் கொஞ்சம் பாராட்டுக்களை வேறு மெளனம என்பதும் ஒரு குத்துமதிப்பே. இதை நாள் தம் பிரயோஜனப்படக்கூடிய தீக்குச்சிகள்

盈没置5
யமாயிற்று. கையிலிருந்த க்ளாஸை ஒங்கித் ) உந்துதல் என்னைப் பிடித்தாட்டிற்று, அருவ தக் குறைந்தது ஜட வஸ்துக்கள் மீதேனும் ளுக்குள் இருத்திக் கொள்வதில்தான் மனச் னுல் ஏற்படுமுன்னமேயே என் தேனீர் க்ளாஸ்
து சாலை நடுவுக்கு வந்தான். கைலியை
போன்ற கந்தல் துணி, மீண்டும் கைலியைக் டயிடுக்கில் கைலியை மொத்தமாகச் சேர்த்து $கி வந்தான். அவன் கண்கள் நேத்திரக் ய துருத்திக்கொண்டிருந்தன. அவன் உடலில் லேசாக வளைந்திருந்தது. உதடுகளின் இட ர். சிறிது நேரம் என்னையும் என் அருகில் காண்டிருந்தான். பின் தன் வலது கையால் ற சொறிந்துகொண்டான். பிறகு சட்டைப் r. கொஞ்சம் ஐந்து பத்து பைசாச் சில்லறை ய்": இது டீ, மாஸ்டரின் அதட்டல், அவன்
ஒருவர் சைக்கிளைப் பிடித்துக்கொண்டும், மலும், சைக்கிலாளியை நோக்கி வாலிபன் * சுட்டிஞர். இலக்கானவர் மூன்ருமவரைச் படுத்தவில்லை. அல்லது அவனுக்குப் புரிய பழக்கமாயிருந்தன. அங்கேயே அசையாமல்
r முன்புறம் இருந்த பங்க் கடையில் ஒரு
ச நீட்டிக் கொண்டிருந்தேன். பேண்ட்ஸ்ஸின்
ல். பத ரீப்போய்ப் பின் திரும்ப, ஒரு நான்கு
நசு விரல்களால் பிராண்டிக் கொண்டிருந்
ல் யாசகம். பாலக யாசகனுகப் பொறுப்
வுபெறப் போகிருன். துக்கம் தொண்டை
கொண்டது.
க் கீத்துக் கொட்டகையில் வேருெரு, வேறு ல் இருந்தேன். சிகரெட்டைப் பற்றவைக்கு ாரஸ்யமாக நோக்கினேன். “பாதுகாப்பான விலை 25 பைசாக்கள்" என்ற வாசகங்கள் லையில் சாய்வாக கீழிருந்து மேல்நோக்கி தது, அதே வர்த்தகப் பெயர் கொண்ட மஜையின் ரெக்ஸின் விரிப்பைப் பதம் பார்த்து து என்பது உடனே ஞாபகத்துக்குக் கொண கள் என்ற உரை என்னுள் ஒரு விரக்திப்
*சொகுசானது” என்பதன் பொருள் என் குக் கூட அங்கதக் சுவை இருந்ததை நினைத்து ாகத் தெரிவித்துக்கொண்டேன். 50 குச்சிகள் ா ஒருமுறை எண்ணிப்பார்த்ததுண்டு. மொத் 43-ம், இரண்டு தீக்குச்சிகளை இணைத்து

Page 10
1 Ꭵ I 6
லேசான மருந்து தடவப்பட்டிருந்த கூட்டு
வேகத்தில் அணைந்து வைக்கும்), வயது வ படும் அழுக்கைக் களைந்தெறிய ஏதுவாக மு மருந்து தடவப்படாமலும் ஒரு தீக்குச்சியும் வகையில் ஒரு பாதி குச்சியும், காது பெருத முழு நீளக் குச்சி ஒன்றும் இருந்த திறன்” என்ருே இவ்வத்திப்பெட்டிகளுக்காக தொழிலதிபர்கள் / உற்பத்தியாளர்கள் யா வளம் அவர்களுக்குப் பிரயோஜனப்படாட வேண்டாதவன் ஆனல் தவிர்க்க முடியாத6 சிகரெட்டைக் கொடுத்து நீங்களும் ஒன்றை சிகரெட்டைப் பவ்யமாக முதலில் பற்றவைக் சாரம் அன்றைக்கு அவன் பல இழை சட்6 கொள்வது. மற்றதை எங்கள் தீக்குச்சி னுேக்கி மட்டும் பாயுமாறு எங்கள் நிறுவன பிரத்தியேக ஏற்பாட்டை குச்சிகளில் நிகழ் டையில் தீப்பொறிப் பாணம் முன்னுேக்கிப் நேரம் அங்கு தங்கி அரை சென்டிமீட்டர்
விளைவித்து உங்களை மகிழ்வூட்டும். உங்கள் குச்சிகள் நம்பகமானவை?. இது போன்ற : கங்கள் என்னிடம் செழித்துக் கிடக்கின்ற பைசா முதல் வள்ளிசாக 10 பைசாவரை நி பெட்டி 10 பைசாவுக்கும் 25 பைசா வத்தி திப்பெட்டித் தொழிலதிபர்களை வாழ்த்துவத தெரியாமல் தவித்துக் கொஞ்சம் தலையைச் விட்டது. அச்சமயம், அந்தச் சிறுதலை வ தலையை வருடிக்கொண்டது நினைவுக்கு வ பிக்கொண்டது. பிரமை நிஜத்தில் அமிழ,
தான் இருந்தன என்பதை உணர்ந்ததில்
பொதுவாக, பாரத ஆசுவாசங்கள் நீ கள், இறுக்கமான கலர் பணியனும் ஜட்டியு சைக்கிளை மெதுவாக இயக்கிக்கொண்டும். வி சயன அறையில் கடைசியாகக் களைய வேண் தை, விவஸ்தை, விவஸ்தை மனம் அரற்ற பின்னலிருந்த பெஞ்சிலிருந்து ஓர் இளைய கு ணும் ‘கும் முன்னு. இதுகள்கிட்டே எவ்வ4 யாகப் பின்னேக்கித் திரும்ப அங்கு இரண்டு ருந்தது தெரிந்தது. இலக்குகளை விழிகள் தே கினர். வாலிபர்கள் இளம் பெண்களையும் பின் ரண நிகழ்ச்சியே. இதில் எண்ணிக்கைதான் கலாட்டா. எனக்கு ஒருமுறை இது நிகழ்ந்தி இளநிலை உளவியலாளனக ஒரு மருத்துவமனை பட்டயப் படிப்பை மாலையில் படித்துக் கொ6 யும் வெள்ளைக் கோட்டை பணி நேரத்தில் தோள்ப்பட்டையில் கோட்டை அட்டகாசமா மாலை வகுப்பிற்காக நடந்து கொண்டிருந்ே

த் தீக்குச்சி ஒன்றும் (அது பற்றிக்கொண்ட ந்தோரும் முதியோரும் பல்லிடுக்குகளில் ஏற் மன் முனை கூராகவும் பின்முனை மழுங்கியும் ), இதே முறையில் சிறர்களுக்குப் பயன்படும் குடைவதற்கென்றே மருந்து தடவப் ன. ‘மூன்றும் ஒன்றில்’ என்ருே முச்செயல் விளம்பரம் செய்தால் விற்பனை பெருகும். ரும் என்னைச் சீண்டாததால் என் கற்பனை மலேயே தேங்கிக் கிடக்கிறது. ‘உங்களுக்கு பன் யாராவது இருந்தால், அவனுக்கு ஒரு உதட்டில் இடுக்கிக்கொண்டு எதிராளியின் க வேண்டும். கவனிக்க வேண்டிய ஒரே சமாச் டை அணிந்திருக்கிருஞ என்பதை அறிந்து பார்த்துக்கொள்ளும். தீப்பொறிகள் முன் ா தீப்பொறி தொழில்நுட்ப வல்லுனர்கள் த்தியுள்ளனர். ஆகையால் எதிராளியின் சட் பயணம் செய்து சட்டையில் ஒட்டி சிறிது விட்டமுள்ள வட்டமான ஒரு துவாரத்தை மகிழ்வே எங்கள் லட்சியம், எங்கள் தீக் விற்பனை உயர்த்திச் சூட்சும விளம்பர வாச ன. தென்னகத்தில் வத்திப்பெட்டிகளுக்கு 5 ரந்தர தள்ளுபடி உண்டு. 15 பைசா வத்திப் ப்பெட்டி 15 பைசாவுக்கும் அகப்படும். வத் ா, அவர்களுக்கு நன்றிக் கடன்படுவதா என்று சொறிந்து விட்டுக் கொள்ளும்படி ஏற்பட்டு ாலிப யாசகன் எச்சில் கையைக்கொண்டு ந்ததால், என் விரல்களில் அருவருப்பு அப் விரல்களை ஒரு முறை பார்த்து, சுத்தமாகத்
ஓர் ஆசுவாசம் விளைந்தது.
ட்சி பெறுவதில்லை. சாலையில் இரு இளைஞர் ம் தரித்து; ஒருவர் நடந்தும் மற்ருெருவர் ளையாட்டு மைதான ஆடைகள், தாம்பத்திய ாடிய ஆடைகள் நடு ரோட்டில். ஈசா, விவஸ் ஆரம்பித்தது. மூன்றுவது ‘விவஸ்தை' யில் ரல் : "சும்மாப் போறது பார் ஒவ்வொண் ளவு தேறுண்டா மச்சி. தலை தன்னிச்சை பாண்ட்ஸ் சட்டை வாலிபர்கள் அமர்ந்தி 5ட, இரண்டு கல்லூரிக் கன்னிகள் அதில் சிக் னவர்கள் முன்னவர்களையும் சீண்டுவது சாதா
பிரதானம்; தனியாகச் சென்ருல் கூடுதல் திருந்தது. பதினன்கு ஆண்டுகளுக்கு முன்பு ாச் சூழலில் புழங்கிக்கொண்டும் குற்றவியல் ண்டும் இருந்த காலம். மருத்துவர்கள் அணி அணிய வேண்டும். பணி முடிந்த பிறகு இடது கப் போட்டுக்கொண்டு Forensic Lab நோக்கி நன். அருகாமையிலிருந்த கல்லூரியிலிருந்து

Page 11
நான்கு இளசுகள் எதிரே வந்தனர். மெடிச் டாக்டர்" இது இன்னெருத்தி. அதெல்லாம் இருந்து வைக்கும்": இது மூன்ருமவள். நான்க எழவில்லை, பலமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். பெண்கள் செய்த கலாட்டாவில் கொச்சைத் கள் வாழ்த்துக்குரியவர்களே. ஆனல் இந்தப் கியிருந்தனர். இவர்களின் கலாட்டாவில் விர பகிர்வுக்கும் ஆலோசனைக்கும் ஒரு கூட்டாளி. இருந்தது. என் தலையை வீணுக்குவானேன் : ஆம் அதுதான் பொருத்தமானது. இன்னும் மல் என்னுல் விபரீதங்கள் ஏதாவது சம்பவி உணர்த்திற்று. ஐம்பது காசு தேனீர்க்கான அமர்ந்தேன்.
சைக்கிளை மிதிப்பது மிகமிகச் சிரமமா சொல்லவில்லை, கதையின் சூழலில் இந்த இ தற்காகவும் சொல்லவில்லை, சத்தியமாகத் யும் பிழிந்தெடுத்திருந்தது. எவ்வாருே இரு
லேசாக இருட்டத் துவங்கியிருந்தது.
வளத்தில் நம்பிக்கை அற்றுப் போயிருந்தது. திற்காகக் காத்திருந்த தேசிய இணைப் பறை விழுந்து பிடுங்கியது. (உண்மையான பாரத வும் துலங்கும் நான், ஈயைப் பாரத தேசிய பறவையாகவும் நியமித்திருப்பதை இங்கு ரியாவோ ஃபைலேரியாவோ என்றைக்காவ பொழுதிருந்தே துக்கித்து ஒத்திகை பார்க்க யமாகிவிட்டால் எப்படி ?
கொண்டுவந்த சிற்றுண்டிப் பொட்டல வெளிச்சத்தில் ஐந்து நிமிடங்கள் கழிந்தன டை மாடிக்கு வந்தேன். வானம் மூட்டமா இது நிலாக்காலமும் இல்லை, இயற்கையும் பிடுங்கும் பறவைகளுக்குக் கூடுதல் குதூகல துன்பம். எல்லாமே ஜீவித்துவேறு ஆக வே தலை வலிக்கத் துவங்கிற்று. இம்மாதிரி உபா உப்புப் போட்டுப் பருகவேண்டும். மோர் ை கையில் கிடந்தேன். துக்கமும் கொசுக்களும் யடுத்து இன்னென்று என்னை வாட்ட இரு சூழலுக்குப் பூர்ணத்துவம் கொடுத்துக் கொ மாவது உறங்காமல் அவதிப்பட்டிருந்திருப்ே
அடுத்த நாள் காலையில் முழிப்டி வந்: தேன். முந்தைய தினத்தின் நிகழ்ச்சிகளை வாழ்க்கையில் தீர்க்கம் அறவே இல்லாதிருந் மத்தில் கழிக்க நினைத்த எண்ணத்திற்கு இட்டேன்.

I 7
க்கல் ஸ்டூடண்டுடீ ", இது ஒருத்தி. ‘இல்லெடீ ஒண்ணுமிருக்காது. லேப் டெக்னீஷியன ாமவளுக்குச் சந்தோஷத்தில் வார்த்தைகளே நான் குறுகிவிட்டிருந்தேன். ஆனலும் அந்தப் ந்தனம் ஏதுமில்லை. அதுமட்டுக்கும் அவர் பையன்கள் மிகவும் கீழ்மட்டத்திற்கு இறங் "சம், உமிழ்நீர் சொட்ட அதன் வெளிப்பாடு. தலையில் ஓங்கி அடித்துக் கொள்ளலாம் போல் பையன்கள் தலையில் ஒங்கித் தல ஒரு அடி. சிறிது நேரம் அங்கிருந்தால் என்னையறியா க்கச் சாத்தியமுண்டு என்பதை உள்ளுணர்வு
கட்டணத்தைச் செலுத்திவிட்டு சைக்கிளில்
ாக இருந்தது. கால்கள், மிகைப்படுத்திச் டத்தில் கூடுதல் அழுத்தம் கொண்டு வருவ துவண்டு போயிருந்தன. மனப்பிழிவு உடலை ப்பிடத்தை வந்து சேர்ந்தேன்.
அன்றைக்குப் பார்த்து மின்வள வாரியத்துக்கு
விளக்குகள், விசிறி பொய்த்தன. தருணத் வயினம் நேரத்தை வீணுக்காமல் மேலே நனகவும், விசாலித்த பாரத அனுபவஸ்தணுக ப் பறவையாகவும், கொசுவை தேசிய இணைப் சொல்லியாக வேண்டும். எனக்கு மலே து வரத்தான் போகிறது. அதற்காக இப்
ஆரம்பித்தேன். பறவைகளின் முயல்வு விர
ங்கள் மேஜை மீது கிடந்தன. டார்ச் விளக்கு பிறகு டார்ச்சை அணைத்துவிட்டு மொட் க இருந்தது. நட்சத்திர வெளிச்சமும் இல்லை. காலை வாரி விட்டிருந்தது. மழை வந்தால் ம். ஒரு ஜீவனின் குதூகலம் பிறிதொன்றின் ண்டும், எனக்கு மன இறுக்கம் காரணமாக தைக்கு இரண்டு லோட்டா மோரில் நிறைய கவசம் இல்லை. சிற்றுண்டி சாப்பிடாமல் படுக் ஒரே சமயத்தில், சில வேளைகளில் ஒன்றை ண்ட அகச் சூழல் உருப்பெற்றது. புறஇருள் ‘ண்டிருந்தது. குறைந்தது மூன்று மணி நேர
fg.
ததும் எனக்கு ஜ"ரம் கண்டிருந்ததை உணர்ந் மனம் அலசிற்று, அந்த ஜ"ரத்திலும். மனித தது புலனுயிற்று. ஓய்வுகாலத்தை இக்கிரா முதலில் அழுத்தமான ஒரு முத்தாப்பு

Page 12
ஹெய்மத் - ஒரு ஜெர்மனியத் திரைப்பு
ரஞ்சகுமார்
ரைன் நதி தீரத்தில். , ஒரு கிராமத்தின் கதை
தலைநகரில் சில உருப்படியான விஷயங் களைச் செய்துவரும் ஸ்தாபனங்களில் ஜெர் மன் கலாசார நிலையமும் ஒன்று. இந்த வகையில் 1987 மே 23 இலிருந்து மே 30 வரை ஒரு ஒப்பற்ற திரைக்காவியம் (ஹெய் Loš5-Heimat) B. M.I.C.H.. g6iv GGM Tuau பட்டது.
இதை இயக்கியவர் எட்கார் ரெயிட்ஸ். இரண்டாவது உலக மகா யுத்தம் நடக்கும் போது இவருக்கு வயது ஏழு. பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஓடியவர். நவீன ஜெர்மனியத் திரையுலகில் இதுவரை கால மும் குறைத்து மதிப்பிடப்பட்டவர்.
ஏனைய சாதனையாளர்களைப் போலவே இடர்கள், புறக்கணிப்புக்கள் பலவற்றை யும் எதிர்கொண்டு முறியடித்து இக்காவி யத்தை உருவாக்கித் தந்திருக்கிருர், மொத் தமாக ஐந்து வருடங்கள் படமாக்கலுக்காக மட்டும் செலவழித்திருக்கிருர், திரைச்சுவ டியோ, பதினைந்து வருடங்களாக எழுதப் Lull-s).
ரெயிட்ஸ் ஓரிடத்தில் சொல்கிருர்:
* எல்லாப் பாத்திரங்களும் நிஜமான வை: என்னுடைய அம்மா, என்னுடைய பாட்டி, என்னுடைய முதற்காதல், மழை யில் நனைந்தபடியே பைசிக்கிளில் சவாரி செய்த மறக்க முடியாத என்னுடைய இளமை நினைவுகள், என்னுடைய எல்லா

அத்தைமார்கள், சித்திமார்கள், மைத்து னர்கள் . . . "
ஹெய்மத் என்னும் ஜெர்மனியப் பதத்திற்கு நேரடியான இலகுவான அர்த் தம் வீடு அல்லது தாயகம் என்பதாகும். இன்னுமொரு அர்த்தமும் உண்டு. “ தங் களது பிள்ளைப் பருவத்தைப்போல கவலை களும் தொல்லைகளும் அற்றதும் இனிமை யும் குதூகலமும் திறைந்ததுமான ஒரு வாழ்க்கையைக் கனவும் மனிதர்கள் செல்ல விரும்பும் இடம் ” என்பதே மற்ற அர்த் தமாகும்.
நானறிந்த வரையில் இதுவரை கால மும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிக நீளமானது இதுவே. இங்கு தொலைக் காட்சித் தொடர்களைக் கவனத்தில் கொள் வது பொருத்தமற்றது. இத் திரைப்படத் தினை தொலைக்காட்சியில் பார்த்து முழுமை யாக அனுபவிக்க முடியாது எனக் கருது கின்றேன். இத்திரைப்படம் பதினைந்தரை மணித்தியாலங்கள் எம்மைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பதினுெரு பெரும் பிரிவுகளா கக் காண்பிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் அமரத்துவத்துக்கு முக்கிய காரணம் இத்திரைப்படச் சுவடி யின் எளிமையும், மூலக்கதையின் யதார்த் தமும், மனதைத் தொடும் சம்பவங்களுமே எனச் சொல்லத் தோன்றுகிறது. உண்மை யில் இத்திரைப்படத்தைப் பற்றிய முழு

Page 13
மையான ஒரு விம்பத்தை வாசகன் மன தில் விழுத்த வேண்டுமாயின், முழுக்கதை யும் சொல்லப்பட வேண்டும். ஆனல், எமது இதிகாசப் பெருஞ் செல்வங்களையோ அல் லது " போரும் வாழ்வும் போன்ற பெருங் காவியங்களையோ பத்துப் பதினைந்து பக்கங் களில் சுருக்கித் தருவதைப் போல இதுவும் கடினமானதும் முட்டாள் தனமானதுமா கும். நான் அவ்வாறு செய்யவும் முயன் றேன் ! தோற்றுப் போனேன். அதைவிட இக்காவியத்தை முழுமையாகப் பார்த்த தமிழர்கள் என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே. கதை சொல்லி என்ன பிரயோ சனம் ? நமது மக்களும், கலை இலக்கிய முன் னேடிகளும் இவற்றை எல்லாம் வாசித்துக் கடைத்தேறப் போகிறர்களா என்ன?
ரைன் நதி தீரத்தில் ஒரு பசுமையான கிராமம் ஷ்ஸபா : . இக் கிராமத்தில் 1900 ம் ஆண்டு பிறந்தவள் மரியா. 1982ம் ஆண்டு இறந்து போகிருள். மரியாதான் இக் கதையின் மூல அச்சு. மரியாவினதும் அவளுக்கு நெருங்கியவர்களினதும் வாழ்க்கை அனுபவங்களினூடாக 20ம் நூற்ருண்டின் ஜெர்மனிய வரலாறும் மானிட இயலும், பூடகமாகவும் மனதைத் தொடும் விதத்தி லும் சொல்லப்படுகிறது.
மரியா என்னும் பாத்திரம் அற்புத மான சிருஷ்டி, மரியா மட்டுமல்ல கதை மாந்தர்கள் அனைவருமே . , அவளது கணவன் போல் சைமோன், காதலன் ஒட்டோ, அவளது மாமியார் கத்தரீனு, மாமனர் மத்தியூஸ் சைமோன், மைத்துனன் எத்தோர் சைமோன், சகலை லூசியா, மரியா வினது புதல்வர்கள் அன்ரன், ஏனெஸ்ட், ஹெர்மன், மருமகள் மார்த்தா, மரியாவி னது தம்பி எட்வேர்ட், அவளது தோழி அப்பத்தொலோனியா, மைத்துணி போலின் w & w இவர்களைவிட நிறைய சின்னச் சின் னப் பாத்திரங்கள். ஒன்றிரண்டு பிரேம் களிலேயே தலை காட்டினுலும் இறுதிவரை நம் மனதைவிட்டு நீங்காமல் நிலைத்து விடு கிமுர்கள். உதாரணமாக ஒற்றைக் கண் ணனும் அனுதையுமான ஹான்ஸ்பெற்ஸ்,

- 1119
ஒவ்வொரு பாத்திரத்தினதும் பார்வை யிலேயே நாம் அவர்களின் கதைகளைப் புரிந்து கொள்ளுமாறு மூலக்கதை அற்புத மாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இவர்களின் 'இல்லாமை’களினுலும் இழப்புகளினலும் சோகங்களினலும் நாம் இவர்களுக்கு மிகவும் நெருங்கிச் செல்லு மாறு தூண்டப்படுகிருேம். உதாரணமாக கலோஜிஸ் . இவன் மரியாவின் மைத்து னன். ஆனல் வாழத் தெரியாதவன். அறி வில்லாதவன், வாழ்க்கையில் அவன் கண்டது எதுவுமில்லை, மரியாவை மனதுக்குள் காதலித்ததைத் தவிர. மரியாவின் மரண ஊர்வலத்தில் கூட அவன் கலந்து கொள்ள வில்லை. அவளுக்கு ஞாபகார்த்த மண்டபம் எழுப்பி விழாக் கொண்டாடிய போது அந்த மண்டபத்திலேயே செத்துப் போகிறன்.
எல்லாப் பாத்திரங்களையும் அனேக மாக அறிமுகப்படுத்திய பின்பு, கதையை நன்முகப் பின்னி மெருகூட்டிய பிறகு, ஒவ் வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கலோஜிஸ் இன் தடித்த கரகரப்பான குரல் பழைய முக்கியமான சம்பவங்களைத் துண்டுப் புகைப் படங்களின் உதவியுடன் அழிவற்ற தன்மையதான இசைப் பின்னணியுடன் நமக்கு ஞாபக மூட்டுகிறது. இது ஒரு நல்ல உத்தி.
மரியாவுக்கும் அவளது காதலன் ஒட் டோவுக்கும் பிறந்தவன் ஹெர்மன் : மரி யாவின் இளைய புதல்வன், கவிஞன், இசை ஞன். இவனைப் புரிந்துகொண்டவர் எவரும் இல்லை. இவனது முதற் காதலி கிளார்ச் சென் மட்டுமே இவனை மிகவும் கவர்ந்த வள். கிளார்ச்சென் ஹெர்மனை விட வய தில் மிக மூத்தவள். ஹெர்மனின் மன, உடல் உபாதைகளைத் தீர்த்தவள். இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் மரியாவிடம் அடைக்கலம் கோரி வந்தவள். அவர்களது வீட்டுவேலைக்காரி. அந்தஸ்தையும் வயதை யும் காரணம் காட்டி ஹெர்மனிடமிருந்து பிரிக்கப்பட்டாள். அவளைப் பிரிந்த அன் றைக்கு ஹெர்மன் ஊரின் மாதா கோயி

Page 14
20
லின் பியானுேவில் தனிமையில் தனது மன உளைச்சல்களை எல்லாம் இசையாகப் பிழிந் தான். அந்த இசை இருக்கிறதே ..., நமது ஆன்மாவை உலுக்கிவிடுகிறது. உண்மையில் அந்த “பிரேமில்’ நான் ஆசனத்தை விட்டுத் தூக்கி எறியப் பட்டதாக உணர்ந்தேன். அந் தரவெளியில் பற்றிக்கொள்ள ஒரு துரும்பு fa.-- இன்றி அவஸ்தையுடன் உழல் வதான ஒரு மனேநிலையில் இருந்தேன். உலகம் வெறுக்கத்தக்கதாகவும் வாழ்க்கை பிரயோசனமற்றதாகவும் இரு ப் ப தா க உணர்ந்தேன்.
பிறகு, ஹெர்மன் மிகப்பெரிய இசை வல்லுண்ணுஞன். அவனது சட்டபூர்வமான தந்தை போல் சைமோன் அவனுக்கு பொருளுதவி செய்தான். வானெலியில் அவனது இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஷ்ஸ்பாஹ் இன் பறவைகளின் பாடலை இசை ஞாபக மூட்டியது. விவரிக்க முடியாத ஏக்கம் அவ்விசையில் இருந்தது.
ஹெர்மனுக்கு பிற்காலத்தில் நிறையச் சிநேகிதிகள் கிடைத்தார்கள். ஆனல் வாழ் வின் வசந்தங்கள் அவனுக்கு மறுக்கப்பட்டு விட்டன. கொடிய தனிமையுணர்வு அவனை வாட்டுகிறது. வீடற்றவன் ஆனன்.
ஹெர்மன் எனும் பாத்திரம் எட்கார் ரெயிட்ஸை ஞாபக மூட்டுகிறது என நான் அபிப்பிராயப்படுகிறேன். இத் திரைப் படத்தைப் பற்றி ஆங்கிலத்தில் குறிப்புகள் எழுதிய ஜோன் பிம் என்பவரும் இவ்வாறே அபிப்பிராயப்படுகிருர். (இத் திரைப் படத் தைப் பற்றிய சில துண்டுப் பிரசுரங்கள் எமக்கு வழங்கப்பட்டன.).
ரெயிட்ஸ் ஒரிடத்தில் சொல்கிருர் :
'இது நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்தது. 1928ஆம் ஆண்டு எனது தாயாரின் மைத் துனன் ஒருவன் ஊரை விட்டு ஓடினன். காரணம் யாருக்கும் தெரியாது. அவன் எவரிடமும் ஒன்றும் சொல்லவுமில்லை."
போல் சைமோனும் இவ்வாறுதான் ஊரை விட்டு நீங்கினுன், இளமையும் அழ

கும் மிக்க இனிய நங்கையான மரியாவை யும் கண்ணுக்கினிய குழந்தைகள் அன்ரன், ஏணெஸ்ட்ஐயும்விட்டுப் பிரிந்தான். 1917இல் பிரான்சில் முதலாம் உலகப்போர் காரண மாக ஏழுமாதங்கள் போர்க்கைதியாயிருந்து விட்டு கால் நடையாக ஷ்ஸ்பாஹ் வை நோக்கி போல் வருவதான காட்சியுடன் தான், படம்ஆரம்பமாகின்றது.மொத்தமாக ஐம்பதினயிரம் கிலோ மீட்டர் தூரத்தை போல் கால் நடையாகவே கடந்தான். அவனது முதற்காதலி அப்பத்தொலோனியா ஒரு பிரெஞ்சுச் சிப்பாயுடன் ஒடிவிட்டாள். போல் அப்பத்தொலோனியாவின் சிநே கிதியும் தனது மைத்துணியுமாகிய மரி யாவை மணந்து கொள்கிருன்,
மிக நீண்டதூர நடையும், போரின் கொடிய நினைவுகளும், காதல் தோல்வியும் தான் அவனை வீட்டை விட்டுத் துரத்தியி ருக்க வேண்டும். அமெரிக்காவுக்குப்போ னன். எப்படியோ பெரும் தொழிலதிபர் ஆகி விட்டான். இடையில் ஒரு தரம் ஜெர்மனிக்குத் திரும்ப முயன்றன். ஆனல் ‘ஆரிய சான்றிதழ்" இல்லாத காரணத் தால் தரையிறங்க முடியாது போய்விட் டது. பிறகு இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகே வர முடிந்தது. ஆனல் அப்போது மரியா அவனை ஏற்றுக் கொள்ளவில்லை ஒரு நண்பனுக மட்டுமே கருதினுள். போல் பழையபடி ஜெர்மனியை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் சுற்றினன். மிகவும் கிழவனகி விட்டான். மரியாவும் கிழவியாகி விட்டாள். பிள்ளைகள் எல்லோரும் அவரவர் பாதை தேடிப் போய் விட்டனர். தனிமை மரி யாவை வாட்டியது. அப்போதுதான் மரியா போலிடம் போக நினைத்தாள். தனது அப் போதைய துணையான பசுவை விற்றுவிட்டு போல் சைமோனிடம் - தனது நண்பனிடம் - போக முற்படுகிருள். பசு விற்கப்படும் போது கிழவி மரியா நிறைய அழுதாள். மரியா தன் வாழ்க்கை முழுவதிலுமே மூன்று முறைதான் அழுதிருக்கிருள். தன்னை நட் டாற்றில் தவிக்கவிட்டுப்போன கணவன் திரும்பி வருகிருன் என அறிந்த போது

Page 15
முதல் அழுகை, அப்போது அவளது மனதுக் குகந்த காதலன் ஓட்டோ அவளுடன் இருந் தான். அந்த ஒட்டோ ஒரு குண்டு வெடிப் பில் கொல்லப்பட்ட சேதி கேட்டு இரண் டாவது தடவையாக அழுதாள். கடைசி uffải), அந்திம காலத்தில் அவளது ஒரே துணையாயிருந்த பசு அவளிடமிருந்து பிரிக்கப்பட்டபோதும் அழுதாள். தனிமை எவ்வளவு கொடூரமானது!
மடி நிறைந்த செல்வம் உடையவனும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து அனு பவங்களினல் பழுத்தவனுமாகிய கிழவன் போல் சைமோன் மரியா இறந்தபிறகே தனது வாழ்வில் பெரியதொரு குறை உள் ளதை உணர்ந்தான். தனது இல்வாழ்க்கை சோபிக்காமல் போனதையிட்டு வருந்தினுன் மரியாவின் ஞாபகார்த்த மண்டபத்தின் முன்னல் “மரியா . . உன்னைக் காதலிக் கிறேன் . . நான் குளிராயிருப்பதாய் உணர்கிறேன்’ என உள்ளம் உருக முணு முணுக்கிருன், தான் வீடற்றவணுகி விட்ட தாக உணர்கிருன்.
போல் சைமோனின் மூத்த மகன் அன் ரன் சைமோனும் நடப்பதில் தந்தைக்குப் பின்தங்கியவனில்லை. இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றி விட்டு சோவியத் யூனியனிலிருந்து துருக்கி, சுவிட்ஸர்லாந்து ஊடாக ஆருயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தூரத்தை, தனது காதலி மார்த்தாவையும் தாயகத்தையும் உறவினர்களையும் நோக்கி நடந்தான். போர் அவனை மிகவும் மாற்றி விட்டது. சிறுவயதில் கனவும் விழிகளுடன் சவட்டைக் கால்களால் ஷ்ஸ்பாஹ் இன் ஒழுங்கற்ற பாதைகள் வழியே நடந்து திரிந்த அன்ரன் அல்ல, இளைஞன் அன்ரன். இப்போது அவனது கால்களில் ஒரு வேகம் இருந்தது. கண்களில் ஒரு இலட்சியம் தெரிந் தது. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் போராட அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஊருக்கத் திரும்பிய கையோடு தனது தொழிற்சாலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான். காதலி மார்த்தா அவனுக்கு பெரிய பலமாக இருந்தாள். தந்தை போல் பணம் கொடுத்து உதவி

2.
னன் அன்ரன் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதன் ஆனன். ஆனல் அவனுக் கும் சில குறைகள் உண்டு பழைய காலத் தின் நினைவுகளே அவனுக்கு இனியவையாக இருந்தன. தாய் மரியா இறந்த பிறகு கைவிடப்பட்ட தங்களது பழைய வீட்டுக்குப் போவான். சிறு வயதில் தான் பிடித்த புகைப்படங்கள் . . தாய்க்கு தான் வாங் கிக் கொடுத்த பொருட்கள் . தாயின் நினைவுகளைக் கிளறும் அம்சங்கள் . பழைய நினைவுகளிலேயே அடிக்கடி மூழ்கிப் போவான். மரியாவின் ஞாபகார்த்த மண் டப ஆரம்ப நாளன்று மிதமிஞ்சிக் குடித் தான். தற்காலிக செவிட்டுக்குள்ளானன்.
போர் இரண்டாவது புதல்வன் ஏணெ
ஸ்ட்ஐயும் அடியோடு மாற்றிவிட்டது. ஏணெஸ்ட் சிறுவயதில் ‘துருதுரு எனத் திரிந்தவன். தனது அண்ணி மார்த்தாவின் மணவிழாவின் போது தனது போர்ப் பயிற்சி விமானத்தில் இருந்து ஷ்ஸபாஹ் இன் தெருக்கள் மீது மலர்க் கொத்து களை வீசியவன். போர் எவ்வளவு கொடி யது. மணமகன் அன்ரன் போர் முன
யிலிருந்தான். ம ன ம க Cை ல் லா மலே மணவிழா நடந்தது. ஏணெஸ்ட் போரின் இறுதி நாட்களில் பிரான்சின் மீது பறக்கும் போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது. அவன் போர்க் கைதியானன். அவனது துருதுருப்பு மறைந்து விட்டது. அமைதி நிறைந்தவன் ஆகி விட்டான். போருக்குப் பின்பு அவனது வாழ்வு அவ்வள வாகச் சோபிக்கவில்லை. வியாபாரத்தில் அன்ரனைப் போல பெருவெற்றி அ. டய முடியவில்லை. அவனுல் எவளையும் காதலிக் கவும் முடியவில்லை. தாய் இறந்த பிறகு அவனும் பழைய இனிய நினைவுகளில் மூழ் குவதிலேயே சுகம் கண்டான். அம்மாவின் பழைய வீட்டுக்கு அடிக்கடி போவான். அங் கிள் ஒட்டோ - அம்மாவின் காதலன் - தனக்குச் செய்து கொடுத்த விளையாட்டு விமானத்தை, தலை வழுக்கை விழ ஆரம் பிக்கும் வயதில் பறக்கவிட்டுப் பார்க்கிருன், பழைமையான நினைவுகளே அவனுக்கும் இனித்தன. நிகழ்கால வாழ்வு அந்நியமாகி விட்டது.

Page 16
122
ஒட்டோ, இவன் ஒரு எஞ்சினியர்
ஷ்ஸபாஹ் இற்கு நெடுஞ்சாலைகள் அமை,
கும் பணிக்காக வந்தவன். மரியாவின் வீட
டில் வாடகைக்குக் குடியிருக்கிருன். மி: நல்ல சுபாவம் உடையவன். எவராலும் இலகுவில் விரும்பத்தக்க தோற்றம் உள்ள வன், அமைதியானவன். ஆ ள ற் ற வன். அனுதை அன்புக்கும் காதலுக்கும் ஏங்கு பவன். ஆனல் தனது ஆசைகளை வெளிப் படுத்தத் தயங்குபவன். சிங்கிஸ் ஐத்மாத் தவ்வின் ஜமீலா’ எனும் குறுநாவலைப் பல ரும் வாசித்திருப்பீர்கள். அதில் வரும் தானியார் எனும் பாத்திரத்தை ஒட்டோ பெருமளவில் ஒத்திருக்கிருன். பல காலமாக கணவனைப் பிரிந்து வாழும் மரியாவை இவன் காதலிக்கிருன். இவன்மீது கொண்ட பரிவால் மரியாவும் இவனைக் காத லிக்கிருள். மாமியார் கத்தரீனு பெருந்தன் மையுடன் இவர்களது காதலை அங்கீகரிக் கிருள். அனுசரணையுடன் நடந்து கொள் கிருள். ஆணுல் அதற்கிடையில் போல் சைமோன் திரும்பி வருவதாக செய்தி கிடைக்கிறது, மரியா மிகவும் அழுதாள். ஒட்டோவை வீட்டை விட்டுப் போய்விடும் படி கெஞ்சினுள். ஒட்டோ மறுநாளே வீட்டை விட்டு வெளியேறினன். அவனை மேலும் கஷ்டங்கள் சூழ்ந்தன. அவனது தாய் ஒரு யூதப் பெண். அதனுல் அவனது வேலை போய்விட்டது. செய்வதற்கு வேறு வேலை கிடைக்கவில்லை. வாழ்க்கையும் சுவை யற்றதாகிவிட்டது. குண்டு வெடிக்க வைக் கும் படைப் பிரிவில் சேர்ந்தான். இது மிக வும் அபாயகரமானது. தற்கொலைக்கு ஒப் LIT 6oT ġ .
ஆனல் போல் திரும்பி வரமுடியாமல் போய்விட்டது. மரியா மீண்டும் ஒட்டோ வைத் தேடி வந்தாள். ஆனல் ஒரு ஆரிய ணுக இல்லாத காரணத்தால் ஒட்டோ மரியா வீட்டுக்குப்போய் 6)յ17լք{ւpւգ Ամ வில்லை. மரியாவுக்கும் ஒட்டோவுக்கும் பிறந்த புதல்வன்தான் கலைஞன் ஹெர்மன். குழந்தையைக்கூட ஒட்டோ பார்க்கச் செல் லவில்லை. போர் நடந்து கொண்டிருந்தது. வெடிக்காத பல குண்டுகளை ஒட்டோ வெற் றிகரமாகச் செயலிழக்கச் செய்கிருன்.

அவன் ஒரு நல்ல எஞ்சினியர். கச்சிதமான விரல்கள் படைத்தவன். அன்றியும் அவ னுக்கு உயிர் மேல் ஆசையில்லை. அவனை வேண்டுவார் எவரும் இல்லை.
ஒருநாள் ஷ்ஸ்பாற வைக் கடந்து போகும் வழியில் தற்செயலாக மரியாவின் வீட்டுக்கு ஒட்டோ வந்தான். தனக்கு ஒரு துருதுருப்பான மகனும் தன்னையே நினைத் துக்கொண்டிருக்கும் ஒரு காதலி மரியா வும் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அவனுக்கு வாழ்க்கை அக் கணத்தில் இனி மையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் வீடற்றவனுக இருந்த அவனுக்கு ஒரு வீடு திறந்து கிடந்தது. குழந்தையுடன் உல்லாச மாக விளையாடினன். சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் தனது படைப்பிரிவில் சேர்ந்துகொள்ளக் கிளம்பி விட்டான்.
இப்போ அவனுக்கு உயிர்மேல் ஆசை வந்து விட்டது. அவனுக்கு மகனும் காதலி யும் இருக்கிறர்களே! ஒரு ரெயில் நிலை யத்தில் வெடிக்காது விழுந்து கிடக்கும் பாரிய குண்டொன்றைச் செயலிழக்க வைக் கும் முயற்சியில் ஈடுபட்டான். கை நடுங்கி யது. குண்டு வெடித்துவிட்டது. ஒட்டோ கொல்லப்பட்டான்.
என்னை மன்னிக்க வேண்டும் நண்பர் களே! இவ்வாறு சொல்லிக் கொண்டே போனல் முடிவு வராது. விளைவாக ஒரு அற்புதமான நாவலின் சுருக்கமான மொழி பெயர்ப்புத்தான் கிடைக்கும்.
ரெயிட்ஸ் ஓரிடத்தில் சொல்கிருர் : "நாங்கள் (ஜெர்மனியர்கள்) அழமுடி பாதவர்கள். எங்களது அந்தரங்கமான சின்னச் சின்னக் கதைகளைச் சொல்ல முடி பாமல் போய்விட்டது. பெரிய சரித்திர கழ்வுகள் அவற்றை மூடிவிட்டன.”
உண்மைதான். இந்தக் கதைகளைச் சால்வது கடினமாகத்தான் உள்ளது. கட்பவர்களுக்கே கடினமாக உள்ளபோது சால்பவர்களுக்கு எவ்வளவு கடினமாக

Page 17
இருக்கும். நான் சொல்ல நினைப்பது உல களவு, சொல்ல முடிந்தது கையளவு. எவ் வளவோ விஷயங்களை என்னுல் சொல்ல முடியவில்லை.
போரைப் பற்றி எட்கார் ரெயிட்ஸ் சொல்லும் செய்தி, ஏனைய போர் பற்றிய படங்களைவிட மிகவும் வித்தியாசமானது. யுத்தக் காட்சிகள் மிகக் குறைவு. முற்றி லும் அகவயமாகக் கதைகள் சொல்லப்படு கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண ஒரு காதல் கதை மாதிரித்தான் தோன்றும். ஆனல் 20ஆம் நூற்ரூண்டி மிகப் பெரும் நிகழ்வுகள் ஜெர்மனியர் களின் குணச்சித்திரத்தை எவ்வாறு மாற் றின என்பதை மிக அழகாகவும் உய்த்து னரும்படியும் சொல்லிக் கொண்டு போகி ருர்,
கடைசியாக இசையைப் பற்றிச் சொல் லியே ஆக வேண்டும். படம் முழுவதிலும் இசை கதையோட்டத்தினின்றும் பிரிக்க முடியாதவாறு ஊடு பரவி நிற்கிறது, படத் தின் வெற்றிக்கு இதுவும் ஒரு பிரதான காரணம். நிகோஸ் மமாங்கலிஸ் இப்படத் துக்கு இசையமைத்திருக்கிருர், மரியாவின் மாமியாரும் பெருந்தன்மை மிக்க கிழவியு மான கத்தரீனுவின் மரணக் காட்சிக்காக ஒரு அருமையான மெட்ட்ைட இவர் உரு வாக்கினர். இதுவே பிறகு Title Music ஆக்கப்பட்டது. அனேகமாக ஒவ்வொரு பாகமும் தொடங்கும்போது இது மீட்டப் படுகிறது. ஒவ்வொரு முக்கிய சந்தர்ப்பங் களிலும் இதே இசை பின்னணியில் ஒலிக் றது. அழியாத இசை. தேவகானம். இந் திரன் சபையில் கேட்கக் கூடிய இசையை ஒவ்வொரு ரசிகனும் கற்பனை செய்திருக்கக் கூடும். அதற்கு இது ஒப்பானது. விவரிக்க சாமான்யனுன என்னுல் முடியாது. ஒற்றைக் குயிலின் விரகந் ததும்பும் கூவலை, உல்லாச மாகப் பாடியபடி வேலை செய்யும் தொழி லாளி ஒருவனின் குரலை, பக்தி ரசம் சொட் டும் பஜன்களை, வீரியம் முட்ட எக்காள மிடும் காளையின் ஒசையை . . , மனதுக்கு மிகவும் இனியவர் மறைந்த பின்னர் திறமை

123
மிக்க ஒரு நாட்டுப்புறப் பெண்ணின் ஒப் பாரியில் கேட்கக் கூடிய சோகத்தை. . எல்லாம், இவ்விசை எனக்கு ஞாபகப் படுத் தியது. விபரிக்க முயல்வது முட்டாள்தனம்; அனுபவித்தே ஆனந்திக்கப்படவேண்டிய விஷயம்.
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எப்போதாவது சந்தர்ப்பம் வாய்த்தால் இத் திரைக்காவி யத்தை எப்படியாவது பார்த்து விடுங்கள்" இத் திரைப்படத்தினுல் நான் பெற்ற நன் மைகள் அநந்தம். மனது மிகவும் விசா லித்து விட்டதாக உணர்கிறேன். அவ்வப் போது இத்திரைப்படத்தைப் பற்றி எண் ணும்போது இக் கதைமாந்தர் ‘எங்களது கதையைக் கேள்' என்று கூறியவாறு என் முன்னுல் இரத்தமும் சதையுமாக வரக் காண்கிறேன். எனக்கு மிகவும் நெருங்கிய வர்களைச் சந்தித்து அளவளாவிக் கொண்டி ருப்பதாக உணர்கிறேன். காலத்தால் கொல்ல முடியாத நித்திய ஜீவனுள்ள இசை என் காதினுள் ஒலிக்கிறது. நான் தேவஞகி விட்ட உணர்வு. கால்கள் நிலத் தில் பரவாமல் . . கண்கள் இமைக்கா மல் . . ஒரு மானிடனின் சரீர, மன உபாதைகள் இல்லாமல் . .
ஜனவரி 87 இனி இதழில் இப்படத் தைப்பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது; அந் தக் குறிப்புத்தான், இப் படத்தைத் தவ ருது பார்க்கும்படி என்னைத் தூண்டியது.
இனிக்கு நன்றி.
“உங்களது உள்ளங்கைகளிலேயே சரித் திரம் முழுவதும்" என, The Times லண்ட னிலிருந்து எழுதியிருக்கிறது.
“சகல விதமான மானிட உண்மை களையும் இதில் காணலாம்" என, The Standard பத்திரிகை சொல்கிறது.
"இனி வரப்போகிற ஆண்டுகளில் சிலா கித்துப் பேசப்படக்கூடிய ஒரு உன்னதம்” Grant, The Observer ayaaari lahai)q55g 6TQg தியிருக்கிறது.
உண்மைதான்! |

Page 18
நிகராகுவா -
அசலான புரட்சி
சாண்டினிஸ்ட
அவர்
எந்தவொரு அசலான புரட்சியும் தனக்கே உரிய பண்புகளைக் கொண்டிருக்கும் என்பது தான் உண்மை. ஏனெனில் மாற்றத்துக்கான செயல் போக்குகளை யாந்திரிகமாக நகல் செய் வது புரட்சி என்பதற்குரிய கருரான பொரு ளில் புரட்சியே ஆகாது.
புரட்சிகளால் கொண்டுவரப்படும் மாற் றங்கள் திட்ட வட்டமான நிலைமைகளின் விளைவுகளாகவும், சொந்த மண்ணில் வேரூன்றியவைகளாகவும், அவற்றின் கனி கள் அங்கு இயல்பாகவே விளைந்தவையாக அன்றி இறக்குமதி செய்யப்படாதவையாக வும் இருந்தால்தான் அவற்றைப் புரட்சிகள் என்று கூற முடியும். உதாரணமாக, நிக ராகுவாவில் ஆப்பிள்களை உற்பத்தி செய்ய முடியாது. ஆனல் அதற்குப் பதிலாக மெட் லார் பழம், அன்னசி மற்றும் இதரவகைப் பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின் றன. இதன் பொருள், நிலத்தில் முதலீடு செய்யப்படும் மனித மூலதனத்தின் பகுதி யாக அமைகின்ற உரம் அல்லது சாகுபடிக் குத் துணைபுரிகின்ற வேறு பொருட்களை நிக ராகுவா இறக்குமதி செய்யக்கூடாது என் பதல்ல. உண்மையில், பிற நாடுகளின் அனு பவங்களை, வரலாற்று வளர்ச்சியின் விதிகளைக் கருத்தில் கொள்ளாமல் நிகராகுவா மக்க ளால் அசலான புரட்சி பற்றி உண்மையில் பேசவே முடியாது.
நிகராகுவா புரட்சியானது, கைவினை ஞராகவும், தொழிலாளியாகவும், ஒரளவு விவசாயியாகவும்கூட இருந்த ஒருவரின்

டா தேசிய விடுதலை முன்னணியை (FSLN) நிறுவிய முதல் குழுவில் இன்னும் உயிரோடிருக்கிற ஒரே உறுப்பினர், தோமாஸ் போர்ஹெ ஆவார். vajat 60Lou?6) New Left Review gji Garrijës ஃப்ரெடெரிக் ஜேம்சன் என்பவருக்கு கொடுத்த பேட்டியிலிருந்து, சில பகுதிகள்.
கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது. இயல்பான ஒரு மேதாவிலாசத் தின் காரணமாக, இக்கருத்துக்கள், எந்தக் காலப் பகுதியின் நிலைமைகளில் தோன்றி னவோ அதையும் கடந்து எதிர்காலத்தை நோக்கிச் சென்றன. உதாரணமாக, தொழி லாளியும் விவசாயியும் மட்டுமே சமூக மாற் றம் என்ற செயல் போக்கில் கடைசிவரை செல்லமுடியும் என்பது சாண்டிகோவின் கூற்று. மார்க்சைப் படிக்காமலேயே அவர் இதைக் கூறினர். மார்க்சியக் கருத்துக்கள் இன்னும் நிகராகுவாவை எட்டியிருந்திராத சமயத்தில் அவர் இதைக் கூறினர். ஆயி னும் உலகம், யதார்த்தம் ஆகியன பற்றிய ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மார்க் சியம் வரலாற்று வளர்ச்சி பற்றிய சில விதி களை நிறுவுகிறது. உண்மையான மார்க்சிய அறிவுக்கு வெளியிலேகூட இந்த விதிகளை உணர்ந்து கொள்ள முடியும், அதாவது புவி ஈர்ப்பு விதிகள் பற்றித் தெரியாத, நியூட் டனைப் பற்றி ஒரு போதும் கேள்விப்பட்டிராத ஒருவன், ஒரு பொருளைக் கீழே போட்டால் அது தரையில் வந்து விழும் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்வது போலத்தான் இதுவும். நாம் வைத்திருக்கிற கோட்பாட்டு அறிவு இருந்தாலும் இல்லா விட்டாலும் இயற்பியல் விதிகள் நிறைவு செய்யப்படத்தான் செய்கின்றன. அதுபோ லத்தான் வரலாற்று வளர்ச்சி பற்றி மா பெரும் சிந்தனையாளர்கள் கூறிய தீர்க்க தரிசனங்களுக்கும் - குறைந்த பட்சம், தத் துவத்துக்கும் நடைமுறைக்குமிடையே இண க்கத்தை ஏற்படுத்துகிற அறிவுபூர்வமான

Page 19
தீர்க்கதரிசனங்களுக்காவது - இது பொருந் தும், சாண்டினிஸ்டா வீரர்கள் ஒரு முழுமை யான மார்க்சியக் கல்வியைப் பெறவில்லை. அவர்கள் ஒரு முழுமையான கிறித்துவக் கல்வியைத்தான் பெற்றிருந்தனர் என்று நம் மால் கூறமுடியும், அவர்கள் மார்க்சியக் கோட்பாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்க வில்லை; அதே சமயம் அவர்கள் அவற்றை நன்கு கற்றிருக்கவுமில்லை. 8
உண்மையில், மார்க்சின் மூலதனத்தி’ லிருந்து அத்தியாயம் அத்தியாயமாக எடுத்து ஒதுகிறவர்கள், எங்கெல்ஸ் அல்லது ஹெ கலின் தத்துவத்தைக் கரைத்துக் குடித்த வர்கள் அல்லது மொந்தெஸ்கோவின் படைப் புகளைப் படிக்கக் கூடியவர்கள் சிலர் இருக் கவே செய்கின்றனர். ஆணுல் அவர்கள் தங் கள் கருத்துகளுக்காக தமது உயிரை விடு வது இருக்கட்டும், ஒரு மயிரிழையைக் கூட இழப்பதற்கு துணிச்சல் இல்லாதவர்கள். நமது சாண்டினிஸ்டா இளைஞர்களோ தமது உயிர்களை இழப்பதற்குத் தயாராக உள்ளவர் கள் என்பதைத் தினந்தோறும் நிரூபித்து வருகிறர்கள். அவர்கள் மார்க்சை ஒருபோ தும் படித்ததில்லை. அல்லது மார்க்சியம் பற்றிய மிகச் சொற்பமான அறிவே அவர் களுக்கு உள்ளது. பைபிள் அவர்களுக்குத் தெரியாது; ஹெகலிய தத்துவத்தை அவர் கள் படித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் படிக்கப்போவதுமில்லை. ஆணுல் தங்களது நலன்களைப் பாதுகாக்க வேண்டிய சமயங் களிலெல்லாம் அவர்கள் சிங்கங்களைப் போல இருக்கக் கூடியவர்கள். இந்த நலன்கள் நிகராகுவாவில் ஆழமான புரட்சிகர மாற் றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூக அணியின் பகுதியாகும். இந்தப் புரட் சியை உருவாக்கியது மார்க்சிய அறிவோ அல்லது பைபிள் அறிவோ அல்ல; மாருக இந்த நாட்டில் அதற்கான புறவயமான நிலைமைகள் இருந்ததாலும் வரலாற்று வளர்ச்சியின் விதிகளை விளக்கக்கூடிய ஆற் றல்படைத்த ஒரு தலைவர் அதிர்ஷ்டவச மாக இருந்ததாலுமே புரட்சி உருவாயிற்று. இவர் சோமோஸாவின் சர்வாதிகாரத்தைக் கீழேயிறக்கி பெரும் மாற்றங்களைத் துவக்கி வைப்பதற்கான சரியான அமைப்பு வடிவங்

25
களையும், வழி முறைகளையும், யுத்த தந்தி ரத்தையும் பொருத்தமான நடைமுறைத் தந்திரங்களையும் கண்டறியும் ஆற்றல் படைத்தவராக இருந்தார்.
ஆனல், பல்வேறு புறவய நிலைமைகள் புரட்சிகர மாற்றங்களுக்குச் சாதகமாக இல் லாமலிருந்திருந்தால், கார்லோஸ் பொன் ஸேகா? போன்ற ஒரு இலட்சியவாதியால் எந்தப் பயனும் இருந்திருக்க முடியாது என் பதும் உண்மைதான். நமது நாடு ஒரு ஏழை நாடு. சரியாகச் சொல்லப் போனல் ஏழ்மையாக்கப்பட்ட நாடு. பத்தாம்பசலித் தனமான தொழில்களைக் கொண்ட நாடு. இங்கு முதலாளியத்தினல் வளர்ச்சியடைய முடியவில்லை. அங்கிருந்த விசேடமான நிஜ மைகள்தான் அதற்குக் காரணம். இந்த நிலைமைகளோடு சோமோஸா ஆட்சியும் சித்துப்போய்க் கொண்டிருந்தது. முதலாளிய வளர்ச்சிக்குப் பதிலாக, ஒரு காட்டுமிராண் டித்தனமான, கொடூரமான, கொள்ளைக் காரக் குடும்பமொன்று, நாட்டின் சுரண் டல் அமைப்பைத் தனது சொந்தக் குடும் பமும் நண்பர்களும் அடங்கிய குறுகிய வட் பத்திற்குள்ளேயே வைத்திருந்தது. சமூகத் தின் பிற எந்தவொரு பிரிவும் நவீன முத லாளி வர்க்கமாக வளர்ச்சியடையாதபடி தடுத்திருந்தது. எனவே லத்தீன் அமெரிக்கா வின் பிறபகுதிகளில் - உதாரணமாக மெக் ஸிகோவில் அல்லது லத்தீன் அமெரிக்காவின் தென்கோடியில் - முதலாளி வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மாற்றங்க ளைப் போன்ற மாற்றங்களுக்கு நிகராகுவா வின் முதலாளி வர்க்கத்தால் வழிகோல முடி யவில்லை. சோமோஸா வம்சத்திற்கு வெளி யே இருந்த பலகீனமான மந்தமான நிகராகு வாவின்முதலாளி வர்க்கம் கூட அரசியல் ரீதி யாக அமெரிக்காவை மிகவும் சார்ந்திருந்துது தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளவோ>நாடி டிற்குள் ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத் தவோ திராணியற்றிருந்தது. கடைசி நேரத் தில்தான் இத்தகையதொரு முதலாளி வர்க் கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி யொன்று தோன்றியது. ஆனல் அது மிக வும் காலம் கடந்து போன விஷயமாகி விட்டது. இந்த ஒரு சூழ்நிலையில்தான் கார்

Page 20
26
லோஸ் பொன்ஸேகாவால் தலைமை தாங் கப்பட்ட, ஒரு பரந்த அடித்தளம் கொண்ட இயக்கம் தோன்றியது. இது ஒரு சிறிய சமூகப் பிரிவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இயக் கம் அல்ல; மாருக நடுத்தர வர்க்கங்களின் நலன்களையும் ஏன் இன்னும் சொல்லப் போனல் தேசிய முதலாளி வர்க்கத் தின் சில பகுதிகளின் நலன்களையும் கூடக் கருத்தில் கொண்டு, ஒரு புரட்சிகர மாற் றத்தின் தலைமையை மேற்கொண்ட இயக் கமாகும்.
இது நிகராகுவா புரட்சி இயக்கத்துக்கு ஒரு இயல்பான அசலான தன்மையை வழங் குகிறது. இத்தகையதொரு மாற்றத்துக் கான வாய்ப்புகளைக் காண்பது எளிதான தாக இருக்கவில்லை. உலகிலுள்ள புரட்சிக ரச் சக்திகளும்கூட வெற்றி நிகழப் போவ தைப் புரிந்து கொள்ளவில்லை ; அதுமட்டு மல்ல, அவை மெத்தனமான நிலைபாட் டையே மேற்கொண்டன : போரின்போது சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி கியூபாவைத் தவிர வேறெந்த சோசலிச நாட்டிலிருந்தும் உதவி பெறவில்லை. சோவி ய்த் யூனியனும் பிற நாடுகளும் உதவி செய் யவில்லை. காரணம் லத்தீன் அமெரிக்காவி லுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே புர்ட்சிகர மாற்றங்களின் பிரதிநிதிகள் என்று அவை கருதின. வேறுவிதமான கருத்து அச்சமயத்தில் அவற்றுக்கு சாத்தியப்பட வில்?ல. அக்கட்சிகள் பல்வேறுவிதமான அணு வங்களினூடே தொலைதுார நாடுகளின் கருத் துக2ள வளர்த்துக் கொண்டிருந்தன. இக் கருத்துக்கள் இவர்களைக் குறிப்பிட்ட யதார்த்த நிலமைகளிலிருந்து துண்டித்து விட்டிருந் தன. யதார்த்தத்துக்கும் இத்தகைய கருத் துகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இடை வெளி, லத்தீன் அமெரிக்க நிலைமை பற்றிய அகவயமான பார்வை ஆகியவற்றின் அடை யாளமாகவே அன்று அமெரிக்க பொதுவு டைமைக் கட்சியிலிருந்த எர்ல் ப்ரெளடரின்ே தலைமையும் இருந்தது
இங்கு நிகராகுவாவில் சோசலிச நாடு களுடன் உறவுகளைப் பேணிவந்த கட்சி: சோசலிசக் கட்சியான நிகராகுவா பொதுவு

டைமைக்கட்சிதானேயன்றி சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி அல்ல. சில சம யங்களில் முட்டாள்தனமாகச் சொல்லப் படுவது போல நிகராகுவா புரட்சி என்பது மாஸ்கோ தங்கத்தின் விளை பொருள் அல்ல. சோவியத்துகள், சோவியத் புரட்சி யாளர்கள் கூட நிகராகுவாவில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்பதை நம்பவில்லை. எனவே அவர்கள் சாண்டினிஸ்டா வீரர் களுக்கு எப்படி உதவி செய்திருக்க முடியும்?
புவியியல் ரீதியாக எமக்கு மிகவும் அண் மையிலுள்ள கியூபா மக்கள் மட்டுமே நிக ராகுவாவில் மாற்றம் ஏற்படும் என்பதை விரைவாகப் புரிந்து கொண்டனர். ஆனல் அவன்களும்கூட சிறிது காலம் எங்களைத் தவிர்த்த பிற புரட்சி இயக்கங்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். முதலில் சில தயக்கங்களுடனும் இன்னும் சொல்லப் போனல் வரையறுக்கப்பட்ட வகையிலுமே நிகராகுவா புரட்சிக்கு உதவி செய்தனர்: இது தர்க்கரீதியானதுதான். அவர்கள் மேலும் நெருங்கிப் பார்க்கத் தொடங்கிய பிறகே ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கி யது; நிகராகுவாவுடன் ஒத்துழைப்பு,அதற்கு உதவி என்பவற்றைப் பொறுத்தவரை புதியதொரு நிலைபாடு உருவாயிற்று.
புரட்சி வெற்றியடைந்தபோது, சோவி யத்துகளும், சோவியத் கட்சித் தலைமையும் என்ன நினைத்தனர் என்பதை நாம் கற்பனை செய்து பார்ப்போம். சோவியத் யூனிய்னி லிருந்து வந்த முதல் தூதருமேகூட சுத்தமாக எதையுமே புரிந்து கொள்ளாதிருத்திருந் தாலும்கூட அப்போது இங்கு என்ன நடந்து கொண்டிருந்திருக்கும்? நிகராகுவா மக்க ளால் இப்போது ஒரு அரசு என்ற நிலையி லிருந்து அவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடிகிறது. அவர்களுமே என்ன நடந்துள் ளது என்பதைக் காணத் தொடங்கியுள் ளனர்.
நிகராகுவா புரட்சி என்பது தத்து வார்த்த ஜால வித்தைகளின் விளைவு அல்ல; ரஷ்ய உளவு நிறுவனமான KGBயின் சந்

Page 21
தேகப்படத்தக்க நடவடிக்கைகளின் விளைவு மல்ல. அவர்கள் நிகராகுவாவை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவுமில்லை என்ற போதிலும், இப்போது ஆட்சியிலிருக்கும் சா. தே. வி. முன்னணிக்கு எதிர்க் கட்சி யாக உள்ள கம்யூனிஸ்டுகள் எனக் கூறப்படு பவர்களின் பார்வையைத்தான் அவர்கள் பகிர்ந்து கொண்டனர் என்ற போதிலும், நிகராகுவா மக்கள் தாமே புரட்சியை நடத்தி முடித்தனர். அது சோவியத் யுத்றி தந்திரத்தின் விளைவல்ல. மாருக, நிகராகு வாவிலிருந்த நிலைமைகளின் விளைவாகும். ()
அடிக்குறிப்புகள்
1. அகஸ்டோ சாண்டினே :
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிக ராகுவா தேசியப் பாதுகாப்புப்படை யின் தலைவனுக்கப்பட்ட அனஸ்டாசியா சோமோஸா கார்சியாவுக்கு எதிராக அகஸ்டோ சாண்டினேவால் தேசிய விடுதலைப் பாதுகாப்புப் படை நிறுவப்
முறையில் சாண்டினே நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி புரட்சிகர நிர் வாக அமைப்பை ஏற்படுத்தினர். சாண் டினே ஆரம்பித்த தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தேசியரீதியிலோ, சர்வதேசரீதியிலோ ஆதரவு கிடைக்க வில்லை. இதற்கிடையில் 1934-இல் சோ மோஸாவின் பேச்சுவார்த்தைக்கு இண
தேடலும் படைப்புலகமும் - களைக் கெளரவிக்கும் முறையில் உருவான சமூகத்தின் ஓவியர், அவர்கள் சாதனை, கலை சிறப்பு வெளியீடாக மாறியிருக்கிறது - எளி யத்தையும் வெளிக்காட்டுவது. தற்கால நூ8
“This excellent publication is worth the libraries of all connoisseurs of art."'

1, 27
ங்காத சாண்டினே வீடு திரும்பும்போது சோமோஸா வின் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2. கார்லோஸ் பொன்ஸேகா
1961-ஆம் ஆண்டு சாண்டினுே வின் நினைவாக சாண்டினிஸ்டா தேசிய் விடுதலை முன்னணி (FSLN) கார்லோஸ் பொன்ஸேகாவால் துவக்கப்பட்டது. இவ்வியக்கத்தின் கெரில்லாப் படையி னர் நிகராகுவாவின் வடக்கு எல்லைப் பிரதேச மலைப் பகுதிகளிலும், பள்ளத் தாக்குகளிலும் தாக்குதலைத் தொடர்ந் தனர். இந்த இயக்கத்துக்கு நாடுமுழு வதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்படத் துவங்கியது.
3. எர்ல் ப்ரெளட்ர்:
உலகப் பொதுவுடைமை இயக்கத் தில் மிகக் கேடுகெட்டபுரட்டல்வாதியா கவும், துரோகியாகவும் கருதப்படுபவர். அமெரிக்க பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக 1934 லிருந்து 1945 வரை இருந்த இவர், பிறகு வெளியேற்றப் பட்டார். இவருடைய கொள்கையா னது சமாதான சகவாழ்வு, ‘தேசிய நலன்களை" ப் பாதுகாத்தல் என்பது
தான.
நன்றி : நிகராகுவா - அசலான புரட்சி, அழுத்தங்கள் எம்மால் இடப் பட்டவை,
- on
யாழ்ப்பாண ஓவியக் கலைஞர் மாற்கு அவர் இந்தப் பெரிய அளவு நூல் தற்காலத் தமிழர் விளக்கம் முதலிய அம்சங்கள் கொண்ட ய அச்சு சாதனத்தின் முழுக் கலை சாத்தி ல் தயாரிப்புக்கு எடுத்துக் காட்டு,
- கணையாழி ( மே, 1988, )
its money and deserves to be kept in
- K. S. Sivakumaran
The Island (25-5-88)

Page 22
பதிவுகள்
கழ்பெற்ற இசையமைப்பாளரானM.P. சீனிவாசன் மாரடைப்பினல் 9-3-88 இல் காலமானுர்,
வர்த்தகமயமான தமிழ் சினிமாத்துறை அவரிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பாதை தெரியுது பார், தாகம், புது வெள்ளம், புதுச்செருப்பு கடிக்கும் போன்ற - மிகக் குறைந்த எண்ணிக்கையிலான - திரைப்படங்களே அவரது இசையமைப் பினைத் தாங்கி வெளிவந்தன; இசை ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்தன. ஆளுல் மலையாளத் திரைப்படத்துறை அவரிற்கு உரிய இடத்தினை அளித்ததாக அறிகிருேம். பாரதியார் பாடல்கள் பலவற் றிற்கு அதுவரையுமில்லாதவாறு, அவ்வப் பாடல்களின் கருத்துக்களும் பாவங்களும் வெளிப்பாடு காணும் வண்ணம், பரிசோத னையாக இசையமைத்துள்ளார். சென்னை வானெலியில் ஒலிபரப்பான அப்பாடல்க ளிற் பெரும்பாலானவை வெற்றிபெற்ற போதிலும், சில தோல்வியையும் தழுவின. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டினை வலி யுறுத்தி, தமிழல்லாத வேற்றுமொழிப் பாடல்களையும் இசையமைத்து ஒலிபரப்பி யுள்ளார். இவரது சாதனைகளிற்காக " இந் திய சங்கீத நாடக அக்கடமி 'யின் பரி சொன்றும், 1986 இல் வழங்கப்பட்டது. "ஜோன் ஆபிரஹாம் இயக்கிய அக்கிரஹா ரத்தில் கழுதை கலைப் படத்தில், முக்கிய பாத்திரமான பேராசிரியராகவும் அவர் நடித்துள்ளார். ஓர் இடதுசாரியாகவே இருந்த இவர் திரைப்பட ஊழியர்சங்கத்தை அமைத்ததோடு, அதில் தீவிரமான தொழிற் சங்கப் பணியையும் ஆற்றியுள்ளார்.
பாரதி நூற்றண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகக் கொழும்பிற்கு ஒருமுறை - 1982இல் என்று நினைக்கிறேன் - வந்திருந்தார். இராசதுரை யின் அமைச்சே அவரை அழைத்திருந்தது.

அ. யேசுராசா
Sfi
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அவ ரும் பங்கு கொண்ட மு. போ. எ. சங்க நிகழ்ச்சியின் முடிவில், நண்பர் பாலேந்திரா அவரைச் சந்திக்க விரும்பிஞர் ; அவருடன் நானும் நின்றேன். மு.போ. எ. சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த எழுத்தாளர்" களி டம் தனது விருப்பத்தைப் பாலேந்திரா தெரிவித்தபோது ୧୬ଶurfasତର୍ଗt நடத்து கொண்ட முறை, அச்சந்திப்பைத் தட்டிக் கழிக்க முயல்வது போலவே இருந்தது. தற் செயலாக அந்த இடத்திற்கு மனிதன் சஞ் சிகைக் குழுவில் இருந்த - இப்போது அமர ராகிவிட்ட - நண்பர் அ. விமலதாசன் வந் தார். நடந்ததை அறிந்ததும் அவர் எரிச் சல் அடைந்தார். * சீனிவாசனைச் சந்திக்கி திறதைத் தடுக்க இவங்கள் ஆர் ? " என்ற படி பாலேந்திராவின் கைகளைப் பிடித்த படியே முன்னுக்குச் சென்ருர், எதிரே, சீனி வாசன் சிலருடன் நடந்து வந்துகொண் டிருந்தார். திடீரென அவருக்குக் கிட்டச் சென்று “இவர், பாலேந்திரா ! இலங்கை யின் புகழ்பெற்ற நாடக நெறியாளர்" என்று, அவருக்கு அறிமுகப்படுத்தினர். அவ ரும் கரங்குவித்து பதில் வணக்கம் தெரி வித்தபடியே நின்றுவிட்டார். * உங்களுடன் உரையாடுவதற்காக Appointment தரவே ண்டுமென விரும்புகிருர் " என்றும் தொடர்ந்து சொல்ல, சிறிது யோசித்த படியே, அடுத்தநாள் விமானப் பயணத்திற் காக முற்பகல் பதினுெரு மணிக்கு கொழும் பை நீங்கவேண்டியிருப்பதால், காலை 8.00 மணிக்கு வரமுடியுமா எனக் கேட்டார். நாம், சந்தோஷத்தோடு * வரமுடியும்." என்று சொன்னுேம்,
۔۔۔۔
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை " பிறைற்ரன் ஹொட்டேலுக்கு" பாலேந்திரா, நான், * முகமில்லாத மனிதர்கள் " நாடகத்தில் கதாநாயகனுக நடித்தவர் ( பெயர் ஞாபக மில்லை) ஆகிய மூவரும் சென்ருேம் அறைக்

Page 23
குச் சென்றபோது மகிழ்ச்சியுடன் எம்மை வரவேற்ருர், பாலேந்திராவின் நாட்கமுயற் விகளை - முக்கிய பிறமொழி நாடகங்களைத் தமிழில் வெற்றிகரமாய் நிகழ்த்திக் காட்டி யிருப்பதை - விபரமாய்த் தெரிவித்தேன். அவர் அவற்றை அறிந்து ஆச்சரியப்பட்டார். அவைக்காற்று கலே கழகம் நடத்திய கான சாகரம் மெல்லிசை நிகழ்ச்சிபோன்று, இன் னும் பலவற்றைத் தயாரிக்க விருப்பம் இருப் பதைத் தெரிவித்து, அத்தகைய நிகழ்ச்சிக ளிற்கு இசையமைத்து உதவ மு?" எனப் பாலேந்திரா கேட்டார். தான் இசை யமைப்பு வேலைகளை ஏற்றுள்ள சில uoðaðufT ளத் திரைப்படங்களின் வேலைகள் முடிவ டைந்ததும் - ஐந்தாறு மாதங்களின் பின் னர்- கட்டாயம் ஒத்துழைப்பதாக அவர் சொன்னதோடு, தன்னுடன் தொடர்பு கொள்வதற்குரிய சென்னை முகவரியினேயும் பாலேந்திராவிடம் கொடுத்தார். ஆனல் பின்னர் நாட்டின் பொருத்தமற்ற குச் நிலகளால், அந்த முயற்சியினைப் பாலேந் திரா தொடரவில்லை.
* அலை யின் பழைய இதழ்களையும், * அலை வெளியீடுகள் சிலவற்றையும் நான் அவரிற்கு வழங்கினேன். அவற்றை அவர் புரட்டிப் பார்த்தபோது o 98a ”ufesör அமைப்பு, வெளியான விடயங்கள் என்பவற் றில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதை உணரமுடிந்தது. குறிப்பாக நவீன சினிமா நாடகங்கள், ஓவியம் பற்றிய கட்டுரைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. எழுபதுக ளில், அவர் எழுதி கணையாழி இதழில் தொடராக வந்த " திரைப்பட இசையும் சமுதாய மாறுதலும் ' என்ற கட்டுரை பற்றி நான் கதைத்தபோதும், ஆச்சரியந் தெரிவித்தார். இங்குள்ள கலை, இலக்கியச் சூழல் பற்றி மட்டுமல்லாது, இலங்கைத் தமிழரின் அரசியல் இன்னல்கள் பற்றியும், அரசியல் கட்சிகளின் உண்மையான நிலைப் பாடுகள் பற்றியும், குறிப்பாக இடதுசாரிகள் பற்றி அறிவதிலும் ஆர்வம் காட்டினர் : எனவே அது பற்றியும் விரிவாகக் கதைத் தோம். ஒரு மணி நேரத்தையே முதல் நாள் அவர் எமக்காக ஒதுக்கிய போதிலும்,

29
பரஸ்பர ஈடுபாட்டுடன் நிகழ்ந்த கதையா
டலில் இரண்டு மணித்தியாலங்கள் கழிந்து
விட்டன. அவர் பயண ஆயத்தங்கள் செய்ய
வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து,
நாமே அவரிடம் விடைபெற்ருேம். * லிப்ற் "
இருக்குமிடம் வரை வந்து சில நிமிடங்கள்
அங்கும் நின்று கதைத்தபடியே, மலர்ச்சி
யுடன் விடை தந்தார். தமிழின் மெல்லி
சைத்துறையில் பரிசோதனை முயற்சிகளை
மேற்கொண்ட ஒரு கலைஞன் - இந்தியா
வின் பல்வேறு பகுதிகளிலும் தனது மேதை
மைக்காக கலைத்துறையைச் சேர்ந்தவர்களி
ஞல் கெளரவிக்கப்பட்ட ஒர் உண்மையான
கலைஞன் - எந்தவிதப் பெருமிதங்களும்,
பாவனைகளும் இல்லாது இளைஞர்களான
எம்முடன் எளிமையாகவும் வெளிப்படை
யாகவும் பழகிப் பிரிந்தது இன்றும் நினைவில்
நிற்கிறது. கூடவே, மரணத்தினல் என்றும் மனிதனைத் தோற்கடிக்கும் கொடிய இயற்கை, அக்கலைஞனையும் திருடிச் சென்று விட்டதில் தமிழ்க் கலைத்துறைக்கு நேர்ந் துள்ள * இழப்பு பற்றிய உணர்வும், துய ரிகின எழுப்புகிறது.
O
நிகராகுவா - அசலான புரட்சி " என்ற சிறுவெளியீடொன்று படிக்கக் கிடைத்தது. சிறியதொரு முன்னுரையும், அதில் காணப் படுகிறது. சிந்திக்கத்தூண்டும் செய்திகள் பலவற்றை g) கொண்டிருப்பதால் பயன்பாடு கருதி, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; அழுத்தம் மட்டும் என்னல் இடப்பட்டது.
இச்சிறு வெளியீடு
பல்வேறு காரணங்களினல் பிளவுபட்டி ருக்கும் இந்திய பொதுவுடைமை இயக்கத் தின் வெவ்வேறு கட்சிகளிலும் குழுக்களி லும் உள்ள உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களின் உரத்த சிந்தனைக்காக
புரட்டல் வாதமும் வரட்டு வாதமும் நமது மண்ணில் ஒரு அசலான புரட்சியை

Page 24
1 130
சாதிக்கCபிடாமல் தடுத்துக் கொண்டிரு கின்ற ான்பதை நினைவுபடுத்துவதற்கா
சீனப் புரட்சியும், வியத்நாம் புரட்6 யும் மூன்ரும் அகிலத்தின் கட்டளைகளுக்கோ ஸ்டாலினின் வழிகாட்டுதல்களுக்கோ காத் திருக்கவில்லை என்பதை -- -
கியூபா புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தியது அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்பதை -
கியூபா, நிகராகுவா புரட்சிகள் நடந்து முடிந்த பின்னரே அவை சோசலிச நாடு களின் அங்கீகாரம் பெற்றன என்பதை -
நினைவூட்டுவதற்காக,
தத்தம் தேசிய நலன்களுக்காக, சர்வ தேசியத்தை மறந்து, பிறநாட்டுப் புரட்சி இயக் கங்கள்பால் சோசலிச நாடுகள் பல முறை மெத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதும், ஒரு நாட்டில் உண்மையான மக்கள் புரட்சி வெற்றி பெறுமானல் அது இதே சோசலிச நாடுகளின் அங்கீகாரத் தைப் பெற்றே தீரும் என்பதும் வரலாறு என்பதை --
மறந்து விடாமல் இருப்பதற்காக,
எந்தவொரு புரட்சியும் பாடப்புத்தகங் களில் காணப்படும் சூத்திரங்க%ளக் கொண்டு நடத்தப்படுவதில்லை; பல தவறுகள் தோல் விகளினூடே சொந்த அனுபவத்தை உர மாக்கிக் கொண்டு புரட்சிப் பயிரைத் தோற் றுவிக்கின்றன என்பதை -
ஈழ மக்களின் விடுதஐலப் போராட்டத் துக்கும் இது பொருந்தும் என்பதை -
நினைவுபடுத்துவதற்காக.
OO
அ வ்வப் போது இலங்கையர்களின் * இலக்கியப் படைப்புக்கள் தொகுக்கப் பட்டு ஆங்கில மொழியில் - சில வெளியீ டுகளில் - வெளியிடப்பட்டுள்ளன; வழமை ltlfreð -916) * gu மனேபாவத்தினல் "இலங்

கையரின் படைப்புக்கள் ' என்ற தலைப்பில் சிங்கள மொழியில் வந்த படைப்புக்கள் மட்டுமே இடம்பெற்றுமுள்ளன. முதற்ற ?வயாக இத்தகைய முயற்சியொன்றில் இலங்கைத் தமிழர்களின் படைப்புக்களும் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவிலுள்ள மிச்சிக்கன் பல்க2லக் கழகத்திலுள்ள ஆசிய ஆய்வு நிலையம் ( Asian Studies Centre ) வெளியிட்டு 6) Club “Journal of South Asian Literature o இன் தொகுதி இலக். 1 (1987) இல் மஹாகவி, நீலாவணன், இ. முருகை யன், மு. பொன்னம்பலம், எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா, வ. ஐ. ச ஜெயபாலன், நந்தி, 65ð. Srsio. Sro. ராமையா, க. சட்டநாதன், கைலாசபதி ஆகியோன் ஆக்கங்கள் சில இடம் பெற்றுள்ளன. ஏ. ஜே. கனகரட்ணு, செ. கனகநாயகம், .ே பத்மநாதன், எஸ் ராஜசிங்கம் ஆகியோரே இப்படைப்புக்களை மிருந்து ஆங்கிலத்திற்குTமொழி பெயர்த்தவர்கள் இவர்களின் முயற்சி "ராட்டுதற்குரியது. இலங்கையில் தமிழில் வெளியாகும் முக்கிய இலக்கியப் படைப்பு களே, அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது கட்டாயம் செய் யப்பட வேண்டிய, பணியாகும். ஆங்கில மொழியில் ஆற்றல் பெற்றவர்கள், எமது கலாசாரத்துறையின் தரமான தற்கால வெளியீடுகளை உலகின் முன் கொண்டு செல் வதைத், தமது தவிர்க்கவியலாக் கடமையாகக் கொண்டு உழைக்க முன்வர வேண்டும், ஆங்கிலப் புலமைமிக்க சிங்கள அறிஞர்களின் முன் முயற்சிகளைக் கருத்தில் கொண்டா வது இவர்கள் தமது பொறுப்பினை உணர வேண்டுமென்பதே, ஈழத்துத் தமிழ்க் கலை, இலக்கியத் துறைகளில் பல்வேறு சிரமங்க ளுடன் உழைத்து வருபவர்களின் ஆதங்க மாயிருக்கிறது.
ODI
தெல்லிப்பழை கலே இலக்கியக் களம், சிறுகதை நாள் ? என்ற தலைப்பில் முழு நாள் நிகழ்ச்சிகளை 7.7.3ஐ இல் நடாத்தி யது. பொதுவாகச் சிறுகதை பற்றியும், குறிப்பாக ஈழத்துச் சிறுகதைகள் பற்றியும் பல்வேறு கோணங்களிலான கருத்துக்களை

Page 25
வெளிக்கொணர்வதே இதன் நோக்கம்; பாராட்டுதல்களிற்குரிய முயற்சி.
கலாநிதி அ. சண்முகதாஸ் தலைமையி லான முதலாவது அரங்கில் "தமிழ்ச்சிறு கதை வளர்ச்சிக் கட்டங்கள்’ என்ற தலைப் பில் கருணை யோகனும், “ ஈழத்தில் தமிழ்ச் சிறுகதையின் வரலாறும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் அ. ரவியும் கட்டுரைகள் வாசித் தனர். குறமகள் தலைமையிலான இரண் டாவது அரங்கில் “ ஈழத்துத் தமிழ்ச் சிறு கதைகளில் முற்போக்குச் சிந்தனை " என்ற சொக்கனின் கட்டுரையும், 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும்" என்ற எனது கட்டுரையும் - வாசிக்கப்பட் டன. மூன்ருவது அரங்கில் வரதர் தலைமை யில் "யாம் சுவைத்த பிறமொழிச் சிறு கதைகள் " என்ற தலைப்பில் சோ. பத்ம நாதனும், க. உமா மகேஸ்வரனும் உரை யாற்றினர்.
ஒவ்வொரு அரங்கின் முடிவிலும் பார் வையாளர் கலந்து கொள்ளக்கூடிய கலந் துரையாடல் நிகழ்ச்சிக்கும் போதிய நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிநிரல் துண் டிலும் * படைப்பாளிகள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து கலந்துரையாடல்களுக்குக் கனதியூட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிருர்கள்? என்ற வாசகம் காணப்படுகிறது. வாசிக்கப் பட்ட கட்டுரைகளில் சர்ச்சைக்கு உட்படக் கூடிய கருத்துக்களும் இருந்தன. ஆயினும், மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் கலந்து ரையாடலில் பங்குபற்றவில்லை.இது, ஆரோக் கியமற்ற ஒரு சூழலையே வெளிக்காட்டுகிற தெனக் கொள்ளலாம் அல்லவா ? அதிலும், முற்போக்கு எழுத்தாளர் தொடர்பான பாரTரமான கருத்துக்கள் பல முன்வைக் கப்பட்டும் - டொமினிக் ஜீவா, சபா ஜெய ராசா, முருகையன், சிவத்தம்பி, சாந்தன், சோமகாந்தன் போன்ற * முற்போக்காளர் கள் இருந்தும், அது பற்றி ஒன்றும் கதைக் காது மெளனம் சாதித்தது “ கேலிக்கிடமான தாகவே ” இருக்கிறது !
இறுதி நிகழ்ச்சியாக கலாநிதி கா. சிவத் தம்பியின் "சிறப்புத் தொகுப்புரை” இடம்

3
பெற்றது. அவரது நீண்ட நேரப் பேச்சின் பெரும்பகுதி, கொடுக்கப்பட்ட தலைப்பிலி ருந்து விலகியதாகவே இருந்தது ; சம்பந்த மற்றவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டு போனர். ஆயினும் சுவார்ஸ்யமான சில கருத்துக்களும் அதில் வெளிப்பட்டன; சிலவற்றை இங்கு தருகிறேன். அடைப்புக் குள் வருபவை மட்டும் எனது கருத்துக்கள்.
1. * முற்போக்கு எழுத்தாளர்கள் செய்த தற்காகவும், செய்யாததற்காகவும் தாக் கப்படுகின்றனர்." (* செய்யாதவை" என்பதில் தேசிய இனப் பிரச்சினையைப் புறக்கணித்தமை அடங்குகிறது. உண் மையில் * முற்போக்காளர்கள் அத னைக் கையாளாதது மட்டுமல்லாது, அதைக் கையாண்டவர்கள் மீது வகுப்புவாதிகள், பிற்போக்குவாதிகள் என முத்திரையும் குத்தினர். )
2. * விமர்சன யதார்த்தவாதத்திற்குப் பதிலாக சோஷலிச யதார்த்த வாதத்தைப் பேசினுேம், இங்குதான் பிழைவிட்டோம் ; சோஷலிசம் வந்த நாடுகளுக்கே " சோஷலிச யதார்த்த வாதம் பொருந்தும் .” (இவ்வாறு பிழைவிட்டமைக்கான காரணமென்ன? அறியாமையா அல்லது யாந்திரிகமாக * தொலைதுார நாடுகளின் கருத்துக்களை வளர்க்க " முனையுந் தன்மையா ? )
3. " முற்போக்கு வாதத்திலிருந்து மார்க் - சிஸத்திற்குப் போகாததே நாம் விட் ட பிழை. ” ( அப்படியென் ருல் இது வரை நீங்கள் பேசியது, எழுதியது மார்க்சிஸமே அல்லவா ?! )
4. ' டானியலும், ஜீவாவும் கொம்யூ னிஸ்ற் கட்சியில் சேர்ந்திருக்காவிட்டால் எழுத்தாளர் என்ற கெளரவம் கிடைத் திருக்காது. " (ஆகவே, இலக்கியத் தகுதி " அல்ல கட்சித் தகுதியே இவர் களை எழுத்தாளர் என்ருக்கியது ? )

Page 26
உள்மன யாத்திரை
(13 சிறுகதைகளின் தொகுதி) உமா வரதராஜன் 67&av : eLunt 60/-
எட்டாவது நரகம்
(கவிதைத் தொகுதி) Gyrroissess விலை : ரூபா 20/-
வியூகம் 12714, பிரதான வீதி, கல்முனை,
மார்க்சி
இலங்கையில் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளு (முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுக் க திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐயர் தமிழியல்
8, மத்திய மேற்குத் தெரு, குருநகர், யாழ்ப்பாணம்.
* Gíðav : " Lunt 30/-
மெளன

யமும் இலக்கியத் திறனுய்வும் 1
(விமர்சனக் கட்டுரைகள்)
எம். ஏ. நுஃமான்
அன்னம் வெளியீடு தமிழ்நாடு, விலை இந்திய ரூபா 18/-
ட்டுரை)
தப்பிவந்த தாடி ஆடு
(இரண்டு சிறுவர் நாடகங்கள்) கலாநிதி சி. மெளனகுரு Gl&av : e5 unr 15/- குருவின் மூன்று நாடகங்கள் கலாநிதி சி. மெளனகுரு
விலை : egunr 10
நாடக அரங்கக் கல்லூரி திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
i

Page 27
மலைகளின் நடுவே தொடர்ந்து வீசிய ஒரு யுகப்புயல் !
சாத்தான் என்று ஒதுக்க முனைந்தனர் தோட்டத்துரைய சனியன் என்று பயந்து
ஒதுங்கினர் stålstr68oflotrff : ஆண்டவனின் அவதாரமாய்க் கையெடுத்து வணங்கினர் தோட்டத் தொழிலாளர்.
தொழிற்சங்கத் துறையிலும் தமிழ்த் தினசரித் துறையிலும் தோட்டத் தொழிலாளர் பற்றிய ஆய்வுப் பணிகளிலும் முன்னுேடி கோ. நடேசய்யர் பற்றிய விரிவான ஓர் ஆய்வு நூல்.
தேசபக்தன் கோ. நடேசய்யர்
- சாரல் நாடன்
பக், 209 விலை : 75/-
மலேயக வெளியீட்டகம் 57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6.

Space donated

Page 28

WITH BEST COMPLIMENTS OF
PL. SV. SEVUGAN CETTAR
No. 140, ARMOUR STREET,
COLOMBO - 12.
DEALERS IN
TIM BER
CHP BOARD
PLYWOOD
|| T. WAT LI PANELLING
PLYWOOD DOORS
ETC
T. Grams; 'WSDOM"
PHOne: 246 249