கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச்செல்வி 1965.11

Page 1
蠍堡 ه. 9:35, 5 T if jiji 蟹娄。 臺凳醬
-- ܠܐ ܨܒܼܬܐ,ܭܼܲܬܬ S SS SS SSA S SYS
 
 
 

اكتظار التي تتالي النقاط كتاب التالي=
二
تی
ܒܨ ܘ ܒ
YMRAE SY'N GYMR VYF SIKYMFSY ""
(). Hi! Y
ਦੇ W.
ܒܩ
t)})});
"
5 ಎà: 25 #í :
墜斐リ

Page 2
fp. ೩೧fGAGII qy LITTf என்ன? யானை பீடி ஸ்பெஷல்
நீங்கள் சோம்பலின்றத் துரிதமுடன் செயலாற்ற
is ... . எந்நேரமும் புகை க்க உகந்தது
பீடி உலகில் தனக் கென ஒரு த னி 23 (பிடத்தை வகுத்துக் கொண்டதும் கையில் வெற்றிக் கொடி காட்டி வதும்
தயாரிப்பாளர்கள்:
யானை பீடி கம்பெனி
62 மெசஞ்சர் விதி கொழும்பு |
 

当
புதினம்
செய்திக் கதம்பம் மாதமிருமுறை
நாளிதழ்களைப் படிக்கும் வாய்ப்பும் வசதி யும் இல்லாதவர்கள். 's
தேசிய, சர்வதேசீய நிகழ்ச்சிகளை அவற்றின் பின்னணியுடன் அறியும் ஆவலுடையவர்கள் போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைய
விரும்புபவர்கள்
Q
பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாண
வர்கள் - முதலியோர் அவசியம் வாசிக்க வேண்டிய பத்திரிகை புதினம்.
தனிப்பிரதி : 30 சதம்
உங்களுர் விற்பனையாளரைக் கேளுங்கள்
அல்லது எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
வரதர் வெளியீடு,
226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 3
O
அழைப்பு உங்கள் வீடுகளுக்கு நவீன முறையில் யன்னல் கிறீல்கள், கேற்றுக்கள் செய்ய விரும்புகின்றீர் களா? உடைந்து போன இரும் புத் தளவாட்ங்களை ஒட்டு வதற்கு விரும்புகின்றீர்களா? இரும்புக் கம்பங்கள், கம்பிகள், கு ழ 7 ய் க ள் வாங்க விரும்புகின்றீர்களா?
எங்களிடமே வாருங்கள்
மலிவானவிலையில் விரைவான முறையில் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவோம்.
வேலழகன் வேக் சொப்
காங்கேசன்துறை விதி, சுன்னுகம்,
器
*732பிடிக் கற்வனி
34, 27ணிப்ப7ய்"குேட், யாழ்ப்ப7ணம். 3
 

இதோ சாப்பிட்டு விட்டுப் போகலாமே!
6a) Gior -sör M. B.B. S., M. R. C. S. L. R.C.P. (Eng) LJU". L-ib (eubro
டாக்டர்களால்உடலுக்கு நன்மைதருவது என்று உறுதியளிக்கப்பட்டது
எங்களின் ரசப்பொடி
உற்பத்தியாளர்கள்:
ஆச்சரியப்
If f f
SIJI ?
பூரீ தே வி யி ன் Lu Son L- lu s 6MT AT கிய உழுந்து வடை மாவு, தோ 6.On & D 76, Ff is டிார், ரசப்பொடி 66) is sai' as தார முறைப்படி தயாரிக்கப் பட்டு பொ லி த் தீன் பைகளில் அடை க்கப் பட்டு விற் பனையாகின்றது.
உழுந்து வடைமாவு ரு. ரூ. 1-50 தோசைமாவு ரு. ரூ. 1-30 சாம்பர் பொடி
ரு. ரூ. 1-80 gay tour q
ცფ. ლნ. 2-00
நவலங்கா டிரேடர்ஸ்
212/48, காஸ்வெர்க்ஸ் வீதி, கொழும்பு-11
சுன்னுகம் ஏஜன்ட்:
இராஜேஸ்வரி ஏஜன்சீஸ்,
புகையிரத நிலைய வீதி, சுன்னுகம்.

Page 4
மங்கையரின் அங்கம் ஜொலிக்க எங்கள் தங்க நகைகளை அணியுங்கள்
65 6f5IDI SOI
டிசைன்களில்
IDIj Iš32 pLIIIS
தங்கத்தில்
மனதிற்கேற்ற
ஆபரணங்கள்
இன்றே வருக! எங்களிடம் வருக!
நா. துரையப்பாப் பத்தர் & சன்ஸ் 13, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
Prop; து. வேணுகோபால்
போன்; 7080
 

கலைச்செல்வி தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
-U Trisu Tř
aw
ar
a2: 7 ; 5 tń5508-NOVEMBER 1965 3 sria, II
哆
ww.
கதை: கட்டுரை:
ஊமைக்காயம் காவிய அரங்கில் ର ଇଧ jö O மக்கள் திலகம் தண்டனை பிற
கவிதை: குதிரைப் பந்தயத் திடலில் கலைச்செல்வி இலக்கியக் கணைகள் உயர்ச்சி பல தும் பத்தும் குழந்தை நம்நாட்டு வாசகர் தங்கை பட் பட் தீபாவளியில் பேரும் பரிசும் இறையவன் வா ழ்க் 馨 சினிமாச் செய்தி
செலவைக் குறையுங்கள்! சலவை செய்ய
N
இரண்டு சதம் * 20 சதத்திற்குப் பெரிய மில்க்வைற் நீலக் கட்டி
(у ;)) வாங்கினல் 10 உடுப்பு °ంజీ కిం கள் சலவைசெய்யலாம் 527 KKS ROAD JARENA இ8 & கடைகளில் மில்க்வைற் §|G வேண்டும் எ ன் று rasse கேளுங்கள்;மில்க்வைற் " و "ت . தான என்று பார்த்து
வாங்குங்கள,
சிக்கனத்திற்கும் சிறந்த சலவைக்கும் உகந்தது. மில்க் வைற் நீல சோப்

Page 5
கவிதைச் செல்வி!
யார் என்ன சொன்னுலும், 'கலைச்செல்வி"க் கவிதைகளின் தரத் தைக் குறைத்து மதிப்பிடவே முடி யாது. நான்கே நான்கு வரிகளில் ஒரேயொரு கவிதையை அனுப்பிளு லும், தரங்கண்டு வெளியிடும் "கலைச்
செல்வி", கவிஞர்களின் வரப்பிர சாதம் ,
கொழும்பு-12, இரா. பரமசிவம், "ஆசியப் 'பா'
ஐப்பசி இதழில் 'நல் முயக்கம்” என்ற நல்ல ஆசி. செல்வன் அவர்களுக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள். அக்கரைப்பற்று. V. u sváFásub. பெருந்தக்க யாவுள?
சற்குணநாதன் எழுதிய பெண் என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள். சமீபத்தில் நான் படித்த சிறுகதை களுள் 'பெண்ணே மிகச் சிறந்த கதை என்பதைப் பெரு மகிழ்ச்சி யுடன் கூறவிரும்புகின்றேன், மருதானை , இ. ராஜாமணி, வளங்காட்டி வழிகாட்டு!
ஈழத்திலக்கிய வளத்தைத் தெற் றெனக் காட்டி, அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டும் "கலைச் செல்வி" என் றென்றும் இத்தொண்டைச் செய்ய வேண்டும் என விரும்புகின்றேன். புலோலி மேற்கு,
கெ. சித்திரவேலாயுதன் ஊக்கமது கைவிடேல்
தங்கள் இலக்கியத் திங்களித ழான “கலைச்செல்வி’, இள்ம் எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் சாதன மாக அமைந்திருப்பதையிட்டுப் பெரு மகிழ்வடைகின்றேன். தா நீங்க ள் வாழ்க; தங்கள் பணி தொடர்க. அக்கரைப் பற்று. -அக்கரை மீரான் கை கொடுக்கும் தொண்டு!
"கலைச்செல்வி", இ லக் கி ய த்
துறையின் இலட்சிய ஏ டா க த் திகழ்ந்து வருகின்றமை யாவரும் ஒப்பக் கூடியதே. எனினும் சென்ற
கவிதையை எழுதிய
தவிர, வேறு
காலத் திறனுேடு இக்கால இதழ் களை ஒப்பிட்டு நோக்கும்போது உள் ளம் வருந்தவே செய்கின்றது. தாங்களும் அதனையறிந்து எவ் வளவோ கஷ்டப்பட்டுப் பாடுபடுகின் றிர்கள் என்பதை நாம் அறிவோம். பணத்தொல்லையையும் அறியத்தான் செய்கின் ருேம். எனினும் அடாத மழையிலும் விடாது உழைக்கின்றீர் கள். பல வருடங்களாக நம் நாட் டைச் சந்தைக் களமாகக் கொண்ட கலைமகள் கல்கி, குமுதம், விகடன் மு த லிய ன வேரூன்றிவிட்டன. அவற்றேடு 'கலைச்செல்வி"யோ, ஈழத்தின் வேறு மாதப் பத்திரிகை களோ போட்டி போட முடியாது என்பதை வாசகர் அறிந்துகொள் வதாயில்லை. இன்று ராணி, குமுதம் போன்றவற்றிற்கு இருக்கும் மவுசு" மஞ்சரி, கலைமகள் போன்றவற் றிற்கே இல்லையே! வாசகர் மனப் போக்கையிட்டு வ ரு ந் து வ தைத் ஒன்றுஞ் செய்வதற் கில்லை. எனினும், நான் இங்கு மாதா மாதம் பத்துப் பிரதிகள் விற்பனையா வதற்கு வழி செய்கின்றேன். கிண்ணியா, M. S. M. For 65 go மறவாலோசனை!
புதிய எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதின லும், தரங்கள் பழைய எழுத் தாளர்களின் படைப்புகளையும் வெளி யிடத்தான் வேண்டும். அதேபோல், பழைய எழுத் காளர்களும், எவ்வித சன்மானத்லதயும் எதிர்பாராது, "கலைச்செல்வி'க்குத் தங்க ளின் சிறந்த படைப்புகளை அனுப்பவேண் டும். 'கலைச்செல்வி"யின் வாசகர் தொகை எவ்வளவு என்பது எனக் குத் தெரியாது. ஆணுல், அத்தனை வாசகர்களும் 'கலைச் செல்வி"யில் வெளியாகும் ஒவ்வொரு எழுத்தை யும் ஆழமாகப் படித்து, அவற்றை மனத்தில் பதிக்கின்ருர்கள் என்பதை எவருமே மறக்கக் கூடசது. கொக்குவில். R. S. DTs sit
 
 

குதிரைப் பந்தயத் திடலில் 'பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ருர் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர்.
'புறக்கூட்டில் வசிப்பினும், புழுங்கிச் சாக நேரினும், பட்டினி கிடப்பினும் பஸ்ஸில் இடிபடினும் கற்றே தீருவோம்’ எனக் கங்கணம கட்டி கிற்கின்ருரர்கள் நமது தமிழ் மாணவர்கள்.
பாராட்டுகிருேம். எது வரினும் எதிர்த்து கின்று இறுதி இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்ற அவர்களின் திட சித்தத்தைப் பாராட்டத்தான்ே வேண்டும்?
வீரர்களுக்குச் சோதனைகள் பலவாம்! துணைவேந்தரின் அறிவுரையைக் கேட்க ஆவலுடன் சென் ருரல், அவர், புரியாத மொழியில் பலவாறு பேசுகின்ருர், மொழி பெயர்க்க வந்தவர், விழி பிதுங்க கிற்கின்ருர்,
ஆங்கிலத் தமிழர் சிலர் தமிழிலும் போதிக்க முயல்கின் (ரர்கள். தமிழ் மட்டுமே தெரிந்த மாணவர்கள் அதை விளங்கிக் கொள்ள முயல்கின்றர்கள். முயற்சி திருவினை ஆக்குமா?
ஒலிபெருக்கியின் உதவியால்-அல்ல, உபத்திரவத்தால், விரிவுரைகள் திணிக்கப்படுகின்றன!
விரிவுரையின் முடிவிலே, துணைநூற் பட்டியல் தரப்படு கின்றது. ஆழ்ந்து படிக்க, ஆராய்ந்து படிக்க அவை உதவி புரியு மாம். ஆனல் அவை நூல் நிலையத்தில் உள்ளனவா? எடுத்துப் படிக்க முடியுமா?-விடை தெரியாக் கேள்விகள் இவை!
விரிவுரை ஒன்று முடிந்தால், அடுத்த விரிவுரை கடக்கு மிடத்தைத் தேடிப்பிடிக்க வேண்டும்; ஓடிப்பிடிக்க வேண்டும்; இருப்பதற்குக் கதின்ரயும் எழுதுவதற்கு வசதியும் கிடைத்தால்...! முன் செய்த கல்வினேப் பயன் அது!
சுருங்கச் சொன்னுல், தமிழ் மாணவர்களைப் பொறுத்த வரையில், குதிரைப் பந்தயத் திடலில் இப்போது கல்விப் பந்தயம் நடைபெறுகின்றது!
வெற்றி வீரர்களாக வெளிவருவோரைப் பல சா லிகள் என்பதா? பாக்கியசாலிகள் என்பதா? பட்டதாரிகள் என்பதா? அரசியல் த8லவர்களையும் கல்வியறிஞர்களையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டவில்லை; செயலில் இறங்கும்படி தூண்டு கின்ருேம்.
5ாளைய நம் சமுதாயத்தின் நலன் காத்தல் யார் கடமை?

Page 6
விணக்கம். கலைச்செல்வி”யின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறி இலக் கிய நண்பர்கள் பலர் எழுதியுள்ள னர், பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வெளி யிடுதல்; சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த தொடர்கதையை வெளி யிடுதல்; தரம் மிகுந்த இலக்கிய சர்ச்சை நடாத்துதல் - ஆகியவை அவற்றுட் சில. இவற்றை எழுதிய வர்கட்கு நமது நன்றியைத் தெரி விப்பதுடன், இவை காலக்கிரமத்தில் ந  ைட மு  ைற க் கு க் கொண்டு வரப்படும் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகின் ருேம்.
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தி லிருந்து பல புதிய அம்சங்கள் "கலைச்செல்வி'யில் வெளியாகின் றன. பொங்கல் மலரைச் சிறப்பாக வெளியிடுவதற்கு இப்போதிருந்தே ஏ ற் ப எ டு க ள் செ ய் கி ன் ருேம். புதிய தொடர்கதை ஒன்று பொங்கல் மலரிலிருந்து தொடங்கு கின்றது. ஈழத்தின் பிரபல எழுத் தாளர்களாகிய சு. வே, வரதர் சொக்கன், எஸ். பொன்னுத்துரை, செம்பியன் செல்வன், செங்கை ஆழி யான், அன்புமணி, உதயனன், முதலியவர்களின் சிறந்த படைப்புக் கள் அடுத்த ஆண்டில் இடம்பெறு கின்றன.
102லயகத்தில் bsi) 6a) U65 ST (g தாளர்கள் உருவாகிவருகின் ருர்க என்பதை ஈழத்து இலக்கிய 垒一6》巫 இன்று/ஒப்புக்கொண் டுள்ளது. ஆ வம் மிக்க இளைஞர்கள் பலர். f's 25 செல்வி’க்குப் பல கதைகளையு கவிதைகளையும் அனுப்பி வருகி ருர்கள். இவர்களை ஊக்குவிப்பத காகவும், தக்க முறையிலே தமி வாசகர்கட்கு அறிமுகஞ் செய்வத காகவும் "மலைநாட்டு இலக்கிய மல ஒன்றை வெளியிட முடிவு செய்து Ger Th. இதன் விபரங்களை அடுத் இதழில் வெளியிடுவோம்.
சிந்தாப் பாக்கியைப் பற்றி தான் மீண்டும் நாம் நி: வூட்டவேண்டியுள்ளது. பத்திரிகை தாளின் விலை, மலைபோல் ஏறியுள் இக்காலத்தில், * கலைச்செல்வி"ை இத்தனை குறைந்த விலையிலே வ கர்களுக்குக் கொடுப்பது நஷ்ட தைக் கொடுக்கும் என்பதைப் ப அறிவர். இந்த நிலையில், கொடு வேண்டிய பாக்கியையே அனுப்பா விட்டால், நாம் தொடர்ந்து இ6 கிய சேவை செய்ய முடியுமா எ பதை அன்பர்கள் எண்ணிப்பார்
வேண்டும். இனி, அடுத்த மாதம் சந்திப்போ -ஆசிரிய
 

கலையின் செல்வி நீதானுே?
கனிந்த திங்கள் ஒளிதுவ
கதறும் ஆழிக் கரைதுலங்க, இனிய ஓசைக் கவிபாடி
இன்புறு கடனம் அலையாட தனிமை நிலையிற் சிலேயாகி
தாவி கற்பனைத் தேரேற பணியிதழ் வெடித்த மலர் போன்று
பைங்கொடி நீயும் வந்தாயே!
தானத் தழகிகள் தலைவியரோ?
தாாணி போற்றும் தமிழ்க் கலையோ? மோனத் திருந்த எனைமயக்க
மெழுகுச் சிலை போல் வந்தாயே கான மிசைக்கும் தென்றலிலே,
கைவளை குலுங்க வந்தாயே! வானத் தொளிரும் தாரகையும்
வனப்பில் உனக்கு ஈடாமோ?
ஒளிதரு முத்துப் பல்வரியும்
ஒயிலுடன் மின்னி ககையுதிர களியுடன் ஆடும் மயிலெனவே காலிடை சிலம்பு தாஞர்ப்ப விழியிடை கருணை தேனுரற.
வெற்றியின் சாயல் பரிமளிக்க தெளிவுடன் ஓடி வந்தாயே!
தேன்மொழி தமிழின் இனியாளே!
அலைகள் மோதும் கடற்கரையில்
அழ்கின் சிலையாய் வந்தவளே! கலைஞன் இதயக் கோவில்தனில்
கற்பனைத் தெய்வ மாகிவிட்ட நிலையை எண்ணிப் பார்க்கின்றேன்
நிகழும் மகிழ்வில் திளைக்கின்றேன்! கலையின் சுடரே! தமிழணங்கே! கலையின் செல்வி நீதானுே?
அருள். வேலழகன்

Page 7
பத்தாம் பக்கம்
நீரின் சினிமா த் தியேட்டர் மனேஜராக ள் வ்வளவு சுவாரசியமான சம்பவங்க ளெல்லாம் நடக்கும் என்கின்றீர் கள்...? சாச்சாய்! "
அன்று புதுப்படம் என்பதால் "செகண்ட் ஷோ'வுக்கும் நல் ல சனம் 'ஹவுஸ் புல்"லானதால் ஒன்பதே காலுக்கே இரண்டாம் காட் சியை ஆரம்பிக்கச் சொன்னேன்,
U. LD ஓடிக்கொண்டிருந்தது. சீரியல்' படத்திற்போல స్ట్రీ Sn
வந்து பேரார்' என தியேட்டர் 荔 நின்றது. அதிலிருந்து 'பதி னுென்று போட்ட ஒருவர் விரைந்து வந்தார் என்னிடம். ஆளுக்கு நல்ல "கலப்". ஒரு கதிரையைக் கொடுத் தேன். இருக்கவில்லை! கொதித்துப் \போயிருநதார் ‘மனுஷன்'
'மெனேஜர்! இது தியேட்டரா அல்லது திருட்டுக் காதலர் சத் திரமா..?” a r
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு வாயைக் கழற்றி-ஒ! ஐயேம் சாரிபல்லைக்கழற்றி கையில் கொடுத் திருப்பேன். ஆணுல் மனுஷன் நாலு கடலிலல்லவா நிற்கிருர்.
‘என்ன மிஷ்டர் என்ன விஷ யம்." . 像
** என்னவா. அவள். அவள் தான் அந்தப்பயலோடு "ஷோ' வுக்கு வெளிக்கிட்டிருக்கிருள்." •፦
சரிதான். மகளோ, தங்கையோ தன் காதலனுடன் வந்துவிட்டாள் போலிருக்கிறதென்று நினைத்தபடி இ தெ ன் ன. அவள் என்ருல் நானென்ன கண்டேன்? பெய ரென்ன? யாருடன் வந்தாள்..?"
எல்லாம் என் "மிஸிஸ்தான் மேன். அந்த 'ராஸ் கலேரடு வந் திருக்கிருள். நான் கிளப்பிலிருந்து நேரஞ்சென்று வருவேனென்று.” அடடே! சுவையான "கேஸ்"
தான். 'எப்படி இங்கேதானிருக்கி
ரூர் என்று.?”
'எல்லாத் தியேட்டரிலும் தேடி விட்டுத்தான் கடைசியில் இங்கு வந்
ருக்கும்போதுதான் ருககு 垒川
திருக்கிறேன். அதனுல்த்தான்..!"
'அதெப்படிச் சொல்வது வேறெ ங்காவது போயிருபபார்கள். நை சாக ஆளைக் கடத்தப் பார்க்கிறேன்,
"நோ நேச ஆள் உள்ளே தான்! வீட்டுக்குப் பே ா னே ன் வேலைக்கரரப் பகர் மாத்திரம் இருக் கிருன் , எங்கேடா "நோனு' என்ருல் ஊ  ைம ய ர னு ன். மிரட்டினேன், "முழித்தான்!" உருட்டினேன் 'சொல் லவே கூடாது' என்ருர் நோனு' என்ருன். 'உ ங் க ளு க் கு ச்,
சொல்லாமலிருக்க ஒரு ரூபா தந்தார்
களே' என்ருன், "பிடியடா இரண்டு ரூபா" என்றேன்; ப்யல் விஷயத் தைக் கக்கினன்; வரட்டும் அவள்." காரியம் பிழைப்பதையுணர்ந்து நான் தான் 'முழித்தேன்'. இந்தக் கூட்டத்தில் யாரென்று தேடுவது? என்ன சொல்லி எப்படித்தேடுவது) சடாரென ஒரு "ஐடியா முாைத் தது. உடனே "கள்ளக்காதலனுடன் வந்த பெண்ம்ணி உடனே அழைக் கப்படுகிருர்’ என்று ஒரு சிலைட்" எழு தித்திரையில் காட்டச் சொன்னேன். 'மனைவி வருவார், ஒரு மாதிரி "ஷ்ேப்பண்ணி அனுப்பிவிடுவேசம். என்று ‘ஆளை'யும் வெளி யி ல் அழைத்து வந்து-இருங்கள் இதோ வந்துவிடுவார்’ என்று சமாதானப் படுத்திக்கொண்டிருந்தேன். இல்லா விட்டசல் 'பிஸினசுக்கே ஆபத்தே! தியேட்டரின் பெயரைப் பேப்பர்காரன் விட்டுவைப்பானு'தியேட்டரில் ஜல் ஸா’ என்று தீட்டமாட்டானு என்ன? கதவு திறந்தது ஐயோ! இதெ ன்ன! எதிரே:- ஒரு "குரோஸ் உரு வங்கள்! அதாவது எழுபத்திரண்டு சோடிகள்! ஆமாம்! கள்ளக் காதல் சோடிகள்!
அந்தக் கூட்டத்தில் வெறி கொண்ட அந்த மனிதனை நான் எங்கே தேடுவேன்,
அந்த மனிதன் டிக்கட்! இல்லா
மல் உள்ளே நுழைந்துவிடப் போகி
ருனே என்ற கவலையால் உடனே கதவைச் சாத்தச் சொன்னேன். "கேட்கீப்பரிடம்

தமிழ்ப் பேராசிரியர்
இலங்கைப் பல்கலைக் கழகத் தின் தமிழ்ப் பேராசிரியராக அறிஞர் V. செல்வதாயகம் M. A. அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஈ ழ த் லே தமிழ்க் கல்வியைப் பொறுத்த வரையில், தமிழ்த் துறைத் தலைவர் பதவிதான் அதியுயர்ந்த பீடமாகும். இத்தகைய உயர்ந்த பீடத்திற்கு ஆழ்ந்த தமிழறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் அனுபவமுதிர்ச் சியுமுடைய ஒருவர் நியமிக்கப்பட் டிருப்பது மமிழ்ச்சிக்குரியது.
தமிழ்ப் பகுதியைப் பற்றிப் பற் பல வதந்திகள் இந்நாட்டில் பரப்பப் பட்டுள்ளன. அவற்றை இங்கே விரித்து விளக்கவேண்டிய அவசிய
()
மில்லை. அவை உண்மையின் அடிப் படையில் எழுந்தனவா என்பது நமக்குத் தெரியாது.அந்த ஆராய்ச்சி யில் ஈடுபடவும் நாம் விரும்பவில்லை. ஆணுல் நெருப்பில்லாமல் புகையாது என் பார்கள். ஆகவே புதிய பேராசிசி யர் இவற்றில் அக்கறை செலுத்தி, இனியொருபோதும் இத் த கைய வதந்திகள் கிளம்பாதபடி தமிழ்ப் பகுதியின் மதிப்பை உயர்த்துவார் என நம்புகிருேம். கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு, திறமைக்கு மதிப்பு, நடுநிலைமை முதலிய சிறந்த பண்பு
கள் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையை என்றென்றும் வளம் படுத்துக"
பெரியார் நினைவு
0க்களுக்குத் தொண்டு செய்ய
வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடனும் இலட்சியத்துடனும் பொதுத் தொண்டில் ஈடுபடுபவர் கள், கைம்மாருக எதையுமே எதிர் பார்ப்பதில்லை. ஆணுல், அவர்களின் தொண்டினுற் பயன்பெறும் மக்கள், பல்வேறு வழிகளில் அவர்களுக்குத் தம் நன்றிக்கடனைத் செலுத்துவ துண்டு.
சுன்னுகம் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வாண்டுச் சாகித்திய தின விழாவின் ஒரு முக் கிய அம்சமாகச் சில பெரியார்களின் பெயர்கள், நகரசபை எல்லைக்குட் பட்ட வீதிகளுக்குச் சூட்டப்பட்டன. சுன்னுகம் புகையிரத நிலைய வீதி குமாரசாமிப் புலவர் வீதி என்ற
பட்டண சபையால்
பெயரையும், சுன்னுகம்-மருதனுமடம் வீதி சேர் பொன் இராமநாதன் வீதி
என்ற பெயரையும். இணுவிற் புகை
யிரத நிலைய வீதி தெ. சி. இராசரத் தினம் வீதி என்ற பெயரையும். மருதனுர்மடம் மானிப்பாய் வீதி, சேர் சரவணமுத்து வீதி என்ற பெய ரையும், டச்சுவீதி, சாமுவேல் மேன் வீதி என்ற பெயரையும், உடுவில் கந்தரோடை வீதி, க ந்  ைத யா உபாத்தியாயர் வீதி என்ற பெயரை யும், சுன்னுகம் கந்தரோடை வீதி, டாக்டர் சுப்பிரமணியம் வீதி என்ற பெயரையும், சுண்ணுகம் மல்லா கம் வீதி, முகாந்திரம் தாராயணர் வீதி என்ற பெயரையும் பெற்றன இதற்  ெக ல் ல 7 ம் காரணமாகவிருந்த சு ன் ஞ க ம் பட் ’டின சபையினரை மனப்பூர்வமாகப் பாராட்டுகின்ருேம்.

Page 8
அமெரிக்க ஜனுதிபதி ருக்கு வருடமொன்றுக்கு சம்பளம் தெரியுமா? 4,75 000 ரூபா
ஒருவ என்ன
இதைவிட பிரயாணச் செலவுக்க சக
வும் வேறு செலவுகளுக்காகவும் 4,38,000 ரூபா கி  ைட க் கு மா ம் , பழைய ஜனதிபதிக்கு வருடமொன் றுக்கு உதவிப்பணமாக 1,19,000 ரூபா கொடுக்கப்படுகிறதாம்! ஊரெழு, அ. கனகசூரியச்
மகாவலி கங்கையை வடக்கே திருப்புவதைப் பற்றிப் பலர் இப் போது பேசிவருகின்ருர்கள் அல்ல வா? கிழக்கு மாகாணத்தில், கங்கை கடலுடன் கலக்குமிடத்திற்கண் மை யிலிருந்து, கால்வாய்களை வெட்டி வடபாகத்திற்கு மகாவலி நீரைக் கொண்டுவந்துவிடலாம் என நாம் நம்பிக்கொண்டிருக்கிருேம். ஆணுல் இது தவறு. தி ரு கோ ண ம லே ப்
பகுதிக்கூடாக மகா வலியை வட பிரதேசத்திற்குத் திருப்பவே முடி யாது. கண்டியிலிருந்து 7 கமைல்க
ளுக்கப்பாலுள்ள பிறிம்ருேஸ் அணை யிலிருந்தே கங்கையை வடக்கே
திருப்புவது சாத்தியமாகும்!
8 & ) gy
அவர் ஒருநாள் ஒற்றியூர்ச் சத்திரத்திலே துயின்று கொண்டு இருந்தார். ஒர் க ள் வ ன் அவர் காதில் மின்னிக் கொண்டிருந்த
நோயாளி:-
வந்து
கடுக்கனைக் கண்டு அதை கழற்ற ஆரம்பித்தான். அவருக்குத்
தூக்கம் கலைந்துவிட்டது. அவர் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு எண்ணி
என்ன ஆபத்தோ என மறுகாதிலுள்ள கடுக்கனையும் கழற் றத்தத்கதாக, மறுபக்கம் நித்திரை யில திரும்புபவர் போலத் திரும்பிப் படுத்தார். கள்வன் கழ ற் றி க் கொண்டு கம்பி நீட்டினன்.
இப்படி ஒரு காதைக் கேட்டவ னுக்கு மறுகாதையும் காட்டியவர் யார் தெரியுமா? அவர் தான் வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
-அல்லாரையூர் நாவலன் ,
3. & a o o
டாக்டர் நான் இந்த
வியாதியிலிருந்து பிழைப்பேனு டாக்டர் :- கட்டாயம் பிழைப்பீர்! நோயாளி:- உங்களால் அவ்வளவு நிச்சயமாக எப்படிச் சொல்ல
முடியும்?
டாக்டர் :- இந்த மாதிரி வியாதி
வந்தால் நூற்றில் ஒருவர்தான் பிழைப்பார். இதுவரை இதே வியாதிக்காக என்னிடம் வந்த தொண்னுரற்ருென்பது பேர்கள்
இறந்துவிட்டனர். அதனுல் தான் அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
 

ஒரு பிரபல நாடகாசிரியரை அவர் எ ப் ப டி நாடகாசிரியராக மாறி ஓர் என்று கேட்டதற்கு அவர் பின் வருமாறு பதில் அளித்தாராம்.
'ஒரு பெண் எப்படி வேசியாக மாறுகிருளோ, அதேமாதிரித்தான் நானும் மாறினேன். முதலில் என் திருப்திக்காக எழுதினேன். பிறகு பிறர் திருப்திக்காக எழுதினேன். இப்பொழுது பணத்துக்காக எழுது கிறேன".
'o O O O. O. O O O O
புகைவண்டி நிலையத்தில் இரு நணபர்கள் பேசிக்கொண்டிருந்தார் கள் -
* இந்தப் புகைவண்டிகள் எப் பொழுது பார்த்தாலும் தாமதமாக ஒடுகின்றனவே. அப்படி இருக்கும் போது ரயில்வே அ ட் ட வ ணை
இருந்து என்ன பயன்?" என்ருர்
ஒருவர்.
"ரயில்வே அட்டவணை இல்லா
விட்டால் புகைவண்டிகள் தாமத
மாகவேஒடுகின்றன என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?" என்ருர் மற்றவர்.
பெண்கள் குறைவ4க ஆடை
அணிந்தால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க
I3
வேண்டும். ஒன்று அவர்கள் மிகவும் ஏழைகளாக இரு க் க வே ண் டும் அல்லது பெரிய பணக்காரர்களாக இருக்கவேண்டும்.
-நியூயார்க் நீதிபதி
2பிரிலிருந்து வந்த ஆங்கிலக்
கடிதத்தைப் படிப்பதற்கு அவர் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.
எழுத்து அத்தனை கிறுக்கலாயிருந்
தது. கடைசியில் அவருக்கு @ G፱ யோசனை தோன் றிற்று. கடிதம் எத்தனை கிறுக்கலாய் இருந்தாலும், வைத்தியர்களது எழுத்தைப்போல் அவ்வளவு மோசமாய் இருக்கவில்லை அதையேகம்பெளண்டர்கள் படித்துப் புரிந்து கொள்ளும்போது இதைப் படித்துச் சொல்ல மாட்டாரா என்று கடிதத்தைப் பக்கத்தில் இருந்த ஒரு கம்பெளண்டருக்குத்தம் வேலைக்கரி ரன் மூலம்கொடுத்தனுப்பினுர், சிெச ஞ்ச நேரத்தின் பின் வேலைக்கா ரன் திரும்பி வந்தான்.
"கம்பெளண்டர் 6T 6ör 60T er சொன்ஞர்?" என்று அவர் விசாரித் தார்.
"இந்த மருந்தைக் கொடுத் தனுப்பினுர் . " என்று வேலைக்காரன் ஒரு மருந்துப் புட்டியை நீட்டினர்.
எனக்கு ஆறு ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் எனக்கு எல்லா விடயங்களும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் பெயர் களாவன:-எங்கே, என்ன, எப் பொழுது, ஏன், எப்படி யார்,
-கிப்ளிங்
ளுேகங்கள் கொடுக்கப்படும்! ஆலாலசுந்தரம் அவர்களின் பதில்கள் அடுத்த இதழில் வெளியாகின்றன.

Page 9
இலக்கியத்தையும் கமது எழுத்தாளர்களையும் சற்று ஆழமா நோக்கும் இந்திரஜித் அவர்களின் கருத்துக் கணைகளை 6Ꮒum Ꮽ 8s கள் பெருமகிழ்வுடன் வரவேற்பார்கள் என நம்புகின் ருேம். எதிர்
கணைகளை ஏற்றுக்கொள்ளும்
மனத்திட்பமும் ஆ ற் ற லு
"இந்திரஜித் அவர்களுக்கும் உண்டு.
இலக்கியக் கணைகள்
-இந்திரஜித்
6ழுத்தாளர்களிடையே தேசிய இலக்கியம், மரபு, யதார்த்தம், மண் வாசனை-என்கின்ற சொற்களைப் பரி மாறிக் கொள்வது ‘பா ஷஒகிவிட்ட போதிலும், இவற்றினது பொருளைப் பூரணமாக விளங்கிக் கொண்டவர் கள் இவர்களில் எத்தனை பேர் என் பது வினவுக்குரிய விடயமாகும். அத்துடன் இவை பற்றிய தெளி வற்ற சிந்தனைகளிலே சிக்குபவர் களே அனேகம்,
யதார்த்தம் பற்றிப் பேசுபவர் களை நாம் அவதானித்தால் அவர் களில் மூன்று திறத்தார்கள் இருப்ப தைக் காணலாம்.
யதார்த்தம் யதார்த்தம் என அடித்துக்கொண்டு, அவற்றை ஆக்க பூர்வமான நிலையில் வெளிப்படுத்த ஆற்றலில்லாமல், விமர்சகர்கள் என்ற போர்வையில் எல்லா எழுத்தாளர்களையும் விட மேலானவர்கள், நாம் கூறும் இலக் கியப் பிரிவுகளும் துறைகளும், இலக்
கண முமே "ரிக்வேத" உண்மைகள், இவற்றிற்குப் பெருமாள் கோவில் மாடு மாதிரி’ தலையாட்டுபவர்களே
உண்மையான எழுத்தாள திலகங் கள்" என, நாலைந்து ஆங்கிவிலமர்
முடுக்கிகளான
புகுந்து நாம் ரிகையெசன்றும்
F6 'நூல்களிடையே தமது بھیروی யைப் புதைத்துக் கொண்டு-தலை: கும், முழு உடம்பிற்கும் சம்பந்: மில்லாமல்-பேசும் தீக்கோழி விம
sess
தாம் 'ஸ்புட்னிக்" வேகத்தில் மேலெழவேண்டுமாயின் , வி சை பெரியவர் சளுக்குத் தலையாட்டவேண்டும் என்ற நினைட் பில், அவர்கள் கூறுவது என்ன வென்பதனைத் தெளிவாகப் புரிந்து
கொள்ளாமல் யதார்த்தம் என்ருல்
*பிறப்புச்சாசனத்துடன் கூ டி ய வாழ்க்கை வரலாறு' என்றும் இலக் கியம் என்ருல் கட்சிக் கோட்பாடு களின் அட்டவணை?--என்றும் மயங் கும் எழுத்தாளர்கள் ஒருவகை. இவர்களின் மயக்கச் சுழலை அதி கரிக்க வைக்க-இலங்கைச் சந்தா தாரர்களால் வயிறுவளர்த்த பத்தி பெருமளவிற்கு உதவியது.
இன்ஞெரு பிரிவினர்-யதார்த் தம்பற்றிப் பேசவோ, எழுதவோ அருகதை இருந்தும், தமக்குரிய மதிப்புக் கிட்டவில்லையே (மதிப்பு= சாகித்திய மண்டலப் பரிசு) என்ற மன அடிப்பில், முற்கூறிய இரு பிரிவினரையும்-அதாவது அந்த

:
t
இலக்கியப் போலிகளை யே-யதார்த்த சி.  ைச ந  ைட ச் சித்திரங்களாக 198மைத்துக் கிண்டல் செய்து தமது ஆற்றலையும், மனேவிகாரங்களையும் தீர்த்துக்கொள்ளுபவர்கள்.
யதார்த்தம் என்பது-சுயசரித மல்ல: தீர்த்துக் கொள்ளும் மொட்டைக்கடிதமல்ல; பிறப்புப்பத்திரத்துடன் சி.டி.ய வர லாற3 ல, அது சமுதாயத்தின் உள் நாடியின் , உயிர் மூச்சின் கைநரடியே ஆகும். யதார்த்த இலக்கியம் என் ருல் உட்பொருளின் உள் முடிச்சின் பொருளையே உணர்வதாகும்.
பகைமையைத்
சம்பவக் காட்சியின் நேரடி வர் ண ன யாகவும் ய தா ர் த் தம் ஒரு போதும் இருந்ததில்லை. அது கண் இறுக்கும் காட்சிக்கும் இடிையே ஏற் படுகின்ற அறிவு க் க தி ர் களின் எண்ண அலைகளே ஆகும்.
"யதார்த்தம்-பற்றிய நில யில் தடம் புரண்ட இரு பெரிய எழுத் தாளர்களின் சங்கதி வெளியுலகிற்கு அதிகம் தெரியாமலே போய்விட்ட தாயினும், அதனை இங்கே சொல் வது யதார்த்த வ ச த் நோ வு ல காண்ட எழுத்தாளர்கட்குப் பெரி தம பயன்படும என்றே நினைக் கிறேன்.
இரு எழுத்தாளர்களுக்கும் நண் பரான ஒருவர். இரு வரையும் ஒரு நாள் சந்தித்தபோது-தம் நெருங்
தனது
15
கிய உறவினர் வாழ்க்கையிலே ஏற் பட்டுவிட்ட ஒரு <é96Qitbi1T60Tas grunTr சம்பவத்தைத் துக்கம் தாளாமல் கூறிவிட்டார் இதனைக் கேட்ட எழுத் தாஊர்கள் இருவர் மனமும் துள்ளிக் குதித்தன.
,“乌QDr..." மனத்தை உருக்கும், அழகான, பிரச்சர்ைடு உருவான சம்பவமல்லவா??
நண்பன் கூறிய வரலாற்றை இரு எழுத்தாளர்களும் வார்த்தைக்கு வார்த்தைஅப்படியே வடித்தார்கள்.
ஒருவர் நாவலாக எழுதிஞர்.
மற்றவர் நாடகமாக எழுதிஞர்.
கற்பனை அலங்காரங்களையோ, மற்றைய அணிகளையோ
இருவர் நூலும் போனபோதுதான் விற்று - இரண்டும் யென்று! இருவருக்கும் திருடனுக் குத் தேள் கொட்டிய கதையாயிற்று
அச்சுக்குப் உண்மை புலணு ஒரே கதை
இருவரும் ஒருவருக்கு முன்னல் படைப்பை வெளி யில் கொணர முயன்றதன் விளைவாக-ட தாடகம் முதலில் அங்கேறியது. நாடகம் பார்க்கப் போனவர்கள் உண்மையை உணர்ந்து நாடக எழுத்தாளரைத் தூற்ற,கதை கூறிய திண்பர் கோடுவரை போகிறேன் எனக் கத்த, மற்ற எழுத்தாளர் தனது நாவலைக் கடைசி வரை வெளிக்கொணரவே இல் ஆலய
1963 ஆனி தொடக்கம்
- use
1965 tDT if 5 falo T
யுள்ள 'கலே ச்செல்வி" இதழ்க ஆளப் t / fT g5/ 5E5 (T Lj பாக வைத் திருந்தால், பரிசு பெறலாம். விபரம் அடுத்த இதழில் வெளியாகின்றது.

Page 10
நினைவு மலர்கள் வெளியிடுவோரே! பாடசாலை அதிபர்களே! புத்தக ஆசிரியர்களே! பத்திரிகை நிர்வாகிகளே!
O குறைக்த செலவில் சிறந்த ‘புளக்'குகள்
செய்யவேண்டுமானுல் எங்களுக்கு எழுதுங்கள்
Sri Lanka Block Makers
31, MESSENGER STREET, ... COLOMBO
C
உங்கள் அச்சுவேலகளுக்கு
9i GT IS 9.jF5ft 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். தமிழ், சிங்களம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிடக்கூடிய ஒரே இடம்!
FOR YOUR PRINT NG REQUIREMENTS ,
ASERVATEHAM PRESS 32, Kandy Road,
JAFFNA:

அமைதியாக இருந்து ஆழ்ந்து சிந்தித்து, அரிய பெரிய கருத்
துக்களே
அவர் எழுதிய கம்பராமாயணக் கவிநயக் கட்டுரைகள் சில, பத்தில் நூல்வடிவம் பெற்றுள்ளன. அந்நூலில் அவர்
எளிய, இனிய மொழியிற்றருபவர் பண்டிதமணி அவர்கள்.
சமீ எழுதியுள்ள
முன்னுரையை இங்கு மகிழ்ச்சியுடன் வெளியிடுகின் ருேம் .
காவிய
ம்ேபராமாயண காவிய அரங் கில், அக் காவியத்தின் நாடியும் நாளமுமாய்க் கைகேசி, மந்தரை என்ற பாத்திரங்கள், தமக்கு இட்ட வேடத்துக்கு எட்டு 2ணயும் இழுக்கின் றித் தமது பாகத் தை நடித்து முடித் துக் காவியத்தைப் பரிபூரண ஞ் செய் திருக்கின்றன. உல கம் கதாநாயகனும் கதாநாயகியுமாகிய இராமனையுஞ் சீதை யையும் சார்ந்து நின்று, அவர்களு க்கு இரங்கும்முறை யில் குறித்த பாத்தி ரங்களை எள்ளித் தள்ளி நடக்கின்
இலக்கிய மகா or fasor ar 6oT வேத நாயகம்பிள்ளை தாம் சிருட்டிசெய்த பிர த ச ப மு த லி யார் என்ற பாத்திரத்' தின் மூலம் கைகேசி எ ன் ற பாத்திரத்துக்கு நீண்ட க ம் பு ஒ ன் றி னு ல் அ டி போட்டு, இராம நாடக மொன்றைத் தொடக்கத்திலேயே குழப்பஞ்செய்து இராமாயண காவியத்தை ஒன்றரைக் காண்டத்திற் பூர்த்திசெய்ய முயற்சி செய்திருக்கின்ருர், ஒ ரு மு  ைற மேலைத்தேசத்தில் அரிச்சந்திர நாடக மெ ர ன் று நடந்துகொண்டிருந்த போது, வெள்ளையர் ஒருவர் சகிக்க
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
அரங்கில்!
லாற்ருது, விசுவாமித்திர பாத்திரத் தைக் கன்னத்திலறைந்து குழப்பஞ் செய்தார் என் ருெரு கதையுமுண்டு.
தமக்காக உலகம் கணணிர் வடித்தபோதும் இராமாயண கதா . ந எ ய க ர் க ள் , கைகேசி, மந்த ரை என்ற பாத்திரங் களை எள்ளியதுமி ல்லை; தள்ளியது
மில்லை. அவ்வாறே சத்திய வந்தனு ன அரிச்சந்திரன், விசு வாமித்திர முனிவ ரைக் கனவிலும் நொந்ததில்லை. எய் தவன் கருத்தைச் சிந்தித்து உயர் வ தன் றி, 93 è sou தொந்து தாழ்வது பாரத த் தி லில்லை . பாரதப் பண்பாடி ருந்தவாறு
அநுமன், சீதா பிராட்டியைச் சிறை யிருக்கையிற் சந்தி த்து மீளும் போது. அ  ைட ய ர ள வார்த்தை ஒன்றை வழங்குகின் ருள் பிராட்டி அவ்வார்த்தை பாரதப்பண் பாட்டைச்சுட்டிக்காட்டப் போதுமான தொரு அமிர்தத் துளி. அத்துளியைக் கற்பனை செய்து இதுதான் என்று எடுத்துக்காட்டிக் கவிச்சக்கர வர்த்தி யாயினுர் கம்பர். அத்துளியினின்றும் பெருக்கெடுத்த இரசனை அருவியாகி இன்றும் ஒடிக்கொண்டிருக்கின்றது; என்றும் ஓடிக்கொணடிருக்கும்.

Page 11
18
சிறையை அனுபவித்துக்கொண் டிருந்த சீதை வழங்கிய வார்த்தை இது:-
"என்னுெ சின்னுயிர் மென் கிளிக்
கியார் பெயர் ஈ.கேன் மன்ன வென்றலும் மாசறு கைகயன் மா தென் அன்னை தன் பெய ராகென
அன்பினுெ டந்நாட் சொன்ன மெய்ம்மொழிசொல்லுதி
மெய்ம்மை தொடர்ந்தோய்." இவ் வார்த்தையை இலக்கிய உலகு தித்தித்துத் தித்தித்து இனிப் பதாக, சிந்தித்துச் சிந்தித்துத் தெளி வதாக,
பதினன்கு வருடங் கழிந்தது. இராவண வதமும் முடிந்தது. நாடக பாத்திரங்களின் வேஷங்கள் இருந்த அடையாளமுமின்றி ம  ைற ந் து போயின. இராம ருஞ் சீதையும் அயே ஈ த் தி க்கு வருகின் ருர்கள். பரதன் சீவகசிந்த சமணியிலே வரு
கின்ற கட்டியங்காரன் ஆகிறன் என் றும், கெளசலை அந்நிலைக்கு உடன் பட்டுப் பரதனுக்கு வ ர ங் க ள் இரண்டு வழங்கினுள் என்றும் வைத் துக்கொள்ளுவோம். அப்பொழுது கைகேசி என்ன செய்வாள்? இரா மன் மீளவும் பரதன் ஆளவும் உடன் படுவாளா? ஒரு கூனிக்கு அங்கே இனி இடம் உண்டோ? உண்டாயி னுங் கூனி என்ன கூறுவாள்? வேஷங் குலைக்கப்பட்டுவிட்டதே.
'ஆட்டுவித்தா லாரொருவர்
ஆடா தாரே." இலக்கிய மாணவர்களே, உள்ளி டான இலக்கிய் உயிர்ப்பைக் கண்டு பி டி யு ங் க ள், கதாநாயகர்களின் உயிர்ப்பே உரிய உயிர்ப்பு; உரி. அவ் வுயிர்ப்பாகிய உரி, இங்கே மந்தரை, கைகே சிஎன்றபாத்திரங்களுக்கூடாக அவற்றை ஊடுருவித் தூய்மை பரி சோதனம் செய்யப்பட்டு, ஒளிர்ந்து மிளிர்வது, ಟ್ಲಿ: சமுத்திரத்தின்
கலங்கரை வில்ாக்கமாகுக,
ஜெம்ரா டீசல்ஸ்
பதிவு இல: 336, பருத்தித்துறை வீதி டீசல், மோட்டார், படகு இயந்திரங்கள், உழவுமெசின்கள், கார், டீசல் லொறிகள், ஸ்கூற்றர், நீர் இறைக்கும் இயந்திரங் கள், திருத்துவதிலும், ஒட்டு வேலைகள், ஸ்பிறே பெயின்டிங்
புரிவெட்டுதல் மட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலும் பிரசித்தி பெற்றவர்கள்.
4649
நல்லூர்
336, PT. PEDRO ROAD,
இயந்திரப் பழுதினுல் வழிகளில் தாமதிக்கும் இயந்திரங்கள் அந்த இடத்தில் பழுது பார்த்துக் கொடுக்கப்படும்.
Regd No:
GEMITA DIESELS
եւ6եւ9
NA LLUR

தோற்றத்திலிருந்து இன்று
வரை உலகம் இயங்க அதனுேடு ஒட்டியோ, வேறுபட்டோ நிலை பெற்ற உயிர்களும் இயங்கித்தான் வருகின்றன. நாகலிங்கத்தின் வாழ் வைப் பொறுத்தவரை அது உல
تحســـهـه***
வளர்ச்சித் துளிர்ப்பில் தங்கிவிட்ட தன்மைகள்.
இருபது வருடங்களை அலட்சிய மாகப் பின்னே தள்ளி எத்தனையோ எதிர்பார்த்திருக்கும் அவன் இறந்த காலமிழைத்த வஞ்
மாற்றங்களை
அப்பாவியான நா குவின் மேல் அளவுகடந்த "அன்பு சொரிகின்
ருள் பாமா, அவனும் அவளையே தன் இதயக் கோவிலில்
அன் பின்
கின்றன். ஆணுல், அவளுடைய
இருத்து
அடிப்படைக் காரணம்
இறுதியிலேதான் தெரியவருகின்றது. சுவை நிறைந்த இக்கதையின் ஆசிரியர் இலங்கைப் பல்கலைக் கழக மாணவர்.
கோடும் இணையாமல், தனியாகவும் மிளிராமல் இருபதுவயதுக்கெடுவை எப்படியோ தாண்டிவிட்டது.
நாகலிங்கம் என்ற முழுப் பெயர், அண்டி நின்றவர்களால் "நாகு" என்று குறுக்கப்பட்டுக் குண தோஷ நிரூபணவாதிகளால் நாகன்' என்ருக்கப்பட்டது போலவே அவ னையும் பிறர் தாழ்த்தியும் அடக்கியும்
தங்களுக்குச் சா த க ம ன கப் பயன்
படுத்த முடிந்தது. அடக்காமலே அடங்கி விடுவதும், த ச ஞ க வே தாழ்ந்து போவதும் அவனுருவத்
துடன் இழைந்து உயிரில் கலந்து
சனையையோ, எதிர்காலம் வகுத் திருக்கும் தாழ்நிலையையோ எண்ண முடியாதபடி நிகழ்காலத் தாக்கம் அவனை மேவியிருந்தது. நிறைந்து வரும் கடமைகளின் ப எ ர த் தி ல் அவன் கஷ்டமுறவும் இல்லை. இள வயதிலேயே பொறுப்பின் சுமையைத் தன்மேல் ஏற்றி விட்ட பெற்ருேரை வெறுக்கும் திடசித்தமும் அவனுக்கு ஏற்படவில்லை.
பற்கள் வெளியே தெரி ய உதடுகளை விரிப்பதுதான் புன்னகை யென் ருல், தன் உடல் பலத்தை அளவுக்குமீறி எடையிட்டு இருவர்

Page 12
2O
முனைய வேண்டிய வேலையையும் தன் ஒருவனே செய்யும் போதும் அவனது முகம் அஷ்டகோணலாகிக் கட்டுவதும் புன்னகைதான். எப் போதும்-தனிமையில் கூட-ஒரே நகைப்பு. சிரித்துச் சிரித்தே பழகி அந்த மகிழ்ச்சியில் பிற  ைர யு ம் நுழைக்கும திறமையற்று மற்றவர் களால் எள்ளி நகையாடப் படுவதி
லேயே திருப்தியுறுபவன் அவன் .
கிருவை உண்டாக்கி, அதற்கு உயிரேற்றி, நாகலிங்கம் எ ன் று பெயர் சூட்டி அவனியில் உலவ விட் டதே பொன்னை யாவின் நிலைமையில் மாபெரும் சாதனை. இதில் சிறிது தீவிரமாகவே கவனம் செலுத்தி நாகலிங்கத்தின் பின் மூன்று பெண் களையும், ஒரு பையனையும் நிலத்திற் குப் பாரமாக்கி மனைவியையும் சக்கை யாக்கி மயானத்தில் புதைத்து விட்ட பிறகுதான் பொன்னையா தன் சாதனை
உணர்ந்தார், நாள் முழுவதும் கூலி
வேலை செய்தாலும் "அன் ருடங் காய்ச்சி நிலையிலிருந்து பெரிதும் கீழிறங்கிப் பகல் நேர உணவைத் தான் அவரால் முழுமையாகப் பெற முடிந்தது. இந்நிலையில் தன் கட்டுட் பாட்டிலிருந்து நழுவும் புத்திாசெல் வங்களைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை.
தாயின் முந்தானையை திழுத்து இனிப்புக்கும் மிட்டாய்க் கும் குரலெடுக்கும் இளவயதிலேயே "தொட்டாட்டு வேலைகளின் தெளிவு சுழிவுகளை நாகலிங்கம் உணரத் தொடங்கிவிட்டான். அடுத்தவீட்டுப் பெரியவரின் குழந்தையைத் தூக்கித் திரிந்து விளயாட்டுக் காட்டியும் தூரத்தில் வயல் கிணற்றிலிருந்து நீர் மொண்டு வந்து அண்டாவில் நிர ப் பி யும் தன் சக்திக்குட்பட்ட வேலைகளை வலிந்துசெய்துகஞ்சியோ
வலிந்
w a s பழஞ் Gigg G வேதனமாகப் களைத் திரும்பிப் பார்த்தார். இயற் ஃறதின்ே : ன து கையே தனக்கெதிராய்க் கிளம்பி தொழில் திறமை முள்ை வி டத் விட்டதை அபபே) துதான் நன்ருக தொடங்கியது.
SDJ föřáf!
இகழ்ச்சி உனக்குக் கிடைத்தாலும்,
இதுவே இன்பம் என்றெண்ணி, முயற்சி எடுத்து, எதனையுமே
முடியாதென்று கூருமல், தளர்ச்சி அடையா மனதுடனே,
தகர்க்க வேண்டும் தீயதன. உயர்ச்சியடைவாய் மானிடனே
உண்மையிதுவே பாரினிலே!
தெமட்டகொடை, இரா. கண்ணன்

ருெடங்களின் கரைவு அவ றுருவத்தை மாற்றி வேலையின் பாரத்தையும் கூட்டிவிட்ட போதும் றள் எத் தன்மையை மாற்ற முடிய வில்ஃல அவன் என்றும்போல் அப் புவியாகவே இருந்தான்.கண்களில் வழக்கமான மருட்சி, உடலில் ஒரு குணிவு, குழைவு. பேச்சில் அன் றிருந்த வெகுளித் தனம். எல்லாம் அப்படியே இருந்தன. வேதனமும் பழஞ்சோ றிலிருந்து சோருக, கஞ்சி யிலிருந்து கூழாக மா றி வி ட் ட போதும் உணவளவிலேயே நின்
A).
இதற்கு மேல் அவனுக்குத் தேவையுமில்லை. தாள் செய்யும் வேலேயின் கிரயம் கூடுதலாயிருக் கும் என்ற ள எண் ண மு மில் லை. நாவிற்கு ருசியில்லாவிடினும் வயிற் றுக்குத் தேவையானதை மூன்று நேரமும் இட்டு நிரப்பி உ ட லை வளர்க்க வேண்டிய அளவிலேயே அன்ருடக் கடமை இருந்தது. இதை நிவர்த்திக்கும் எண்ணத்திலே தான் ஒவசியர் செல்லத்துரையின் வீடு கட்டும் தொழிலாளருடன் தானு மொருவனுகச் சேர்ந்திருந்தான், அல்லது, சேர்க்கப்பட்டான், அத்தி வாரம் வெட்டியதிலிருந்து சல்லிக் கற்களும் சிமிந்தியும் & 6) sb S குழைத்துக் கல்லரிந்து சுவர் எழுப்பு
வது வரை வீடு கட்டும் ஒவ்வொரு
பணியிலும் அவன் ஈடுபட்டிருந் தாலும் வேதன மென்னவோ வழமை
போல் உணவளவிலேயே நின்றது.
மாலையில் வேலை முடிந்ததும் உ ரே ர ம க் கண்களிடையேயும் செறிந்து படிந்திருக்கும் சிமிந்திக் கறையை நீரில் கழுவிக் கைகளா லேயே உடலை நீவி நீரை வழித்
21
தெறிந்துவிட்டு அரிந்தடுக்கிய கற் களின் மேல் சிமிந்திப் பையைப் பரப்பி அதில் மேனியைக் கிடத்திக் கொள்வான்.
அத்தி பூத்தாற் போல் சில தினங்களில், முற்றத்தில் செழித்துக் கிளைத்துப் பூவும் பி ஞ் சு மா ப் ப் பொலிந்திருக்கும் மாமரத்தின் கீழ் *ஒவசியரின் குடும்பம் கூடும். நாக லிங்கமும் தன் உடல் சோர்வையும் மறந்து அவர்களோடு ஒட்டாமலும், விலகாமலும் தனித்திருந்து சம் பாஷனையைக் கவனிப்பான்
ஒவசியரின் மகள் பாமாவின் குரலே அனைவரின் தொனியிலிருந் தும் உயர்ந்து சஞ்சரிக்கும். அவள் தம்பதிகளுக்கு ஒரே மகள் என்ப தா லே ரா, சர்வகலாசாலை வரை சென்று உயர்கல்வி பயின்றவள் என்பதாலோ அவளது அர்த்தமற்ற பேச்சுக்கும் தேவையற்ற மதிப்பிருக் கும். இடையிடையே நச கலிங்கத் தைப்பற்றியும் அபிப்பிராயம் தெறிக் கும். ஒருபக்கம் சாய்ந்து ‘களுக் கென்று சிரித்தபடியே அவள் சொல் வாள். "நாகு நல்ல பலசாலி என் னய்யா?”
ஒவசியர் எங்கோ பார்த்தபடி தலையசைப்பார். அவன் தன்னுடலை ஒருமுறை-அதுதான் முதல்முறை என்பதுபோல் குனிந்து தீவிரமாக அளவெடுப்பான், பாமா ஒயிலாகத் துவஞம் வலக்கரத்தை உயர்த்தி மணிக்கட்டு வரை வழிந்துவந்த் வளை ய ல் களை க் கீழே தள்ளிக் கொண்டே, "நாகுவுக்கு இருக்கும்
மூளைக்குப் படிச்சிருந்தா ஒரு டாக்டராகவே வந்திருப்ப ச."- என்பாள்.

Page 13
22
ந்தைசின்னச் சின்னக் குழந்தை!
சிரித்து மகிழும் குழந்தை; வண்ணச் சட்டை போடும்
வனப்புக் கொண்ட குழந்தை
வட்டமதி போன்ற
வடிவுடைய குழந்தை;
கட்டிமுத்தம் தந்து;
கனிவு காட்டும் குழநதை
குயிலைப் போல இனிய
குரலைக் கொண்” குழந்தை
மயிலைப் போல நல்ல;
சாயல் கொண்ட குழந்தை
தாயின் மடியில் தவழும்
தமிழும் நன்றப்ப் பேசும்
பாயில் கிடந்தும் புரளும் பண்பு மிக்க குழந்தை,
மணி மொழி
ந ம க லிங் கம் கவீழ்ந்திருந்த தலையை நிமிர்த்திப் I DET 67söör முகத்தை உற்றுநோக்குவான். இரு வரினதும் நயனங்களின் ஒரு விஞடி சங்கமத்தில் அவனது மயிர்க்கால் கள் விரித்து புல்லரிக்கும். இருதயம் மானசீகமாக விம்மித்தனிய இயல் பாகவே கண் களில் நீர் பனிக்கும்.
அன்றிரவு சிமிந்திப் பையில் மே ணி  ைய க் கிடத்திய பின்னும் நினைவுகள் பாமாவைப் பற்றியே சுழ லும். இருபது வருட வெறுமையான வரட்சியில் அவனுள்ளம் ஒரு பெண் ணைத் தீவிரமாகப் பூசிக்கத் தொடங் கும். வழமையான படுக்கை நெருஞ் சியாய் உறுத்த நெடுநேரம் தூக்க மின்றிப் புரள் வான். காலைக் கோழி யின் முதல் கூவலிலேயே துயில்
கலைந்து, விழித்தபடியே கிடப்பான்.
அவன் விரும்பியோ விரும்பா மலோ பாமrவின் உருவம் இருதயத் தில் அழுந்திப் பு  ைத ய த் த ர ன் தொடங்கியது.
♔്?ിങ് ഖ தொடங்கிய பின் சிமிந்தி நெடியின் வெம்மை பாசத்தைக் கை கிளில் தாங்கி அங்குமிங்கும் நட மாடும்போது அவனுடலைப்போ ல? நயனங்களும் பாமாவைத்தேடி நற் றிசையும் அலையும், மெதுவாக அசைந்து நடந்து அவள் போகும் லயிப்பில் பூமியில் பாவும் மிருது வான மெல்லடிகளை நெஞ்சில் தாங்க வேண்டுமென்பதுபோல் மனம் தவிக் கும். மானசீகமான பிரார்த்தனை வீண்போகாமல் பாமாவின் நடத்தை யிலும் இடையிட்ட மாறுதல் ஏற் பட்டு வருவதாகவும் அவன் உணர்ந் தான்.
பக் த னின் அந்தரங்கமான சேவிப்பில் தெய்வத்தின் கவனம் திரும்பிவிட்டதா என்ன?
மதிய உணவைப் பாமாதான் அனைவருக்கும் பரிமாறுவாள். நாக லிங்கத்திற்கென்றே அ டு ப் படி க் கூரையில் செருகி வைக்கப்பட்ட கோப்பையுள் சோற்றை நிரப்பி அவனிடம் நீட்டிக்கொண்டே அவள் குனிந்து சொல் வாள்:- "சோற்றுக் குள் நல்ல கறி இருக்குது, மற்ற வைக்குக் காட்டாமல் சாப்பிடும்!"-
அவன் மாமரத்தினடியில் சென் றமர்ந்து சோற்றைப் பிசைந்தால் அ த ன டி யில் தங்களுக்கென்றே விசேஷமாக ஆக்கிய பதார்த்த மேதும் புதைந்திருக்கும். அவன் தன க் கு ஸ் சிரித்துக்கொள்வரன்

நாசியுள் நுழையும் குழம் பின் வாசனையில் அவளது நல்ல குணத் தின் மணம் உடலில் பரவி நிறைவ தாய் ஒரு பிரமை தட்டும்,
சில வேளைகளில் அவனை நிறுத் திக் கரத்துள் மறைத்திருந்த சில்ல டி) றயை அவனது கைக்குள் திணித்
துக்கொண்டே, 'இதையெல்லசம் சேர்த்து வைத்து நல்ல வேட் டியாக வாங்கி உடும்!'-என்பாள்.
இரவில் கல்'மஞ்சத்தில் சயனிக் கும்போது நாகலிங்கம் இவைகளை யெல்லாம் அசைபோட்டுப் பார்ப் பான். தான் அவளிடம் கொண்டிருக் கும் பற்றுதலை விட மேலாக அவள் தன்மேல் ஆதரவு காட்டுவதாய் அவனுக்குத் தெரியும். முற்றிலும் புதிய இனவுணர்வின் தக்கத்தில் உணர்ச்சி நரம்புகள் முறுக்கவிழ்ந்து விரியும்.
இத்தகைய இன்ப வேதனை யான இரம்மியமான கனவுகளுக்கு மத்தியில் காலம் கரைந்து கொண் டிருந்தது. ஒரு நாள் அவனது 13)கயில் ஒரு கடிதத்தைக் கொடுத்த படியே அவள் அன்பொழுகச் சொன் ஞள்.
"நாகு; இங்கே கூரைக்கு ஒடு போடப் போகிருர்கள். நீர் நின் ருல் கஷ்டம் தானே! டாக்டர் கனக சபையின் வீட்டுக்குப் போய் அவரு விடய மகளிடம் இந்தக் காகிதத் தைக் கொடுத்திட்டு வாரும், நான் அய்யாவுக்குச் சொல்கிறேன்"
நாகலிங்கத்திற்குத் தெய்வமே பாமாவின் உருவில் வந்ததுபோல் இருந்தது. தன் இயல்பான வெகு ளிச் சிரிப்பைச் சிந்தியவண்ணம்,
23
தங்கை அவள் தங்கை
தனித்த புகழ்த் தங்கை,
தங்க நிறம் செங்கை w
தளிருடலும் அங்கே,
பொங்கி வரும் மகிழ்வும்
புது உணர்வும் தருவாள்
அங்கை தனை விசித்தே
அன்புடனே அழைப்பாள்.
திங்கள் முகம் தானும் தங்க ஒளி வீசும்.
நங்கை அவள் நாதம்
சங்கிஞெலி போலும்,
தங்கை குணம் தங்கம்
தனி யழகு பொங்கும்
எங்கும் அவள் தோற்றம் என் மனத்து நிற்கும்.
இமையவன்
് ഖ&uിr சிரமத்திலிருந்து தன்னை நீக்கிய நன்றியுடன் அவளுக்காக எதையும் செய்ய விரும்பும் பொறுப் பைச் சுமந்து கடிதத்தைக் கொண்டு சென்ருன்,
கனகசபையின் வீட்டில் ஆள ளவு உயர்ந்த நாயை எதிர்பார்த் துத் தயங்கித் தயங்கிச் சென்றவ%ன ஆடம்பரமாக உடையணிந்த ஒரு வனே வாசலில் வழிமறித்தான்.
"எங்கே போகிருய்?" “ஒவசியர் வீட்டிலே தந்தவ.
நாகலிங்கம் முடிக்குமுன் அவன் குறுக்கிட்டு, "யார் பாமாவா? தங்
கச்சிக்குத்தான் எழுதியிருப்பா f தா, நான் கொடுக்கிறேன். என்ற
காயிதம்

Page 14
24
"g 6 gzšs வாங்கி ல்ே சட்டைப்பையில் செருகிக் கொண் -ான். உள்ளே போகத் திரும்பிய எதையோ நினைத்தவன் “utor Gastro four a Fir தான் கொடுப் என்று
போல், டிேதத்தை வாங்கித்
5 s வைத்திருக்கிருச் GFrsö!"- என்ருன்,
'முடித்துவிட்ட திருப்தி
முகத்துடன் எதிர்கொண்டாள். முத் துக்கள் 29வுவதுபோல் கவர்: u Tui நெளியும் அவளது புன் னகைக்கு முன் அவன் செயலற்று நின்ருன், அவனுக்கு அருகே-மிக அருகே வந்து *தருகே குனிந்து ’க டி த த் ை 25 u T fi கொடுத்த னிர்?-என்று to Gself.
'அங்கே ஒருத்தரும் இல்லை சிவராசா எண் டவர் த*ன் குடுக்கி றேன் 6767 வாங்கினும்,
திவது செய்து விட்டோமே என்ற தவிப்பில் நாகலிங்கத்தின் விழிகள் ஏக்கத்தில் மிதந்தன. Tr @@6u子rs4 கொண்டே ஒடிந்து விழுவதுபோல் திரும்பி கடந்தாள்.
அவன் திருப்தியுடன் பெருமூச்சு
விட்டது ஒவசியருக்குப் பிடிக்காம லிருந்ததோ என்னவோ
“இவ்வளவு நேரமும் 6TEGs
| G_TG) *"ருய்?"-நந்திய முன்
வந்தார்.
அவனுக்கு நடந்ததை மறைக் *த் தோன்றவில்ஆ, மறைத்தும் பழகவில்லை உண்மையைச் Go) Ffrair சூன்ை, ! உங்க.ை தங்கச்சி டாக்குத்
த* கனகசபையின்ை மகளுக்கு ஒரு
சிதம் தந்தவ. அதுதான் (g திட்டு வாறன்,உ
பாமாவைத் தங்கச்சி எ விளிக்க நேர்ந்தது நாகலிங்கத்து சின்னவோ பே இரு ந் த வயதை வைத்து நோக்கிஞல் பென்ற போர்வையில் இருபத்த வருடங்களை விழுங்கி ஏப்பமிட்ட அவள். மனதின் நினைவை St. நோக்கினுல்.?
எந்த வகையிலும் சேர பிதுங்கி நிற்கும் அந்த விளிப்பு அ 9கு அருவருப்பாயிருந்தது: 6j°disa dolë g: , நேர்ந்து வாயுப் தாவும் கரிப்பதுபோன்ற д) за и ф. லில் உதடுக2ளப் பற்களாற் db lq. தான். 'டாக்டர் கனகசபையின் ளுக்கா..?"-முடிவு பெருத சந்தே கத்துடன் ஒவசியர் முனகியது ية إنتاج அணுக்குக் கேட்கவில்ஜ.
இந்தச் சம்பவத்தின் பின் வீட்டுவேலையில் 48 Tupuo i sor பகுதி வரும் போ து ஆபத்பாந்தவஞய் HTமா கடிதத்துடன் எதிர்கொள் வாள். முடங்கஜலக் கரங்களுககுள் அடக்கிக் கனகசபை வீட்டிற்குச் செல்லும்போது பா மா  ைவ யே கொண்டு செல்வது போல் கைகள் விறுவிறுக்கும்.
கனவுலகச் சஞ்சரிப்பெல்லாம் சிலகாலம்தான், இரண்டு மாதங்க "ய் இழுத் தடித்த வீட்டுவேஜ் ஒரு வ"து முடிந்தது,
புதுமனைப் பிரவேசத்திலன்று நாகலிங்கமும் அழையா விருந்தாளி ாகச் சென்றிருந்தான் 6, 66 soof சிட்டாய் அங்குமிங்கும் திரிந்து வந் திருந்த விருந்தினருடன் கலகல் வென்று வர்த்தையாடிய பாமா

டு
ன்று
தாணுேடு தூணுய் நின்ற நாகலிங் கத்தை ஒருவினுடியாவது திரும்பிப் பார்க்க வேண்டுமே! அவ ன து அந்தராத்மாவே வேதனையிற் சாம்பி
ஆயிற்று புதுமனைப் பிரவேசத் துடன் ஒவசியர் வீட்டில் வேலையும் முடிந்துவிட்டது. உணவையே ஊதிய மாக்கி வேலைவாங்கும் விருப்பு வேறு யாருக்குத்தான் இல்லை? அவனுக் குத்தான் உடல் சக்தியே குறைந்து விட்டாற்போல் தோன்றியது. இரு வாரங்களாய்த் தொடர்ந்து வரும் பாமாவின் நினைவுகளுக்கு மத்தியில் அவன் தடுமாறித்தான் போஞன் வழக்கமான வயிற்றுப் பசியை விட ஆத்மார்த்தமான இதயப் பசியில்
உடல் வரண்டது. அவருளைக் காண
முடியாத தாகத்தில் கண் களி ல் வெள்ளை படர்ந்து கரைபுரளும் கான லே காட்சியாகி வெம்மை தகிப் பதான வெறுமை.
நிரந்தரமான உறுதியை இடை யிட்ட நினைவுகள் வென்றன.
பொருத்தமற்ற காரணத்தை யாவது கூறி-அதஞல் அவமானப் பட நேர்ந்தாலுங் கூட--அவளைக் காணவேண்டுமென்று உணர்வுந்தி யது. பாமாவைச் சந்திப்பதே திட மான தீர்மானமாகி, அதற்காக ஏற் படுத்திக்கொள்ளும் காரணம் சிரத்தை யற்று அமுங்கிவிட ஒ வ சி ய ரி ன் வீட்டையடைந்தான்.
வீட்டுவாசலை அ கண் மிய தும் உள்ளே உரத்தொலித்த கலகலப் பில் இதயம் திக்திக்கென்று இடித் துக்கொண்டது. நில த் துட ன்
பதிந்து பெயர மறுத்த பாதங்களை
வலி ந் து விடுவித்துக்கொண்டு உள்ளே சென்ருன்.
25.
வீட்டின் முன் கூடத்தில் ஒவசிய ரின் குடும்பத்தினர் உட்பட வேறு சில புதுமுகங்கள் அமர்ந்திருந்தன. அவர்களின் நடுவே பாமாவைத் தேடிக் கண்கள் மேய்ந்தன. அவள் இளஞ்சிவப்புப் புடவையும், அதற் கேற்ற மேல் சட்டையுமணந்து மித மிஞ்சிய ம கி ழ் ச் சி மு க த்தில் புன்னகையாய்த் தவழ தர்ற்காலியில் ஒயிலாகச் சாய்ந்திருந்தாள்.
பல ஜோடிக் கண்கள் தன்னைக் கவனிப்பதையும் மறந்து பெருமூச் செறிந்து நின்ற நாகலிங்கத்தை நோக்கி ஒவசியர் சொன்னுர்:-
"நீ வீடுகட்ட வந்த ராசி பாமா விற்குக் கல்யாணமும் ஒழுங்காகி விட்டது. இதோ பார்; இவர்தான் மாப்பிள்ளை, உனக்குப் பிடித்திருக் 36 T ?ʼʼ
உதிரம் ஒழுக ஒழுகத் தசையை ரம்பத்தால் அறுப்பது பே ச ன் ற வேதனையுடன் நாகலிங்கம் நிமிர்ந்து அவர் சுட்டிக் காட்டியவனை நோக் கினன். "அவன். கனகசபையின் வீட்டில் தான் கொண்டு செல்லும் கடிதங்களை வாங்கியவன். அப்படி யானுல்...? ஏமாற்றத்தின் தாக்கத் தில் அவன் தூணுேடு சாய்ந்து கொண்டான்.
ஒவசியர் தன்னருகே இருந்த டாக்டர் கனகசபையிடம் சொன்னுர்;
"ஒருவகையிலே இவன்தான் இந்தக் கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரத்திலே முடிச்சு வைச்சவன் என்றும் சொல்லலாம். இது வரை யிலே உங்களுக்கு இல்லாத ஒரு மகளுக்குப் பாமர கடிதம் கொடுத்து விட்டதாய்த் தெரிந்த பிறகுதான் சிவராசாவுக்கும் அவளுக்கும் "கனெக்
ஷன் இருக்கலாமென்று நான் ஊகித்தேன்."
டாக்டர் உதடுகளைப் பிரிக்
காமல் பொருத்தியிருந்த சுருட்டைக் கடைவாய் வரை தள்ளியவாறு கண் களாலேயே சிரித்தார். நாகலிங்கம்

Page 15
26
இ  ைமயே ஈ ரத் தி ல் தே ங் கி நின்ற கண்ணிருடன் நிமிர்ந்து பாமாவைக் க டை சி முறையாகதீவிரமாகப் பார்த்தான். அவள் தன் எதிர்காலக் கணவனருகே நாற்கா லியை இழுத்து அவனை அள் எளி விழுங்குவது போல் தாடையைத் தூக்கி ஏதோ இரகசியமாகக் கூறிய வண்ணம் தலையைத் தாழ்த்திச் சிரித்தாள். அதைத் தொடர்ந்து
கித் திரும்பி நடந்தான்.
எதிரொலித்தது.
வாழ் வின் புதிய கோ (
மொன்றை உணரத் தொடங்க சிரமத்துடன் பெருகிவரும் க ணிரைத் துடைத்துக் கொ ன் நாகலிங்கம் வெளி வாசலை நோ அவர் ளது சிரிப்பொலி அவனது அ யாமையை எள்ளி நகையாடுவது போல் தொடர்ந்து ரீங்காரமிட்டு: கொண்டிருந்தது,
அனைவரும் நகைத்த ஒலி கூடத்தில்
தீபாவளியில்.
தீபத்தை வீடெங்கும் ஏற்றுங்கடா-நல்ல
தீஞ்சுவைத் தேவாரம் ஒதுங்கடா.
கோபத்தை விட்டிட்டு வாருங்கடா -நல்ல
கோவில் வணக்கத்தை நா
lă est-r.
மாவிலைத் தோரணங் கட்டுங்கடா-கோவில்
மண்டபம் கூட்டித் 5 Fopull-t få 5 - ar
தேவியர் நற்புகழ் பேசுங்கடா-நறுந்
தேன் வந்து கொட்டிடப் பாடுங்கடா.
முத்தத்தில் மாக்கோலம் போடுங்கடா-நல்ல
முத்திரை நாடகம் ஆடுங்கடா.
புத்திக்குப் புத்துயிர் ஊட்டுங்கடா-உயர்
புத்தாடை கட்டியே வாருங்கடா.
அம்மாவை அன்புடன் போற்றுங்கடா-அந்த
ஐயாவின் மந்திரம் கேளுங்கடா.
தம்பியைத் தங்கையைக் கூட்டுங்கடா -நல்ல
தந்திரக் கதைகளைச் சொல்லுங்கடா.
அன்பை மனத்தினிற் பாய்ச்சுங்கடா-வாழ்வில்
ஆனந்தம் ஒன்றையே நாடுங்கடா .
இன்பத்தைப் பங்கீடு செய்யுங்கடா-நம் இன் பத் தமிழை இயற்றுங்கடா.
நாடு வளர்ந்திட வாழ்த்துங்கடா-நாளும்
- நல்லவர் கூட்டமே நாடுங்கடா
பாடு பட்டே பணம் தேடுங்கடா-நீங்கள்
பண்புடனே என்றும் வாழுங்கடா.
-தங்கவேல்,

திம்பி! நீர் படித்தவன் . அச சாங்க உத்தியோ கத்தன் என்றத ேைல சொல்லு கின்றேன். நீர் தான் உ ம் மு டைய சொத்தக் காரன் ஆதித்த
னுக்குப் புத்தி சொல்ல வேண் டும் . அ வ ன் குடித்து விட்டு
இரவில் செய்யும் கூ த் து க் களை என்னுல் சகிக்க Wp 4 u. " S“. என்று அடிக்கடி என்னைக்காணும் பொழுதெல்லாம் கூறுவார் அந்த இளைப்பாறிய கல் வியதிகாரி திரு நா வுக் க ர சர், அவர் எனது வீட்டுக்குச் சற் றுத் தொலைவி லி ரு ந் தா லும் எனது உறவி னன் ஆதித்தன்
வீட்டுக்கு அடு
த்தவீட்டுக்காரர். என்னை அடிக் கடி சந்தித்துப் பேசுபவர்.
ஆதித்தன் ཀྱི་ཚེ (2 ட்றக்டர் றைவர். சாராயம் குடிப்பதையன்றி நானறிந்த அள வில் வேறு தீய பழக்கங்கள் இல் லாதவன் . தனது தொழி லுக்கு அதை அத்தியா வசியமாகக் கரு ணுணுே என்ன வோ ! இரவில்
அவன் குடித்து
விட்டுக் குளறுவ
ர் வம் அதிகமானுல் எதுவுமே வெறிதான். அந்த வெறி மனிதனைப் பற்றினுல்.? பருத்தித்துறை காட்லிக் கல் லூரி மாணவன் எழுதிய இக் கதையைப் படித்துப் பாருங்
தாகப் பக்கத்து வீட்டுக்காரர் திரு ந எ வுக் க ர சர் முறையிடுவாரே! அந்த விடயம் ப ற் றி நான் ஆதித்தனை எச் சரிப்ப துண்டு, அவனும் தலை யசைப்ப துண்டு. அவ்வளவு தான் .
திருநாவுக் கரசர் என்னைக் காணும் பொழு தெல்லாம் இன் ஞெரு விடயம் பற்றியும் பிரசங் கம் செய்வார். அது அவர் சார்ந் திருக்கும் அரசி சியல் a f.  ைய ப் பற் றி. நானும் சரி சரி யெனத்தலையாட் டிக்கொள்வேன்.
நாட் க ஸ் உருண்டோடின. நானும் பல ஊர் களுக்கு மாற்றப் பட்டு மூன்றரை வருடங்களின் பின் சொந்த ஊருக்கே மாற்ற ல ள கி னே ன் . அங்கு முன்பு போலவே பக்கத் து ப் பக்கத்து வீடுகளிலே திரு IE T 6ւ! க்கரசரும் ஆதி த் த னு ம் வசிககக் கண் டேன். ஆணுல் திரு நாவுக்கரசர் ஆதித் த னை ப் பற்றி ஒன்றும் எ ன் னி ட ம் முறையிடவில்லை பதிலாகத் தமது
கட்சியைப் பற்
p કં F 6TL-D (r

Page 16
28
ருதப்
ணம், பொதுத் தேர்தல் சமீபித்
திருந்தது. அத்தொகுதியிலே அவர்
சார்ந்திருக்கும் கட்சியும் போட்டி யிடுகின்றது. தானே போட்டியிடு பவர் போன்று தனது கட்சியின் வெற்றிக்காகச் சந்து பொத்துகளி லும் ஆதரவு வேண்டித் திரிந்தார், இவருக்கு இருந்த ஆர்வம் இவரது
கட்சி அபேட்சகனுக்கு இருந் திருக்குமோ என்பது சந்தேகம் தான் .
அவர் சொல்வதற் கெல்லாம் நான் தலையை அசைப்பவனுதலால் அவர் என்னைத் தனது கட்சியின் ஆதரவாளன் என்று நம்பிக்கொண் டார். அந்த நம்பிக்கையில் அவர் என்னைத் தனது கட்சிக்காக ஆதித் தனிடம் பேசி அவனது ஆதரவைப் பெற்றுத்தரும்படி கேட்டுக் கொண் டார். போட்டி கடுமையென்றும், ஒவ்வொருவாக்கும்பெறுமதி மிகுந்த தென்றும், நான் அவனுக்கு உற வினணுதலால் அவனுடைய ஆதர வைப் பெற என்னுல் நிச்சயம் முடியும் என்றும் வேண்டிக்கொண் டார்.
இவரது கட்சிக்கு ஆதரவளிக் கும்படி நான் ஆதித்தனிடம் கேட் டால அவன் நிச்சயம் கோபிப்பான் , ஒரு வேளை நமது உறவு முறிந் தாலும் முறியலாம். காரணம், அவன் மாற்றுக்கட்சி ஆதரவாளன்.ஆனல் இவரோ என்னை இடைவிடாது நச்சரித்தார்,
நீட்கள் சென்றன. நாளைக்குத் தேர்தல். கொள்கைகளை விளக்கி ஆதரவு தேடி முடிந்து ஏதேனும் கொடுத்து ஆதரவு தேடும் இன்று. அன்று முழுதும் நான் வீட்டில் திருநாவுக்கரசரைப் பற்றிய சிந் த னை யி ல் ஆழ்நதிருந்தேன்.
பிரசங்கம் செய்தார். கார
நாள் :
உண்மையில் மனிதனுக்கு அரசி
லில் ஆர்வம் இருக்கலாம். அத கும் ஒரு அளவு உண்டு. என, உறவினன் என்பதற்காக ஆதி
தனைத் தன் கட்சிப் பக்கம் திருப்பு படி வற்பு று த் து கி ன் ரு ே தனது கட்சியின் வெற்றிக்கா ஆலாய்ப் பறக்கின்ருரே? தன் சை பணத்தை வாரியிறைத்துச் ଗଣf வழிக்கின் ருரே? ஏன் t
|- நிச்சயமாக வெறிதான். மது வெ கூடப் பெரும்பாலும் மற்றவர் ளுக்குத் தொல்லை கொடுப்பதில்? ஆனுல் இவரது அரசியல் வெ மற்றவர்களுக்குத் தொல்லையை கொடுக்கின்றதே. ஆர்வம் அதி மானுல் எதுவுமே வெறிதான்!
மாலையில் என்னைத் தே டி : திருநாவுக்கரசர் வந்தார். "தம்பி உம்முடைய ஆதித்தனைத் திருப்பு முடியாது போலிருக்கு. இனி என்ன செய்யிறது? இதையாவது கொடு துப் பாரும்”, என்று சொல்லி எனது கையில் ஒரு நீளப்பார்சலைத் தந்து விட்டு நகர்ந்தார். நான் மெதுவா அதைத் திறந்து பார்த்தேன். என் கண்களையே என்னுல் நம்பமுடிய வில்லை. அது ஒரு சாராயப் பேர்த தல்
எனக்கு எஞ்சியிருந்த ஒரு உண்மையும் விளங்கியது. ஆதி தனை மது வெறியனெனக் கூறிய அதே திருநாவுக்கரசர், அவனை மது அருந்தவேண்டாமென என் typ 6RD L. பணித்த அதே திருநாவுக்கரசர் இன்று அரசியல் வெறி தலைக்கேறி ஆதித்தனையே சாராயத்தின் மூல விலை பேசுகின் ருர், அன்று வெறியை விரும்பாதவர் " இன்று வெறி மூலமே அவன் தனது மனதை மாற்றித் தனக்குச் சாதகமாவான் என எதிர்பார்க்கின்றர். இதை அவர் எதிர்பார்க்கவில்லை, அவரது வெறி எதிர்பார்க்கின்றது.

:
r
தண்டனை
மட்டுவிலான்
இத்தான்,
அன்பு வணக்கம். ஏன் இறுதி வணக்கம் என்றே கூறிவிடுகிறேன். mest sor á) so a á ásöfs Sirr?
வழமை போலப் பழகுதமிழிலே op as ar as 6T 67 6807 is குவியல்களைக் இழைத்துச் செ4ற்சித்திரம் தீட்
by air up u61) sistas.
'கண்ணே உன் கடிதங்களிலே aslı Rıfığ தமிழ்மணம் கமழ்கிற" தென்றுமுன்பொருமுறைாேழுதியிருந்
ha (6t,
ஆணுல் ஒன்று
நசன் செய்த ஒரு தவறும் நானே எனக்களிக்கவிருக்கும் தண் டனையும் கட்டாயம் இதிலே இடம் பெறுகின்றன.
எனக்கு நானே த ன் ட னை அளிக்க ஏன் இவ்வளவு அவசரப் படுகிறேன் தெரியுமா?
சாதாரணமான மற்றவர்களு டைய கண்களுக்கு நான் பெரிய ஒரு குற்றவாளியாகத் தென்படு வேன். ஆளுல் நீங்கள் ஒர் ஆசிரியர், மற்றவர்களுக்கு அறிவுபோதிப்பவர்.
கல்யாணமான அவள் தனிமையிலே
தவித்தாள். தவ
றிழைக்க விருந்தபோது தன்னை உணர்ந்தாள்; தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டாள். கதையை எழுதிய ‘மட்டு
விலான்’ ஒரு புதிய எழுத்தாளர்.
இன்று
உள்ளத்தின் குமுறல், இதய ஒலம், நம்பிக்கைத் துரோகம் செய்த நால் ஏற்பட்ட நரம்புத்தளர்ச்சி; மன த் தில் விர க் தி, வெறுப்பு-இத்தனையுமாய்ச் சேர்ந்து எனது வலக்கரத்தையும், விரல்களுக் கிடையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் பேணுவையும் அசுரகதியில் இயக்குகின்றன.
என்னத்தையெல்லாம் எழுதித் தள்ளப்போகிறேனே?
வாழ்வில்
காந்தீயக் கொள்கைகளிலே கருத் தூன்றி நடக்கிற கண்ணியவான்
சிந்தனையின் முடிவிலே என்னை நீங்கள் மன்னித்து விட் டா ல்வேண்டாம் அத்தான் வேண்டாம் அதற்கு அருகதையற்றவள் நான்
நான், எனக்களிக்கப் போகும் தண்டனை சட்ட விரோதமானது. ஆனல் நான் அதை நிறைவேற்றி விட்டாலோ சட்டம் எனக்குக் கிட் டவும் அணுகமாட்டாது.
அத்தரன், எங்களுக்கு

Page 17
30
மான புதிதிலே சிகு நாள் கரத் தோடு கரம் கோத்து விதி வழியே சென் tly கு"பகமிருக்கிறதா?
நான் தலையைக் கொண்டு நடப்பதைப் நீங்கள்,
கடக்கவேண்டும்? "சதி கண்ட Hதுமைப் பெண் நீ. நிமிர்ந்து திட- நேரே பாக என்று கூறினீர்களே இன்றும் அச் சொற்
6r srs ாேதுகளில் பிசாண்டிருக்கின்றன.
*ளங்கமடைந்து விட்டேனே 9 is Tsir இப்போது. 67նւ գ or sir கண்கள் எதிே வருபவரை ஏறி. G பார்க்கத்துணியும்?
'e - 6ir 27, போன்ற பேரழகி கிடைக்க நான் சிபரு ந் தவம் செய்திருக்கவேண்டும்" என்று கூறு
வீர்களே. அந்த அழகே என்ை அழித்துவிட்டதே. அத்தான்.
*தி சரணமா
Š” 6ዃ! ፬ & änr *த்தப்படுத்தமாட்டார். பெரி யவர்கள் எப்படிப்பட்டவர்கள்?" என் றெல்லாம் கேள்விகளை அடுக்கிக் கிடைக்கும் பதில்கள் திருப்திக ம*க இருந்தால் மட்டும் வீட்ை வாடகைக்குக் கொடுப்பார்களாம்.
ஆனல் நீங்கள் த் த னை நல்லவர்!
இ ன்  ைற ய இளைஞர்களில்
கொண்டிருந்தோமே
காதலித்
6.
SGB sor தான் மனம் முடிபபேன் பிடிவாதம் பிடிக்கவில் ஆல.
"உன்னுடைய ii r iii) as 6mr இந்தக் கன்னியின் கழுத்தி ( தி லியைக் கட்ட (UPις μΗ μο τρα என்று உங்கள் அன்னே அன் ெ கிக் கேட்டபோது *வ்விதக் கேள்
நிபந்தனையுமின்றி என் &ர ஏற் 2-ங்கள் இதயமாகிய வீட்டிே குடியிருத்தினிர்களே
ஆமாம், நீங்கள் ஆதலிஞலே மற்றவர்களையும் கண்களினுலே நோக்குபவர்.என்2 Այւb எவ்வித தடையுமின்றி ஏற்றுக் கொண்டீர்கள். அன்று நான் ததிகு 4டையவள்தான்
ஆணும் இன்று.?
ஐயோ அத்தான் குடியிருந்த வீட்  ைடச் சிதைத்துவிட்ட்ே.ே ro ன்ே. உங்கள் இதயத்தை
இரத்தக் களரியாக்கிவிட்டேன்!
அந்த வேலையென்றும் இந்த வேலையென்றும் slgidits up a δυστ மலே விட்டு விட்டீர்களே அத்தரன் ! உங்கள் சிடிதங்கள் அளித்த ஆறுதல் வார்த்தைகளை , or ğ55l உள்ளம் ஏற்றுக்கொண்டது. ஆணுல் '-ல்-எத்தனை ே இசக்கமற்ற இரவுகளுடன் தான் பே 母 னேன், நச்ச ரிப்புத் தாங்காது ة 6 7 قرr Lح " ر அவஸ்தை. அப்பப் தேங்காய் பிடுங்க வருவானே ஒரு கிழவன் குஞ்சன்) அவன் "ைேதயும் பச் tLu (T 4sdi விதைப்பதில் இச்சையுள்ள வன் என்பது ஊரறித்த 2-6ðöf soið. உங்கள் முன்னிலையிலே asy 6 sir

துத் örgy
ல் ്
r ? »
வாய்மூடி மெளனியாக இருப்பது முண்மை.
எனக்கும் அவனைக் கண்டால்
வெறுப்பே மற்படும் அல்ை அன் ருெரு நாள் ܪܘܙܐ கதைகளை நான் ஸ்யமாகக் கேட்க ஆரம்பித்து விட்டேன் அது ஏன் என்று எனக் (35 ! )fluof0 امام (اد( . அப்பொழுது டுத்த'வீட்டு ஆனந்தனும் அங்கே வநதுவிட்ட வின்
ஆனந்தனின் வருகை அளித்த உற்சாகத்தினலே உந்தப்பட்டகுஞ்சன் அவன் இயல்புக்கேற்ப ஊர் வம் புகளே அவிழ்த்து விட்டான். எனக்கு முள்ளின் மேல் இருப்பது
போல இருந்தாலும் ஏனே அன்று
அவனது கதைகளைக் கூசும் செவி களினுற் கேட்டுக்கொண்டிருந்தேன்? ஆனந்தன் என்னைத் தவருகப் புரிந்து டான் போலிருக்கிறது.
நேற்று இரவு" (, yu 5 வானத்திலே தவழ்ந்து கொண்டிருக்க, மு கைய விழ்த் ஆ முல்லை மனம் உள் ள த் தி லே புகைந்து கொண்டிருந்த ೯ಕ್ಷ್ வருக்குத் தூபம் போ-, தனற వāు என்னையே மறந்த நிலையிலிருந்தேன் நான.
ஆளரவம் கேட்டது. ஆன ந்தன் நின்று கொண்டிருந் தான் •
அனைத்த கரங்களை விலக்காமல் இதழ்களைக் கொடுத்தவள் முழு யக்கம் அடைவதற்குள் விழித்துக் கொண்டுவிட்டேன் அவனை உதறி தள்ளிவிட்டு ஒரே பாய்ச்சலாக உள ளே நுழைந்து விட்டேன்.
கட்டு மீறி எதுவும் நடந்து விட வில்லை. என்ருலும் நான களங்கமடைந்து விட்டேன்,
தான் களங்க்மடைந்துவிட்டேன்.
கற்பின் செல்வியாகிய கண்ணகி பின் கதையைக் கேட்ட பின்னும் வேறு அருவருக்கத்தக்க மொழிகளை உட்புகவிட்ட எனது காதுகள, கண
31
ணகியைப் போல நடப்பேன் எனத் திண்ணமாக உரைத்த எனது நா: என் எண்ணத்தைச் சிதைத்த உடல்
எல்லாம் மண்ணுேடு மண்ணுகிப் போகட்டும். VK.
உங்கள் இதயத்திலே குடிவி ருக்க இனியும் T எனக்குத் தகுதி uiો 6b 26છે.
உங்களை அணைக்கும் பாக்கியம் இனி எனக்குக் கிட்டவே வேண்
--[TLD ,
அன்னியனை அணைத்த எ ன் கைகள் அவனது இதழ் களை ச்
சுவைத்த எனது இதழ்கள் அனல் பட்டு வேகும்போது எனது ஆத்மா சாந்தி அடையப் போகிறது.
ஆம் அத்தான் எனக்குநானே விதித்துக்கொண்ட தண்டனை தற் கொலைதான்
தளிர் மேனி என்று உங்களால் வர்ணிக்கப்பட்ட உடல்மீது தணலை வாரிக் கொட்டுவீர்களே, அப்போது எனது ஆவி தண்ணளி அடையட் டும்.
இறுதியாக ஒரு வேண்டுகோள்! உங்கள் இதயத்திலிருந்து என்னை வெளியேற்றுங்கள். பேய் குடியிருந்த வீட்டிலே ஒரு புனித மான பெண்ணைக் குடியேற்றுங்கள். எனது பாபக் கரங்களாற் கழுவப் பட்ட உங்கள் மேனி பரிசு த் த மடைய ஓர் உயிரை உங்களுடன் பிணைத்துக் கொள்ளுங்கள்,
ஆனல் ஒன்று உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவளையும் என்னைப் போ லத்
தனியே தவிக்கவிடாதீர்கள். நான் ஆவியாக மாறி அந்தரத்திலே உலாவினுலும் கூட உங்கள் பெயரை உச்சரித்துக்கொண்டே g26) is வேண்டும்"
இதுதான் எனது இறுதி ஆசை.
எனது வாழ்வைக் குடிக்க என் னருகே கொடிய விஷம் என்னை 'வா, வா" என வருந்தி அழைக் கிறது, விடைபெறுகிறேனத் தான். வணக்கம்.

Page 18
ழுேத்தாளர்களில் னுேர் கவிதையோடுதான் கிருச்கள். ஆம்! நானும் முதலாக க் கவிதையெசன்றை எழுதித்தான் "எழுத்தாளன்" என் னும் முத்திரையைப் பொறித்துக் கொண்டேன். என்னைக் கவிதை எழுதும்படி தூண்டியவர் கவிமணி தேசிகவிஞயகம்பிள்ளை அவர்கள் தான்.
எழுத்தாளன், வாச கணுக இருப்பதும் அவ சியமல்லவா? நாள் தோறும், வாரந்தோ று ம் வெளியாகும் எழுத்துக்களில், நா ன் தெரிவுசெய்து படிப்பவற் றைப் பற்றி வா ச க ன் என்ற முறையிலே என் கருத்துக்களை இங்கே தெரிவிக்கின்றேன். சமூ கத்திலே நிகழும் குறை
அதிகமா பிறக்
முதன்
நாவலுக்கு மூல கா ர ன கொள்கை கொள்கை பிறழாமல் எந்த ஒரு நாவல் எழுதப்படுகின் றதோ, அந்ந நாவலைப் படிக்க சலிக்காது என்பது நான் கண் உண்மை. அந்த அளவிலே திரு வுளச் சீட்டு மூலம் தெரிவு செய தாலும் டாக்டர். மு. வரதராசன் வரத்தவறமாட்டார் என்பது என் திடமான நம்பிக்கை
ச்மூகத்திற்குப் பட ன் தரக்கூடியளந்த சஞ் கைகளையும் நான் வ ° சிக்கத் தவறியதில்லை
தவறவும் மாட்டேன் **கல்கி” உண்மையிலே தமிழன்னைக்கு அரிய பெரும் சேவை  ைய செய்துவருகின்றது, கல் கியில் வெளி யா கும்
ம்றங்களைக் கற்பனை கதை, கட்டுரை, ந சிகரத்திலும் வல், விகடத்துணுக்கு உணர்ச்சியின் விளிம் @@了 ஜ
s iš 9 esir 6&v u 6fj
వీ#43కి.మీ ಆನ್ಲಿ... ??": கவிஞர், எனக்குப் பிடி யோகேஸ்வரன் போல் அயிரம் சஞ்சிகை த்த க விஞர் தேசிக ஆலங்கேணி, பால ஆயிரம் சஞ்சிை விகுயகம்பிள்ளை அவர் கிண்ணியா, சள் நம்நாட்டில்தோன் கள்தான். றினுலும் நான் ജ്ഞഖ tG சிதுகதையைப் பொறுத்தவரை களைக்காக கொடுத்து வாங்கத்
லே தடாமணி, எஸ். ரங்க வறமாட்டேன். நாயகி, ரவீந்திர நாததாகூர், தவற போன்றவர்களின் சிறுகதைகளென் O ருல் எனக்கு உயிர். சில வாரங்க எனனுடைய கூறறுகளுக்கு ளுக்கு முன்னர் "கல்கி"யில் வெளி "மறு ப் பு  ைர*" தெரிவிப்பவர்களை யாகிய ரங்கநாயகியின் 'அறுபதில் நான் வரவேற்கிறேன். அதேநேரத்
蠶 என்ற சிறுகதை என்னை அப்படியே உணர்ச்சியிலாழ்த்திவிட்
هم سسكا
தில் அவர்களுக்குச் சரியான பதி
லிறுக்கவும் காத்திருக்கிறேன்!
 
 

நாட்டுப் பணியில்
யுத்த நிதிக்காகக் கலைஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியொன் நில் நடிகர் திலகம் தன் சங்கிலி யைக் கழற்றி முதலமைச்சரிடம் கொடுத்தார். அதை ஏலத்தில் விட்டபோது நடிகையர் திலகம் சாவித்திரி 500/.. ebut கொடுத்து அச்சங்கிலியை வாங்கி, மீண் டு ம் ந டி கர் திலகத்திடமே கொடுத்தார். டில்லிக்குச் சென்ற நடிகர் திலகம் யுத்த நிதிக்குத் தன் சொந்தப் பணத்திலிருந்து ஐம் பதினுயிரம் ரூபாவைக் கொடுத்தார்"
அமைச்சர்
நடிகர் திலகம்
காஷ்மீர் சம்ப ந் த மா ன
இந்திய-பாகிஸ்தான் போரின் பின், தேசபக்தியும் சு த ந் தி ர தாகமும் கொண்ட இந்தியர் அனைவரும் இந்தியப் பிரதமர்
சாஸ்திரியினதும், க ச ங் கிர ஸ் தலைவர் காமராஜரினதும் கை களைப் பலப்படுத்தி ருச்கள். சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி
வ ரு கின்
கணேசன் அவர்கள் சென்னை யி
லுள்ள புளியந்தோப்பு இளைஞ கழகத்தில் தலைவர் as i'r DU ar 26 sir உருவப்படத்தைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Page 19
இறையவன் வாழ்க!
-சடாட்சரன்
1தெய்வமே உன்னைத் தெரிந்திடா மாந்தச் தின்று தின் றுழலுகின் ருர்கள்! உய்ந்திடும் மார்க்கம் கண்டு நம் மழலை உண்மையைத் தொழுதிடல் வேண்டும்! கையொடும் ஆதிக் கடவுளர் படத்தைக் கடிதினில் வாங்கிவா !” என்ருய், வெய்யவன் விரித்த வெந்த ணற் பாய்மேல் வேதனை யோடு நான் சென்றேன்.
கால்களும் பிய்ந்து கழன்றிடு மாறு: கடவுளை விற்றுயிர் வாழ்ந்து வாலிபம் பெற்றவர் கடையெலாம் புகுந்து வளைந்தனன் "அவரையோ காணேன். நால்தினம் இதுபோல் நலிந்தனன் பெண்ணே! நானுற்ற காதலை அறிவாய்!
குளிர்ந்திட வருகையில் ஆங்கே..!
பாதையின் அருகில் “பார்பதி"யோடு பழமையிற் தோய்ந்தநல் உருவாய் வேதனை பொங்கும் விழிமழை சொரிய வேலியிற் சாய்ந்தொரு காலால் நாதமோ டிசையக் களிநடம் புரிந்தார் நான்காணும் பேறினைப் பெற்றேன்! ஏதவர் கரத்துள் இருக்கிருர் பெரியோர்? என்று நீ தந்ததை ஈந்தேன்!
நிலையறு வெறியர்" புரிகிற கலகம் நீக்கவே வருகையில் ‘அவரை வலிவினுற் பிடித்து வதைத்தனர் போலும் வதங்கியே துடிக்கிருர்; "உமையும்’ மலைத்தவர் அருகில் மருந்துகளூட்டி மாற்றுவ தாலுரு மாறி மெலிந்தன ள் அதுவே காதலிக் கின்பம்! மெய்மறந் தவ்விடம் நின்றேன்!

35
இரண்டொரு வார்த்தை பொழிந்தனர் காதில் இனித்துளம் நிறைந்திட வந்தேன், இருளிலா வேளை இறையருள் பெற்றேன் இனிமையில் நனைந்ததென் ஆவி! திரண்டவர்" எனக்குள் தெளிந்ததோர் பிழம்பாய் நிலைத்துளார் நானுனக் குள்ளே இருப்பது நிசமேல் எதற்கவர் உருவம்? இளமையை அருளுக எழிலே!
கலைவளர் கோயிற் கருத்தொடு செல்லும் கவிமலர், எங்குமே நிறைந்த தலைவனைத் தொழுது தவவினை புரியத் தடங்கலு முண்டுமோ கண்னே? பொலிவொடு தரங்கள் பயனுற அன்பில் பொதிந்தொளிர் கடவுளைத் துதிப்போம்! மலரிதழ் விரித்தாய் மனம் தெளி வுற்றேன் மங்கையே இறையவன் வாழ்க!
O களிப்புற்ற வாழ்க்கை சலிப்புற்றதா? அதற்குக் காரணம்.
கல்யாண விஷயமா? காதல் விவகாரமா? கிரக தோஷமா? கீர்த்தி கேடா? குடும்பத் தகராளு? கூடுதல் கடகு? கெடுதல் வருகையா? கேடுகள் சேர்க்கையா? கைநஷ்ட வியாபாரமா? கொடிய எதிரியா? கோணல் வாழ்வா? கெளரவத் தாழ்வா? எதுவானுலென்ன? நிவாரணம் பெற என் உதவியை காடுங்கள்.
இலவச ஆலோசனை க்கு எனக்கொரு கடிதமெழுதுங்கள்.
பி. எம். திசநாயகா
(கான்கு கோயில்களின் தருமகர்ததா) கண்டிருேட் போன் 44 கம்பளை
OL T 637

Page 20
மக்கள் திலகம் எம் ஜி. ஆரும் கன்னடத்துப் தேவியும பலாலி விமான திலையத்தில் விமானத்திலிருந்து இறங்குகின்
பைங்கிளி சரோ ஜா
மரகதத்தீவில்
றனர்.
) dos de 6
ண்ே பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற சனக் கூட்டம்; வீதி
யோரங்களிலே, வெளியான இடங் களிலே, மாடிவீடுகளிலே, மதிற் சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, வாசற் படி களிலே, வாகனங்களின் மேலே, எங்கெல்லாம் ஒற்றைக் காலில வது
fd. gr. . ...-
தி ல க ம்
நிற் கலாமோ அங்கெல்லாம் அட் படியே நிற்கின்ருர்கள். ஆடவரு h அரிவையரும் அணியணியாய் நிற்கிருர்கள். சிறுவரும் சிறுமியரும் சீராக நின்ருர்கள்; சிங்கள7ருக்கமிழ ரும் சோனகரும் நின்றர்கள், தொழி லாளியும் முதலாளியும் தோளோடு தேசள் நின்ாரர்கள். "கொதி கொதிக் கும் வெயிலிலும் கொடகொடக்கும்
 

குளிரிலும் கூட்டமாய் நின்றர்கள். வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்ருர் கள்? எதற்காக நின்ருர்கள்?
நாடாளும் மன்னனுக்காக நிற்க வில்லை; நாட்டின் பிரதமருக்காக நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் காவலருக் காக நிற்கவில்லை; சர்வாதிகாரிக்காக வும் நிற்கவில்லை.
பின், யாருக்காக நின்ருர்கள்? ஒரு மனிதனின் வரவை எதிர் பார்த்து நின் ருச்கள்; எம்.ஜி.ராமச் சந்திரனை எதிர்பார்த்து நின் ருர்கள்.
37
ஆம் எம். ஜி. ஆர். ஒரு மனிதன். மனித உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில்-மனிதரைப் போன்ற
கயவர்கள் மலிந்துள்ள இவ்வுல கில்-மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த, உயர்ந்த பண்புகளும்
சிறந்த குணநலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற நிறை குடம் எம். ஜி. ஆர்.
அந்த மனிதனை எதிர்பார்த்துத் தான் ஆயிரம் ஆயிரமாகக் கூடி நின்ருர்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை கொண்டார்கள்; கட வுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்கினர்கள்.
rf's
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரான, திரு. எஸ் சற்குரு
நாதன் கொழும்பு, முதுச்செட்டித் தெருவில் வாழ்கின் ரூர். ருடைய அழகான வீட்டின் மேல்மாடியில்
அவ மககள் திலகமும்
சரோஜாதேவியும் தம் ரசிகர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.

Page 21
38
மட்டுநகருக்கு விஜயம்
கொழும்பிலும், கண்டியிலும், மி ட் டு ந கிரி லும், மாத்தளையிலும் யாழ்ப்பாணத்திலும் நுவரெலியாவி லும் இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு நகரத்திலும் கூடியது!
எத்தனையோ வேலைகள் இருப்
பவர்கள் அத்தனை வேலைகளையும் மறந்து, எம். ஜி. ஆரைக் காணத் திரள்கின்றர்கள் என்ருல் அவரிடம் ஏதோ ஒர் அபூர்வ சக்தி இருக்கத் தானே வேண்டும்? ஆயிரக்கணக் கான மக்களின் இதயங்க்ளிலே அவர் இடம்பெறுகின்ருரென்ருல் அதற்குத் தகுந்த் காரணம் இருக்கத்தானே வேண்டும்? W
செய்த திலகத்தைச் சொல்லின் செல்வர்
SITT FJ60 M. P. ஆரத்தழுவி வரவே
திரு. செ ற்கின் ரூர்
கில்பேஸ் ஹோட் டலில் மூன்ருவது மாடி யிலே தங்கியிருக்கின் ருர் மக்கள் திலகம், சுதந் திரன் துணையாசிரியர் நண்பர். பத்ம ந ஈ தன் என்னை அவருக்கு அறி முகஞ் செய்கின் ருர் இலட் சக்கணக்காஞேரின் "இத யங்களிலே வீற்றிருக்கும் மக்கள் திலகம், அந்தப் (oli absolo எல்லாவற்றை பும் மறந்து, எழுத்து நின்று என் கைகளைப் பற் றுகின் ரூர். * : ; செல்வி"யைப் பற்றி அன்புடனும் ஆதரவுட னும் விசாரிக்கின் ருர் தன்னுடைய வீட்டு முக வரிக்குக் “கலைச்செல்வி? யைத் தெ ர ட ர் ந் x«» LJL fJ 962 t is 邑b G强剑历” அணுப &r } டு கி ສ. இந்தப் பெரிய பனிதரு -ன் சேர்ந்துபடம் எடுக் கவேணடும் எ ன் ற ஆசை உள்ளத்தில் துளிர் விடுகின் றது. அதை மக்கள் திலகம் எப்படித் தான் அறிந்தாரோ? தன்னருகே அழைக்கின் ருர், பொருத்தமான பின்னணியை அவரே தயார் செய் கின் ருர், "சுதந்திரன்' அலுவலகத் தைச் சேர்ந்த பாரூக், கோவை ம கே சன், துணையாசிரியர் பத்ம நாதன், மட்டக்களப்புப் பிரதிநிதி இசாஜதுரை, நான் ஆகியோர் மக்கள் திலகத்துடன் திற்க, திரு. ராஜப்பன் படம்பிடிக்கின் ருர்!
–மக்கள் திலகத்தின் இந்த இனிய சபா வந்தான், அவருக்கு ஈடில்லரப் புகழை அளிக்கின்றதோ?
●砂 & s
அவருக்கு அறிமுகமில்லாத பலர் அங்கே வருகின் ருச்கள். அ2ன
 

வரையும் இன் முகத்துடன் வரவேற் கின் ருர்; அன்புடன் உரையாடுகின் ருர் . அவசரமாக எங்காவது வெளி யிலே செல்லவேண்டிய நிலையிலும் யாராவது அவரைப் பரிர்ப்பதற்கு வந்துவிட்டார்களென்ருல், அரை நிமிடமாவது தாமதித்து வந்தவரு ட ன் உரையாடி விடைபெற்றுக் கொண்டே செல்கின்றர்.
--இப்படி எல்லாரையும் அணைக்
கும் நல்லாராயிருப்பதுதான் அவரு டைய புகழின் அடிப்படையோ?
"என்னுடன் வந்தபடியாற்றன் சரோஜாதேவி அவர்களுக்குச் சிறப் பான வரவேற்புக் கிடைத்தது என்ற வோர் கருத்து நிலவுகின்றது. ஆனல் அது தவறு. அவர் யாரு டன் வந்தாலும் அல்லது தனித்தே வந்தாலும் இத்தகைய மாபெரும் வர வேற்புக் கிடைத்திருக்கும் என்பதில் எனக்கையமில்லை” என்று பகிரங்க மாகவே தெரிவிக்கின்றர் எம்.ஜி.ஆர் "யாருடன் நடிப்பதற்கு நீங்கள் விருமபுகின்றீர்கள்?" என்று ஒரு நிருபர் சரோஜாதேவியைக் கேட்கின் றர். மக்கள் திலகம் குறுக்கிடுகின் ருச்! “எம். ஜி. ஆருடன் தான் நடிக்க விரும்புகின்றேன் என்று அவர் சொன்னுல் அது மிகையான கூற் ருக இருக்கும் என் முன்னிலையில் வேறு நடிகர்களின் பெயரை அவர் சொல்வதற்குத் தயங்குவார். ஆகவே
இக்கேள்வியைக் கேட்காதீர்கள்" என்கின் ருர் புரட்சிநடிகர்.
--இத்தகைய 'அடக்கம்"தான்
அவரை அமரருள் உய்க்கின்றதோ?
ம்ெ. ஜி. ஆரின் பலாலி விமான
விமானம் நிலையத்தையடை
கின்றது. கொட்டும் மழையில் மக் .
கள் நனைகின் ருர்கள். மக்கள் தில
கத்தை மழையிலிருந்து பாதுகாக்க
39
ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இரசிகர்கள் நனையும்போது தனக்கு
மட்டும் பாதுகாப்பு ஏன்? என்று சொல்லி மறுத்துவிடுகிருர். மக்கள் திலகம். பட்டுடை நனைய, பாதங் கள் ஈரத்தினுல் விறைக்க, பரந்து
சனசமுத்திரத்தின் அன்பு
நின்ற a
நீ ந் து கி ன் ருர்
வெள்ளத்தில் எம். ஜி. ஆர்.
--இந்தப் பரந்த மனப்பான்மை தான் அவருடைய வெற்றியின் இா கசியமோ?
6 ன் நடிப்பதற்காக வாங்கும் பணத்தை உண்மையிலே பொது மககளே தருகின் ரூர்கள். அவர்களிட மிருந்து பெறும் பணத்தை அவர் களுக்கே திருப்பிக் கொடுப்பதுதான் முறை என்று அடிக்கடி கூறிவரும் எம். ஜி. ஆர். ஈழத்திலே தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்காக வசூலிக்கப்படும் பணம் முழுவதும் இங்குள்ள தர்ம ஸ்தாபனங்களுக்கே கொடுக்கப்படவேண்டும் என நிபந் தனை விதித்தார். சுழன்று வீசிய புயற்காற்றினுல் வாழ்வே சிதந்ைது போயிருக்கும் மயிலிட்டி மீனவர் களுக்கு நிதியுதவி செய்கின்ருர்; தன் னைத் தேடிவந்த நொண் டிப் பிச் சைக்காரனுக்கு ஆறுதலும் தேறுத லும் கூறி 500/- ரூபாவையும் அன் பளிப்புச் செய்கின் ருர்,
-இந்தக் கருணையுள்ளந்தான் அ வ ரு  ைட ய க வர் ச் சி யி ன் s IT v 607 Quor ?
காரணம் எதுவாயிருந்தாலும், மக்கள் திலகம் இங்கு பெற்ற வர வேற்பு மகத்தானது. மறக்கமுடியா தது; மரகதத்தீவின் வரலாற்றிலே மதிப்புமிக்க இடத்தைப் பெறக்கூடி .Jقیق للا
இத்தகைய பண்பாளர் அடிக் கடி இங்கு வரவேண்டும்; சிங்கள தீவினுக்கோர் சிறப்பான பாலம் அமைக்கவேண்டும் என ஈழத்துக் கலா ரசிகர்களின் சார்பில் அவரை அன்புடன் கேட்டுக் கொள்கின்
றேன்.

Page 22
ச. கந்தையா, திருநெல்வேலி
கிழக்கு. கே: சி. சு. செ ல் ல ப் பா வின் எழுத்து” க.நா. சுப்பிரமணியத்தின் "இலக்கிய வட்டம்" ஆகியவை இப் பொழுதும் வெளிவருகின்றனவா? அவைகளைப் பற்றிய தங்கள் மதிப்
ப; வெளிவருகின்றன என்று
தான் அறிகின்றேன். ஆணுல், சமீ பத்திய இதழ்களை நான் பார்க்க வில்லை. முன்பு நான் பார் த் த
இதழ்களைக் கொணடு நான் செய்த முடிவு இதுதான் : எழுத்தாளர்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் சில கட்டுரைகள் வெளியவேதால், இப் பத்திரிகைகளை எழுத் த ஈ ள ர்கள் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் ஆணுல், தொடர்ந்து சில இதழ் களைப் படித்தால், எழுச்சிக்குப் பதி லாக, நம்பிக்கை வரட்சியையும் சிலரது உள்ளத்தில் ஏற்படுத்தி விடும். ஆகவே “அகலாது அணு
காது" இப்பத்திரிகைகளுடன் நாம்
பழகவேண்டும்! கா. சதான்ந்த சர்மா, கந்தரோடை கே. எம். ஜி. ஆர் நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தைத் தயா ரித்த விஜயா கம்பைன்ஸார், “எங்க வீட்டுப் பெண்" என்னும் ஒரு படத்தையும் தயாரிக்கிருர்களாம், LDu fr? “ሶ ק60 ז630- פ:
ப: தயாரித்தது ம ட் டு மல் ல, கடந்ததீபாவளித் தினம் தொடக்கம் தமிழ் நாடெங்கும் அந்தப் 'பெண்" 2ணப் பவனிவரவும் செய்திருக்கிருர் கள் என்பது முண்மை!
கே: இந்தியபாகிஸ்தான் யுத்தம் பற்றிய தங்கள் கருத்தென்ன?
ப; படுத்திருந்த இந்தியாவைப் பழுதை என்று நினைத்துப் பாகிஸ் தான் மிதிக்க, பாம்பாகச் சிறி விட்டது இந்தியா பயந்து நடுங்கிப் பின்வாங்கிய பாகிஸ்தான், இன்ன மும் பாடம்படிக்கவில்லையே என்பது தான் என் கவலை!
 

ஜி. பிரான்சிஸ், றுTவன்ேவெலை , கே. கைரேகை சாத்திரத்தைப் பற்றித் தங்களின் அபிப்பிராயம் st sit sor?
ப; அது வெறும் "ச எ த் தி ர ம்” அன்று; உண்மையிலேயே ஓர் அறிவுக்கலைதான். ஆறு த லாக இருந்து ஐயத்திரிபறக் கற்ற ஓர் அனுபவசாலியால், கைரேகையின்
அடிப்படையில் மனிதனின் வாழ்க் கையைப் பற்றிச் சரியாகவும் தெளி வாகவும் கூறமுடியும் வயிற்றுப் பிழைப்புக்காகச் “சாத்திரம் சொல்ப வரிடம் கையைக் காட்டாதீர்கள். 6ơd as swouu ulj Luar řidšiui F ir ši á sio, உங்கள் முகத்தையும் மடியையும் மாறிமாறிப் பார்த்துக் கறந்துவிடு வார் பணத்தை சீ. பொன்னையா, ஊரெழு வடக்கு, கே: “னங்கள் வீட்டுப் பிள்ளை" இந்தியாவில் எத்தனை தியேட்டர் களில் எத்தனை நாகேள் ஓடியது? ஆரின் முதலாவது வெள்ளிவிழாப் படமான “எங்கள் வீட்டுப் பிள்ளை” இப்போதும் இலங்
கையுட்பட எத்தனையோ இடங் களில் வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்கிறதே!
எம். எழிலோவியன், றுரவான்வெல் கே: இக்கால மாணவ மாணவி யர் காதல் என்னவென்று எண்ணி usir SMT SIT i ?
ப; பெரும்பாலானவர்கள் “இன்றி யமையாத பொழுது போக்கு’ என எண்ணுகின்றனர்! அப்படி எண் தைவர்களே, இறுதியில் காதலுக் காகத் தம் உயிரையே போக்குகின் றனர்! எஸ். எஸ். தேவன், கந்தகெதற கே, அச்சமும் வெட்கமும் இப் போது ஆணகளுக்குத்தான் இருக் கிறது. பெண்களிடம், அதுவும் கல்லூரிப் பெண்களிடம் இந்த உணர்ச்சிகள் மர த் துப் பே எ ப் விட்டன என்று கூறுகிறேன் நான் , தாங்கள்.?
ப க ச ப் பா ன அனுபவங்கள் தங்களுக்குக் கற்றுத்தந்தது இது வென்றல், இந்தக் கருத்தை மாற்
இராகம் : வலஜி
திருக்குறள் கீர்த்தனை-25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி.
பல்லவி ஐந்து பொறிப்புலனை அடக்கிய ஆற்றலினுல் இந்திரனே எமக்கு இணையற்ற சான் ருவான்.
அனுபல்லவி - இந்த உலகம் தனில் இருக்கும் இன்பதுன்பங்கள் வந்து உறுத்து தற்கு வாய்ப்பாயமைந்திருக்கும்
Smodor üb - ஏவாமல் பொறிஐந்தின் பேரவா அடக்கியே தேவாதி தேவர்களின் தேவனுகவே வந்தான் சாவாத வரம்பெற்றுச் சாத்வீக வாழ்வுமபெற்ற கோமானுய் வானவர்கள் கொண்டாடும் இந்திரன்தன்
யாழ்ப்பாணம் க, வீரமணி
தாளம் : ஆதி

Page 23
42
றுங்கள் என்று சொல்வதற்கு நான் தயாரில்லே யு. தர்மலிங்கம் நல்லுரர்.
கே, யாழ்ப்பாணத்திலே சர்வ
கலாசாலை நிறுவும் முயற்சி என்ன
வாயிற்று
ப; புஸ் வர ண மா கிவிட்டது" என்று நிஃாக்கத் தொடங்க, அது. வெடிக்கும்" போலவும் தெரிகின் றதே! அடுத்த ஆண்டு தொடக்கம்
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல் லூசிகள் சிலவற்றைப் பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லுரரிக
னா"க்குவதற்குத் திட்டம் தயாரிக்கப்
டுகின்றதா ! வி குகா தான். திருகோணமலை . கே, எழுத்தாளர்கள் அதிகமாகப் பெண்கரே வர்ணிப்பதன் přibb என்ன?
ப; அவர்கள் வர்ணிக்கப்படக் கூடியவர்களாகத் திகழ்வதுதான்! * எழுத்தானி", மட்டக்களப்பு. கே: இந்நாட்டு அர ச ச கி க ம், ஈழத்துத் தமிழ் எழுத் த ச ள ச் கோஷ்டியொன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமா?
ப; தங்களுடையது நல்லகேள்வி மட்டுமல்ல, நல்ல ஆலோசனையுங் கூட இத்தகைய சிறந்த இலட்சி யங்களை நிறைவேற்றும் நோக்க முடன் தான் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற நிறு வனமே ஆர ம் பி க்க ப் பட் - து
னுல், என்ன அது இப்போது தூங்கிவழிகின்றது.
அதை "அருட்டி எழுப்பும் திருப்
பணியைத் தங்களின் இக்கேள்வி
செய்யுமானுல்.)
ஐ. முருகையன், சூரசவத்தை
கே: ஈழத்தின் இலக் கி வ
வளர்ச்சி" என்னும் நூலை எழுதியவர்
ப: இர சி க மணி கனக. செந்தி தான் அவர்கள்.
கே: இந்தியாவிலிருந்து முன்பு
காரரை க்தா லோ"
வெளிவந்த "சரஸ்வதி" பத்திரிகை யின் ஆசிரியராகக் கடமையாற்றி யவர் யார்?
: kisiai* ப: வ. விஜயபாஸ்கரன் அவர்கள் வே. இராசையா, கொட்டாஞ்சேனை. கே: சிவாஜி கணேசன் அவர் களுக்குப் பல பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன அல்லவா? அவற்றுள் மிகவும் பொருத்தமான பட்டம் எது? ப: கணேசன் என்ற பெயருக்கு முன் இருக்கும் 'சிவாஜி” என்பதே ஒரு பட்டப் பெயர்தான்! திராவிடக் கழக மாநாடொன்றில் அறிஞர் அண்ணுவுடன் சேர்த்து "്r சிவாஜி” என்ற நாடகத்தில் சிவாஜி யாகச் சிறப்பாக நடித்த வி சி. ககோன சனைச் "சிவாஜி கணேசன்" எனக் குறிப்பிட்டுப் பாராட்டிஞர் நாடகத்தை ரசித்த பெரிய சர் ஈ வே. ரா. அதற்குப் பிறகு அந்தப் Li . . . . (o Lu er f, அ வ ரு டைல சொந்தப் பெயர் போலவே ஆகிவிட்டது. மற்றைய பட்டங்களுள் 'நடிகர் திலகம்" என்பதே மிகமிகப்
பொருத்தமானது என்பது என் கருத்து. நடிப்புக் கலை என்பது இமயமானுல் அதன் “எவரெஸ்ட்" சிவாஜி கணேசன்! வி ஆர் மாணிக்கம், பேராதனை
கே தேசிய அரசரங்கத்தில் தங்களை ஒரு மந்திரியாக ஆக் கிணுல்..?
ப. அரசாங்கச் செலவில், அகில உலகச் சுற்றுப் பிரயாணத்திற்கு
அடுத்த நாளே புறப்பட்டுவிடுவேன் கந்த ஞானமுத்தன், sD<西的...
கே: மனிதன் இறந்தபின் அவ னுடைய உயிருடன்போவது என்ன?
ப: இருக்கும்போது ஒரு வ ன் செய்த நல்வினை, தீ வினை கன், இறக்கும்போது அவனுடன் செல் கின்றன என்கின்றனர் ஆன்ருேச்!
அதைப்பற்றி அபிப்பிராயம் கூற என்னுல் முடியவில்லை.
"V. பத்மகந்தன், நல்லுரர்,
கே; மக்கள் திலகம், கொடை

வள்ளல், புரட்சிநடிகர்,தமிழகத்தின் பருவமழை, எம்.ஜி இராமச்சத் திரன் இலங்கைக்கு வந்தபொழுது இலங்கைப் பத்திரிகையான *தின "னில் அவரைப்பற்றியும் அவர் வருகையைப் பற்றியும் ஒன்றும் குறிப்பிடவில்லையே, இதன் மர்மம் என்ன?
ப; எம். ஜி ஆசை இலங்கைக்கு வரவழைத்தவர்கள் *ராதா"வை வெளியிடும் *தவஸகுறுTப்பின் உரிமையாளர்களான கம்பனியார். 'தினகரனி"ன் உரிமை யாளர்கள் "லேக் ஹவுஸ் குறூப்” பினர் வியாபார ரீதியில் இந்த ፰ ® தி று வ ன ல் களும் ஒன் று க் கொ ன்து (3uru da. விடுபவை ஆகவேதான் "க்ராதா" வுக்காக வந்த மக்கள் திலகத்தை 'தினகரன்’ இருட்டடிப்புச் செய்து விட்டது. ஆல்ை 27ந் திகதியுடன் *வின்பொறுப்பிலிருந்து அவர் விடுபட்டு, சினி மா ஸ் அ தி பர் K, குணரத்தினம் அவர் க હf if பொறுப்பில்ே மேலுப இரண்டு நாட்கள் தங்கினர். அத்த ፰® தாட்களிலும் மக்கள் திலகம் கலந்து த்ொண்ட நிகழ்ச்சிகள்ைப்பற்றிப்படங் களுடன் தினகரனுட்பட இS *லேக்ஹவுஸ்" பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தனவே! ஆர். மகேஸ்வரன், காரை தகர்,
;ே எங்கள் கல்லூரியில் த.ை பெற்ற மானவர் மன்றக் கூட்டத் தைப் பற்றி எழுதியனுப்பினேன் ஏன் இதுவரை பிரசுரமாகவில்லை?
பக3லச்செல்வி", வெறும் செய் திகளைப் பிரசுரிக்கும் நாளிதழன்று.
கலை, இலக்கியம் வளர்க்கும் திங்க ளிதழ் ஆகவே, இத்தகைய செய்தி ** கேலைச்செல்வி”யில் வெளி
யிடமாட்டார்கள்
மா. இந்திராணி திருமலே, கே: நம் நாட்டு எழுத்தாளர்கள்
யாருக்காயினும் நோபல்
கிடைக்குமா?
குணசே.ை
பெற்றெடுத்தவர்கள்
4
ப: "கால் பிடித்துக் கைபிடித்து வால் பிடித்துப் பரிசு பெறுவதற்கு நோபல் பரிசுக் குழுவினர்' நம் நாட்டினர் அல்லசே! உண்மையான திறமைசாலிகள் u ryt asi 3šá89š தால், அவர்கள் இந்நாட்டுப் பத்திரி கையாளர்களின் 7 பெரியவர்களின்விமர்சகர்களின் புற க் கணிப்பைச் சகித்துக்கொண்டு, தம் திறமையை வெளிக்காட்ட வேண்டும். தகுதியும் திறமையும் தவகுது பரிசளிக்கும்!
க, சுலோசனு வெள்ள்வத்தை,
கே. பாவேந்தர் பாரதிதாசன்
கவியாசர் கண்ணதாசன் ஆகியோ சின் இயற்பெயர்களைக் கூறுவீச் esser iT?
L: u Tr á STSssfisir இயற்பெயர் கப்புரத்தினப் கண்ணதாசனப் அவருக் கு இட்ட பெயர் முத்தைய பின்னர் தத்தெடுத்தவர்கள் வைத்த பெயர் நாராயணன். எம் ஜி ஆர். ரசிகன் gösü görf'
'ே நடிக மன்னன் எம். ஜி. இராமச்சந்திரனப் பற்றிச் சில வார்த்தைகள் கூறமுடியுமா?
ப. சில வார்த்தைகளென்ன, பல வார்த்தைகள் கூறுகின் ரூசே, அவரை நேரிலே சத்தித்து உரை ய டிய தமது கெளரவ ஆசிரியர் இந்த இதழிலேயே வெளியாகும் ஒரு கட்டுரையில் அதைப் படித்துப் பாருங்கள் .
வே. தில்லைநாதன். மட்டுவில்,
கே. கர்ணன், பாரி முதலியவர் களைக் கொடைவள்ளல்கள் 5fsğgar அழைக்கின்ருர்களே, அவர்கள்
மக்களின் பணத்தைத்தானே sing f வாரி வழங்கினுள்கள். அவர்களுக்கு அந்தப் பட்டம் தகுமா?
அளவிற்கு மீறிச் செல்வம் குவித்திருப்பவர்களிடமிருந்து sáf யாகவும் திறைய கவும் பணத்தைப் பெற்று, அன்ரூடங் காய்ச்சிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதே பொது நலம் நாடும் அரசனின் பெருங் கடமை. அந்தக் கடமையைச் es if

Page 24
44
யாகச் செய்த மன்னர்களை வள்ளல்
கன் என்று வாழ்த்துகின்றது நன்றி
மற்வாத மக்கள் குலம் இ. மெய்யப்பன். மருதானை.
கே: தமிழரின் பிரச்னைகளை இத் தேசீய அரசாங்கம் தீர்த்து வைக் கும் என நம்புகின்றீர்களா?
ப; அப்படியொரு தம்பிக்கை இவ்வாண்டு பங்குனி மாதத்திலே ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன் னமும் கரைந்துவிடவில்லை.
கே: திரு. ஜீ. ஜி பொ ன் னம் பலம் அவர்களின் ஐ நா. சொற் பொழிவைப் பற்றி.?
ப: பெருமைப்படுகிறேன்: பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன். ஜி. ஜி" யின் தகுதிக்கும் திறமைக்குமுரிய இடம் எது என்பதை அவருஞ்சரி இந்நாட்டுத் தலைவர்களுஞ்சசி, இப்
போதுதான் கண்டுபிடித்திருக்கிருச்
* er!
2. op9848is. சூசாவத்தை, கக: கிருஷ்ணரது பதினுேசாவது
அவதாரமாகப் பிற ந் தி குப் ப வர்
எம். ஜி. ராமச்சந்திரனுே?
ப; அவர் "சாதா"விற்காக இங்கு
வந்ததனுல்,இப்படிக் கேட்கின்றிச்
*Gera ?
கு. ஈஸ்வரன் வண்ணுர்பண்னை: கே: ந எ ம் எதிர்பார்ப்பதைப்
போல், மாவட்ட சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கச தாமே?
ப: த மி ழ ச க க் கட்சியிலுள்ள குறிப்பிட்ட சிலர் மிகவும் கவன மாகவும் நுணுக்கமாகவும் இந்த மசோதாவை உருவாக்கி வருகின்
இல்லறமல்லது நல்லறமன்று! உங்கள் வீடுகளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, உழுந்து முதலிய
அனைத்தையும் எம்மிடம் வாங்குங்கள். உங்கள் சேவையே எங்கள் இலட்சியம்
ம. சி. சதாசிவம்
222, சேர். பொன். இராமகாதன் வீதி,
ரூர்கள். கட்சியைச் சேர்ந்த மற்றை யோச்க்கே இதன் விபரங்கள் சரி யாகத் தெரியாத இந்த நிலையில் மசோதாவைப் பற்றி அபிப்பிராயம் கூறுவது தவறல்லவா?
Gig seabr Tir sosfi, கண்டி, கே. ஆனந்தவிகடன், கல் கி. கலைமகள் முதலியவற்றைப்போல்,
ஈழத்திலிருந்து ஒரு பத்திரிகையா வது வெளியிடமுடியாதா?
ப: "நால்வர்” நினைத்தால், தங் கள் கனவு நனவாகுமே! இந்த "நால்வர் "யார் என்று கேட்கின்றிச்
களா? பத்திரிகை நிர்வாகி, எழுத்
தாளர், வாசகர், விளம்பரதாசர் ஆகி யோரே இந்த தால்வரும். நிர்வாகி, உரியகாலத்தில், சிறப்பான முறை வில் பத்திரிகையை வெளியிடவேண் டும்; எழுத்தாளர்கள் மிகச் சிறந்த படைப்புகளை ஆக்கவேண்டும்; வாச கர்கள், பணம்கெ9டுத்துப் பத்திரி கையை வாங்கிப் படிக்கவேண்டும்; வர்த்தகப் பெருமக்கள் தாமாகவே முன்வந்து, விளம்பர முதவிப் பத்திரி கையின் பொருளாதாரத்தை ஸ்திரப் படுத்தவேண்டும். இவையனைத்தும் தடைபெற்ருல், ஈழத்தமிழர் ய்ாக்கிய சக லிகளாவார்களே! 懿
வாசகர்கள் தங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:
தாண்டவக்கோன் மேjபா கலைச்செல்வி சுன்னுகம்,
சுன்னுகம்.

(III, III-7
சரியான விடைகள்
கமலாம்பாள் சரித்திரம் : ராஜமய்யர்
சிவகாமியின் சபதம் கல்கி நெஞ்சின் அலைகள் : அகிலன் குறிஞ்சி மலர் : மணிவண்ணன் திருச்சிற்றம்பலம் ஜெகசிற்பியன்
பரிசு பெறுவோர்
முதலாவது பரிசு 10 ரூபா இரண்டாவது பரிசு : 5 ரூபா செலவி. கா இந்திராதேவி செல்வி. ச. பாலதேவி
நாயன் மார் கட்டுச் சந்தி, 271/60,கிறித்துவகோவில் ஒழுங்கை
யாழ்ப்பாணம் முகத்துவாசம்.
மூன்ருவது புரிசு: *கலைச்செல்வி" ஒராண்டுச் சந்தன. செல்வி. கு. ஜெயமணி செம்மணி வீதி, நாயன்மார்கட்டு.
ஆறுதற் பரிசுகள்
1. செல்வி, மு. நிர்மலா தேவி, மே!பா மு. முத்தழகு, டன்சினேன்
> தோட்டம், பூண்டுலோயா 2. செல்வி, எஸ். எம். எஸ், நூர் பீவி. 26. பாலம் வீதி, சிலாபம் 3. செல்வி. சாதுல்புவாதா, மடவளை பசார், மடவளை 4. செல்வி. மு. மனுேன்மணி, அம்பாள்வீதி நாயன்மார்கட்டு 5. செல்வி. த. வசந்தமல்லிகா, இந்துக்கல்லூரி, உரும்பிராய் 6. செல்வி. சோமாவதி, 257/3, சங்கிலியன் தோப்பு, நல்லூர் 7. செல்வி. ஜி. இராஜசுந்தரம், ஏழாலை மேற்கு, சுன்னுகம் 8. V. பத்மகாந்தன், 388/4 ந்ல்லூர்ச்சந்தை, யாழ்ப்பாணம் 9. எஸ். செபரட்ணம், 20/2, பெரியவீதி, சிலாபம் 10. இரா. பரமேஸ்வரன், திஸ்பன எஸ்டேட், கொத்மலை. 11. அ, மரியதாஸ், 90/15, விவேகானந்த மேடு, கொழும்பு-13
செல்வி, இ. சின்னத்தம்பி, 'கணேசவாசா”, மட்டுவில் தெற்கு.

Page 25
பேரும் பரிசும்-8
1ம் பரிசு 10 ரூபா 2i Ufa, : 5 e5UT 3ம் பரிசு : கலைச்செல்வி ஓராண்டுச் சந்தா
ஆறுதற்பரிசுகள்: பன்னிரண்டு பேருக்குக் “கலைச்செல்வி'யின்
மார்கழி இதழ் அனுப்பிவைக்கப்படும்.
aptgap sé : 2-11-6 இலங்கையின் ஐந்து பதவிப் பெயர்களை இங்கே குறிப்பிடுகின்ருேம் அப்பதவிகளை வகிக்கும் பிரமுகர்களின் பெயர்களை நீங்கள் அஞ்சலட்டை யில் எழுதி 25-11-65க்கு முன்னர் எங்களுக்குக் கிட்ைக்கக்கூடியதாக அனுப்பவேண்டும். வழக்கம்போற் பரிசுகள் வழங்கப்படும்.
பதவிப் பெயர்கள்
1. தமிழ்ப் பேராசிரியர் 2. உள்ளுராட்சி அமைச்சர் 3. கொழும்பு மாாககரசபூை முதல்வர் 4. தமிழ் காங்கிரஸ் தலைவர் 5. பிரதம நீதியரசர்
விடைகளை அனுப்பவேண்டிய முகவரி;-
கலைச்செல்வி
குமாரசுவாமிப்புலவர்வீதி, சுன்னுகம்:
புகைப்படக்கலை சம்பந்தமான எல்லாவற்றிற்கும் எங்களிடமே வருக!
திருயோகா ஸ்ரூடியோ முகாந்திரம் நாராயணர் வீதி, சுன்னுகம்.

பிரபல எழுத்தாளர்
செம்பியன் செல்வன்
எழுதும் தொடர் கதை
கர்ப்பக்கிருகம்
股 கலைச்செல்வி
பொங்கல் மலரில்!
ன்ேனும் glios ിജ്ഞ yana,
ஆரம்பமாகின்றது!
கலைச்செல்வி : மார்கழி இதழ்.
ச. வே. பஞ்சாட்சரம், கற்கையாளன், நாகபூஷணி பாலசுப்பிரமணியம், பார் வதிநாத சிவம்,
துரை-அருணன், முதலியோரின் எழுத்தோவியங்கள். மக்கள் திலகத்தின் இலங்கை நிகழ்ச்சியில் நடைபெற்ற பல
60) 56 Fifteen Assef
பள்ளி மாணவர்களுக்கான விசேட போட்டி.
உங்கள் பிரதியை இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள்.

Page 26
வெளிவந்துவிட்டது விற்பனையாகின்றது!
|ஐகொழும்புப் பெண்ஜ்
ங்கைச்சுவை எழுத்தாளர் பொ. சண்முகநாதன் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் * கொழும்புப் பெண்;
கொழும்புப் பெண் வேண்டாம்; சிறுகதை எழுதுங்கள்;
காக்கு வளைக்கும் கல்லம்ம";
கந்தர்புராணம்; சோதிட வித்தகன் சொக்கலிங்கம்; காரதர் துது V சினிமாப்பித்தன் செல்வராசன்; பாரதி இன்றிருந்தால்; ஓ கான் படித்துக் கிழித்த கதை
முதலிய பதினுெரு கட்டுரைகள்.
இது ஒரு கலைச்செல்வி வெளியீடு
விஜல : ரூபா : 1-50 விற்பனையாளர்கட்கு 25%கழிவு உண்டு
கலைச்செல்வி
சுன்னுகம்.
எழுதுக:

À விலையுயர்ந்த மூலப்பொருட்க7ேக்கொண்டு இx சுகாதாரமுறைப்படி சுத்தமாக

Page 27
أمير " . سمېړه
| புத்துணர்ச்சியும் | ப்ேற அதி உன்
属
- Reg
இலங்கையில் உ
உயர்ந்
காரம் மணம் குணம் தரம் மிகுந்தது
கல்கி பீடியே
மகிழ்ச்சியும்
னதமானது.
| கல்கி பீடியையே
சி. சின்னத்துரை
44. மூன்ரும் கு
@5Tgd
தன்னுகம் கலாதேவி அச்சகத்தின பிரசுரிக்கப்பட்டது.
 

றுக்குத்தெரு, D.
ரால் 1-11-1985ல் அச்சிட்டு