கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1968.01

Page 1

+ 1 -
|-
의해혁위원지원지신후: 「|×|-
《)
sae I)

Page 2
LLLLLLSSASSLALLSAuAuSqiASALAqALLL AiuiALLLLLSAAAAA ALqiAuiTL LLS
T, Phone: 71 4 0 Final Turning Works f Pro : M. S. MOORTHY 103 Kasturiar Road, JAFFNA,
J. 6) விதமான இயந்திரங்களின்
உதிரிப்பாகங்களே, கடைதல், புரிவெட்டுதல்,
வெல்டிங் செய்தல், லொறி கெளசிங் ஜொயின்ற் செய்தல் முதலியவற்றிற்கும் விஷேடமாக * டிராக்டர் கிங்பின், கிட்ச், கெழு
பீனியன், கியர் வில் போன்ற உதிரிப்பாகங்களே ஒட்டி. கடைந்து சீர்செய்வதற்கும்
எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
GOD LIGIr) (CIRI (Iko 108, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
xے۔کصےیہکےحےسےیہ جھے یہ کہتے ! کتےسےہےیححفے دیکھے +

தமிழின் பேரால் இனிமேலும் நாம் ஏமாற்றப்படத் தயாராயிருக்கிருேமா, என்ன?
உயிருடன் வாழும் சென்னை முதல் மந்திரிக்குச் சிலை திறக்கப் பட்டுள்ளது இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டை யொட்டிஆனல்,
உயிரையே தமிழாக எண்ணிச் சேவை செய்த, உரை நடைக்கு உயிரூட்டிய நல்லை நகர் நாவலருக்குச் ஒ&ல @abຂຶນຢູ່ (சிலைக்கு விலை ரூ. 15,000) சிவை. தாமோதரம்பிள்ளைக்குச் சிலை இல்லை! முத்தமிழ் வித்தகன் விபுலானந்தருக்குச் சிலை இல்2 சுவாமி ஞானப்பிரகாசருக்குச் சிலை இல்லை!
சுயமரியாதையுள்ள ஈழத்துத் தமிழனே. இதைப்பற்றி என்ன நினைக்கின்ருய், நீ? V
தென்னிந்தியக் குப்பைக் கலைகளையெல்லாம் சதிராட்டம்-ஆடி வரவேற்றதின் எதிரொலிதான் இது வியாபாரச் சக்க, இலக்கியங்களை எல்லாம் ! ணம் கொடுத்து வாங்கியதின் பிரதிப் பிரயோசனமே இது!
அங்கிருந்து வந்ததுகளுக்கெல்லாம் நிலபாவாடை விரித்து வரவேற்றதுடன், சில நபர்களுக்கு மலரே போட்டுக் கெளரவித்த 'குரு-சிஷ்யத் தனத்தின் சாபத்தீடே இது!
சினிமாக்காரர்களுடைய சினிமாக்காரிகளுக்குடிைய : நிகழ்ச் சிப் படங்களை நிறையப் போட்டு நம்மை நாமே இளிக்சவாயூர் கள் ஆக்கிக் கொண்டதின் நேரடி விளைவுதான் இது!
புதிய தலைமுறை சிந்திக்காவிட்டால், சுரண்டுபவன் தமிழின் பேராலும் கலையின்பேராலும் சுரண்டிக்கொண்டே இருப்பான்,

Page 3
'ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி
யாதியினேய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
ஜனவரி 15-1968
யாழ்ப்பாணப் பொது நூல்நிலையம்
அமெரிக்கத் தனிச் சொத்தாகின்றதா?
d நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் ஓர் அழைப்புக் கிடைத்தது. பொது நூலகத் தில் நடைபெறும் செய்திப் படக் காட்சிக்கு வருகை தரும்படி அத்த அழைப்பிதழில் கேட்கப்பட்டிருந்தது. அழைத்தவர் அமெ ரிக்கத் தகவல் பகுதியைச் சேர்ந்தவர்; கொழும்பில் இருந்து அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாண மக்களின் பொதுச் சொத்து. எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப் புக்களையும் நாம் அநுமதிக்கக் கூடாது. இவற்றைத் தொடர்ந்து நாம் அநுமதித்துக் கொண்டே போஞல் ஓர் அறிவகம் நாளா வட்டத்தில் நிலை குலைந்து சீரழிந்து போய்விடும் என அஞ்சுகின் ருேம். இந்த நூலகம் எந்த ஒரு வெளித் தேசச் சக்திகளின் எடுபிடி ஸ்தாபனமாகவும் மாறக் கூடாது என்பதே நமது கருத்தாகும். ஆளுல் அழைப்பிதழின் கூற்றுப்படி நமது நூல் நிலையம் எப் பொழுது அமெரிக்கத் தகவல் பகுதியினருக்குத் தாரை வார்த்துக் தொழிக்கப்பட்டது என்பதை Urdu787 நூல்நிலைய அங்கத்தவர்
 

கள் என்கின்ற முறையில் பலர் இங்கு கேட்கத் தலைப்பட்டுள்வி னர். சம்பந்தப்பட்டவர்கள் இதற்குப் பதில் சொல்வித்தான் தீர வேண்டும்.
நூலகத்தின் ஒரு பகுதிக்குத் தனது தகவல் பகுதியின் பெய. ரால் ஒரு சில தளவாடங்களையும் மற்றும் சில வசதிகளையும் வடி கட்டின பிரச்சாரப் புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்த ஒரே யொரு உரிமையைக் காரணமாக வைத்துக் கொண்டுதான் அமிெ ரிக்கத் தகவல் பகுதியினர் இந்த ஊடுருவல் திருவிளையாடல்களே யெல்லாம் செய்கின்றர்களா என நாம் அறிய விரும்புகிருேம்.
நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அ &ன த் தி ற் கும் அழைப்பு விட அதிகாரம் பெற்றவர்கள் நமது நூலகப் பொறுப் பாளர்கள்தான் என்பதில் எமக்குச் சந்தேகமேயில்லை. ஆகுறல் அந்த அதிகாரத்தை "உதவி" என்பதின் பெயரால் வேறு எவருமே கபளிகரம் செய்வதை நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நமது பொது ஸ்தாபனங்களின் உள் விவகாரங்கவில் அந்நியர் என்ன காரணத்தைக் கொண்டும் ஊடுருவது நமது மக் களின் ஜனநாயகப் பண்பிற்கே சவால் விடும் ஒரு சங்கதியாகும்: இந்த அநீதி தொடர்ந்து இனிமேலும் நடைபெறக் கூடாது எனச் சுட்டிக்காட்ட விரும்புகின்ருேம்: * , ܀
அத்துடன் செய்திப் படமாகக் காட்டப்பட்ட படங்களில் வியட்நாம் சம்மந்தப்பட்ட படமும் ஒன்று. தனது வியட்நாம் *பை உலகிற்கு அறிவிக்கும் அமெரிக்கச் செய்திச் சுருள் அது காஸியஸ்கிளேயைப் பழி வாங்கிய சம்பவம் தமிழ் மக்களுக்குத் தெரியும். நீக்ரோப் பாடகி செல்வி எர்தா கிட் நேருக்கு நேராக அமெரிக்க ஜனதிபதியின் சீமாட்டியைச் சுட்டிக் காட்டிக் கேட்ட கேள்விகளையும் தமிழர்கள் தமிழ்ப் பத்திரிகைகளிலே படித்தறித் துதான் வைத்திருக்கின்றனர். ஆனதினல் தமது வியாட்நாம் ஐனநாயகத்தை இங்கு பிரசாரம் செய்வதற்கு பொது ஸ்தாபன மான நமது நூலகத்தில் இவர்களுக்கு இடமளித்தது வெட்சிக் கேடு! நிகழ்ச்சிகளின் முடிவில் வியட்நாம் சப்பந்தமான அமெரிக் கப் புத்தகமும் இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளது. நமது நூல்நிலைய வளவிற்குள்ளேயே இவைகள் யாவும் நடந்தேறின. இதைத் தொடர்ந்து நிகழ்சிகளுக்கு வாஷிங்டனில் வென்ளே மாளிகையில் இருந்தான் உத்தரவுகள் வருமா என்பதையும் நாம் அறிய விரும்புகின்ருேம்.
இல்லை ஜனநாயகத்தில் இது ஒருவகை என்ருல், சீனு, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் இந்த ஜனநாயக உரிமை வழா
مسمة.

Page 4
கப்படுமா என்பதையும் கேட்க ஆசைப்டடுகின்ருேம். அவர்களுக் கும் அந்த உரிமை உண்டா எனவும். வினவுகின்ருேம்.
அமெரிக் தா என்ருல் என்ன, ரஷ்யா என்ருல்தான் என்ன? இந்தப் பிரசார்ச் சேற்றுக்குள் நமது பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பொது அறிஷ் ஸ்தாபனத்தை இழுத்து விடுவது நமக்கும் நல்ல தல்ல: நமது பொது ஸ்தாபனங்களுக்கும் ஏற்றதல்ல.
“தமது "ப்டக்" காட்சிகளையோ அல்லது அமெரிக்க நாட்டின் பிரதாபங்களையேர் தமிழர்களுக்கு பறைசாற்ற விரும்பினல் முன் னர் செய்தது போல ஒரு தகவல் பகுதியை இங்கு வைத்து நடத் தலாம்.--தமிழர்கள்தான் புத்திசாலிகளாச்சே! அதுதான் முன் னர். இருந்த தகவல். பகுதிகளையே மூடச் செய்து விட்டார்களே! -ஆல்லது நகரமண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு தமது நாட்டின் உயர் பண்பாடுகளையெல்லாம் சுடச் சுட விளம்பரபடுத் தலாம். இதுதான் நேரான வழி.
இதை விடுத்து உதவி என்பதன் பெயரால் உபத்திரவப்படுத் துவதும் பொது நூல் நிலையத்தைத் தமது பிரச்சாரத் தளமாக்கு வீதும் அவ்வளவு விவேகமான செயலல்ல என்பதை மட்டும் இப் போதைக்குத் கூறிவைக்க விரும்புகிருேம். நூலகப் பொறுப்பா ளர்களும் விழிப்பாக் இருக்கவேண்டும்,
தேசிய அவமானம்!
था २०००
சென்ற ஒரு சில காலங்களாக ஈழத்துப் பிரபல தேசியத் தின சரிகளில் எல்லாம் இரு குறிப்பிட்ட சினிமா நட்சத்திரங்களைப் பற் றியே புகைப்படங்களும் அவர்களது சினிமாப் பிரபயலங்களைப் புற்றியே புராணங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கின்றன. அவர்கள் குளிக்கும்போது கண்ட ஒயிலப் பற்றியும் அதே நட்சத்திரங்கள் கக்கூசிற்கு நடந்து போய்க் கொண்டிருக் கும் போது கண்ட கவர்ச்சி பற்றியுமே தொடர்ந்து கவர்ச்சிப் படங்கள் போட்டுத் தம்மையும், காசு கொடுத்துப் பத்திரிகைகள் வாங்கும் இலட்சக் கணக்கான வாசகர்களே பும் முட்டாள்களாக்க முனைந்து காரியமாற்றுகின்றன. அத்துடன் நட்சத்திரத்தின் மிக நெருங்கிய நண்பருக்குக் கொடுக்கும் அடைமொழி விளம்பரம் இல்வசம் சுயமரியாதையும் சிந்திக்கும் ஆற்றலும் துணிச்சலுமுள்ள கல்விமான்களும் உண்மைக் கலைஞர்களும். இந்த விளம்பர மகுடி
*م&. نیروہ

வித்தைகளைக் கண்டு முகம் சுளிப்பதையும், சிலர் வாய்க்குள் முணு முணுப்பதையும் நாம் அறிந்துதான் வைத்திருக்கின்ருேம்.
தனது பிரத்தியேக நண்பருடன் ஒருவரும் சமீபத்தில் சொந்த மனைவியை விவாகரத்துச் செய்து புதுமணம் செய்துகொண்டு புதுக் குடித்தனம் நடத்தும் புதுக் கணவருடன் இன்னெருவரும் வந்த தும்தான் வந்தார்கள், ஏதோ வானத்துத் தேவதையே வழி தப்பி இங்கு வந்து விட்டது போலவும், அவர்கள் ஈழத்துக்குக் திக் விஜ யம் செய்திருப் புது ஏதோ இலங்கைத் திருநாடு செய்த தவ்ப் பயன்களில் ஒன்று என்பது போலவும் கதை பண்ணி, படம் போட்டு அல்லோல கல்லோலப்படுத்துவது பத்திரிகையாளர்க: ளின் அறிவையே அவமதிப்பதோடு, அவர்களது பேணுவிற்கே கேவி லமுமாகும். இப்படியானவர்களைப் பார்த்து நாம் அநுதாபத்தால் பரிதாபப்படுகிருேம்; அவர்களது ' சினிமா மோக"அறியாமைக்கரகவருந்துகின்ருேம். . -
சிலைட்டில் தமது அபிமான நடிகர்களின் பெயரைப் பார்த்த தும் ஆரவாரம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் நாகரிக மாக அதே வேலையைச் செய்யும் இந்தப் போட்டோப் பத்திரிகைத் குஞ்சுகளுக்கும் என்ன வித்தியா மென்பதே நமக்குப் புரியவில்லை அல்லது சினிமாச் சுவரொட்டியைச் சாணியடித்து அழுக்காக்கும் ருேட்டோர ரோமியோக்களுக்கும் வெள்ளைக் கடதாசியை தமது பேனவால் அசிங்கப்படுத்தும் பத்திரிகை ஜாம்பவான்களுக்கும் தரத்தில் என்ன தாரதம் மியம் இருக்கிறது என்பதும் நமது சிந் தனக்குப் புலப்படவேயில்லை. .
ஏறக்குறைய இரண்டு தன்மைகளின் மனுேபாவங்களும் ஒன்றே தான் என்பது நமது கணிப்பு, அல்லது மதிப்பீடாகும்.
ஆனனப்பட்ட தியாகராஜ பாகவதரைப் பற்றி-கொடிகட் டிப் பறந்த பாகவதரைப் பற்றி அவரது பிற்கால வரலாறுகளை யெல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடிய தரமான ரசிகனைத் தப் புக் கணக்குப் போட்டு இந்நாட்டுப் பத்திரிகைள் சினிமாக்காரிக ளின் பஜனைக் காவடியாட்டம் மூலம் ஏமாற்ற முனைந்தால் முடி வில் யார்தான் ஏமாறுகிருர்கள் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்கலாமே ! ... ,
ஏதோ தேடக்கிடைக்காத பெரும் பாக்கியம் நமது. தேசத் திற்கு வரப்பிரசாதமாக வந்து வாய்த்து விட்டது போலப் ப7 வ லாப் பண்ணி, நடிகைகளையும் அவர்களது பிரத்தியேக நண்பர்க ளைப் பற்றியும் படம் போட்டுப் போட்டுப் பக்கங்களை நிரப்பி, வளர்ந்து வரும் இளந்தலை முறையினரி நெஞ்சங்களையெல்லாம் நச்சுப் படுத்துவது கேவலத்திலும் கேவலம் மாருகப் பேனன்வ
ہی۔ 5 سیب
رہ

Page 5
வீசி எறிந்து விட்டு, இதே நட்சத்திரங்களின் "செக்ஸ்போஸ்" படங்களை சென்னை மூர் மார்க்கெட்டில் கூவிக் கூவி விற்ருல7வது அந்த நட்சத்திரங்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாக அமையும் என இவர்களுக்குச் சிபார்சு செய்ய விரும்புகின்ருேம். இவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் எனவும் நம்புகின்ருேம். கலைஞர்களை, சினிமா நடிகர்களை அந்த அந்த அளவிற்கு மதிப் பதும் கெளரவிப் தும் போற்றுவதும் தேவையானதுதான். அதற்கு மாரு க ஏதோ தெய்வாம்சம் பொருந்திய தேவதைகள் எனப் புழுகுவது, பிடிக்கும் பேணுவை அவமதிப்பதாகும்.
தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பண்பாட்டையும் கலாச் சாரத்தையும் பாதுகாக்கப் போவதாகப் பம்மாத்துக் காட்டி சமீப காலங்களுக்கு முன்னர் போர்க் கொடி உயர்த்திய தேசியத் தினசரிகள் கடைசியில் சினிமாக்காரிகளின் சிங்காரப் புகைப் படங்களுக்குப் பின்னல்தான மறைந்து தம்மைத்தாமே இனங் காட்டிக் கொள்ளவேண்டும்?
--பரிதாபம்!
இலங்கையில் பேணுவை நம்பிப் பணிபுரியும் ஒரு நேர்மையான பத்திரிகையாளன் கூடவா இல்லை? என நாம் அங்கலாய்க்கும் போது, "இருக்கிருர்கள்; நெஞ்சுரம் படைத்த அப்படியானவர்கள் நம்மிடையே இருக்கத்தான் இருக்கிருர்கள்!" என்ருெரு குரல் கேட்கத்தான் கேட்கிறது.
பொறுத்திருப்போம், காலம் வராமலா போகப் போகின்றது?
நீங்கள் இந்த நாட்
டுக் கலைஞர்களை, எழுத் தாளர்களை மதிப்பவர் ܟ வி கள் என்ருல், தயவு
சிங்ரீபெ7
செய்து இந்த நாட்டில் வெளிவரும் சஞ்சிகை. კg: 2ეrr காசு:கொடு த்து ܛ
添 آ வாங்கிப் படியுங்கள்.
இநீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ச த மும் இந்த நாட்டின் கலை இலக்கிய வளர்ச்சி
60. கல்தூரிபாரீஷி ്വസ്ത്ര யைத் துரிதப்படுத்தும்.
ஆண்டு சந்த 400 கனிப்பிரதி சதம் 30
.س-6-
 

o
No
இருக்கும் என்று தற்போது நிலவிவரும் கருத் ளெவு சிறந்ததல்ல என்று நான் ஆண்டுகளுக்குப் பின் அனைவ இருக்கும்; தலை வழுக்கையாகவிருக்கும்; சுவைப்பதற்கு (0, 86) பற்களே இருக்கும். முகம் சிறுத்து, கன்னங்கள் Fதை பிடிதது, குழந்தைகளின் தோலைப்போன்று மென் மையாக இருக்கும். குழந்தைப் ருவம் நீண்ட d6/Tgub
ஆதி அவ்வ கருதுகிறேன். ഋuിrt (b്@l pá பெரிதாக
இதுதான் தற்போது நிலவும் தத்துவம், 4 இருக்கிறது? கேட்பதற்கே Հl(156ն (15ւնւյր 5 இருக்கிற 5ல்லவா? பரிணும வளர்ச்சி வீதம் மிகத் துரிதமாக உள்ளது-அதுவும் 20-ஆம் ஆற்ருண்டில்-அது வேகமாக வளர்கின்றது என்று கருதிக்கொண்ட போதும்கூட, "திர்கால மனிதன் இன்றைய மனிதனிலிருந்து பெரி
"யாகோங் ரோகின்ஸ்தி.
بحي 7 حسبه

Page 6
"நாவலர் சிலைக்கு நிதி
தேவையா? அதை ஏன் முன்னரே சொல்லவில்லை அ ள் ஸ்ரி க் கொடுத்திருப்
போமே! பரவாயில்லை; இப் பொழுதாவது சொன்னீர் களே; எவ்வளவு தேவை? கேட்டதையெல்லாம் தரத் தயாராக இருக் கிறேன்' எனப் பகிரங்கமாக அறி வித்து, ஈழத்துத் தமிழன் சிலைசெய்யப் பணத்திற்குப் பின் நிற்கவில்லை. சாட்டுச் சொல்பவர்கள் சிலைக்கு விலை பேசுகிருர்கள் என் பதைச் சொல் ல |ா ம ல் சொல்லித் தனது தூய தமிழ் அபிமானத்தையும்
Ur T r (6 f6 sir G3mgid
|ஈழத்தின் சுய மரியாதை யையும் காப்பாற்றிய மெய் கண்டான், அதி பர் திரு.இரத்தினசபாபதி அவர் களுக்கு மல்லிகை தனது மனங் கனிந்தநன்றியறித லையும், ஈழத்தமிழர்களில் சுயமாகச் சிந்திக்கும் தேசா பிமானிகளின் வந்தனந் தையும் தெரிவித்துக் கொள்
ளுகின்றது. ஆசிரியர்
பெருமைப்படுகின்ருேம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் ‘பூம்புகாரில் ஒரு நாள்’ என்ற தலைப்பில் கவிதை எழுதி, பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட போ ட் டி யில் வெற்றிபெற்றுக் கொண்ட சகல கவிஞர்களையும் மன தாரப் பாராட்டுகின் முேம், குறிப்பாக கவிப்போட்டியில் பங்கு கொண்டு பதக்கங்க ளும் சான்றிதழ்களும் பரி சாகப் பெற்றுக் கொண்ட கவிஞர் 'அம்பி அவர்களை யும் கவிஞர் இ நாகராஜன் அவர்களையும் நெஞ் சு நிறைந்த பூ ரிப் புடன் பாராட்டுகின்ருேம். ஈழத் துக்கு இலக்கியத்துறையில் அவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டித் தரு வார்கள் எனவும் நம்புகின்
ருேம்.
ஆசிரியர்

அந்தனி ஜீவா
(என்னை எழுத்துலகில் நுழையச் செய்தவர் நண்பர் த இராஜகோபாலன். அதே போல அரசியல் உலகிலும் என்னைக் கருத்துன்றிச் சிந்திக்க வைத்தவர் நண்பர் அ ந. கந்தசாமி அவர்களே. இருபது இருபத்திரண்டு ஆண்டுக ளுக்கு முன்னர் நண்பர் அ. ந. க. கவிஞராகவே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரை எனக்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் புத்தகக்கடைப் பூபாலசிங்கம் அவர்கள் கத்தேர்லிக்கச் சூழலிலும் பின்னணியிலும் பிறந்து, வளர்ந்து, சிந்தித்து வந்த எனக்கு அவரது அறிமுகம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அக்காலம் யாழ்ப்பாண இலக் கிய உலகில் மறுமலர்ச்சிக் கோஷ்டியின் காலம் அ. ந. க. அம் மறுமலர்ச்சிக்குழுவினரில் முக்கியமானவராகக் கணிக்கப்பட்டு வந்தார் அக் காலத்திலேயேதான் நான் அவரைச் சந்தித்து விவாதிப்பது வழக்கம். இலக்கியக்காரரான அவருடன நான் பெரும்பாலும் அாசியலைப் பற்றியே விவாதித்திருக்கிறேன். அவரது தொடர்பு எனக்குச் செழுமையான சிந்தனைகளை ஊட்டியுள்ளது. அரசியலிலும் எதிர்காலப் பார்வையை விரிய வைக்க உதவியது. பல துறைகளில் உழைத்து வந்த நண்பர் அ ந. கந்தசாமி அவர்கள் தொடர்ந்தும் சிருஷ்டி இலக்கி யங்களில் ஈடுபட்டு உழைத்து வருவது நமது நாட்டு எதிர் கால வளர்ச்சிக்கே நல்ல அறிகுறி பண்டிதத்தரகர்கள் முற்போக்கு எழுத்தாளர்களைப் பரிகசித்த போதெல்லாம் ஆப்பரித்து எழுந்து போராடிய பேணு அவரது பேணு. இதை நாடு மறக்காது. சென்ற மாதம் அ. ந. க அபாயகர மான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டுள்ளார் எனப் பத்திரிக்கையில் பார்த்தபொழுதே இலக்கிய உலகில் பதட்ட நிலை ஏற்பட்டது. அவர் மீது இலக்கிய நண்பர்கள் வைத் திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் அதுவே அத் தாட்சி அம் முது பெரும் எழுத்தாளரினது உருவப் படத்தை அட்டைப் படமாகத் தாங்கி வெளிவந்ததில் மல்
லிகை பெரிமிதம கொள்ளுகினறது )
டொமினிக் ஜீவா

Page 7
லிெபத்தின் வை சறையிலே
பள்ளிமாணவனக M யாழ்ப் பாண நகர கல்லூரிக்கு வந்து விட்டு மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல் லுகையில் சில சமயம் தன்னந் தனியாக புகைவண்டியில் அமர்ந் திருப்பேன். அப்பொழுது என் ஆண்கள் வயல் வ்ெளிகளையும், தாரத்து தொடு வானத்தை யும் உற்று நோக்கும். உள்ளத் திலும். உடம்பிலும், சுறுசுறுப் துடிதுடிப்பும் நிறைந் என்று அன்றைய கந்தசாமி இளை
6ð) oð) i
L! . . . த காலம். இளேஞனன மைத் துடிப்பின் இன்று தனது நினைவு அலைகளை இவ்வாறு எழுதுகின்றர். .அ. ந. கந்தசாமி ளின் எழுத்தில், எப்பொழுதும் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் காணப்படும்.
வாரப்பதிப்பில்
தினகரன்
** மனக்
அ. ந. கந்தசாமியின் கண்' ' நாவல் தொடர் கதை யாக வெளிவந்து மு டி ந் த வாரம், அடுத்த வாரம் நாவலா சிரியரின் குறிப்புரை வெளிவ ரும் என்று குறி. பிடப்பட்டி ருந்தது. என்ன குறிப்புரை எழு தப் போகிருரோ? எ ன் று எண்ணியவாறு அவரைப்பார்க் கப்போயிருந்தேன். அ வ  ைர அடிக்கடி சந்தித்து உரையாடு வதுண்டு, நான்.
அ. ந. கந்தசாமி அவ தள் எழுதிக்கொண்டிருந்தார் கள். எழுதியதை எ ன க் கு
சகர்
அவர்க .
வாசித்து காட்டி என் அபிப் பிராயத்தை கேட்டார். அது நாவலுக்கு முடி
** மனக் கண்
வுரை. அந்த முடிவுரையின் சில ஆங்கில
நாவலாசிரியர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டினர். *கந்தசாமி நிறையப்படிக்கிறர் நிறைய எழுதுகிருர்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண் டேன். அப்பொழுது நான் அ. ந.
கவிடம் தெரிவித்தேன்; ‘இல க்கியத்தின்
எல்லாத்துறைகளி லும் ஈடுபாடுள்ள கந்தசாமி, நாவல்துறையில் கவனத்தைச் செலுத் த தவறிவிட்டார்’ என்று ஒரு இ ல க் கி ய விமர் குப்பிட்டிருந்தார். ஆன லும் அ ந் த து ை) யிலும் 'மனக்கண் மூலம் பெரும் சா தனையை நிலைநாட்டிவிட்டீர் களே, என்றேன்.
இனிமேல் தான் நாவல் துறையில் அதிக அக் க  ைற காட்டப்போகிறேன் என்ருர்,
'அதே அக்கறையை உங் கள் உடல் நிலையைப்பற்றியும் காட்டுங்கள்" என்றேன். நோ யின் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள கந்தசாமி அவர் நீண்ட நாள் ஆரோக்கியத்து டன் வாழ்ந்தால் தான் இலக் கிய உலகம் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்க முடியும்,
முதன் முதல் அ. ந. கந்த சாமி அவர்களை சந்திக்க சென் றிருந்த பொழுது அ. ந. க. பெரிய எழுத்தாளர், நம்மிடம் முகம்கொடுத்துப் பேசுவாரோ?"
حست 10 =ے

என்ற அச்சத்துடன்தான் சென் றிருந்தேன் ஆன ல் அ. ந. க. என்னே அகமும் - முகமும் மலர வரவேற்று என்னைப்பற்றி ஆவ லுடன் கேட்டு, பத்திரிகைக் ளைப்பற்றியும் எழுத் து  ைற யைப் பற்றியும் அரிய கருத்துக்
களைச் சொன்னதுடன் இ ன் று
என்னை காணும் பொழுதெல் லாம் பத்திரிகைத் துறைபற்றிய அநுபவத்தைக் கூறுவார்.
அ. ந. க. ஆர ம் பத் தி ல் கவிதை மூலம் எழுத்துத் துறை யில் பிரவேசித்தாலும், பத்தி ரிகைத்துறை, கவிதை, கட்டுரை சிறுகதை, நாவல், நா ட கம், இலக்கியவிமர்சன ம் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகிய எழுத்துத் துறையின் எல்லாத் துறைகளி லும் எடுத்துக்காட்டக் கூடிய சாதனைகளை நிலை நாட்டியுள் 6T Tri.
ஆரம்பத்தில் அரசாங்க உத் தியோகத்திலிருந்த அ. ந. கந்த சாமி பொதுவுடமைப் புரட்சிக் கருத்துக்களால் உந்தப்பட்டு, உத்தியோகத்தை உதறித் தள்ளி கம்யூனிஸ்ட் கட்சியின் "தேசா பிமானி’ பத்திரிகையில் யாற்றினர். அப்பத்திரிகையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட் டார். இன்றும் அப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது * சுதந்திரன் ' + ' வீரகேசரி ?? ஆகிய பத்திரிகைகளில் பணி யாற்றினர். வீரகேசரியில் பணி யாற் பிய காலத்தில், அங்குள்ள அச்சுத்தொழி லா ள ரு க் கா க
#לנג: {_u
பத்திரிகையில்
"தொழிற்சங்கம்" அமைத்துப் போராடினர். மீண்டும் தகவல் பகுதியி " அரசாங்க உத்தியோ கத்தில் அமர்ந்தார். தகவல் பகு தியில் வெளியிடப்பெற்ற 'சிf லங்கா’ என்ற இதழில் ஆசிரி பராக கடமையாற்றினுர், தக. வல் பகுதியில் கடமையாற்றிய காலத்தில் சிங்கள சட்டத்தின் காரணமாக சிங்கள பரீட்டை எடுக்காமல் வெளியேறிய இவர் 'டிறிபியூன் ' என்ற ஆங்கிலப் கடமையாற்றி
ஞT,
* டிறிபியூனின் ‘* கடமை யாற்றிய காலத்தில் திருக்குற
அளப்பற்றி புத்தகமாக வெளி
யிடும் அளவுக்கு நிறைய எழுதி புள்ளார்.
தினப்பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருப்பது கடின் மான செயல். ஆ  ைல் அது அ ந. கந்தசாமிக்கு கைவந்த கலை, அதில் மிகச் சுலபத்தில் வெற்றியீட்டினர். முற்போக்கு வாதியான அ. ந. கவை கட்சிக் கண்கொண்டு பார்ப்பவர்களே அதிகம். இல்லாவிடில் இவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு சிற ந்த பத்திரிகை வெளிவந்திருக் கும். ஆணுல், அந்தப் பாக்கியம் பத்திரிகை ஸ்தாபனத்திற்கு இல் லாமல் போயிற்று. ஆனல் ஈழ த்து ரசிகர்கள் செய்த புண் ணி 11 ந் நால் அ. ந. க. இன்று எழுது வதைத் தொழிலாகக் கொண்டி
ருக்கிருர், பத்திரிகைக்கு ஆசிரி
யராகப் போயிருந்தால் அந்தப்

Page 8
பத்திரிகையின் வெற்றியில் சிந் தனையை செலவிட்டிருப்பாரே யொழிய 'மனக் கண்" போன்ற நல்ல நாவலை தந்திருக்கமாட் டார். இன்னும் நாவல்துறையில்
சுவையானவற்றை அவ 'டமிரு
ந்து எதிர்பார்க்கலாம்,
கவிதைத் துறையில் "எதிர் காலச்சித்தன் பாட்டு' ' துறவி யும் குஷ்டரோகியும் சக்திய தரிசனம் " ஆகியவை பலரால் பாராட்டப்பெற்றவை. சென்ற
ஆண்டு சாகித்திய மண்டல க் தார் நடத்திய * பாவோதல் ” விழாவில், அ. ந. க. வாசித்து
* கடவுள் - என் சோர என்ற கவிதையை,
அளித்த நாயகன் " அக்கூட்டத்தில் குறிப்புரையாற் றிய தமிழறிஞர். தென்புலோலி யூர் மு. கணபதிப்பிள்ளை அவர் கள் " ஒரு நூற்ருண்டிற்கு, ஒரு தடவைதான் இப்படிப்பட்ட நல்ல கவிதை தோன்றும்' என்று குறிப்பிட்டார்.
சிறுகதைத் துறையில் 'நாயி னும் கடையர்' 'இரத்த உறவு' போன்றவைகள் மறக்க முடியா தவையாகும்.
நாவல் துறையில் மாத்திர மல்ல, நாடகத்துறையிலும் இவ ருடைய விசேட கவனம் எப்பொ ழுதும் சென்று வருகின்றது. இவர் எழுதிய ‘மத மாற்றம்' நாடகத்தை போல் ஈழத்து நாடகஉலகைப்பாதித்தது வேறு
எந்த நாடகமும் இல்லை என
லாம். பிரபல விமர்சகரான கலா நிதி கைலாசபதி அ வ ர் க ள்
'இது வே, தமிழில் இது வரை எழுதப்பட்ட நாடக ங்களில் ஆகச் சிறந்த தமிழ் நாட கம் ' என்று ஆங்கிலப் பத்திரி கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கிய விமர்சனத் துறை யில் தேசிய இலக்கியம் என்ற கருத்தைப் பற்றி, அந்த இயக் கம் ஈழத்தில் வலுவடைந்த காலக் தில் கந்தசாமி பல அரிய கட்டுரைகளை எழுதினர் அத் துடன் 'எமிலிஜோலா’ ‘சிலப் பதிகாரம் * தி ரு க் குற ஸ் போன்ற விஷயங்களைப் பற்றி பர்பரப்பான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சிலப்ப திகாரம் பற்றிய கட்டுரைகளை "திருமலைராயன்' என்ற பெய ரில் எழுதினர். அவற்றை இந் திய, மலாய் பத்திரிகைகள் மறு பிரசுரம் செய்தன.
பாரதியார் வரலாற்றைப் பற்றி அதிக ஈடுபாடுள்ள இவர். பாரதியாரின் க வி  ைத களை ஆராய்ந்து u ir UT 86 u mr tř கூறிய யாழ்ப்பாணத்துச் சாமி யார் யார் என்று ஆராய்ந்து ** யாழ்ப்பான துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டி ஞர். இப்பொழுதுபாரதியாருக்கு * பாரதி பட்டம் கொடுத்தது யார் என்று ஆராய்ந்து வருகி ருர். கந்தசாமி இலக்கிய துறை யோடு நிற்காது சமுதாய சீர் திருத்த துறையிலும், சுய மரி

யாதைக் கருத்துக்களை, பகுத்தி றிவு சிந்தனைகளை பரப்பும் துறை யிலும் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிருர்,
இவற்றை எல்லாம் பார்க் கும்பொழுது தமிழ் எழுத்தா ளர்களிடையே கந்தசாமி பல முகங்கொண்ட விஸ்வரூபமாகக் காட்சியளிக்கிருர், எப்பொழு தும் தன் எழுத்துக்களால் நல்ல பயனடைய வேண்டும் என்பது இவரின் அவா** வெற்றியின் இர கசியங்கள் " என்ற மனே தத் வதுநூல் வெளிவந்துள்ளது. இது ‘எல்லா வகையிலும் சிறந்த வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்.
இளம் வயதிலே நோய்க்கு ஆளாகிவிட்ட கந்தசாமி ஊசி மருந்துகளாலும், மருந்து குளி
கைகளாலும் தான் உயிர் வாழ்
ந்து கொண்டு கணிசமான அளவு எழுதுவது வியப்புக்குரியதாகும்,
அடுத்த இதழில்
கவிஞர் யாழ்ப் பாணன்
அவர்களைப் பற்றி
யாழ்வாணன் எழுதுவார்
புரூடென்ற் ur Jr sň) Li” லேனர்ஸ்
62, கண்டி வீதி,
யாழ்ப்பாணம். தொலைபேசி: 7239
y m. ca. 715.1
tếìiĩ Qum6ì: VV. R choff soleằr
போதகர்
女 பஸ், லொறி, வாடை கைக்கார், பி ரத் தி யே க மோட்டார் வண்டிகள், உழ வுமெஷின்கள், GBUD "firri சைக்கிள்கள் இவை யாவற் றிற்கும் பயிற்சி அளிப்பவர் கள்.
* வர்த்தக வாகனங்க ளுக்குரி1 வருடாந்த பரிசோ தனைக் முன் தங்களது வாக னநிலை!ை எங்களிடம் அறிந் துகொள் ருங்கள்.
★ வாகன விபத்துக்கள் ஏற்பட்டf ல் சாரதிகளுக்கு தகுந்த மு ைDயான ஆலோ சனைகள் அளிக்கப்படும் .
女 வீதி ஒழுங்குச் சட்ட மும் மோட்டார் மெக்கானி ஸமும் படிப்பித்துக் கொடுக் கப்படும். தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர் இளை சாவகச்சேரி, பரந்தன் திளிநொச்சி.
LSLSGGSLSLSLSLSLSLSLSSSGLSLSSLSLSSLSSSGLSL -
- a -

Page 9
அக்டோபர் புரட்சியின் அனு பவத்தையும் அதன் வரலாற் றையுைம் உள் எழுச்சியுடன் மு த ன் மு த ல் கிரகித்துக் கொண்ட ரஷ்யக் கவிஞர்களில் நிகோலாய் அசெயேவும் ஒருவர். அவர் கவிதைகள் ஈடிணையற்ற சிறப்புடையவை; காவிய நூல் கள் தோன்றுவதற்கு இக் கவி ஞரின் பாடல்கள் ஊட்டமளித்து
உதவின.
* செமியான் G3gmr Gu '
புரோஸ்கா என்னும் இவரது அற் புதக் கதை காவியப் பாத்திரப் படைப்புக்கான முன் முயற்சிக ளுக்கு உதாரணமாகத் திகழ்கி நிறது.
காவிய மொழியின் இர " கி னச் சுருக்கமான சிறப்பிய ஞல் இவரது நடை போற் ப்ெ புகழப்படுகிறது. தேவையற கா ர ன மி ல் லா த விபரங்க வருணனைகளையோ அசெயேவின் படைப்பில் காண முடியாது. நிகழ்ச்சிகள், பாத்தி ரங்கள் இவற்றின் த லை யா ய சிறப்பியல்பைப் படிக்கப் படிக்க ஆர்வத்தைக் கிளறிவிடும் வண் ணம் உருவாக்குகின் ? *
**ぐ々***やや*************ぐふふ****、*
கவிதைகள்
Jר ו2.
O, O 0 0 ). 0.
அசெயேவ்
sa aa ar - X x X
4P 4-40
- 0 * * *
ரது கற்பனைகள் காலத்தின் புது மைகளையும், வித வி த மா ன மனித ரகங்களையும் வாழ்க்கைப் போக்கையும்பிரதிபலிக்கின்றன.
இக்கவிஞர் துடிதுடிப்புமிக்க
இளமை ஆர்வத்துடன் புரட்சி கர யுகத்தின் பிரச்சிஃன களைச்
சமாளித்தார். நவநவமான சந் தங்களைக் கவிதைகளில் பெய்து சுவை மிக்க தாக்கினர். இவரது ஆக்க வழிப்பட்ட படைப்புக்கு எடுத்துக்காட்டாக
விளங்குகின்றன.
மாயாக்கோவ்ஸ்கியையும், அசெயேவையும் ஒருங்கிணைத் துப் பேசுவது இன்று வாடிக்கை யாகிவிட்டது. அவர்களது பணி முறைகள், இ லட் சி யங் க ள் ஒன்று போன்றவையே. ஆனல் அவற் ை அவர்கள் கொண் டு செலுத்திய முறை க ள் வெவ் வேருனவை. மாயாக்கோவ்ஸ்கி யின் கவிதை ஆவேச வடிவமாகப் பொங்கியெழும் நிலைகளில் அசெ யேவின் கவிதை அமைதியுடன் மிளிரும். மாயாக் கோவ்ஸ்கியின் கவித்துவம் வாசா லகத்துடன் சஞ்சரிக்கும் இடங்களில் இவரது கவிதையின் சந்த இசை நெஞ்
---- H4 س-....

சையள்ளும் இனிமையுடன் தவ ழும். இன்பச் சுவையுடன் மன தையள்ளும் 1ெண்ணம் மாயாக் கோவ்ஸ்கியின் கவிதை நடைபயி லும்போது அசேயேவின் கவிதை சந்த மி டு க் கு ட ன் துள்ளிப் பாய்ந்து செல்லும்.
இவர் இயற்றிய " சாட்சி என்னும் நூலும் இசை விணக் கம்' என்னும் நூலும், கடந்த அரை நூற்ரு: ஸ்டுக் காலமாகப் புகழுடன் விளங்குகின்றன. இவ ரது இறுதி நாட்களில் இயற் றிய கவிதைகள் வருங் காலத்
தைத் தெளிந்தோர்ந்து வாழ் த்தி வரவேற்கின்றன.
இவரது கவிதையில் மிளிரும் இயல்பான தன்மை மேன்மை மிக்கதாகும். இவர் கையாளும் ரஷ்ய மொழி தூய்மையான வச ந்த கால நீரைப்போன்றது.
இவரது கவிதைகள் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட் டுள்ளன. இவை இந்த மகிமை மிக்க கவிஞனின் கவி  ைத ப் பணியை ந LD க் கு எடுத்துரைக் கின்றன
X
இன் ாத்தின் உை றவி ம்
- நிக்கோலாய் அசெயேவ் -
இன்பம் இனி திருக்கும் இடம்சொல்வேன் கேழுங்கள்! அன்பில் அரவணைத்த காதலர்தம் பெருமூச்சில் இன்பக் களியாட்டில் இசைவில் இணக்கத்தில் உன்னதக் கனவுக்கு உயிரூட்டும் யெற்பங்கில் அன்றை அறுவடையில் களஞ்சியத்தை அடைந்திட்ட சின்னமணிக் கோதுமையில் சேர்ந்த இளஞ் ட்டில் இன்பம் ப்ொதிந்து இனிதுறையக் காணுகிறேன்.
என்ருலும்,
விந்தை பல தோன்றி விளங்குகிற இவ் யுகத்தின் சொந்தக் குழந்தைகள் நாம் நம்நெஞ்சில் தோன்றிவளர் இன்பம் இவை தாமோ? இன்னும் பல உளவாம்! மேகத் துடல் கிழித்து மேலிருக்கும் வளிவெளியின் ஆகம் தலைக்கிழித்து " ஆகா " எனப்பாயும் இறுதிநிலை ராக்கெட்டில் இருந்தபடி நவகோளின் திருக்காட்சி காண்பதிலே இன்பம் திகழ்கிறதே!

Page 10
இலவசமாய் நாம் காண எழிற்காட்சி எத்தனையோ
பொலியும்! அவை நமக்காய்க் கண் பூத்துக் காத்திருக்கும்! ஆயிரங் கோடிக் கதிர் விரித்து அற்புதம்செய் ஞாயிறுகள் எத்தனையோ நம்மெதிரே சுற்றிவரும்! விண்ணகத்தே விரிசோதித் தாரகைகள் வீற்றிருக்கும் மண்டபத்து வாசலிலே வாய் திறந்த மா கதவு! துன்பத்தின் கைபட்டுத் தூய்மை இழக்காமல் காலத்திற் கொவ்வாத கொள்கைகளைக் கைகழுவி முதுமைதனை அதனுடைய முத்திரையாம் சாக்காட்டை கொன்றழிந்து அவற்றின்மேல் வெற்றிக் கொடிநாட்டி என்றும் முடிவற்ற எதிர்க பல நறுமணத்தை ஒன்றி நுகர்ந்து உளங்களிப்போம் வாருங்கள்!
தாரகை மண்டலத்துத் திணிப்பயணம் முடிந்தவுடன் நீர்ததும்பும் விழிமின்ன நீளுலகம் தனைச் சேர்ந்து பாருலகை வளம்கொழித்துப் பாலிக்கும் தாயிவளை ஆர்வமுடன் முத்தாடி ஆனந்த பரவசமாய் பூவுலகிற் கணித்தாகிப் போய்விட்ட வானுக்கும் துார வெகுதொலைவாய் துலங்கும் வெளியிருந்து விண்வெளித் தோழர்களின் வெற்றி வியந்துரைக்கும் இன்பப் புதுச்சேதி எல்லாம செவிமடுப்போ !
வாருங்கள்!
பாழாய் வெறிச்சோடும் பயங்கரமாய்த் தோன்ற மல் வாழும் உயிர்த்துடிப்பும் வல்லமைசேர் இளமையுடன் கொள்ளே அழகு குலவும் திருக்கோலக் கண்கொளாப் பேரழகுக் காட்சி கொலு விருக்கும் மண்டபமாய் அழகின் மாளிகையாய் நாமிந்த விண்வெளியை மாற்றிடநம் சிந்தைஒளி பாய்ச்சிடுவோம்!
y
தமிழில்: கே. சி. எஸ். அருணுசலம்
காலத்திற்குத் தேவையான உயிரூட்டமும் புஷ்டியுமுள்ள கருத்
துக்களை ஜீவசக்தி நிரம்பிய தமிழில் செல்லுவதே இன்று தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவை.
· | r

மாவலி
வடக்கே செல்வேன்.
களித்தது போல் முகில் இடைக்கிடை கூடும் காலங்களாய் மழை
கொட்டிடும் வானம்! இனித்தது போல்
இடைக்கிடை ஏந்தி இளந்தளிர் போல் உடல்
பாய்ச்சிய ஆறு!
சிரித்தன போல் வயல்
இடைக்கிடை தோன்றும் சிந்தனை துளிர்த்தன
போல் மரஞ் செடிகள் விரித்தன போல் மலர்
விண்டன போது விந்தைகள் செய்து விளக்கிய ஆறு!
பனித்தன சோலை FLU II'. Gguu J TrFr
பாடிய காக்கை கனித்தளிர் ஏந்திக்
கலந்திடுங் கிளைகள் சுழித்தன தண்ணீர்
தொடர்ந்தன இன்பம்! சிந்தைகள் செய்யத்
தீண்டிய ஆறு
இத்தனை அழகு
இங்கெல்லாம் பாய்ச்சி இனித்திடும் நானே
உவர்க் கடல் செல்வேன்! இத்தனை கரங்கள்
இருந்திடும் நாட்டில் இனிதெனத் தூக்க
வடபுலம் செல்வேன்!
-17

Page 11
கொல் லுவதை விட்டுவிடு -அரியாலையூர் மோசேஸ் -
என்ன நினைத்தென்னை
இனிமையுடன் பார்க்கின்ருய்? என்றன் உளத்திலொரு
இடத்தினையா கேட்கின்ருய்?
மெல்லத் திறந்திருக்கும்
கதவிடுக்கில் வத்தேதோ சொல்லத் துடிப்பதுபோல்
சுவைமிகுந்து நோக்குவதும், நித்தம் அடிக்கொருக்கால்
நீவெளியில் ஓடிவந்தென் சித்தம் கிறுகிறுக்கச்
சிரிப்பதுவும் அதுவானுல்,
இன்று உனக்கிதனை
எடுத்தியம்பத் துணிகிறேன், உன்றன் நலந்தனிலே
எனக்கிருக்கும் பற்றதனல்,
பெண்ணின் உளப்பாங்கைப்
புரிந்திடாத கயவனென்று என்னை நினையாதே
என்கதையை நீயறியாய்
என்றன் உளத்தினையோர்
ஏந்திழைக்கு ஈந்துவிட்டேன், கன்னி எனேநினைத்து
கலங்குகின்ருள் ஆகையினல், மேலும் வதைக்கர் தே;
மென்சிரிப்பைந் தாங்கி வந்து கோல விழிகளினுற்
கொல்லுவதை விட்டுவிடு!
என்ன நினைந்தென்னை
இனிமையுடன் பார்க்கின்ருய்? என்றன் உளத்திலொரு
இடத்தினையா கேட்கின்முய்?
ーl Sー

ጓኋ\ህ፡ შ4ყ%წჯ 盜\丞
AYA
YJR
Uழைய கடிகாரமொன்று பன்னிரண்டுமுறை அலறி ஓய்ந் தது. அந்தத் தென்னேலைக் குடி சையில் இன்னும் பேச்சுக்குரல். "இப்படித் தூங்காமல் ஒரே
உடம்பு என்னத்துக்கு ஆகும்?" அரைக்தூக்கத்தில் படுத்திருந்த சின்னப்பிள்ளை இரும இ க் கு th முனகலுக்குமிடையில் கடிந்து கொண்டாள், கரிசனையோடு,
மண்சுமந்து முடிந்து, இப் போது அதே கொந்தராத்துக் காரன் கிட்டே கல்லுடைக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது. பகலெல்லாம் வேலை  ெச ய் து களைத்துப் பாயில் நொந்துகிடந் தாள். புருஷனின் ஒய்வு கழிச் சலில்லாத வேதனையில் மனம் இரங்கித்தான்.--
"நாநா என்னமோ சொல்
லுகிறேன் . . நீ ஓம்பாட்டுக்கு
இருக்கியே'.
**ம் . . முடுஞ்சுப்போச்சு
| Girørr, இன்னும் இரண்டு
தையல்தான் பாக்கி இருக்கு .
அதையும் முடிச்சிட்டா இந்தச் சோடியும் சரி’’.
சப்பாத்து தைத்துக்கொண் டிருந்த கருப்பண்ணன் தொண் டையை ஒருமுறை கனைத்துவிட் டுப் பேசினன்.
இருக்கட்டும் நாளைக்குச் செய்யேன்."
Lஅவளது பலவீனமான உட ம்பு சோர்வடைந்திருந்தது.
அவன் அந்த இரண்டுதையலை முடிக்கும் தீவிரத்தில் சனல் உள்ளால் போட்டு, ஊசியால் குத்தி இருக்கும் ஒருகணநேரத் தில்
"என்ன!" சின்னப்பிள்ளை வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந் தாள்.
"ஒண்ணுமில்லேஜஊசிகொஞ் சம் குத்திருச்சி"
ஐயய்யோ சொன்ன கேட் டாத்தானே? அவளது களைப் பும், நித்திரை மயக்கமும் கவடு தெரியாமல் மறைந்தன
مس-{19سبم

Page 12
தனக்குத் தெரிந்த கைமருந் தொன்றைப் போட்டு, ஆள் காட்டி விரலிலே சிறிய கட் டொன்றைப் போட்டாள். அப் பொழுதும் குருதி கசிந்து கொண்டே இருந்தது.
இந்தச் சோடியை மேல்வீட் டுப்பையன் வந்துகேட்டா குடுத் துட்டு ரெண்டுரூபா வாங்கு, அந்த சிவப்பு சிலிப்பருக்கும் ஆள் வரும், ஒன்றரை ரூபா மொத்தமாக நாளைக்கு வேண்டியவர்கள் வந்துவிட்டால் ஆறுரூபா சேரும். அவசர நிமித் தம் ஓடிவருபவருக்குச் சுடச்சுடச் செய்து கொடுப்பதெல்லாம் நம் பிக்கை இல்லாத ஊதியம்.
சிறிதுநேரத் தி ற்கு ப் பின் கருப்பண்ணனும் சின்னப்பிள்ளை யும் நித்திரைக்குப் போனர்கள்.
வர
உள்ளறையில் அவள் படுத் துக்கொண்டாள். அதிலே யே ஒரு ஒதுக்குப்புறம் சமையலுக்கு என்று. முன்னறைதான் அவ னுடையது. 晚年
எல்லாம் அப்படியே இருக் s ,
ஒரத்தில் படுக்கை விரிக்கப்பட் டிருந்தது, இரண்டு அறைகள்
த ராம். களிமண் சுவரும், தென் னேலையும் ஏழ்மையை மறைத் துக்கொண்டன.
அவன் புரண்டுகொண்டிருந் தான்.
'நீ தூங்கல்லே . ளேயிருந்து குரல் வந்தது.
'இஇல்லே . நீ படுபுள்ள, எனக்கு ஒண்ணுமில்லே.'
?? உள்
தில் ஏற்பட்ட வடுவுக்கு
'ஒண்ணுமில்லேன்னு வுட்டு
டாதே. நாளைக்கி ஆசுப்பத்திரி யிலே போய் ஊசி ஒண் ணு போட்டுக்க ??
சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த துயிலில் மூ ழ் கி வி ட் ட்ாள். அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
ஒரு ஊசி குத்தியதும் இன் னுெரு ஊசியைக்குத்தி, ஊசி யின் விஷத்தை 2ọT u urai) வெல்லமுடியும். ஏழாண்டுகளு க்குமுன் பட்ட காயத்தை எத ஞல் குணப்படுத்த முடிபு ?
உள்ளத் கதிர வேலின் உள்ளத்தில் கலக்கப் பட்ட விஷத்தின் தன்மைதான் காரணம். மனத்தின் காயத்தை மனத்தின் தன்மையால் வெல்ல முடியுமா! விரலின் ஊசிக்காயத் தால் பொசிந்த இரத்தக் கசிவு நினைவுச் சரடுகளை நனைத்துவிட் டது சற்து மனக் கடலில் நீந் திப் பார்த்தான் கருப்பண்ணன்
கருப்பண்ணனின்
(2)
அது ஒரு மார்கழி மாதத் தின் நடுப்பகுதி. தே யி லை த் தோட்டத்தை மூடியிருந்தபணித் திரை, உதயசூரியனின் கதிர் பட்டு மெல்ல மறைந்துகொண் டிருந்தது.
சின்னப்பிள்ளை அதிகாலையி லேயே எழுந்துவிட்டாள். வழக் கப்போல் அந்த ல்யத்துக்குப் பொதுவான குழாயில் தண்ணி ரைப் பிடித்துக்கொண்டு வந்

தாள். அப்போது அவளுடைய சிநேகிதிகள் கூட அவளை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார் கள். 'கேத்தலில்" நீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிவிட்டு பாத்தி ரங்களைக் கழுவி வீட்டைத் துப்ப graj ് ഉ_്' என்று நீர் கொதித்தது. சாய க்தைக் கலந்து, ஒரு கரண்டியில் சீனியும் எடுத்துக் கொண்டு போய், கணவனை உசுப்பினுள், வாயைக் கொ ப் பளி த்து க் துப்பிவிட்டு, சீனியைப்போட்டு மொறு மொறுத்து சாயத்தை உறிஞ்சினன். அதே நேரத்தில் சின்னப்பிள்ளை
செய்வதற்குள்,
"பிளாஸ்டிக் ரெட்டை” இடுப்பில் சுற்றிவிட்டுக் கூடை யை தலையில் மாட்டினுள்.
கருப்பண்ணன் அப்பொழு து தான் திடுக்கிட்டான்.
'ஏ. புள்ள நீ என்ன இன் ஃணக்கி வேலெக்கி போறியா?!’ வினுேதமாகக் கேட்டான்.
SBLDst 'சொல்லுறதே கேளு இண் னேக்கி வேலெக்கி போவாதே"
s
• • ప్రైస్ట్ ఉ5గ్ கட்சிகாரங்க எல் லாம் நிக்கு துன்ன, நம்ம ஆளு ங் த எல்லாம் ப்ோரு க; நானு போவாம இருந்தா?’’
"அப்படிக் கேளு சின்னப் புள்ளே
ஒங்க வூட்டுக்காரர்கிட்டே நல்லா கேளு. ’’
இருவரும் குரல் வந்த திக் கைப் பார்த்த போது
முன் வாசலில் நாலைந்து பெண்கள், கூடையுந் த"லயு
மாக வேலைக்குப்போக ஆயத்த மாய், சின்னப்பிள்ளையை எதிர் பார்த்து நின்ருர்கள்.
அவள், அவர்களுடன் நட ந்து மறைந்தாள். அதுவரை யும் சிலையாய் நின்ற கருப்பண் ண னின் கண்கள் பனித்தன. தன் பேச்சை தட்டிவிட்டு வெளி யேறிவிட்டாளே என்ற ஆத்தி ரமும் ஆக்ரோசமும் நெஞ்சத் தில் புடைது நரம்புகளே முடுக் கிய போது பீறிட்டுக் கொண்டு வந்த ஆவேத்தைச் சிரமப்பட்டு
அடக்கிக் கொண்டிருந்தான். அடுக்களையிலிருந்த சட்டி.மு பட்டி. கஃrயெல்லாம் எடுத்து
வெளியே எறிந்து உடைத்துக் கொண்டிருந்தான். இந்தச் சக் தத்தைக் கேட்டு பக்கத்து வீட் டிலிருந்து சின்னக் கண்ணு ஒடி வந்தான்.
** கருப்பண்ணே! ஒனக்கு என்ன பையித்தியமா. அவளை வுட்டுபுட்டு சாமான்களை போட் டு ஒடக்கிறீயே."
அது அவனுக்கு நியாயமா கப் பட்டிருக்க வேண்டும்.
* சரி, அவ வரட்டும் எங்கே போவப் போரு?" என்றவாறு சாக்குக் கட்டலில் படுத்து சிந் தித்துக் கொண்டிருந்தான். கோபம் சற்றுத் தணிந்தது.
தோட்டத்தில் ஒரே பர பரப்பும் குழப்பங்களும் ஏற் புட்டு, எல்லாரும் வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்தார்கள்,
یہ 221-سم
ጰÍ

Page 13
கருப்பண்ணணினின் கட்சி யின் தலைவன் வேறுயாருமில்லை
ஒருகாலத்தில் தான் அனுதர வாக, வேலைக்குத் திரிந்து கொண்டிருந்தபோது 'தம்பி நம்ம தோட்டத்திலே ஆள்
சேர்க்கிருன் க. நீ வா ஒன்னே சேத்துவிடறேன்." என்று அழைத்து அடைக்கலம் கொடு த்த அண்ணன் கதிரவேலுதான் : அவன் நாற்பது வயது நிர பிய பிரமச்சாரி. நெடிது வளர் ந்து, கறுத்து வைரம் போன்றி ருப்பான். சுமாராக எழுதப்படிக் கத்தெரியும். தோட்டத்தொழி லாளர்களின் எத்தப் 'பிரச்சினை யையும் அலசி நுணு க் க மா க ஆராய்ந்து அறிந்துகொள்ளும் தனித் திறமையைப் பெற்றுக் கொண்ட அவன், ஒரு நல்ல தலை வனுக்குப் பொருத்தமானவன். எல்லாத்தொழிலாளர்களினதும் அன்பையும் மதிப்பைபும் பெற் றிருந்தான். வேறு என்ன வேண் டும்!
கருப்பண்ணனும் கதிரவேலு க்கு உறுதுணையாக இருந்தான். கரு ப் பண்ணனு க்கும் சின்னப்பிள்ளைக்கும் உ ள் ள தொடர்பைப் பற்றிச் சொல்ல எடுத்த முயற்சி தோல்விதான். கதிரவேல் எதையுமே நம்பாதி ருந்தான்.
ஆனல், கருப்பண்ணன் சின் னப்பிள்ளையைத் தன் துணைவி யாக ஏற்றுக்கொண்டபோது கதி ரவேலுக்கு பொறி கலங்கியது.
முப்பத்தைந்து வ ய தா ன கருப்பண்ணன் முப்பது வயது
Fairdru೬sair8175)u &ggr\äá!@! வுக்குத் தெரியாமல் ம ன ந் து கொண்டது அவள் எதிர்க் கட் சியைச் சார்ந்தவள் என்பதற்கா கத்தான். திருமணம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கதிரவேல் முன்னின்று விமரிசை யாக முடித்திருப்பானே! ஆனல் இன்னப்பிள்ளை கான் 65 to as ளாக வரஅவன் இடம்கொடுத்ட திருப்பான? அதனுல்தான் இந்த ஒரு விசயத்தில் கருப்பண்ணன் தன்னிச்கையாக நடந்துகொண்
டான்.
கருப்பண்ணன் செய்த தவறு. இது ஒன்றுதான்.
நாளடைவில் அவளையும் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டால் அண்ணனின் மனம் சாந்தியும்
சமாதானமும் அடைந்துவிடும்
என்று நம்பியிருந்தான்.
கதிரவேலும் ஒரு தலைவனுக் குரிய பரந்த மனத்துடன், உத் தியோக பூர்வமாகமட்டும் கருப் பண்ணனுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கெ ண்டான்.
(3)
இப்போது பல கோரிக்கை களை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் வந்து நின்றது.
நெஞ்சில் பலவகை உணர்ச் சிகள் அலைபாய அவன் மெளன மாக உட்கார்ந்திருந்தபோது
*"டேய் கருப்பண்ணு!' என்று
குரல்வந்தது. வெளியே கதிர வேலும் சிலரும் நின்றுகொண்டி ருந்தனர்,
一器名→

"சோத்துக்கு நாதியத்து சப்பாத்து தூக்கித் திரிஞ்சிக்கிட் டிருந்த ஒனக்கு உதவி செஞ்சவ னுக்குத்தாண்டா செருப்பாலே அடிக்கணும். *
வெலவெலத்துப்போன கரு ப்பண்ணனை நோக்கி வெறிபிடி த்த கதிரவேல் நெருங்கிக்கொண் டிருந்தான்.
"அண்ணே ஆத்திரப்படாதே
சொல்லுறேன் கேளு. ' அவன் தடுமாறினன்.
** டேய் என்னக்கி எதிர்க் கட்சிக் காரியோட கை பிடிச்சி அவங்களோட சேந்தியோ அண் ணைலேயிருந்து, நா உனக்கு அண் ணனுமில்லே, நீ எனக்கு தம்பியு மில்லே; போனு போவட்டும்னு வுட்டுப்புட்டேன், இன்னக்கி என்னடான்னு நீ உன் பொம் பிளையே வேலைக்கு அனுப்பிட்டு நம்ப ஆளுங்களையும் வேலைக்குப் போக தூண்டுறியாடா? ‘* கை யிலிருந்த கழியால் அவனைத் தாக்கினன். கருப்பண்ணனே சவுக்குமரம் சாய்வதுபோல்சடா ரென்று வீழ்ந்து கிடந்தான். கதிரவேலுக்கு வெறி தீரவில்லை. அவன் வெளியேறினன்.
அந்த "லயத்தில் யாருமே இருக்கவில்லை. சிலர் வேலைக்குப் போயிருந்தார்கள். வேலை நிறுத் தம் செய்தவர்கள் தோட்டத்
தைச் சுற்றிக்கொண்டிருந்தார்
கள். பல இடங்களில் கும்பலா கவும் கூட்டமாகவும் இருந்து கோசம் எழுப்பிக்கொண்டிருந் தார்கள்,
புருஷன் அடிப்பட்டு கிடக் கிருன்." என்ற செய்தி சங்கின் ஒலிபோல, மலையில் கொழுந்து எடுத்துக்கொண்டிருந்த சின்னப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டி யது. கூடையை மலையிலேயே போட்டுவிட்டு, பதறிப்போய் ஓடிவந்தாள். தன் லயத்திற்குள் நுழைந்தபோது
கருப்பண்ணன் ம ய க் கம் தெளிந்து எழுந்துகொண்டிருந் தான். அவள் அழுத குரலுடன்
நெருங்கியதும் அவனுக்கும் ஒரு
தனி தெம்பு பிறந்தது. வலது காலால் எ ட் டி உதைத்தான். அது அவள் தொடையில்பட்டு அவளும் சாய்ந்தாள். அவளது நெற்றியில் ஒரு காயம் இருந் ததை அவன் கவனிக்கவில்லை.
" நாளைக்கு வேலைக்கு வந் தால் இப்படித்தான் கல் எறி வோம். ** என்று மலையில் கல் வீச்சு நடந்தபோது, ஒரு கல் அவள் நெற்றியைத் தாக்கிய போது அவளுக்குத் தலையைச் சுற்றியதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
அவனல் எழுத்து நடமாட முடியவில்லை. முன் வாசலைச் சாத்தி படுத்துக்கொண்டான்.
(4) கருப்பண்ணன் கண்விழித்துப் பார்த்தான். அறையில் இருள் சூழ்ந்திருந்தது. கதவைத் திறந் தான். வெளியிலும் அப்படித் தான். தட்டுத் டுமாறி விள க்கை ஏற்றினன். அதன் மங்கிய
جيمس ( 2 سببه

Page 14
ஒளியில் மனைவியைக் கூர்ந்து கவனித்தான், அவள் நெற்றியில் குருதி கசிந்து உறைந்திருந்தது. அவள் பக்கத்தில் போய்நின்றன். அவன் விழிகளில் நிறைந்த 虏六 அவன் கன்னங்களில், ஆளுயரத் திலிருந்து சொட்- அவள் மயக் கமும் தூக்கமும் கலந்தாள். எதிரே கணவன் நின்றுகொண் டிருப்பதைக் கண்டிருப்பதைக் கண்டதும் அவன் பாதங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
கணவன் மனைவி இருவருக் கும் மண்டையில் காயம். உடம் பெல்லாம் ஊமைக்காயம். அந்த அந்த நேரத்தில் அந்த நிலையில் அவள் தானே அவனுக்குத்துணே: அவன்தானே அவளுக்கு ஆதரவு. கடையில் வாங்கிய "ரொட் டி யை சீனியில் தொட்டுச் சாப் பிட்டு.தேநீரைக் குடித்தார்கள். மீண்டும் படுக்கையில் இருந்து சிறிது நேரம் பேசிக்ாெண்டி ருந்து விட்டு ஒரு முடிவுக்கு வந் தார்கள். அதை மீண்டும் நிச்ச யப்படுத்தினன் அவன்.
* சின்னப்புள்ளே. கதிரவே லண்ணனின் கட்சியும் இந்த வேலெநிறுத்தமும் ஞாயமானது.
ஒரு சின்ன விசயத்தை மட்டும்.
பொதுவா யோசிச்சிப்பாரு,காலை யிலேயிருந்து அந்தி வரைக்கும உழைச்சிட்டு, அஞ்சி மணிக் கெழுத்து அது இதுன்னு, ஆறரை மலசி வரைக்கும் கஷ் டப்பட்டுக் கிட்டிருந்தா குன்னு குடும்பம் பிள்ளைக்குட்டி இல்லாதவங்களா?.'
நமக
வேலை நிறுத்தத்திற்கு முன் வைத்த எத்தனையோ காரணங்
களுள் இதுவும் ஒன்று.
இன்னப்பிள்ளை மெளனமாக இருந்தாள்.
கருப்பண்ணன் உசாரா ஃப்
பேசிக்கொண்டிருந்தான்.
* பார்க்கப்போனுஇன்னக்கி நடந்தது சின்ன விசயம், குடும்ப விசயம்; இது க் கு ப் போ யி
போலீஸ் கோடுன்னு மானத்தே
விக்கக்கூடாது.'
காயங்கள் பட்டால் போட வேண்டும் என்று எப்போதோ ஒரு நாள் தோட்டத்து ஆஸ்பத் திரியில், மருந்து கார பெரு மாள் கிட்டே வாங்கிக் கொண்டு வந்த மருந்துக் குப்பியைத்தேடி போட்டிக்கொண்டார்கள்.
பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து வெளியே போய், வெற் றிலே எச்சிலைத் துப்பி, கதவைப் பூட்டிவிட்டு வந்தான். மீண்டும் பேச்சு தொடர்ந்தது.
'. புள்ள இப் நம்ம
இங்கே இருக்கிறதாலே ஒரு புரோசனமுமில்லை; அண்ணனு
டைய பகையெ சம்பாரிச்சி. டோம்; ஒரு வேள்ை அவனுடைய நல்ல காரியங்களெல்லாம் தடை பட்டுப் போகும். நாங்க இல் லாட்டாலும் மற்றவங்களாவது நல்லதைப் பெறணும்னி நாங்க ரெண்டு பேரும் தோட்டத்ன்த வுட்டுப் பேறதே நல்ல துன் னு எனக்குப் படு து, நீ சொல்லுறே? '
6Ꭲ ᎧᎼᎢ ᏊᎼl
一24一

பேச்சு, ஒரு கேள்விக் கெரக் கியில் நின்ற்ப்ோது ၄:# အီးfj? பிள்ளை தலையாட்டி அதற்குச் சம் மதம் எ ன் று தெரிவித்த * .
அடுத்த நாள் தோட்டம் பூராவும் விசயம் ப ர வி ய து தோட்ட்த்து அலுவலகத்தில் "செக்ரோல்" முதலான புத்தகங் களில், கருப்பண்ணன் - சின்னப் பிள்ளை ஆ கி ய பெயர்களுக்கு கதிரே சிவப்பு மையில் "போல் டட்' என்று ஆங்கிலத்தில் எழு தினர்கள்.
கருப்பண்ணனும் சின்னப்பிள் ளையும் நாவல் நகரின் சேலம் பிரிட்ஜ்" பகுதி பில் குடியேறி ஞர்கள். அவர்கள் இருந்த அதே தோட்டத்தில் முப்பது வருடங் கள் உழைத்து, ' கடைசியில் நாநூற்றைம்பது ரூபா மட்டுமே "பென்சன்" என்று முழுதாகப் பெற்று, நீங்காத மனக்க யத்து டன் குடியேறி - பெ ட் டி க் கடை போட்டிருக்கும் பழனி யாண்டிக் கிழவனை அவர்களுக் குத் தெரியும். கருப்பண்ணனின் தகப்பனன வீரனுடன் பழகிய வன். அவன் அவர்கரே வரவேற் ლფ6ზr . . .
A ' Goš,3@yu TFIID T நி%ன ச் சு க் காதே. கையிலே காசு எவ்வ ளவு வைச்சிருக்கே?' பழி னி யாண்டிக் கிழவன் கேட்டான்
சின்னப்பிள்ள்ை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த உண்டி யலையும், கழுத்திலுள்ள ஒரு நகைய்ையும் காட்டினள். கருப்
பண்ணனிடம் ஐம்பது ரூபர் இருந்தது
பழனியாண்டிக் கிழவன் சகல ஒத்தா ைசகளும் செய் தான். முதலில் ஒரு தனிக் குடிசையை வாடகைக்குப் பேசி முடித்தான். ஒரு வாரத்திற்குப் ன் அவனு டைய தொழில் விசபத்தை அவ னிடமே கேட்டான்.
* கரு . ஒங்கண்ணன் தொழி லேயே செ ய் ற தாயிருந்தா சொல்லு: டவுனிலே SAG5 56ð)t- இருக்கு முடிச்சிடலாம். ஒரு நாளேக் 5 நாலு ரூபாவாவது கூலிவரும் 11
கருப்பண்ணன் அதற்கு, பூரண விருப்பத்தைத் தெரிவித்தான். தோட்டத்தில்கூட ஓய்வு நாட் g fly அ த T ல் இரண்டு மூன்று ரூபாய் உழைப்பான். * கைத் தொழில் தெரிஞ்சா எங் கேயும் இடமிருக்கு. அவன் பீற் றிக் கொள்வான்.
நாவல் நகரின் அழகிய ‘கு பெலஸ்’ ஒன்றின் ஒரேயொரு செய்துவிட்டு, பழனியாண்டிக் கிழவன் கிட்டே அந்த யோசனையைக் கேட்டான் அவன் “சரி” என்று சொன்ன பிறகுதான், முக்கிய 5FFT LIOTT Gir களையெல்லாம் வாங்கி வீட்டி லேயே ஆரம்பித்தான். நகரில் பழகியவர்களெல்லாம் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தாாகள். கூலியையும் குறைத்துக் கொண் டான். எல்லாரும் அவனுக்குப் பரிச்சயமானுர்கள்.
வருடம் வேலை
- ? --

Page 15
(8)
பொழுது புலர திற்கு எழுந்துவிட்டாள். t ಆ தூங்கிக் கொண்டிருந தான். அவனுடைய சிந்தனை அந்தக்காயத் தி லிருந்து GT
கலந்ததோ தெரிய வில்லை. அவள் அவனை எழுப்ப மனமில்லாமல் விரலைத்
சற்று நேரத் ஒன்னப்பிள்ளை
ம் ခိ###ာ်(၈ இரவு போட்டகட்டைஅவிழ்த்தாள். இரத்தம் காயந திருந்தது.
வெளியில் அவர்கள் வளர்க் கும் நாய் ஏதோ ஒரு புதுமை யைக் கண்டுவிட்டதுபோல் போல் குரைத்துக் கொண்டிருந தது. அதன் ஓயாத இரைச்ச லால் அவன் எழு தும் எழாதது மாக, "சின்னப்புள்ளே ஏன் நம்ம ராசாத்தி குலைச்சுக் இட்டே இருக்கா-?”
அவன் கதவைத் திறந்து வெளியே போனன். கடையை உடைக்க யாரும் வந்திருப்பார் கள் என்று பழனியாண்டிக்கிழவ னும் அந்த மங்கிய கருக்கலில் லாந்தரை எடுத்துக் கொண்டு வந்தான். சற்றுத் தள்ளி ஒரு முனகல் சத்தம் கேட் -து, "ராசாத்தி அங்கேயிருந்துதான் குரைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் விரைந்து பாத்த
GLurgs
பைத்தியக்காரனைப் ஒருவன் எதையோ கொண்டிருந்தான். “ “u mt r I u IT
போல்
fi;
என்.
கருப் பண்.
தேடிக்
வேணும்.' Ա է9 aiu r dik 4
Geselfredir.
"ஐயா நானு ஒரு காலில்லா தவன், தொனையா யிருந்த கைக்கம்பு கீழே வுழுந்திருச்சி. இருட்டிலே தேட முடியல்லே.” "ஏன் த்த நேரத்தில் இங்கே வந்தே!"
'ஐயா இங்கே கருப்பண்ணன் வூடு எதுங்க? எம்பேரு கதிர வேலு. 龄 飘
இப்படிச் சொன்னுளுே என் னமோ- -
கருப்பண்ணனும் கதிரவேலும் கட்டிப்பிடித்து புலம்பிய அழு கைப் புலம்பல் - பாசக்குரல் - மனத்தின் கா ய த்  ைத ம ன த் தின் தன்  ைம யால் வெல்ல முடியும் என்ப தைப் பிரதிபலித்தது.
கதிரவேலின் வெலித்த தோற் றமும், கறுத்த தாடியும், உரு வத்தைமாற்றின தோட்டக் கலவரமொன்றில் அவன் காலை வெட்டிப் போட்ட சம்பவத் தைச்சொல்லிச் சொல்லி புலம் பிக் கொண்டிருந்தான்.
என்னமோ ஏதோ என்று கம்பு தடிகளுடன் ஓடிவந்த குடி சைக்காரர்கள், பச்சாபத்தோடு திரும்பிஞர்கள்.
கதிரவேலும் கருப்பண்ண னும் சந்தித்துவிட்டார் க ள், என்ன இருந்தாலும் அவக அண் ணந்தம்பிதானே!" பழனியாண் டிக்கிழவன் முனு முணுத்துக் கொண்டே தடத்தான்.
ஆ. வேண்

வாக்குறு தி
fyclub: புண்ணியகாந்தி விஜேநாயக்கா
தமிழில்: யாழ்வாணன்
umuumuumuuseumumuna
இசோகாமி மத்தியான வெயிலில் மெதுவாக நடக்கின் ருள். அவள் இன்னும் வெகு தூரம் செல்லவேண்டும். தோளி லுள்ள விறருக்கட்டு உறுத்துகி றது. அவள் மிகக் களப்படை ந்து காணப்பட்டாள். தடுத்தர வயதினள் அவள். அவளது பருத்த உடல் சூரிய வெப்பத் நிஞல் கறுத்துதோல் சுருங்கி யிருந்தது. காட்டிற்கு விறகு பொறுக்கப் போவது என்பது சிரமமான வேலையாகும். பாட சாலை விட்டு வரும் பிள்ளைக ளுக்கு மத்தியான உணவை அவளே தயாரிக்க வேண்டும். இந்த எண்ணத்துடன் அங்கு
சிறிதும் ஓய்வெடுக்காமல் வீட்
டை நோக்கி விரைகிள்ளுள்.
வீடு, பிள்ளைகள் பற்றிய நிஜனவு மனதை அரித்தது. வீடு என்ற பெயருக்கே இலாயக்கற் றதாகியுள்ளது அவளிருக்கை. அரைவாசி சரிந்த நிலேயில், சாக்கிருல் மறைத்துக் கட்டப்
Ull- அறையொன்றுதான் அவளது வீடு அதில் தான் பிள் ளைகளுடன் தங்க வேண்டும் அடுத்தமாதம் மாரி தொடங்கி விடும். மழை, சிறு துண் டு ப் பேப்பரை அழிப்பது போ نه, அவளது வீட் டை அழித்து விடும். அதற்குப் பின் அவள்”
வீடற்றவளாகி வி டு வா ள். தென்னுேலைக் கிடுகளிஞலான கூரையிலுள்ள ஓட் டை களை மென்மேலும் அ வளா ல்
அடைக்க முடியாது. எல்லாமே இற்றுப் போய் விட்டன. மழை பெய்தால், அவ்வளவும் வீட் டிற்குள்தான் விழும். அதற்கு முன் வேறு வீடு தேடவேண்டும். எப்படித்தேடுவது? இதுதான் பிரச்சனை.
தனது வருவாய்க்குக் கட்டு படியாகும் வகைபில் Sirt.- கைக்கு வீடொன்றுதேடிஅலைந்து திரிந்ததையெண்ணி பெருமூச்சு விட்டாள். கிராமத்திலுள்ள தேநீர்க்கடை யொன்றிற்கு அப்பம் சுட்டு விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவளால் கூடிய வாடக்ைக்கு வீடு எடுக்க முடியாது, அவளது கணவன் உயிருடன் இருந்தால் அவர்களுக்கென-அவள் விரும் பிய மாதிரி வீடொன்று கட்டியி ருப்பான். நல்லதந்தையாகவும் நல்ல கணவனகவும் அதேநேரத் தில் திறமையானதச்சுத் தொழி லாளியாகவும் அவன் விளங்கி ஞன். நண்பர்களின் உதவியுடன் சில நாட்களில் வீட்டைக்கட்டி முடித்திருப்பான். வீட்டிற்கு
-7-

Page 16
அண்மையில் அவள் வந்துவிட்
டாள். வீட்டிற்குச்செல்ல சில
யார் தூரமேயிருந்தது. அத் தூரத்தை மிகவும் கழ்டப்பட்டு நடந்து வந்த வ1 வில் விாகுக் கட்டைப் போட்டாள்.
அரிசியைக் கழுவி, அவிய வைத்தாள். முறிந்த துடைப் பத்தால் அ ை) பைத் துப்புர
வாக்கினுள் கட்டிற்குள் (ή η και கும் அணில் அங்குமிங்கும் ஓடி , திரிவதுபோல, அவளது சிந்த சீன պւն அவளைச்சுற்றி டது. அவள் என்ன செய்வாள்? எந்தப்பக்கமாக யோசித்தாலும்
ஒருவிதம7 ன முடிவும் ஏற்பட வில்லை.
திடீரென கையில் பிடித்தி
ருந்த துடைப்பத்தை எறிந்து விட்டுச் சிரித்தாள். ‘என்னமுட் டாள் நான், அடுத்த கிராமத்தி லிருக்கும் சோதிடனைச் சந்தித்
தால், எனது பிரச்னை தீர அவன்.
வழி கூறக்கூடும். அவன் எனக் கொரு வீடு கிடைக்கச் செய்யக் கடுமல்லவா’ அவனுக்குத் தேவ தைகளிடமுள்ள செலவாக்கும் யாவருமறிந்ததே.
"சோதிடனிடம் செல்லவேண்டு மென்ற எண்ணம் எனக்கு ஏன் ஏற்கனவே ஏற்ப டவில் லை? இன்று பின்நேரமே அவனிடம் செல்ல வேண்டும்' இவ்வாறு தனக்குள்கூறிக்கொண்டேவீட்டு வேலைகளைக் கவனித்தாள்.
அவள் வெளியில் செல்வதற் காகத் தன்னை அலங்கரித்துக்
வட்டமிட்'
கொழ்வதில் நீண்டநேரத்தைச் செல்விட்டாள். முதலில் அவ ளது நீண்ட்டிகேசத்திற்குத் தேங் காய் எண்ணை தடவி நன்ரு கவாரி முறுக்கிக் கொண்டை போட் டுக் கொ எண் டா ள்.
கொண்டை குலைந்துபோகாதி ருக்க கொண்டை ஊசியை செரு கிள்ை ஊசி அவளின் g, fruJrr ரால் வழங்கப்பட்ட ஒரேயொரு Fொத்து, அதை எப்போதாவது வைபவங்களுக்குப் போகும் போது மட்டுமே அணிவாள்.
முக த்திற்கும் பவுடர் பூசி வெள்
2%ry ჭ: ឪឡៃb. ர விக் கை யு ம்
அணிந் தாள்.' வெள்ளை ஆடை அணிந்தது ஏன் என்பது அவ ளுக்குப் புரியவில்லை. சில வேளை சோதிடத்தினைத் திருப்திப் படுத்
துவதற்காக அணிந்திருக்கலாம்.
கோவிலுக்குப் போகும்போது மட்டுமே அவள்வெள்ளை ஆடை அணிவது வழக்கம். மேசைக்கு
அடியில் புதைத்து வைத்திருந்த சிறியரின்"னிலிருந்து சில ரூபர்க்
களை எடுத்து கை லேஞ்சியில்
முடிந்து கொண்டாள். தோளில் துவாயைப் போட்டுக்கொண்டு கையில் 'வெற்றிலையும் எடுத்துக் கொண்டு சோதிடனிடம் ச்ென்
52 t - gör
சோதிடன், தனது குடிசைக்கு வரும் பெண்ணைக் கைகளைப் பிசைந்தபடி வரவேற்றுக்க திரை யிலமரும்படி கூறினன். அவனு
டைய குடிசைக்கு ஏதாவது உதவி கோரியே வருவார்கள்.
- 28
 
 

அவனும் அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நிறையச் சம் பாதிப்ப ன்
இசோ காமி அவனிடம் வெற் றிலையைக் கொடுத்துவிட்டுக் கதிரையிலமர்ந்தாள். அங்கு ஒருவரின் துணையுமில்லாமல் வந் கதையிட்டு யோசித்தாள். தனி யாக இருப்பதிலும் u friż, 55 இன்னுமொரு பெண் கூட இருப் பது நல்லதெனப்பட்டது. சோதி டனின் மேல் கொண்ட அவநம் பிக்கையினல் அவள் அப்படி நினைக்கவில்லை. ஆனல் திடீரென ஏற்பட்ட சங்கோச த்தினல் கதைக்க முடியவில்லை. Tெதண் டையடைத்துக் கொண்டது போன்ற பிரேமை.
'அக்கா! உனக்கு என்ன கஷ்ட மேற்பட்டுள்ளது?’ எனக் கேட் டான் சோதிடன்,
அவள் சிறிது சங்கோசத்தி னின்றும் விடப்பட்டு, கரங்கள் இரண்டையும் ஒன்றுசேர்த்த L 11.
‘அண்ணு! நான் தொல்லைக் குள்ளாகியுள்ளேன். நீதான் உதவவேண்டும். அல்லது நான் தற்கொலை செய்து கொள் வேன்’ என அழுதபடி கூறினள். சோதிடன் அவள் கூறிய வற்றை அமைதியாகக் கேட் டுச்கொண்டிருந்தான். பின் தொண்டையைச் செருமியபடி வெற்றிலை எச்சிலைப் பக்கத்திலே யிருந்த படிகத்திற்குள் துப்பி ன்ை, இசோகாமி உரத்துஅழுத
it.
'மழை பெய்யத் தொடங்கி tதும் வீட்டுக் கூரை இருக்க மாட்டாது. என்னுடைய பிள் ளைகள் வீடில்லாது தவிப்பார் கள். எனக்கு வீடெர்ன்று கிடைப் பதற்கு உதவமுடியுமா? " என் ருள்.
சோதிடன் ஒன்றுமே கூரு து வெற்றி?லயை மென்று கொண்டு சிந்தனையிலாழ்ந்தான். ୬ ଗ୍ଧ னது விழிகள் வெளிப்புறத்தை வெறித்து நோக்கின. அவனது சிந்தனையை இடையில் குழப்பக் கூடாது என்ற எண்ணத்துடன் }சோ காமி அமைதியாக ஆனல் பயபக்தியுடன் அமர்ந்திருந் தாள்
சோதிடனிடம் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டது. பயங்கர மான ஒலியெழுப்பியவண்ணம் எழுந்து அவளே வெளியில் செல் லுமாறு சைகை காட்டினன். பின்,
'நீ வெளியே சென்று தங்கி யிரு. பெண் இருக்குமிடத்திற்கு தேவன் வரமாட்டார்" என உரத்த குரலில் சப்தமிட் டான்.
அவள் வெளியே வந்து விட் டாள். ஒரு மணித்தியாலத்தின் பின் கையில் ஒரு போத்தல் மஞ்சள்நிறமான எண்ணையுடன் சோதிடன் வெளியேவந்து அவ் ளிடம்,
“இந்த எண்ணையை நாள் தோறும் நெற்றியில் கொஞ்சம்
பூசிவரவேண்டும். தொடர்ந்து
முப்பது நாட்களுக்குப் பூசிவர

Page 17
வேண்டும். பெளர்ணமி தினத் நிற்குமுன், உனக்குப் புதுவீடு கிடைக்கும். இவ்வாக்குறுதி யைக் கடவுள் எனக்குத் தந்துள் ளார்"என்று கூறிஞன்.
ayag) 365 GTül 19- நன்றி தெரிவிப்பதென்றே அவளுக்குப் புரியவில்லை.முழங்காலில் நின்று அவனே மூன்று தாம் வணங்கி ள்ை. அவளது விழிகளிலிருந்து நீர்வழிய, கைலேஞ்சியில் முடி ந்து வைத்திருந்த பணத்தை அவளிடம் கொடுத்தாள்.
அவன் செய்த தான் கொடுக்கும் போதாது என அவள் எண்ணி ள்ை. சோதிடன் பணத்தைப் பெற்றுக்கொண்டான். ஆனல் அவன் மறுபடியும் சிரிக்கவில்லை.
உதவிக்குத் பணம்
"தேவாதிகளுடன் கதைப்ப நில் நான் பல சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியு ள் ளது. அவர்களிடம் மன்ருடித்தான் உதவி பெற வேண்டும். அவர் கள் சில வேளைகளில் தங்களை இடைஞ்சல் செய்வதா கக் கோபிப்பதுண்டு. அவற்றைச் சமாளிப்பதென்றல் இலகுவான காரியமல்ல. இந்த வேலைகளுக் கெல்லாம் நான் பத்து ரூபா வுக்கு மேல் அறவிடுவது வழக் asb. oo
இதைக் கேட்டதும் இசோகா மியின் இதயம் துணுக்குற்றது. அவனுக்குக்கூடக் கொடுக்க வேண்டுமென அவள் கருதியிருந் தாலும் அவளிடம் கொடுக்த
ഞ്ഞi
ஐந்து ரூபாவுக்கு மேல் வேறு காசு அளிவ்டமில்லை. தேவாதி களுடன் பேரம்பேச விரும்ப
வில்லை. அப்படிச் செய்வ தனல்
வீடு கிடைக்காமல் போய்விடு
&
ир фаршт?
* நான் நாளை எப்படியும் மிகு திப் பணத்தைக் கொண்டுவந்து தருகின்றேன், நாளை ஒரு நாள் மட்டுமே பொறுத்துக் கொள்ள
வும்’ என்ருள்.
அவள் வீடு சென்று "ரின்"னுக் குள் சேமித்து வைத்த மிகுதிப் பணம் முழுவதையும் எடுத் அப்பணம் மழைகாலத் தில் தேவைப்படும் எனச் சேமிக் கப்பட்டது. இப்போது வீடு கிடைக்கும் என்ற வாக்குறுதி
தாள்.
கிடைத்த பின்பு அ ப் பணம் தேவைப்படவில்லை எ ன் ப து அவள் எண்ணமாகும்.
女
நாட்கள் கழித்து கொண்டி ருந்தன. அவள் பயபக்தியுடன் சோதிடன் கொடுத்த Grait ணையை நெற்றியில் பூசி வந் தாள். வீடு தேடுவதற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை. கட, ! மீது அப் பொறுப்பை விட்டுவிட்டாள். மேகங்கள் கருக்கூட்டியபோது கூட அவள் வருந்தவில்லை. வாக் குறுதியின் மேல் அவளுக்கு அதீத நம்பிக்கை. நாட்கள் கிழ மைகளாகவும், கிழ  ைம க ள்
கழிந்த ன வீடு கிடைப்பதாகத் தெரிய
மாதங்களாகவும்
O

வில்லை. பூரணை கள் வந்து போயின. மூன்று மாதங்கள் கழிந்த ஈ. நான்காவது மாதம் மழை பெய்யத் தொடங்கியது. பலத் ந காற்று வீச்சும் கிழு முழக்க 'மம் குழந்தைகளைப் பய முறுத்(ன வீட்டின் கூரை பிய்த்தெறியப்பட்டது. கள் காரைந்து விழுந்தன. அவளு டைய நிலையைக் கண்டு இரங் இடு இராம மக்கள் அவளையும் பிள்ளை ஃளையும் தங்கள் இல்லங் ஆளில் தங்க வசதி செய்து கொடுத்தனர். அவர்கள் அந் தச் சமயத்தில் உதவியிராவிடில் sy6J@5 sa l-uLU நிலை மிக மோச மானதாக இருந்திருக்கும்.
ஆறுவது மாத முடிவில் மழை காலம் முடிந்துவிட்டது. அம றிஸ்சிங் கோ என்னு ம் தேநீர்க் கடை முதலாளி, ஆற்றிற்கு அருகாமையில் வாட கை க்கு
வீடொன்று இருப்பதாக இசோ
காமியிடம் தெரிவித்தான். அது
ஒரு பழைய வீடு. அத்துடன் மழைக லத்தில் ஆறு பெருக் கெடுக்கும்போது வெள்ளத்தி
முனுல் சூறப்படக் கூடியது. ஆன லும் அவ்வீடு கல்வீடாகையி (eறல் அதிகம் ஆபத்தில்லை. வாட ୫୫) ୩ ul li) அவ்வீட்டிற்கு குடிபுகுந்தாள். கடவுள் கொடுத்த வாக்குறுதி
நிறைவேறிவிட்டதாக நம் பி குறள்.
வீடு குடிபுகும் தினத்தன்று
கிராம மக்கள் யாவரும் பலவித மான பொருட்களுடன் அங்கு
காலத்திற்குப்
ளது உள்ளத்தில்
குறைவு. இசோ காமி
வந்தனர். குழந்தைகள் புதிய வீட்டில் அங்குமிங்குமாக 9t. திரிந்தனர். இசோகாமி விழி களில் ஆனந்தக்கண்ணீர் மல்க, அமறிஸ்சிங்கோவிடம் சோற ப-ன் அளித்த வாக்குறுதிபற்றிக் குறிப்பிட்டாள். "அவன் ஒரு அறிஞன். அத்துடன் வியக்கத் தக்க சாதனைகளைப் புரிபவன், என சோதிடனைப்பப்றிப் புகழ் ந்து பேசினள். அமறிஸ்சின்ே முகத்தைச் சுழித்தபடி அவள் கூறியவற்றைக் கேட்டுக் கெர்ன்
டிருந்தான்.
'ஒரு மாதத்திற்கிடையில் வீடு கிடைக்குமென வாக்குறுதி யளித்திருந்தும் ஆறு மாத பின்பு இப்போ தான் வீடு கிடைத்துள்ளதே. சில வேளை காலங்கடந்த வாக்கு றுதியாக இருக்கலாம்" என் ருன் அமறிஸ்சிங்கோ.
எல்லோரும் "கொல் சிரித்தார்கள். அவள் மட்டும் சிரிக்கவில்லை. அ மை தி யாக இருந்தாள். முதன்முதலாக அவ சந்தேகம்
எனச்
எழுந்தது. s -
'உண்மைதான். சோதிடன் ஒரு மாதம் கழிந்தபின் வீடு கிடைக்கும் என வாக்குறுதி யளித்திருந்தான்" எனப் புன் சிரிப்புடன் கூறிய அவள் அமறி சிங்கோவை நோக் , 'அண்ஞ நீங்களும் நானும் சோதிடனி டம் சென்று தாமதத்திற்கான காரணங்களை அறிவோம்" என் ღუ^ ეწT.
X
-31

Page 18
ஆடவனெருவனுடன் பெண் ணுெருத்தி தன்னிடம் வருவ தைக் கண்ட சோதிடன் திகைப் பும் ஆச்சரியமுமடைந்தான். அவன் ஆடவனை எதிர்பார்க்க வில்லை.
தனது திகைப்பை வெளிக் காட்டாது, 'இன்று உனக்கு என்ன செய்யவேண்டும் சகோ தரி? எனக்கேட்டான்.
இசோகாமி மெளனமாகநிற்க அமறிஸ்சிங்கோ, தாங்கள் வந்த விடயத்தைக் கூறினன். சோதி டன் அவன் கூறியவற்றை அமைதியாகக் கேட்டுக்கொண் டிருந்தான். அமறிஸ்சிங்கோ
வின் கடுமையான பார்வையைத்
தாங்கமுடியாத அவன் ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்துநின்று தொண்டையைச் செருமிக்கொண்டு 'இது ஆச்ச ரியமாகத்தான் உள்ளது' என முணுமுணுத்தான். பின்'" நீங் கள் இருவரும் வெளியேசென்று காத்திருங்சள். நான் கடவுளி டம் என்ன பிழை நிகழ்ந்தது
என அறிந்து வருகிறேன்’எனக்
கூறி உள்ளே சென்றன்.
இவர்களிருவரும் பொறுமை யாக வெளியே காத்திருந்த னர் இரண்டு மணித்தியாலங் களுக்குப்பின் சோ தி ட ன் வெளியே வந்தான். அவன் சிரித்தபடி அமைதியாக.தன் னம்பிக்கையுடையவனக அவர் கள். முன்வந்து.
""வாக்குறுதி தாமதித்ததற் கான காரணம் மிகவும் சாதா ரணமானது, நான் உன்னு
டைய வேண்டுகோளைக் கடவுளி டம் சமர்ப்பித்து உதவும்படி கேட்டபோது அதற்குப் பொறு ப்பாகவுள்ள கடவுள் லீவில் சென்றிருந்தார். அவருடைய உதவியாளர் தான் அவருக்காகக் கடமையாற்றினர். தற்காலிக மாகக் க ட  ைம யா ற் றியவர், தனது உத்தரவில்லாமல் வாக்கு றுதியளித்தது அறிந்து அக்கட வுள் கோபங்கொண்டார்.
* நானில்லாத போது நீ எப்படி வ்ாக்குறுதியளிக்கலாம்?” என உதவியாளரிடம் ஆத்திரத் துடன் கேட்ட அவர், வாக்கு றுதி யளிக்கப்பட்டுவிட்ட கார னத்தால், ஆறு மாதங்களுக் குப் பின்னரே வீடு கிடைக்கு மென உத்தரவிட்டாராம் ' எனக் கூறிய சோதிடன் மேலும்
அவர்களை நிமிர்ந்துபார்த் து
** இந்தக் கடவுள், தான் லீவில் நின்ற சமயத்தில் அவரது உதவியாளிடம் • உதவி கேட்டுப் பெற்றுக்கொண்டதற்காக என் மீது கோபங்கொண்டுள்ளார். அவர் லீவில் சென்றது எனக் குத் தெரியாது. அக்கடவுளைச் சாந்தப்படுத்துவதற்கு நான் பல சாந்தி சளேச் செய்ய வேண்டும். அவரைச் சாந்தப்படுத்தாவிட் டால் இந்த வீட்டையும் இ ம மாதத்திற்குள் எடுத்துக்கொள் வார். கடவுளைச் சாந்தப்படுத் துவதற்கு நான் அதிக பணம் செலவழிக்க வேண்டி யு ள் ள து. அமறிசிங்கோ, இன்று நான் உங் களுக்காகக் கடவுளிடம் வேண்டு கோள் விடுத்ததற்காக நீங்கள் பத்து ரூபா தரவேண்டும் அத் தொகை நியாயமானது எனக் கருதுகின்றேன். ' என்ருன்,
மூலக்கதை ஆசிரியரின் அனுமதிபெறப்பட்டது

I முற்ருெடர் l
REApplй திரைப்படங்களும்
ஏ. ஜே. கனகர்ட்னு
உள்ளுர்ப் படத்தயாரிப்பு
an
உள்ளூர்ப்படத் தயாரிப்பிலே விலோன் தியேட்டர்ஸ் ஸ்தாப மனத்தாரும், சினிமாஸ் ஸ்தாப கனத்தாரும் ஆதிக்கம் செலுத் துகின்றனர். சிலோன் என்ர யிென்மென்ற் ஸ்தாபனத்தா ரும் படத்தயாரிப்பில் ஒரளவு ஈடுபடுகின்றனர். இம் மும் மூர் த்திகளை விட எத்தனையோ விறு தயாரிப்பாளரும் இருக்கின் றனர். இவர்களில் சிலர் ஒரு Lடத்தைத் தயாரித்து விட்டு மூடுவிழா நடாத்தியுள்ளனர். வேறு சிலர் இத்துறையிலே ፴p፱ ̇ எவ வேரூன்றியிருக்கின்றனர். இத் தனிப்பட்ட தயாரிப்பாள ருக்கு, விநியோகிப்பாளருக்கு மிடையே உள்ள தொடர்புகளை ஆராய்தல் நன்று.இத்தயாரிப் பாளர் இரு பெரும் விநியோ கிப்பா மாராகிய சிலோன் தியேட் - ti oliv ஸ்தாபனத்தாரையும், வினிமாஸ் ஸ்தாபனத்தாரையும்
நம்பியிருக்க வேண்டியுள்ளது. விநியோகிப்பாளருடைய தய வைப் பெற்ருல்தான் அவர்களு டைய மண்டலம் மூலம் படத் தைத் திரையிட முடியும், மேலும் தனிப்பட்ட தயாரிப் பாளர்களிற் பெரும்பான்மை யோர் தமது படங்களைத் தயா ரிப்பதற்கு வேண்டிய பணத்தை பெரும்பாலும் விநியோகிப்பா ளரிடமிருந்தே பெறவேண்டி யிருக்கிறது. இவ்வாறு பண்ம் கொடுப்பதனுல் இம் மும் மூர்த் திகளை "தர்மவான்கள்’ என்று நினைக்கவேண்டாம். இதன்மூலம் வரக்கூடிய வருவாயிலிருந்து மும் மூர்த்திகள் தாம் கொடுத் தகடனை அறவிட்ட பின்பே மிகுதியை (ஏதாவது எஞ்சியிருந் தால் ! ) தயாரிப்பாளருக்குக் கொடுப்பார்கள். தமதுசொந்த மண்டலங்களே இப்படங்களை திரையிடுவதனல் இவ் வா று செய்வது விநியோகிப்பாளருக்கு எளிது தனிப்பட்ட படத்தி
-33

Page 19
யாரிப்பாளருக்கு நிதி யுத வி அளிப்பதன் மூலம் விநியோகிப் பாளர் மூன்று வழிகளிலே பயன டைகின்றனர்- விநியோகிப்பி ஞல் பெறக்கூடிய வழக்கமான ஆதாயம், கடன் மூலம் பெறும் நேரடி அல்லது ம  ைற மு க வட்டி, படப்பிடிப்பு நிலைய வாடகைக் கட்டணம் (சிலோன் ஸ்ரூடியோ ஸ்தாபனத்தாரும்" சினிமாஸ் லிமிட்டெட் ஸ்தா பனத்தாரும் இத்தகைய படப் பிடிப்பு நிலையச் சொந்தக் காரர் என்பது குறிப்பிடத்தக கது.)
விநியோகிப்பாளரும் படத் தயாரிப்பாளராக இருப்பத ஞல் அவர்களின் நடவடிக்கை களில் தனிப்பட்ட படத்தயா
ரிப்பாளருக்குப் பாதகமாயுள் ளன என்று குற்றஞ் சுமத்தப்பட் டுள்ளது. தாம் கொ டு த் த
கடனை அறவிட்ட பின்பு தனிப் பட்டவர் தயாரித்த படத்தை திரையிடுவதில் விநியோகிப்பா
Tr காட்டுவதில்லை யென்றும், தங்க ளது சொந்தப் படைத்தையோ அல்லது இறக்குமதி செய்யப் பட்ட (வழக்கமாக தென்னிர் திய) படத்தையோ திரையிடு வதிலேயே விநியோகிப்பாள ரின் புலன் செல்கின்றதெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு காரணம். இத்தகைய படங்கள் மூலம் விநியோகி பாளர் கூடிய ஆதாயத்தைப் பெறுவ சிே இக்குற்றச் சாட்டுகளை விதி ஓயாகிப்பாளர் ம்று த் துள்ள
அவ்வளவு அக் க  ைற
டாவதும் 'பின்பும்
போதிலும் அவை உண்மை எல
விசாரணைக் குழு கரு திய து ஆனல் இப்பாகுபாட்டிற்குக் கா ரணத்தைத் தம்மால் வரைய றுக்க முடியவில்லை யென்றும் குறிப்பிட்டது. விசாரணைக் (5(t முன் சாட்சியமளித்த சிலர் இப்பாகுபாட்டிற்குக் காரணம் தமக்குப் போட்டியாகவுள்ள தனிப்பட்ட படத் தயாரிப்ட ளரை ந சு க் க வேண்டுமென விநியோகிப்பாளர் திட்ட மிடு வதே என சுட்டிக்காட்டினர். ஆனல் இதனைத் தாம் நிச்சய மாகக் கூறமுடியாது என்றனர் விசாரணைக் குழுவினர்.
தாம் தயாரித்த படங்கள் மூலம் பெற்ற வருமானத்தில் தமக்குக்கணிசமான பங்கு வழங்கப்படுவதில்லை யென்று தனிப்பட்ட படத்தயாரிப்பா ளர் சிலர் வாதாடினர். இக் குற்றச்சாட்டை விநியோகிப் பாளர் மறுத்தார்க்ள். சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தைப் பொறுத்தவரையிலே தனிப் Lull- தயாரிப்பாளருக்குக் சிடைக்கும் பங்கு வருமாறு: விநியோகிப்பாளர் நடாத்தும் படமாளிகைகள் முதல் தடவை
45-50 வீதம் இரண்டாவதும பின்பும் 35-10 வீதம் விதி யோகிப்பாளரின் மண்டலதி
ஆலுள்ள தனிப்பட்டவர்களின் பட மாளிகைகள் 38-40 இரண் 30-வீதம், சினிமாஸ் ஸ்தாபனத்தைப் பொறுத்தவரை வி பரங்க ள் வருமாறு: விநியோகிப்பாளர்
স্পষ্ট 24 -->

ஈ டா தீ தும் படமாளிகைகள் 45-50வீதம் மு த ல் த ட  ைவ 35345வீதம் இர ண் டா வ தும் அதற்குப் பின்பும் விநியோகிப் மண்டலத்திலுள்ள זh6%וזו6 rחו_ן தனிப்பட்டவர்களின் படமாளி கைகள் 35.45வீதம் 35-40வீதம் இரண்டாவதும் அதற்குப்பின்
சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாப னத்தாரின் கூற்றின்படி இலங் கைப் படத்தயாரிப்பாளர் தமது படங்களின் வருமானத்தில் சரா சரி 42 அல்லது 40 வீதம் பெறு கின்றனர். சினிமாஸ் ஸ்தாபனத தாரின் கூற்றின்படி தயாரிப்பா ளர் 4.36 வீதம் பெறுகின்றனர். இப்புள்ளி விபரங்களிலிருந்து பிரி த்தானிய படத்தயாரிப்பாளரை விட இலங்கைப் படத்தயாரிப் பாளர் விகிதாசாரப்படி கூடுத லான பங்கினைப் பெறுகின்றனர் என இவர்கள் வர்தாடினர். பிரி த்தானியாவிலே படத்தயாரிப் பாளர் வருவாயில் 13.8 வீதத் தினையே பெறுகின்றனர் என இ வர் க ள் சுட்டிக்காட்டினர். பிரித்தானியாவிலே படத்தயா ரிப்பாளரின் பங்கு வேறு அடிப் படையிலே கணிக்கப்படுவதினல் இவ் ஒப்புவமை பொருந்தா என விசாரணைக் குழுவினர் குறிப்பிட்
டனர். மேலும், பிரித்தானிய படத்தயாரிப்பாளரிலும் பார்க்க இலங்கைப் படத் தயாரிப்பாள ருக்கு கூடுதலான பங்கு கிடைக் கின்றதா என்பதல்ல பிரச்சினை என விசாரணைக்குழுவினர் விளக் கினர். இலங்கைத் தயாரிப்பா ளருக்குக் கிடைக்கும் பங்கு அவர் களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கின்றதா. என்பது தான் அடிப்படைப் பிர ச் சி னை என அவர்கள் வற்புறுத்தினர். இவ் வாறு நோக்கின் இலங்கையிலு ள்ள தனிப்பட்ட தயாரிப்பாள ரின் நிலை உறுதியற்றதென்றும் இந்த நெருக்கடியினல் பெரும் பாலான தயாரிப்பாளர் தமது முதலீட்டைப் பாதுகாப்பதற் காக பழைய தடத்தைப் பின் பற்றியே படங்களைத் தயாரிக்க வேண்டியுள்ளதென்றும் குழுவி னர் சுட்டிக்காட்டினர். நிலைமை இப்படியிருந்தும் துணிச்சல்மிக்க சில சிங்களப் படத் தயாரிப்பா ளர் புதிய பாணியிலே கலைத் துவம் நிரம்பிய படங்களைத் ஈண்டு குறிக்கற் பாலது. அவர்களது முயற்சியை எவ்வளவு போற்றினும் தகும்:
தயாரித்தமை
உள்நாட்டு வெளிநாட்டுப் படங்களுக்கிடையே போட்டி,
பிரித்தானியாவிலே, நாட்டுப் பட க் ருச்ஈ எபிசேட பாது க ப் அளிக் கப்படுகின்றது படங்களைத் திரையிடும் மொத்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதி உள் நாட்
அந்
ar yr yr ar ffi'r r y tir ~wr
டிலே தயாரிக்கப்பட்ட படங்க ளுக்கென சட்டப்படி ஒதுக்கப் பட்டுள்ளது. வெளி நாட்டுப் படங்களின் போட்டியிலிருந்து பிரித்தானிய படத்தயாரிப்பா ளரை பாதுகாப்பதே இந்த

Page 20
ஏற்பாட்டின் நோக்க 0 கும். இத்தகைய ஏற்பாடு வேறு பல நாடுகளிலும் இருக்கின்றது உ ள் ளூர்ப் படங்களுக்கென தி ை 攻 நேரத்தில் ஒரு பகுதியினை ஒது * குவதன் மூலமோ அல்லது வெளி நாட்டுப்படங்களே இறக்குமதி செய். தைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ உள்ளூரிலே தயாரிக் கப்படும் படங்களுக்கு சிறப்பான பாதுகாப்பையளிக்கலாம் என்ப தனை பிரித்தானிய உட்பட எத் தனையோ நாடுகள் உணர்ந்தி ருந்த போதிலும் இ ல ங் ை f; அதனை இதுவரை கால மு ம் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இலங்கையிலே தயாராகும் சிங்கள தமிழ்ப் படங்கள் இந்தி யாவிலிருந்து இறக்குமதியாகும் படங்களோடு பொருத வேண்டி
யுள்ளன. குறிப்பாக இங்கு தயா
ரிக்கப்படும் ஒருசிலதான தமிழ்ப் ப்டங்கள் கூட தென்னிந்திய தமிழ்ப்படங்களின் கடுந்தாக்கு தலினல் திணறுகின்றன. தங்கு தடையின்றி இங்கு இறக்குமதி யாகும் தமிழ், இந்திப் படங்கள் உள்நாட்டுப் படத் தயாரிப்பிற் குப் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன என்று திரைப்பட விசா ரணைக்குழு அறிக்கை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது. ஆனல் திரைப்பட இறக்குமதி ய்ாளரின் கருத்தோ வேறு. உள். ளூர்ப் படத்தயாரிப்பு உயிர்வாழ
வேண்டுமென்ருல் இந்தியப் பட
இற்க்குமதி இன்றியமையாதது ன்ன்பது அவர்களது கட்சியா கும். சிலோன் தியேட்டர் ஸ்
ஸ்தாபனத்தார் விசாரண்க் குழு விற்குச் சமர்ப்பித்த குறிப்பில் பின்வருமாறு கூறி யுள்ள 60r rՒ: ஓராண்டில். பன்னிரண்டு சிங்க 6tly படங்களுக்கு மேல் திரையி டுவது அத்துணை ஆதாயத்தைத் தேடித் தராது. பன்னிரண்டே
ஆகக் கூடிய தொகை, ஒன்பது
படங்களே நியாயமான கணிப் பாகும். மேலும் வேறு சிங்க ளப் படத்தின் போட்டியின்றி கொமும்பிலே 4-6 வாரங்களு
க்கு ஒரு சிங்களப்படம் ஒடிஞல்
தான் ஆதாயம் பெறமுடியும்.
ஆதலால் ஓராண்டிற்கு ஆக க்
கூடியது பன்னிரண்டு சிங்களப் டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வைத்துக்கொண்டால் மிகு திக்கு தமிழ் Oடங்களை இறக்கு மதி செய்வதை விட வேறு வழி
இந்த வாதத்தை விசார
ணைக் குழுவினர் ஏற்க மறுத்த
னர். இரு சிங்களப் படங்கள் ஒரே நேரத்திலே திரையிடப்
படுவது உசிதமல்ல என்ற கூற்
றினை உதாரணங்கள் மூலம் குழு வினர் மறுக்கின்றனர். " மங்க லிக்க ', " உடரட்ட மெனிக்க ! என்னும் இரு சிங்களப் படங் கள் ஒரே நேரத்தில் திரையிடப் பட்ட போதிலும் இரு படங்க ளும் போதிய வருமானத்தைச் சம்பாதித்தன. இதில் வேடிக்கை என்னவெனில் இவ்விரு சிங்களப் படங்களும் ஒரே இந்தியப் படத் தின் இருவேறு பிரதிகள்!
இந்தியப் படங்களை இறக் குமதி செய்து விநியோகிப்பதன்
- G -

மூலம் சுடுதலான ஆதாயத் தைப் பெறுவதனல், இந்தியப் படங்களின் இறக்குமதியைத் தடை செய்யலா காதென இறக் குமதியாளர் கூக்குரலிடுவதில் வியப்பில்லை. ஆனல் உள்ளூர்ப் படத்தயாரிப்பைப் பொறுத்த மட்டில் இந் யப் பட இறக்கு மதியைக் கட்டுப்படுத்தினற்ருன் ஈழத்திரைப்படத் தொழி ல் முன்னேறும் என்பது திண்ணம் இதை எத்தனையோ நா டு க ள் உணர்ந்திருந்தும், இலங்கை இன் னும் உணராதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
என்பதற்கு பொருளாதார கார ணத்தைவிட வேறு காரணமும் உண்டு. இங்கு தயாராகும் பெரும்பாலான சிங்கள தமிழ்ப் படங்கள் தென்னிந்தியப் படங் களின் வெறும் நகல்களாகவே இருக்கின்றன. இதனல் எமது படங்களின் தரம் வெகுவாய்ப்
பாதிக்கப்பட்டுள்ளது என்பதை
எவரும் மறுக்க முடியாது. இந் தத் தரங்கெட்ட தமிழகப் பட ங்கள் இங்கு வராது தடைபிறப் பித்தர்ற்முன் ஈழத்துத் திரைப் படங்களுக்கு வாழ்வு பிறக்கும்; எமது தனித்துவம் மலரும்.
இந்தியப்பட இறக்குமதி யைக் கட்டுப்படுத்தவேண்டும் (அடுத்த இதழில் முடியும்)
இலக்கியத் கலே
கலாம்.
டொமினிக் ஜீவா
மல்லிகை” யில் பதில் சொல்லுவார்
5 T LD T 60T சம்பந்தப்பட்ட பதில் சொல்லப்படும். கலை - இலக்கியமல்லாத கேள்விகளுக்குக் கண் டிப்பாகப் பதில் சொல்லப்பட மாட்டாது.
அஞ்சலட்டையில் மாத்திரம் கேள்விகளைக் கேட்
60. கஸ்தூரியார் வீதி,
கேள்விகளுக்கும் கேள்விகளுக்குமே
கேள்வி - பதில்
யாழ்ப்பாணம்.
بی-37-س

Page 21
ஜனஹ மஹாராஜனுக்குப் பதில்:
இலங்கை எழுத்தாளர்களும்
List, Gsht Sfut.GI ri. Ë2:Tumb
ஏ. இக்பால்
ஈழத்து இலக்கிய வானிலே பத்திரிகைகளில் பெயரடிபட்டுப் பதிவேற்பட்ட கார ண த் தா ல் எழுத்தாளரானவர்கள் சிலரிருக் கின்ருர்கள். பி * னணியில் எ
தியவர் ஒதுங்க எழு த் திலே
பெயர் பதிக்கப்பட்ட எழுத்தா
ளர்கள் ஒரு சிலர் உலாவுகின் முர்கள். உண்மைத் தி மையு டைய எழுத்தாளர்கள் பலரிருக் கின்றர்கள். எழுதாது விட்டா லும் நாங்களும் எழுத்த “ளர் களே என்று மார் தட்டுவோர் பலரிருக்கின்றனர். இந்தக் கூட் டமத்தனையையும் எழுத்தாளர் கள்தான் என்று நிச்சயம் செய் வது பத்திரிகைகளும், வானெ லிச் சாதனமுமே எழுத்தா ளரை உருவாக்குவதும், எழுத் தாலி, ரை சிருஷ்டிப்பதும் ந .) நாட்டைப் பொறுத்தவரையில் இலகுதான். இந்த உண்மைக் கொடை (Gift) யுடையோரைத் தெரிந்துகொள்வதற்குரிய நிறை ந்த சாதனங்களிங்கில்லை. எழு தும் தரம் மிக்க ஆக்கபூர்வமான இலக்கியங்களை இங்கு புத்தக ரூபத்தில் கானு ல் எளிதான
தல்ல. அதற்குக் காரணம் புத்த கம் வாங்கிப் படிப்ாேர் இங் கில்லையென்பதல்ல; புத்தகத் தைப் பதிப்பித்து வெளியிடு வோர் இங்கில்லை.
ஏனில்லை? அந்தப் பதிப் 1 ம் , இந்த வெளியீடு, அந்தப் பப்ளி கேசன், இந்த உரிமையாளர், அந் தப்பண்ணை என்றெல்லாம் இருக் கின்றனவே! என்று கூறுவதை யும் நாம் கேட்கத்தான் செய்
கின்ருேம். அவையெல்லாம் ஈழ
த்தைப் "ொறுத்தமட்டில், எழு த்தாளன் மறைவாக நின்று கெள ர வ ம் பெற்றுக்கொள்ள ஏற்படுத்தப் ட்ட ஒரு லேபல்’ தான். அந்த "லேபலில் மறை ந்து கொள்ளும் எழுத்தாளன் தானே தன் புத்தகத்தை வெளி யிடும் கஷ்டங்களை அனுபவித்தே பாகவேண்டும். அத்தனை கஷ் டங்களினூடாகத்தான் இத்தனை புத்தகங்கள் ஈழத்தில் அச்சிடப் பட்டிருக்கின்றன; என்பதை இப்போதாவது நாம் வெளியில் கூறி விரலை வாயில் வைத்துக் சொள்வோம்,
--8 بس۔

இன்று இந்திய எழுத்தா ளர்கள், இலங்கை எழுத்தாளர் சள் என்ற மாயை உண்மையில் விலகிவிட்டதை நாம் காண்கின் ருேம். அதற்குக் காரணம் முற் போக்கு எழுத்தார் வட்டா ரமே என்று பூர்ணமாகக் கொள் ளமுடியாது. அந்தக் கைங்கரி யத்தைச் செய்தவர் பகீரதன் தான்.' நமது நாட்டுத் தமிழி லக்கியம் அவர்கள் நாட்டிலக்கி யத்திலும் பத்துவருஷங்கள் பின் தங்கி நிற்கின்றது' என்ற கோ ஷத்தை எழுப்பியதும், நமது ரோஷத்தைக் காட் டுவதற்கு முற்போக்கு எழுத்தாளர் வட் டாரம் உதவி செய்தது. அதற் காக நாம் ' பகீரதலு'க்கு நன் றி செலுத்த வேண்டும். இன்று நமது இலக்கிய வளர்ச்சியைத் தமிழ் நாட்டவரே கண்டு புள காங்கிதமடைகின்றனர். அதற் குக் காரணம்: ஈழ, து எழுத்தா ளர்களது புத்தகங்கள், இந்திய வெளியீட்டாரின் பண்ணையிலி ருந்து வெளிவந்ததுதான்,
செ. கணேசலிங்கத்தின் மூன்று சிறு கதைத் தொகுதிகள், இர ண்டு நாவல்கள், ஒரு மொழி பெயர்ப் பு நூ ல் களை ப் * பாரி நிலையம்** வெளியிட்டுள் ளது. அத்துடன், அ. முத்துலிங் கத்தின் ஒரு சிறு கதைத் தொகுதி, கா. சிவத்தம்பியின் ஒரு விமர்சன நூல், க. கைலா சபதியின் ஒரு இலக்கிய ஆராய் ச்சி நூல், அ. ந. கந்தசாமியின் ஓர் அறிவு நூல், மு. கணபதிப் பிள்ளையின் தமிழார ய்ச்சி நூஜ
கள், இளங்கீரனின் நாவல்
பேராசிரியர் க. கணபதிப்பிள் ளையின் ஒர் ஆராய்ச்சி நூல், சில் லையூர் செல்வராசனின் ஈழத்து நாவல் வளர்ச்சிபற்றிய நூல் யாவற்றையும் பாரி நிலையமே முன்னின்று வெளியிட்டிருக்கின் றது. காவலூர் ராசதுரையின் ஒரு சிறு கதைத் தொகு தி, டொமினிக் ஜீவா வின் இரு சிறு கதைத் தொகுதிகள், பென் னுத்ரையின் நாவலொன்று, ச. தில்லைநாதனின் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளடங்கிய ஒரு நூல், இவைகளைத் 'தமிழ்ப் புத்தகாலயம' வெளியிட்டிருக் கின்றது. க. கைலாசபதியின் ஒப் பியல் ஆராய்ச்சி நூலொன்றை ** என்சிபிஎச் பிரைவேட் லிமிட்
டெட் ' வெளியிட்டனர், "பழ னியப்பா பிர த ர் ஸ் லக்ஷம ணன் அவர்களின் த த் து வ நூலொனதை வெளியிடடனா. கா. பொ. இரததினம் அவாக ளின் தமிழலககய ஆராய்ச்சி நூலொனறை 'இன்ப நாலயம்' வெளியிட்டனர். இப்படியாகப் பல ஈழதது நூல் கபள வெளியிட் டதால, அவவெளியீட்டுப் பொ றுப்புகளையும், விறபனை உரிமை களையும இந்தியப் புததக வெளி uil-l-il si ou Au pl 3, Vo) est Göor L-5) ஞ்றல், இங்குள்ள ஏழையெழுத தாள  ைதாம0 கஷ்ட முறுகன
ருனே தவிர இலக சுய உலக டிமா வாசகா வட்டமோ எ து வி த நஷ்டமும் அடையவில்லை. شرق وورقها நலனுக்கும் பங்கம் ஏற்பட்டுவிட் டதாகத் தெரியவில்லை. மாறு
wn j9 m.

Page 22
கத் தேசத்தினதும், தேச இலக் கியத்தினதும் பெருமையும், முய ற்சித் திறமையும் தமிழ் நாட்டி லும் பரந்து துலங்குகின்றன. அங்கு வெளியிடும் நூற்கள் இல ங்கைச் சந்தைக்கு வருவதால் ஏற்படும் செலாவணி விஷயத் தில் ஈழத்துக்குப் பொ ரு ளா தார முடை காணலாம் என்றி
ருந்தால், வெளியீட்டு நிறுவனங்
களை, இந்திய வெளியீட்டு நிறு வனங்களைப் போல் ஏற்படுத்திச் சிறந்த இலக்கிய ஆக்கங்களை ஈழத்து எழுத்தாளர்களிடமிரு ந்து பெற்று வெளியிடக்கூடிய வர்கள் முன்வரவேண்டும். அதற் குத் தனியார் பொறுப்பேற்க முடியாவிடின், சாஹித்திய மண் டலம் பொறுப்பேற்க முன் வர லாம். இந்திய வெளியீட்டார் செய்யும் வியாபாரததைச் சாஹி த்திய மண்டலம் பொறுப்பேற்க முன்வரலாம். இந்திய வெளி யீட்டார் செய்யும் வியாபாரத் தைச் சாஹித்திய மண் டல ம் செய்யலாம்.
சாஹீத்திய மண்டலம் இங் தியாவில் பதிப்பிக்கப்பட்ட புத தகங்களைக் கடந்த ஆணடில ஒதுக்கித தள்ளி யி ரு ப் ப தை எந்த வகையில் ஆதரிக்கலாம? ஈழததின் எழுத்தாளனே இநதிய வெளியீட்டார் ஆசரித்த குற்றத் திற்காக, அவனது திறமையை மட்டம் தட்டும் தண்டனைச் செய லைத்தான் சாஹித்திய மண்டலம் செய்திருக்கின்றது. பொதுவா கப் பார்க்கப்போனு ல், F r. 2í0
திய மண்டலம் எழுத்தாளனின் திறமையை மட்டிட அவனைக் கொண்டே அச்சிட்ட ஒரு நூலை அவனிடம் எதிர்பார்க்கின்றது. ஈழத்தின் சிறந் தி இலக்கிய ஆக் கமொன்றிற்கு அல்லது சாஹித் திய மண்டலம் எதிர்பார்க்கும் சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசில் கொடுத்து ஆதரிக்க வேண்டு மானல், சாஹித்திய மண்டலம் அச்சிட்ட புத் கத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியமில்லை
எழுதிய பிரதிகளைப் பார்வையிட்
டுச் சிறந்தவற்றிற்குப் பரிசி ல் கொடுத்துப் பதிப்பி த் தும் , தரமானவற்றைப் பதிப்பித்து வெளியிட்டும் ஈழத்து இலக்கிய முயற்சியை வளம்பெறச் செய்ய லா மல்லவா?
இலக்கிய உலகமும், இந்த நாட்டுத் தரமான ரசிகனும், மேற்கூறப்பட்டவற்றை உணரத் தான் செய்கின்றன். ஆகையாற் முன், ஈழத்து எழுத்தாளனது இலக்கிய ஆக்கங்களை இந்திய வெளியீட்டார் இரண்டாவது பதிப்பாகவும் பதித்து வெளி யிடுகின்றனர்.
வங்காள மாணவர்கள் பரீட் சை எழுதும் போது இதிலுள்ள இலக்கணப் பிளைகளைத் திருத் துக என்ற தலைப்பின் கீழ் கேட் கப்பட்ட கேள்விகளில் தாகூ ரின் நூல்களிலிருந்து எடுக்கப் பட்ட வாக்கியங்களையே எடுத் துப் பண்டிதர்கள் கொடுப்பார் கள். இதில் ஆச்சரியம் என்ன வென்றல் தாகூரை இன்று உல கமனைத்துக்கும் தெரியும். பிழை திருத்தம் கொடுத்த அப்பண் டிதர்களின் பெயர்கள் ஒன் றுமே இன்று ஒருவருக்கும் தெரி ιΙμπ ξ5
n-r4 Quar

எனது பாத்திரங்களை } =ھكاسالاق) -I5meir s6doTL
*செய்தி வேட்டை நிருபர் நித்தியலிங்கம்
GL1 if of is a st
நிருபர் நித்தியலிங்கத்தின் பெயர் செய்தி வேட்டைச் சிறுகதையில் புனைப் பெயராக இருக்கலாம். ஆணுல் இப் புனைப் பெயருக்குள் மறைந்திருப்பவர் யார் என்பது ஏற்கனவே பலருக்குத் தெரியும். நான் இருந்து மல்லிகைக்காக அலுவல் பார்க்கும இந்த மூலையில் இருநதுதான் எப்போவே ஒரு காலததில் அவர் தமது ஆரமப காலச் செய்திகளைப் பத்தி ரிகைகளுக்கு அனுபடவது வழக்கம. அக் காலம் தொட்டு நானும் அவரும நெருங்கிய நண்பர்கள். சில பல அபிப்பி ராய முரண்பாடுகளால் ஒரு சில சமயங்களில் இருவரும் ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் இருந்த சம்பவங்களுமுண்டு அது கோபததின் S4ள் வல்ல. காதலர் பரிபாஷையில் சொன் சூறல் ஊடல; அல்வளவுதான. அவரது ஆற்றலையும் சுழியோ டும் திறமையையும் பார்த்துப் பார்ததே நான் பலத்டவிை வியப்படைந்திருக்கிறேன . 'மன்னன் மேல் நாடுகளில் மறக்க வேண்டிய ஒருவர் எனறே பலருக்கு மனம் திறந்து சொல் லிப் பாராடடி இருக்கிறேன். அததனை நுட்பமான விவேகம் வாய்ந்தவர். இவரை ஒரு பத்திரிகை நிருபர் என்று மாத்தி ரம் என்னுல் ஒப்புக்கொள்ள முடியாது. இங்கு வாழும் அத் தனை சிருஷ்டி எழுத்தாளர்களின் திறமையை விடப் படைப் பாற்றல் நிறையப் பெற்றவர். அந்த முறையில்தான் எனது இருபது வருடத் தொடர்பில் இவரை அணுகி வந்திருக்கி றேன். எனது மூன்று சிறுகதைத் தொகுதிகளுக்கும். இவரி
- as

Page 23
டமே பல ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதுண்டு. இதை விட முக்கியம் ஒன்றுண்டு. பெரிய பெரிய தலைவர்கள், பாராளு மன்றப் பிரதிநிதிகளின் கருத்துக்கள்தான் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்த காலம் இருந்தது, இலங் கையில், இவருக்கும் நமக்கும் ஏற்பட்ட தொடர்பும் திறமையை அறிந்து தூக்கிவிட வேண்டும் என்ற இவரது நல் நோக் கமும் ஒருங்கு சேர்ந்ததின் விளைவே ஈழத்து எழுத்தாளர்க ளின் கருத்துக்கள் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகவும் அவர்களது பெயர்கள் உப தலைப்புக்களாகவும் வெளி வர முடிந்தது. இன்றல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுத் தாளான் கருத்தைக் கண்ணியப்படுத்திப் பிரசுரித்த பெருமை இவரைச் சாரும். தொடர்ந்தும் ஈழத்து எழுத்தாளர்களை போலிகளையல்ல - மதிப்பதுடன், தக்க தக்கஆலோசனைகள்ை யும் சொல்லி வருவதுடன், இன்று எழுத்தாளர்களில் ஒருவ ராகவே நம்மில் பலரால் மதிக்கப்படத்தக்க அளவிற்கு தம் மையும் ஒருவராக இணைத்துக்கொண்டுள்ள நண்பர் நிருபர் ஒரு சுருக்கெழுத்து அகராதியாகும் அவரது பேட்டிதான் இது. ப் போட் டி யை நான் எடுக்கப்பட்டபாடு இருகிறதே
அப்பப்பா !
கே. உங்களது தொழிலுக்கும் இந்த வகையில் வானத்தை எழுத்தாளருக்கும் ஏதாவது நோக்கி வெற்றிகரமாகப் தொடர்பு உண்டா? அப்படி பறந்த ஒ ன் று தானே! யாஞல் அது என்ன, என்ன? எனவே, செய்தியாளருக்கும் ப: செய்தியின் பரிபூரண வளர் சிருஷ்டி இலக்கிக்காரர்க ச்சியே சிறுகதை, நாவல், ளுக்கும் ஏதோ தொடர்பி கவிதையாகக் கை கால் ருக்கிறது என்ருல், அது தற்
புகழ்ச்சியாகாது. இந் த வகையில் நானும் ஒரு நிரு பர்தான் என எ ன் னி ப் பெருமைப்பட இடமுண்டல் லவா? இன்று நம்மிடை யேயுள்ள எழுத்தாளர்களில்
முளைத்து வளர்கிறது. சிற
ந்த ஒரு சிறு கதை எழுத் தாளன் நம் போன்றவர்கள் தேடித் தரும் ஒரு சாதாரண செய்தியை வைத்துக்கொ ண்டே உயிர்த் துடிப்புள்ள
கதைகளைச் சிருஷ்டித்துவிட பலரும் எனது நெருங்கிய முடியும். ஏன் வெண் புரு நண்பர்கள்தான். நாம் ஒன் என்ற உங்களது கதைகூட ருகவே வளர்ந்தவர்கள்,

ஒருவருக்கொருவர் உதவி
யாகவும் இருந்துள்ளோம் என்பதில் பெருமைப்படுகி றேன், நான். தொடர்ந்தும்
நமது நெரு க் கம் பிளவு
படாது, ஒருவருக்கொருவர்
குழிபறிக்க நினைக்காத"வரை
கே
ஈழத்து எழுத்தாளர்கள்
பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள்?
குறைபாடு ஒன்  ைற யே குறிக்கோளாகக் கொண்டு சீக்கிரம் வளர்ந்துவிடத் துடி ப்பவர்கள் பல ர் நேராக வளர்ந்திருக்கின்றனர். இவ் வளவு தூரம் எழுத்தாளர் பட்டியல் நீண்டு வி டு மா என்று நான் கூட ஒரு காலத் தில் எண்ணியதுண்டு, சிந்த னைத் திறனும் செயலில் பிடி ப்பும் இருந்தால் ஏன் முன் னேறக்கூடாது? ஏனே தெரி யவில்லை. ந ம து எழுத்தா ளர்களில் பலரும் சிறு கதைகள் எழுதுவதுடனே திருப்தியடைந்து விடுகின்ற னர். ஏனைய இலக்கியத்து றைகளில் புகுந்து முன்னே றப் பயப்படுகின்றனர். இது முடியாத காரியமல்ல, என் பதைக் கடந்த கால வளர் ச்சி நமக்கு உணர்த்துகிறது. ஒரு துறையில் ஒருவர் கொடி கட்டிப் பறந்தால் அந்த வழியிலேயே தொங்க ap 32. Foi 35 ir அதற்கப்பாலும் சிந்தித்துக் காரியமாற்றுபவர்கள் இன்
த வி ர,
னும் அதிகமாக டும்; வளரவேண்டும்
வசதிகளும் வாய்ப்புகளும் குறை.
வாக இருந்த காலத்தில் பேணுவைப் பிடித்து வழி) சமைத்துத் தந்த ஆதர்சி புருஷர்களாக அமைந்தவ ர்களுக்கு ஈழத்து இலக்கிய ரசிகர்கள் கூட கடமைப்பட் டிருக்கிருர்கள்
உங்களது தொழிலைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்
Git? பெருமையாகக் கருது கி றேன் என்றுதான் பலரும் சொல்வார்கள். வாழ்க்கைப் பிரச்சினையைச் சமாளிக்க் அது கை தருகிறது என்பதே எனது பதிலாகும். எனவே எனதுதொழிலை நாள் நேசிக், இறேன். அது எனன்னைக் கை தூக்கிவிடுகிறது
இந்தத் தொழிலை மட்டும் நம்பி
-43
வாழ்ந்துவிட முடி , தி என்று புத்திமதி புகட்டிய வர்களுக்கு எனது 20 வருட கால வாழ்வே அவர்களுக் குப் பாடமாகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் சந்தர்ப் பம் கிடைத்தால் நம்பி
இதில் இறங்கலாம். இத் கொழிலைச் சுயவிளம்பரத் திற்காகப் பயன்படுத்தி
நானே ராஜா என்று நடந்த வர்கள் தூக்கி எறியப்பட்டு வருவதை ஓர் எச்சரிக்கையா கவே மதிக்கிறேன். நேர்மை யாகவும் திறமையுடனும் பச்

Page 24
கே;
அம்புவில் நம் மூதாதையர் கருவி!
ஆதலால் அவைகளே அணிந்தவனுகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்,
போயினன்:
எய்த அம்பேறி எதிர்த்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது!
வீரவான்.விழுந்தனன்; விலாவில்
ஒரெலும் பெஞ்சா தொடித்தன சன்னமே,
usumm மஹாகவி
கம் சாயாது பந்தம் பிடிக் காது சேவை செய்தால் இதை விடப் பெருமை தரக் கூடியசிறப்பான பணி வேறு எதுவுமே இல்லை எ ன் பதே
கடந்த காலம் எனக்குக்
கற்றுத் தந்த Lu - 4. L',
பிணையாகும்.
எனது கதைகளில் உங்க
ளுக்குப் பி டி த் த மா ன து உண்டா? அப்படிப் பிடித்த கதையாளுல் ஏன் அக்கதை உங்களுக்குப் பிடித் து?
ஏன் இல்லை? பலவுண்டு. அவ ற்றில் படுமுடிச்சு ’ என் மனதைத் தொட்ட சிறு க ை யாகும், இ ன்  ைற ய ஆபாச சிந்தனை பள்ளிக்கூ டப் பராயத்திலிருந்தே தீவி ரமாக வளர்கிறதென்பகை யும் பாட புத்தகங்களுக்குள் குப்பை கூளங்கள் மறைந்து வகுப்பறைகளுக் குள்ளேயே பவனி வருகின்றன என்ப  ை யும் படுமுடிச்சு சுட்டா மல் சுட்டிக் காட்டுவதில்
வெற்றிபெற்ற கதை, தற்கு
 

கே.
றியான பெற்றேருக்கு அவர் களது பிள்ளைகள் மாணவ
லேபலில் செய்யும் லீலா
விநோகங்களை இது அம்பல மாக்குகின்றது. நடுங்கும் கரங்களால் சன் சீலைத் தலைப் பின் படுமுடிச்சை அவிழ்த்
துத் தனது மகளுக்குப் பாட
புக் சகம் வாங்கக் காசெடுக் கும் அந்க முதுகிழவி யாழ்ப் பாணத்துத் சாய்மையின் ஒப்புயர்வற்ற நினைவுச் சின் னம். " பெண்கள் விடுதியில் ஆணின் பிரேகம் • இம்மா திரியான புத்த கங்களின் மீது உயிரையே வைத்திருக் கும் மாணவ - மாணவிகளே நான் பல முறை சந்தித்தி ருக்கிறேன். படுமுடிச்சு என் மனம் நிறைந்த கதை.
உங்களைப் பற்றிய எனது கதை வெளிவந்ததினல் உங் களுக்கு ஏற்பட்ட அநுபவங் கள் எதைப் பற்றியாவது கூற முடியுமா?
நிருபர் நித்தியலிங்கம் நான் படித்து ரசித்துச் சிரித்த் நயமான கதைகளில் ஒன்று. அந்தச் "செய்தி வேட்டை" நிருபர் கற்பனைப் பாத்திரந்தானே, அல்லது உண்மையின் நிஜ உருவமோ என்று அக்காலத் தில் பலரும் மண்டையைப் போட்டு உடைத்ததுண்டு. நிருபர் நித்தியலிங்கத்தைப் பேணு என்ற உளி அழகு படுத்தியதைக் கண்டு தலை பை நிமிர்த்தச் செய்தது;
நகைச் சுவைக்
விடுகிருேம்.
e-45
அதே சமயம் தலை சரியக் கூடியஒரு காரியமும் புகுந்து விட்டது. 'உண்ணுவிரதமா? பட்டினிச் சாவா?’ என்பதை மோப்பம் பிடித்தறியாதவு ராகிய நிருபர் நித்தியலிங் கம் மற்றைய நிருபர்களை அவமானப் படுத்திவிட்டார்
என ஏன் மற்றவர்கள் கரு
தக் கூடாது? நம்மைப் பொ றுத்தவரை வெற்றியும் தோல்வியும் அசட்டுப் பட் டமும் ஏற்படுவது சக்சம். அவற்றையெல்லாம் எப்படி யோ பூசி மெழுகி சமாளித்து அம் பலமாகி அவதிப்படுவதுமுண்டு.
என்னைப் பற்றி எழுத்த" ளன் என்கின்ற முறையில் என்ன கருதுகிறீர்கள்?
சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தத்
தெரிந்த திறமைசாலி. நம ğ5I எழுத்தாளர்களிடையே குருச்சந்திர யோகக்காரன் என்று கூடச் சொல்வேன். அதோடு விடாக் கண்டன். பிடித்ததை இறுதி வ ைர. தனித்து நின்றேனும் (3 ur ராடிச் சா தி க் கக் கூடிய துணிச்சலும், முகமனையோ மரியாதை வரம்பையோ பாராது மனதில் பட்டதைக் கூசாமல் எடுத்துக் கூறும் தன்மையையும் நான் உங் களிடம் காண்கிறேன். எழுத் தாளனின், உரிமைக் குரல் தான் டொமினிக் ஜீவா என் பேன்; இதை எவரும் ஆட்

Page 25
G35.
G.
சேபிக்க மாட்டார்கள் என் ”அன்பு-வெளியீடு
பதும் எனது எண்ணம். கடலை எல்லையாக வைத்து வடக்குத் தெற்கு என்கிற வாதம் எழுத்துறையில் சம யா சமயங்களில் தொனிக் கிறது. இந்தச் சுரம் கொஞ் சம் டிக்ரி குறையுமானல்இங் கிதமாக இருக்கும்.
நீங்கள் பல துறைசம்பந் தப்பட்ட பலரைப் பேட்டி கண்டிருப்பீர்கள். அந் த ப் பேட்டிக்கும் நான் உங்களைக் e.ாணும் இந்தப் பேட்டிக் கும் என்ன வித்தியாசத் தைக் காணுகிறீர்கள்?
கேள்வியைக் கேட்டு வைப் பதுடன் இதுவரை தப்பி வந்த என்னை இந்தப் பேட்டி பதில் சொல்லவும் வைத்து விட்டது. கேள்வி கேட்பது சுலபம். ஆனல் பதில் சொல் வது எவ்வளவு பெரிய கஷ் டம் என்பதை இப்பொழுது தான் உணருகிறேன். இது ஒரு புதுமையான அனுபவம், எனக்கு. என்ருலும் இந்தப் புதுமையை வரவேற்சிறேன். சும்மா சுற்றி வளைக்காமல்
எனக்கு மட்டும் பயன்படா
மல் வாசகர்களுக் தம் பயன் படக் கூடிய கள்தான் நல்லது என்பதே எனது விருப்பம். இப்படி யாகப் பதில் சொல்லும் இக் கட்டில் நான் என்று மே அகப்பட்டுக் கெ 7 மண் ட தில்லை,
பிரச்சனை
புதிய இரு புவியியல் நூலகள் வெளிவந்துவிட்டன.
* ஆரம்பப் புவியியல்
(எட்டாம் வகுப்புக்குரியது) (உலகம், இலங்கை படப் பயிற்சி யாவுமுளது)
*பெளதிகப்புவியியல் (விணுவிடை)
G. C. E. A/L வகுப்பிற்குரியது.
பிரபல புத்தகசாலைகளில் கிடைக்கும்,
பூரீலங்கா
புத்தகசாலை
கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
 

❖ኔ
s: கே. மல்லிகையைப்பற்றி ஏதா
வது சொல்ல முடியுமா?
ம ல் லி  ைக  ைய ஒழுங்காகக் காசு கொடுத்து
வாங்கி வாசிப்பவன், நல்ல
ந
மணத்தைப் பரப்பும் மலர்க் கொத்துத்தான் மல்லிகை
அதிலே சில மலர்களில் அர சியல் வாசனையும் வீ ச த் தான் செய்கிறது. ஏதாவது ஒரு நோக்கத்துடன்தான் எல்லாப் பத்திரிகைகளும் வெளியிடப்படுகின்றன. மல் லிகை இதற்கு எப்படி விதி விலக்காக முடியும்? ஏதோ ஒரு குறிக்கப்பட்ட வட்டத் திற்குள் மட்டும் நின்று சுழ
நான்
லாமல் பரவலானமுறையில் பலதரப்பட்ட வர் க ளின் கருத்துக்களுக்கும் விஷ ய தானங்களுக்கும் மல்லிகை இடமளிக்கிறது. புதிய புதிய உத்தி முறைகளை மல்லிகை கையாண்டு வருவது மற் றைய பத்திரிகையாளர் க ளும் கவனிக்க வேண்டிய ஒன் ருகும். தனிமனித முயற்சி யொன்று இவ்வளவு நாட் கள் தாக்குப்பிடித்து நிற்கி றதே யென்று மல்லிகையின் ஒவ்வொரு புதுப் புது இதழ் களைக் காணும்போ தெ ல் லாம் எண்ணியெண்ணி வியப் படைவதுண்டு, நான்.
GQD GQD GQ)
ஷோக்கெல்லோ கந்தையா அண்ணர் அவர்களேப் பேட்டி காண முனைந்து முயற்சிக்கிறேன்; முடியவில்லை. இருந் தாலும் அவரைப் பேட்டி கண்டு பிர சுரித்து விடுவேன் என்பதில் எனக்கு ஒரளவு நம்பிக்கையுண்டு. கூடிய சீக் கிரம் மல்லிகையில் அவரது பேட் டியை நீங்க ள் எதிர்பார்க்கலாம்.
அடுத்த இதழில்: “ JF ar &ad ut? 6ör SB Ce n’ LI ṁ ’ மகிழ்ராஜா அவர்களது
பேட்டி விவரம் வெளிவரும்
af 7a

Page 26
VM
உலக நூலகங்களில் அழகு சுப்ரமணியத்தின் புத்தகம்
ஈழத்துப் பிரபல எழுத்தாளரான அழகு சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய த பிக் கேள் " (THE B1G GLRL) என்ற என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை, இந்தியா இங்கிலாந்து, அமெரிக்கா, மலாயா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் உட்பட இருபத்தொரு நாடுகளின் தேசிய நூலகங்க ளுக்கு பாடசாலை நூலகச் சங்கம் அனுப்பி வை திருக்கிறது.
ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களை சங்கத்துக்கு அனுப்பி வைத்தால் தாம் அவற்றை பிற நாடுகளின் தேசிய நூலகங்களுக்கு அனுப்பி வைப்பதாக யாழ் மத்திய கல்லூரி நூலகர் திரு. கா. மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார். W
محمح^محم&مح^x
இந்தியா மீது படை யெடுத்து வெற்றி கண்ட அலக்ஸாண் டர் மாமன்னன் ஒரு இந்திய அழகி மீது காதல் கொண்டான். இதை கேள்வியுற்ற மன்னனின் குருவும் நண்பனுமான தத்து வஞானி அரிஸ்டோடில் மன்னனை “இந்த காதல் ஆபத்தானது. அ ைத விட்டு தள்ளுங்கள்’ என்று பணித்தார்.
மனம் உடைந்த மாமன்னன் அரிஸ்டோ டில் கூறிய அனைத் தையும் தன் காதலியிடம் கூறிமனம் வருந்தினன்.
கோபம் கொண்ட அந்த அழகி எப்படியாவது அந்தக் கிழவன் அரிஸ்டோடிலை இழிவு செய்து பழி தீர்க்க வேண் டு  ெம ன்று எண்ணினுள் ஒரு நாள் அரிஸ்டோடில் தோட்டத்தில் புத்தகம் வாசித்து கொண்டிருக்கயில் டி வரை அந்த அழகி அணுக தனது ஆடல் பாடல் மூலம் தத்துவஞானியை மயக்க முயன்ருள்.
இதை சில வினடிகள் கவனிக்கவில்லை, அரிண்டாடில். சிறிது நேரம் சென்றதும் அவரது மனமும் இலேசாகா நெகிழத் துவங் கியது மெல்ல புத்தகத்தைக் கைவிட்டு அவளை மோகக் கண்ணுல் பார்க்கலானர்.
பழி தீர்க்கச் சந்தர்ப்பம் கிடைத்த அந்த அழகி சிரிப்புடன் சொன்னுள்; "நான் உங்கள் விருப்பப்படி இணங்கத் தயார்; ஆனல் ஒரு நிபந்தனை. என்னை உங்கள் முதுகில் ஏற்றி இரண்டு கையை யும் காலையும் நிலத்திலூன்றி கொஞ்சத்தூரம் சுமக்க வேண்டும்' அரிஸ்டோடில் சரியென்று அவளை முதுகில் தூக்கி நடக்கத் துவங்கினர். அப்பொழுது திடீரென தோட்டத்தி நுழைந்த அலக்ஸாண்டர் இந்தக் காட்சியைப் பார்த்து வியப்புற்ருன். நிலை மையைச் சமாளித்து, கொஞ்சமும் தயங்காமல் அந்த தத்து ஞானி கூறினுர்; "பாருங்கள் அரசே! நான் காதலுக்கு உதவாத ஒரு கிழவன். தாங்களோ இளைஞனன அரசன். என்னை இவள் இந்தப் பாடுபடுத்தினுள் என்ருல், தங்களை இவள் எ ன பாடு படுத்துவாள் என்பதை நானே செயலில் இப்பொழுது காட்டு கிறேன்' சொல்லிவிட்டு அரிஸ்டாடில் புத்தகக்தை வாசிக்கலா (97.
அனுப்பியவர்: ஏ. எம் மொகமட்

y o
*Wlantam StΟπελ
53, KASTURAR ROAD, JAFFNA
Phone : 6 8 4
ரலி சைக்கிள், சைக்கிளின் உதிரிப் பாகங்கள், பெட்ரோமாக்ஸ், பெட்டோமாக்ஸ் பாட்ஸ"கள், பவுண்டன் பேணுக்கள் மற்றும் சாய்ப்புச் சரிமான்கள் யாவும் இங்கு விலை சகாயமாகப்
பெற்றுக் கொள்ளலாம்.
தயவு செய்த ஒரு தடவை இங்கு afiq I rit (3 Juli I I LI T (5 TắIJSsir
o மணியம் ஸ்ரோர்ஸ் 53, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்ாணம். *느므노스느 노士: P-노-노
கபே டீ லக்ஸ்
85-87, usitzry 152ssu s85) - uur püur6397 D
{புதிய பஸ் நிலையம் முன்பாக) எங்களிடம் சுகாதார முறைப்படி தயாரித்த
* தேனிர் டி காப்பி 4 சிற்றுண்டிகள் எந்நேரமும் பெற்றுக் கொள்ளலாம்
சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட
மாமிச போசனம், கால 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இங்கே கிடைக்கும் ஒரு தடவை இங்கு விஜயம்செய்யுங்கள் இன்றைய எமது ஆதரவாளர்களுக்கு எங்கள் நன்றி
தினச* பத்திரிகைகள், சஞ்சிகைகள், பழவகைகள் பெற்றில போன்றவைகள் பெற்றுக்கொள்ளலாம் ------
:

Page 27
JANUARY log
an
శ్లో శ్లో శ్లో
இப்பிொழுது ॥
பேரம்
சிவாஜி ཨོ་
巫1
; 955 93f
()
 ݂ ؟y7 1 11. .
:( , തു : ஜெமினிகணேசன் கந்தர் క్ష్ பங்இேகைகளை #": மூலம்
களப் பாரப் படுத்தி
ill ITC EEFస్ట్
நாகேஷ் வி
ఫ్లో ಛಿ:
திரை ஓவியம் சீக்கிரப்
ဒိဋ္ဌိဗ္ဗဒ္ဓိနုိင္ငံမ္ယန္းမ္ယံး
। ஆசிரியரும் வெளியிடுபவரு எாக யாழ்ப்பானம் பண்
வெளியிடப்பெற்றது.

MALLKA1
జేఫ్ఫ్
நடைபெறுகிறது ாலகிருஷ்னனின்
தெய்வம்
|
நாகேஷ் ரங்கள் 莒 S SASASA S - و في جامعي في التي تميمي على عن سمي تيمية
5:
III 333 f. - ஓசன் Li Girls'
கே. ஆர். விஜயா ਤੇ ਲਲ
■■■■■■■■■■■■■■■■■■ பாருங்கள்
॥
ஜெயகாந்தனின் நாவல் திரைப்படமாக்கப்பட்ட
5 - 9 CIA, J5'T GOÛT 一。 ஜெயகாந்தன் Ĉi pagi , A14 La riĉičLI I IV
ਲ இங்கு திரையிடப்படும்.
#E् - リ
ਪ டொளி ஜீவா அவர் ரீதியில் வசிக்கும் அ அதிகா | iii