கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1989.01

Page 1
ଈata) 5 ரூபா
 

[1989,
ஜனவரி
இதழ் 2
இந்த மக்கள் சிந்தும் வேர்வை
ரெத்தகாசு தானே-அடா
இரவு பகல் உறக்கமின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா.
-கோ, நடேசய்யர் (தேசபக்தன் 3-2-1929)
سے۔L======

Page 2
With best Compliments from
M. S. M. NAJUMDEEN & Co.,
R. Gnanam (PARTNER)
214, 4th Cross Street, Pettah, Colombo-11.
Phone: 23668 - 27951
நவநாகரிகமான சாரிகளுக்கு
நாடுங்கள்
நிப்போன் சென்ரர்
NP HON CENTRE
WHOLESALE & RETAIL DEALERS IN TEXTILES
84 - 4.B. SECOND CROSS STREET. COLOMBO-11.

வெள்ளம் போல் கலைப் பெருக்கும்
கவிபெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிப்பெற்று பதவிக்கொள்வார்
-பாரதி
LSL L LSLS S TSLL LS LSSL MSSSLSLSL LSL LSLSL LSL LSL LSL LSSLLSLSL LSLTSLS MSSL LSL LSL SLLLLSS SLLLLL LSLS LSLLLSL LSLSL LSL LSL LSLS
ஜனவரி / பெப்ரவரி 1989
பயணம் தொடர்கிறது
அன்புள்ளங்கொண்டவர்களே, ஓர் ஆண்டின் இடைவெளிக்குப்பின்னர், கொழுந்து இரண்டாவது இதழுடன் உங்களை சந்திக் கிறேன் .ஆஞல், மலையக வெளியீட்டகத்தின் பிரசுரங்கள் மூலம்.
நமது சந்திப்புக்கள் தொடர்ந்து வருகின்ற பிரச்சினை களுக்கும் எதிர்பாராத துயரங்களுக்கும் மத்தியில் வடக்கு, கிழக்கில் இருந்து சஞ்சிகைகளும் நூல்களும், பத்திரிகைகளும் வெளிவருகின்றன, ஆனல் மலையசத் திலிருந்து எத்தனைநூல்கள், வெளிவந்தன. நம்மவர்கள் **வாய்ச்சொல் வீரர்கள்" இலக்கியம் இல்லாத சமூகம் உயிரற்ற சடலத்துக்கு ஒப்பானதாகும் இலக்கியமே எமது இலட்சிய பணிகளில் தலையானது எமது இலக்கிய பயணத்தின் போது தடைக்கற்கள் இருப்பதுபோல,
அரவணைத்து ஆதரவு காட்டும் அன்பு இதயங்களும் உண்டு. அலைகடலுக்கு அப்பால்
அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமுதாய பார்வையுள்ள சத்திய இளைஞர்கள் எம்மோடு பயணம் போக வருகிருர்கள்
பாதை தெரிகிறது
பயணம் தொடர்கிறது.

Page 3
ಆಡ್ಮಿಬ್ಡಿದೆ.ಕ್ವಾಡಿಲ್ಲೆ:5 75
as
சரித்திரத்தில் 26-4-1988 முக்கிய த் துவ ம் நிறைந்த ஒரு தினமாகும்,
முகம் தெரியாத உருவத் தில் கொழுந்து களேயும் றப்பர் பால் வெட்டு
பவர்களையும் தெங்கு சேகரிப்
பவர்களையும் சித்தரிக்கும் முத் திரைகள் இது நாள் வரை வெளிவந்திருக்கின்றன.
இம்மூன்று துறைகளிலும் உடலுழைப்பைத் தருவதால் பித் நாட் டி ல் சரித்திரம் படைத்த இந்திய வம்சாவளி யினருக்காக குரல் கொடுத்த திவான் பகதூர் இக்னேஸியஸ் சேவியர் பெரைராவுக்கு முத்தி ரை வெளியிட்டு பெருமைப் படுத்துவதை இப்போது தான் Pேதன் முறையாக காணுகி Gogub. அரசாங்கத்தின் இந்தச் செயலை மனப்பூர்வமாக ப் பாராட்டுவதோடு இந்தப் பணி தொடரவேண்டுமென் றும் கேட்டுக்கொள்கிருேம்.
63 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த பெரைரா 23 வருடங்கள் அர சியல்பணி புரிந்தவர். 1924ம் ஆண்டு தொடங்கி ஏழாண்டு கள் சட்ட நிரூபன சபைக்குத்
பறிப்பவர்
இக்னேவலியஸ் சேவியர் பெரைரா
All
பிறப்பு: 26-4-1888 இறப்பு: 21-7-1951
தெரிவாகியும் 1931ம் ஆண்டு தொடங்கி பதினுறு வருடங் கள் அரசாங்க சபைக்கு நிய மளமாகியும் இவர் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதி நிதித்துவம் பண்ணிஞர்.
இந்தக்காலப் பகுதியில் ஆங் கிலேயரின் சிம்ம சொப்பன மாக விளங்கிய கோ. நடே
சய்யரைப்போலல்லாது அமை தியானசுபாவமும், அரவணைத் துப்போகும்.சுபாவமும் கொண் டவராக ஐ. எக்ஸ். பெரைரா இருந்தார். அதனுல் அனைவ ரது ஆதரவையும் பெற்ருர், 1-1-1934ல் இந் தி யா வின் வைஸ்ராயாக இருந்த வெலிங் டன் பிரபு இவருக்குத் திவான் பகதூர் பட்டத்தை வழங்கி கெளரவித்தார். 29-1-1945 லிருந்து 14-4-1945 வரைக் குட்பட்ட காலப் பகுதியில் ஜி. ஸி. எஸ் கொரியாவுக்குப் பதிலாக அவர் வெளிநாடு சென்றிருந்தபோது தொழில் அமைச்சராக கடமையாற்றி ஞர்,
கப்பல் வணிகத்துறையிலும் வர்த்தகத் துறையிலும் அதிக கவனம் செலுச்திய அவர் கத்தோலிக்கத் திருமறையைச் சார்ந்தவராவார்.
FLADLU, Felps, அரசியல் துறைகளில் மிகுந்த கவனம் காட்டினர். பூgரீஜயவர்த்தன புரத்துப் பாராளுமன்ற கட் டிடத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது உருவப்படம் அவரது அரசியல் பணியை நிகணவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதை நாம் மறத்தலா காது.
 

கொட்டிக் கிடக்கும் தங்கச்சுரங்கம்
-சாரல்நாடன்
ஆப்பிரிக்காவைப் பகைப்புலமாக வைத்து தனது பாமர ரஞ்சக மானதும் பிரசித்தமானதுமான "டார்ஸான்" கதைத் தொடரை உரு வாக்கியமைக்கு அந்த கண்டத்தைப் பற்றி அறிந்து கொண்டிருப்பவர் கள் சிலரே ஆவர். அதனல் தனது எழுத்தில் இடம் பெறும் தவறு கள் பெரிது படுத்தப்படாது என்று தான் எண்ணுவதே பிரதான காரணம் என்று எட்கார் ரைஸ் பர்ரோ கூறியிருந்தார்.
மலைநாட்டு மக்களைப் பற்றி அச்சில் வெளியாகியிருக்கும் சில நூல் கள் எட்கார் ரைஸ் பர்ரோவின் மனநிலையில் தான் இந்நூலின் ஆசிரி யர்களும் இருந்திருப்பார்களோ என்று எண்ணவைக்கிறது.
இதில் மனதுக்கு வருத்தம் தருவதாக அமைவது அப்படி வெளி வந்திருக்கும் நூல்கள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவை என்பதாகும். அதிலும் பல்கலைக்கழகப்பட்டம் பெறுவதற்காக மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவால் எழுதப்பட்டவைகள் என்ற நிலைப்பாடாகும்.
மலநாட்டைப் பற்றிய சில அரிய உண்மைகள் ஐரோப்பியற் துரைமார்களால் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும், இந்நூற்ருண்டின் ஆரம்ப பகுதியிலும் எழுதப்பட்டிருக்கின்றன.
அவைகளில் பெரும்பாலானவைகள் ஏறக்குறைய எல்லாமே நூலாசிரியர்களின் நேரடி அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன. தமது சொந்த அனுபவத்தால் தாம் மேற்கொண்ட முடிவுகளையும் ஏற்படுத்திக்கொண்ட அபிப்பிராயங்களையும் அவைகளில் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றர்கள். அந்தச் சிறப்பினலேயே இன்னும் அவைகள் தமது முக்கியத்துவத்தை இழந்து விடாதிருக்கின்றன.
காடழித்தும், காட்டு விலங்குகளைக் கொன்ருெழித்தும், கொடிய கானக நோய்களோடு போராடியும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்நாட்டுக்காக உழைத்துச்செத்த துயரக்கதைகளை அவர்கள் அச்சில் பதித்து வைத்துள்ளார்கள். அவ்விதம் தீர்மானத்தோடு எழுதுவதற்கு ஆண்டு கணக்கில் அந்த மக்களோடு அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தும் இலங்கை மண்ணில் தொடர்ந்து வசித்தும் இருக்கிருர்கள். அதனும் அவர்களின் கருத்துக்கள் விசாலித்த அனுபவத்தை வெளிப்படுத்தும் முறையில் இயல்பாகவே அமைந்துள்ளன.
இருபதுக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்கள் இப்படி எழுதப்பட்டி
3.

Page 4
பிரட்ரிக் லூயிஸ் 64 ஆண்டுகளும், மேஜர் தோமஸ் ஸ்கின்னர் 50 ஆண்டுகளும், பி. டீ மில்லி 30 ஆண்டுகளும் இந்த மண்ணில் தொடர்ந்து வாழ்ந்து, அதன் பயனுகச் சேகரித்தத் தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் தமது நூல்களில் "இலங்கையில் அறு பத்து நான்கு வருடங்கள்’ (1926) "இலங்கையில் ஐம்பது ஆண்டுகள்"
(1871) , "முப்பதாண்டுகளுக்கு முன்பு" (1866) மிகவும் நம்பத்தகுந்த முறையில் வெளியிட்டிருக்கின்ருர்கள்.
"சிவனென்பாதமலையிலிருந்து ஆனையிறவு வரை" (1892) பெரிய துரையின் சுயசரிதை" (1889) *தோட்டப்பகுதிகளில் சைக்கில் சவாரி" (1899) "தங்கத் தளிர்கள்" (1900)
என்ற இதுபோன்ற நூல்களால் தாம் - நூல் கீளால் மாத்திரம் தாம் - திரிக்கப்படாததும், மறைக்கப்படாததுமான உண்மைகள் வெளி உலகுக்குத் தெரியவந்தன என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நூல்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இ ன் னெ ரு நூல் (1860) சேர். ஜோன் எமர்சன டெண்ணன்ட் என்பவரால் எழுதப்பட்
டது. அவரது நூலில் தான்.
令
பல ஆராய்ச்சியாளர்களும், நூலாசிரியர்களும் மேற்கோள் காட்டும் பாக்கிலமைந்த மேலதிக தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன,
இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை நோய்வாய்ப்பட்டு அழிவ தற்கு முன்னரேயே ஆங்கிலேயர் ஒருவர் தனது ஆயிரம் ஏக்கர் கோப் பித்தோட்டத்தில் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டிருந்ததையும், தேயி லைப் பதனிடும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிச் சீனர்களைத் தருவிக்க முயற்சித்ததையும் எழுதியிருக்கின்றர்.
புசல்லாவை - நுவரெலியாப் பாதை அமைக்கும் பணியில் காப்பிரி யர்கள் பயன்படுத்தப்பட்டதையும் மொசாம்பிக்கிலிருந்து போர்த்துக் கேயர்களால் இலங்கைக்குக்கொண்டு வரப்பட்டவர்களின் எஞ்சியிருத்த ಙ್ಖತಿ॥ அந்தக் காப்பிரியர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்
607 (apr.
சீற்றம் கொண்ட யானை ஒன்று காப்பிரியன் ஒருவனை அடித்து கொன்றதை நம்பொடை பள்ளத்தாக்கில் தான் பார்த்துப் பயந்த தாகக் குறிப்பிடும் டெண்ணன்ட் அந்தக் காப்பிரி மனிதர்கள் யானை இருதயத்தை விரும்பிச் சாப்பிட்டதையும், அந்த மிருகத்தின் வாலை , மாலேயாக அணிந்து கொண்டதையும், அதன் எலும்புகளைக் கோப்பிச் செடிகளுக்கு எருவாகப் போட்டு வைத்ததையும் குறிப்பிட்டு எழுதி யிருப்பதை மாத்திரமல்ல, அனுபவிக்கும் துன்பத்தை வாய்விட்டு வெளிப்படுத்த விரும்பாது மனசுக்குள்ளாகவே போட்டுப் புலம்பும் இந்தியத் தமிழனின் குணத்தையும் குறித்து எழுதி இருக்கின்றர்.
தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்துப் புகார் செய்வ தற்கு அவன் முன்வந்ததே இல்லை; மாருக, தாங்கிக் கொள்ளமுடி
4.

யாத இறுதி கட்டத்தில் இந்தியா திரும்பி விடவும். இனிமேல் இலங் கைக்கு வருவதே இல்லை என்று நினைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக் கப்படுகிற இக்கட்டான வாழ்க்கைக்கு அவன் உட்பட்டிருந்தான் என் பதையும் அவர் தனது நூலில் குறிப்பிட்டெழுதியிருக்கின்றர்.
இத்தனைச் சிறப்புக்களிருந்தாலும் இந்த நூல்களில் மக்களின் மனுேபாவம் வெளிப்படவில்லை. துரைமார்கள் என்ற அதிகாரப் பார் வையிலிருந்த கண்ணுே ட்டமே காணப்படுகிறது என்று அபிப்பிராப் படுபவர்களும் இருக்கின்ருர்கள்.
அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் தனது சுயசரிதை நூலில் இவ்விதம் கருத்து வெளியிட்டு இருக்கின்ருர் (எனது வாழ்வும் காலமும் - 1987)
இந்தப் பின்னணியில் சமீப காலப்பகுதியில் செய்யப்படுகிற ஆராய்ச்சி வெளியீடுகள் வேதனையூட்டுவனவாக அமைகின்றன என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டியிருக்கின்றது.
மலே நாட்டு மக்களைப்பற்றி மிகப் பிரசித்தமான அளவில் நம்பிக் கைக்குகந்தக் கருத்துக்களே வெளியிடுவதற்குப் பலரும் தேடிச் சென்ற ஒருவராக மறைந்த ஸி வி. வேலுப்பிள்ளை இருந்தார்.
அரசியல், கலாசாரம், இலக்கியம் என்ற துறைகளில் மலைநாட்ட வரின் பங்களிப்பை வெளிப்படுத்துவதற்கு அவரின் துணையையே பிரசித்தம் பெற்ற ஆய்வாளர்களும், விமர்சகர்களும் நாடியிருக்கின் றனர்.
சமீபத்தைய பலரது ஆய்வுகள் குறித்து அவரே தனது மனத் தாங்கல் வெளிப்படுத்தியிருந்தார்.
மலைநாட்டு மக்களின் சரித்திரம், மொழி, இனம், கலாசாரத் தொடர்பு மிகுந்த அல்லது இவைகளைப் பூரணமாக விளங்கிக்கொள்ள முடிந்த ஒருவரால் எழுதப்பட வேண்டும் என்பதையும் அவர் வலி யுறுத்தியிருந்தார்.
மலைநாட்டு மக்களைப்பற்றி அச்சில் வெளிவந்திருக்கும் மூன்று நூல் களைப்பற்றி கவனத்தில் கொள்வதற்கு இக்கட்டுரையைப் பயன்படுத் தலாம் என்று நினைக்கிறேன். டாக்டர் ராஜா ஜெயராமன் 'இலங் கையில் சாதித் தொடர்ச்சி" என்ற நூலை எழுதி இருக்கிருர். 1975 ல் பம்பாயில் வெளியிடப்பட்டது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் சாதி அமைப்பு முறை பைப்பற்றி இவரையே பெரும்பாலும் மேற்கோள் காட்டுகின்றனர். 1959/60 களில் இலங்கைக்கு விஜயம் செய்து மூன்று தோட்டங்களுக்கு சென்று களப்பணி செய்ததன் பின்னரே இந்த நூலே இவர் வெளியிட் டுள்ளார். அப்படி விஜயம் மேற் கொண்டபோது அவர் தொண்ட மான், சப்பானி பிள்ளை, பெரியசாமி பிள்ளை, கறுப்பன் பிள்ளை, சிவலிங் கம் பிள்ளை ஆகிய உயர்சாதியினரின் வீடுகளிலேயே தங்கியிருந்து

Page 5
தனது பணிகளை மேற் கொண்டார். அவரது ஆராய்ச்சியின் முடிவு இலங்கை வாழ் இந்தியர்கள் "தாழ்ந்த வகுப்பினர்" என்பதாகும்.
ஒட்வார் ஹொல்லப் 'இந்திய வம்சாவளிப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமூக அமைப்பு முறை" என்ற நூலை வெளியிட் டுள்ளார். இது 1986 ல் வெளிவந்துள்ளது. . -
அவரது அரசியல் பட்டப்படிப்புக்கு மேற் கொண்ட ஆராய்ச்சி யின் விளைவே இந்த நூலாகும். இதில் பிராமணர்கள் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடி வந்தது கிடையாது என்று எழுதியிருக்கிருர். இருபத்தைந்தாண்டுகள் இலங்கையில் தொடர்ந்து வசித்து இந் தியர் 4 ளைச் சட்ட நிரூபண சபையிலும் பின்னர் அரசாங்க சபையிலும் பிரதிநிதித்துவம் பண்ணிய கோதண்டராம நடேசய்யர் ஒரு பிரா மணர் என்பதை இவர் விளங்கி கொள்ளவில்லை போலும். அவரின் சட்ட ஆலோசகராக இருந்தவர் சத்யவாகேஸ்வரர் என்ற பிராமணர் ஆவர். அவரின் மனைவி நல்லம்மாள் சத்யவாகேஸ்வரர் கொழும்பில் ஒரு டாக்டராகப்பணியாற்றியதோடு இந்திய வம்சாவளியினரின் அரசி யல் சமூகப் பணிகளில் அயராது பணியாற்றியவராவர்.
ஜீன் ரஸ்ஸல் வகுப்புவாத அரசியல்" என்ற ஒரு நூல் எழுதி இருக்கிறர். இது 1982 ல் வெளிவந்துள்ளது. இதுவும் ஓர் ஆய்வுக் கட்டுரை நூலே - பட்டப்படிப்புக்கு மேற் கொள்ளப்பட்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் தடேசய்யரை ஒரு வக்கீல் என்று மிகத் தவருண முறையில் குறிப்பிட்டிருக்கின்ருர், வீரகேசரி என்ற பத்திரிகை தந்த ஆதரவின லேயே அவர் இந்திய மக்களின் தலைவராக உருவாஞர் என்றும் எழுதி இருக்கின்றர்.
வீரகேசரி பத்திரிகை 1930 ல் தான் தோற்றுவிக்கப்பட்டது. அதை ஆரம்பித்தவர் சுப்ரமணிய செட்டியாராவார். அவர் அய்ய ரோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர். அதன் ஆசிரியராகக் கடமையாற்றிய வ. ரா. என்பவரது காலத்தில் நடேசய்யருக்கு எதி ராக அரசாங்க சபைத் தேர்தலில் வ. ரா. நேரடியாகவே பங்கேற்ருர், எச் நெல்கி யா என்பவரது காலத்திலும் அய்யருக்கு எதிரான கருத் துக்களே பிரசுரிக்கப்பட்டன என்பதோடு, பத்திரிகைத் தலையங்கங் களும் தீட்டப்பட்டன. இந்த உண்மைகளை ஜீன் ரஸ்ஸல் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இலங்கையிலேயே தங்கி கவிதை நூல் ஒன்றை வெளியிடவும் ஜோர்ஜ் ஈ. டி. சில்வா அவர்களைப் பற்றி சுயசரிதை நூல் ஒன்றை வெளியிடவும் முடிந்த இந்தப் பெண் எழுத்தாளரால் மலையகத்தமிழர் குறித்த ஆய்வின் தவறிழைக்காமல் எழுக முடியாது போய் விட்டிருக் கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்களின் அகவுணர்வுகளை வெளிப் படுத்தும் இலக்கிய, கலாசார, கலை முயற்சிகள் தமிழிலேயே காணப் படுகின்றன. அதைத் தேடிப் பெறும் கடின முயற்சிகளில் ஈடுபடாத வரை அவர்களைப் பற்றிய ஆய்வுகள் நிறைவுள்ளதாக அமைவது கடினம் என்பதையே மீண்டும் மீண்டும் இந்த ஆராய்ச்சி நூல்கள் வெளிப்படுத்த கின்றன. அதே நேரத்தில், ஆராய்ச்சித்துறையில் ஈடு பட விரும்பும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்குக் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கமாக இது அமையும் என்பதையும் இங்கு குறிப் பிடுவது தகும்.

தவிக்கு நேத்திரங்கள் M உன்வரவை பார்த்திருக்க . நீயோ வைர இருதயத்து சிறைக்கதவின பார்த்த படியே 命 இன்றுவரை கறுபடி இமயம்
ஒன்பதினுயிரத்து ஐந்நூற்றுச்சொச்ச
இரவுகளையும் பகல்களையுங்
கடத்திவிட்டாய் - என
நான் கணக்குப் போட்டாலும் O கறுப்பு இமயமே x ரொபின் தீவு நாலடிச் சிறையுள் நடை பயிலும் உந்தன்
உள்ளவெளியில் தினம் இரண்டரை கோடி கறுப்பர்களின் விடுதலை அணிவகுப்பு.
விஞ்ஞானிகளே வைரம் தான் வன்மையென எத்தனை தடவை வேண்டுமானலும் O சொல்லிக் கொள்ளுங்கள்
அது தன் விடுதலைக்காய் இனவிடுதலையை பலியிடாமல் இருபத்தாறு வருடங்களாக இறுகிப்போன இந்த கறுப்பு இதயத்தின் நிழல் பட்டு நொறுங்குவதை காணும் வரைவைரம்தான் வன்மையொ எத்தனை தடவை வேண்டுமானுலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
போர்த்தாக்களை பார்த்துவிட்டு
உலகமே. மெளனமாக
இருப்பது - எனக்கு
அது விடுதலைகளின்
மொத்த சமாதியாகத்தான் O
மண்டலாவே,
நீ வெளியில் வராமலேயே
போகலாம் - ஆனல்
இத்தின வருட. காலவுன்
விடுதலை வெறிகொண்ட
சிறைச்சுவாசம் 2 - سمح இருக்கின்றதே அது -சு. முரளிதரன்= காற்றினை ஊடுருவியிருப்பது
கண்ணுக்குத் தெரியவா
போகின்றது.

Page 6
தென்னுபிரிக்க யர் ஆலன் பேடன் கடந்த 1988ல் ஏப்ரலில் புற்றுநோ யால் காலமானர்;
ஜனவரி மாதம்தான் பத்தைந்து வயது பூர்த்தி
யானது இவருக்கு டர்பன் .
நகரில் தனது இல்லத்திலே மரணபான இவருக்கு தொண் டையில் நடந்த சத்திரசிகிச் சை வெற்றி அளிக்கவில்&ல ஒரு வார காலத் துக் குள் மரணமானர் அமெரிக்காவின் சிறந்த பேச்சாளர்களுள் ஒரு வராக விளங்கிய ரெயின் ஹோல்ட் நெய்பர் என்பார் தான் விரும்பி படித்த ஒரே கிறிஸ்தவ நாவல் என்று பகிரங்கமாக புகழ்ந்த து இவர் எழுதிய நாவல் ஒன்றையே ஆகும்.
'அன்பு தாயகமே அழு" என்ற அந்த பிரபலமான நாவல் தென்னபிரிக்காவில் வளாஆரம்பித்த இன ஒதுக் கல் கொடுமையை ஆரம்பத் தில் வெளிப்படுத்தம் இலக் சிய முயற்சியாகும் இந்த நாவல் சர்வதேச இலக்கியங் களின் தரத்தை 67ւ լգայ ஒன்ரு கும். இதன் தமிழ்மொழி பெயர்ப்பு ஒன்றும் வெளிவந் திருக்கின்றது.
தனது 85ந்து வயது பூர்த்தி யானது குறித்து இவர் அலட்
ekst sła do słabsbsb siost dostała stasie sł sł siedbsbśb.
FLD TIL 600TD
**************ாரரடி டிக் கொள்ளவில்லை, மாருக இன்னும் 85 வருடங்களில் நான் மறக்கப்பட்டவணுகிவிடு வேன் என்றே குறிப்பிட்டார்.
இவர் இறுதியாக "டைம்ஸ்" சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை யில் இலக்கிய நிகழ்ச்சிகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் பற்றி உதிரி உதிரியாக பல வற்றை எடுத்துச் சொல் கிருர், அதில் ஒன்று
எழுதி செல்லும் விதியின் கை எழுதி எழுதிச் செல்கிற தே என்ற பாரசீக கவிஞன் உமார் கையாம்மின் கவிதை கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.அந்த அழகான மொழிபெயர்ப்பை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிட் ஜெ ரால்ட் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தை நடைபா தையில் வாங்கியசுவின் பேர்ன் என்ற இன்னேர் இலக்கிய கர்த்தா அதன் அற்புதத்தை உணர்ந்து டென்னிசன் என்று இலக்கிய மேதையிடம் காட் டிஞர். தனது படைப்பு ஒன் றை பிட் ஜெரால்டின் நினை வுக்குச் சமர்ப்பித்தார். டென் னிசன் என்ற புகழ்வாய்ந்த இலக்கியமேதை. உமார்கைய் யாமின் கவிதைக்குப் ւյժ, էք வளர்ந்தது.
சமர்ப்பணம் என்பது நினைவு களைப் புதிப்பிப்பதுதானே!
தமிழில் பொது வாக 6 sh மலையகத்தில் சிறப்பாக வு ம் இன்று நிறையவே சமப் பணம் தேவைப்படுகிறது.
 
 
 

கலாநிதி க. அருணுசலம்
மலேயக தோட்டத் தொழிலாளர்
ஓர் அறிமுகம்
(cupair au Gs (TL-ridis)
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே இலட்சோப லட்சம் தமிழ் மக் கள் "தொழிலாளர்கள்" என்னும் பெயரில் அடிமைக் கூலிகளாகத் தமது தாயகத்தை - தமிழகத்தை - விட்டு நீங்கியமைக்கான காரணங் கள் யாவை ? பலர் இதற்கான காரணங்களைக் கூறுகையில், பத் தொன்பதாம் நூற்ருண்டிலே தமிழகத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்ச மும் பிரான்சியர், பிரித்தானியர் ஆகியோரது ஆட்சியுமே காரணங் கள் என மிக நாசூக்காகவும் மேம்போக்காகவும் கூறித் தப்பி விடுகின் றனர். உண்மையில் இவை துணைக் காரணிகளாகவோ உடனடிக் காரணிகளாகவோ அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
பிரித்தானியரது மோகவலையிற் சிக்கித் தமது தாயகத்தில் ஏற் பட்ட பஞ்சத்தின் கொடுமையைப் போக்கவும் அதற்கும் மேலாகப் பண்ணையார்களின் கொடுமைகளிலிருந்து தப்பி விமோசனம் தேடவும் புறப்பட்ட இலட்சோப லட்சம் தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கை யிலோ பிற இடங்களிலோ தொடர்ந்தும் பட்டினியிஞலும், வறுமை பினுலும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண லாம். தொழிலாளர்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் சிறு தொகையினராகக் 'குருவிச்சை' வாழ்க்கை நடத்தும் தொழிலாளர் கால்லாத தமிழர்களும் பிற இனத்தவர்களும் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ குடியேறினர். அவர்கள் சிறிய வர்த்தகர்களாகவோ பெரும் வர்த்தகர்களாகவோ தோட்ட உடைமையாளராகவோ அதி காரிகளாகவோ அரசாங்க ஊழியர்களாகவோ பிற அலுவலர்களா கவோ விளங்கினர்; விளங்குகின்றனர், அவர்கள் வளமாக வாழ்வதை யும், வறுமையும், பட்டினியும் அவர்களை நெருங்க அஞ்சுவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழகத்தில் இன்றுங் கூடக் கோடிக்கணக்கான உடலுழைப்பாளி கள் நாள் முழுதும் மாடாக உழைத்தும் வறுமையினலும், பட்டினி யாலும் வாடி வதங்கிக் கொண்டிருப்பதையும் சமூகத்தின் மேல் மட் டத்திலுள்ளோர் செல்வச் செழிப்பிலும் டாம் பீக வாழ்விலும் திளைப் பதையும் அவதானிக்கலாம். இந்நிலைமை தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியா முழுமையிலும், இலங்கையிலும் கூடக் காணத்தக்க ஒன்ருகும்.

Page 7
இருபதாம் நூற்றண்டின் இறுதிக் கட்டமான இன்றும் கூட இலங் கையின் ஏனைய சமூகத்தினருடனே சமூகப் பிரிவினருடனே ஒப்பிடு கையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் சமூக, பொருளாதார நிலைமைகள், கல்வி வசதி, வாழ்க்கைத்தரம் முதலியன மிகவும் இரங் கத்தக்க நிலையிலேயே காணப்படுகின்றன. மிதமிஞ்சிய உழைப்பும் மிகக் குறைந்த வருவாயும், அறியாமையும், வறுமையும் சொல்லொ ஞத் துயரங்களும் அவலங்களும் அவர்களது சொத்துக்களாக விளங்கு கின்றன. ஆரம்பத்திற் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும் பின்பு இலங்கைச் சுதேசிகளான சிங்கள, இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தின ராலும் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறர்கள்; ஒதுக்கப்படுகிருர்கள்; சுரண்டப்படுகிறர்கள்.
இலங்கையில் மட்டுந்தாஞ அவர்களுக்கு இத்தகைய பரிதாபகர மான நிலை? தமிழகத்திலும் - தமது தாயகத்திலும் ஏறத்தாழ இதே நிலைமையே கா ைப்பட்டது. அதுவும் பதினெட்டாம் பத்தொன்ப தாம் நூற்றண்டுகளில் மட்டுமல்லாது அவற்றுக்கும் முன்னதாகப் பல நூறு ஆண்டுகளாக இத்தகைய பரிதாபகரமான நிலைமை முடி வுற்ற சோக நாடகமாகவும் தொடர் கதையாகவும் விளங்கி வந்தன் ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்தியாவினதும் அதன் ஒரு கூருண தமிழகத்தினதும் சமூக, பொருளாதார வரலாறுகள்ேக் கூர்ந்து கவனிக்கும் எவரும் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்வர்.
மலையகத் தொழிலாளர்களின் இரங்கத்தக்க நிலமைகளுக்கும் சொல்லொணத் துயரங்களுக்குமான ஆதிமூலம் பல நூற்றண்டுகள் முன்னதாகவே தமிழகத்தில் உரம் பெறத் தொடங்கிற்று. பல நூற் ருண்டுகளாக உரம் பெற்றிருந்த அத்தகைய சமூக, பொருளாதார அமைப்புகள் தமிழகத்தில் இன்றுங் கூடப் பெரும் மாற்றங்கள் எவற் றுக்கும் உட்படவில்லை. நிலவுடைமை ஆதிக்கம் பண்ணை, அடிமை அமைப்பு முறை தொடர் கதையாகவே விளங்குகின்றது. அதன் மேற் கட்டுமானங்கள் சில சிற்சில மாற்றங்களுக்குட்பட்டிருக்கலாம். அவ் வளவே ! இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கை-இந்திய அரசு களிஞல் ஏற்படுத்தப்பட்ட உடன்ப்டிக்கைகளின் நிமித்தம் மலேயகத் தோட்டத் தொழிலாளர்களிற் கணிசமான தொகையினர் தாயகம் திரும்ப வேண்டியேற்பட்டது. அவ்வாறு தாயகம் திரும்பியோரின் இன்றைய நிலைமை எத்தகையது ?
'புலியூருக்குப் பயந்து நரியூருக்குப் போனல் நரியூரும் புலியூரா யிற்று' என்ற நிலையிலேயே அல்லது அதிலும் பார்க்கப் படுமோச மான நிலையிலேயே தாயகம் திரும்பியோர் தமது தாயகத்தில் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவை பற்றிப்பின்னர் தகுந்த ஆதா ரங்களுடன் விளக்கப்படும்.
மிக நீண்டகாலமாக இருளில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியா வினதும் அதன் ஒரு கூருண தமிழகத்தினதும் சமூக, பொருளாதா வரலாறுகள் கடந்த சில தசாப்தங்களாக வெளிச்சத்திற்கு வந்து
Η Ο

கொண்டிருக்கின்றன. அதன் பிரதிபலிப்பாக இது காலவரை திட்ட மிட்டு மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகள் அம்பலமாகத்தொடங்கி யுள்ளன. இக்கட்டத்திலே புதுமைப்பித்தன் கதைகளே ஞாபகத்திற்கு வருகின்றன.
புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி விமர்சகர் ஒருவர் குறிப்பிடு கையில், ஒரிடத்தில்: " .அவரது கதைகள் அது காலவரை வெளிச் சத்திலே பகட்டித் திரிந்தவற்றை இருளிற்குள் ஒட்டின. இருளிலே மறைக்கப்பட்டிருந்தவற்றை வெளிச்சத்திற்கு இழுத்து வந்தன . .'" எனக் குறிப்பிட்டுள்ளமை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
புதுமைப்பித்தன் தமது "துன்பக்கேணி’ என்னும் கதையில், இன் றைய மலையக தோட்டத் தொழிலாளரின் மூதாதையர்களைப் பற்றி யும் அவர்கள் தமிழகத்திலே தமது தாயகத்திலே - சமூக பொருளா தார ரீதியாக எத்தகைய கொடுரமான முறையில் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மிக நாகுக்காகவும் அதே சமயம் மிகத் துல்லியமாகவும் காட்டியுள்ளார், இது பற்றி பிறிதோர் கட்டு ரையில் 1981ஆம் ஆண்டே இக்கட்டுரையாசிரியரால் Gífu mtas G35 Trä கப்பட்டுள்ளது. (இளங்கதிர்: 1981, 24 ஆவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம் பேராதனை பல்கலைக்கழகம்) அக்கட்டுரையின் ஒரு சில பகுதியை இங்கு எடுத்தாளுதல் பொருந்தும். (இளங்கதிர் ஆசிரியருக்கு நன்றி)
'-உரைநடைக்காவியம் எனக் இக் கூறத்தக்க வகையில் அமைந் துள்ள துன்பக்கேணி என்னும் கதையிலே தமிழர் சமுகத்தின் தாழ்ந்த படித்தரங்களிலுள்ள ஒரு பகுதி மக்களின் அவல வாழ்வை யும் வாழ்க்கைப் போராட்டத்திற் சிக்கித் தவித்து அவஸ்தைக்குள் ளாகி அவர்கள் இடும் ஒலங்களையும் பண்ணையாளர்கள்- தேயிலைத் தோட்ட அதிகாரிகள் போன்ற பெரிய மனிதர்களின் சிறுமைத்தனங் களையும் மனப் பொருமலுடனும் ஆத்திரத்துடனும் எரிச்சலுடனும் வேதனைச் சிரிப்புடனும் எலும்பின் குருத்துக்களையே சிலிர்க்க வைக் கும் சோகக் குரலுடனும் திரைப்படக் காட்சிப்போற் காட்டியுள் 6TT frff.
ஆசிரியர் கதையின் தொடக்கத்தில் எடுத்த எடுப்பிலேயே தாழ்த் தப்பட்ட மக்களின் குடியிருப்புக்கள் அமைந்த ஒதுக்குப்புறமான வாச வன் பட்டிக் கிராமப் பகுதியையும் அதன் சூழலையும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிருர், ஏறத்தாழக் கதையின் முதல் ஒன்பது பக்கங்களில், பின் குல் நிகழவிருக்கும் அவலங்களுக்கு அத்திவாரமாக அமையும் வகையிற் காணப்பட்ட வாசவன் பட்டிக்கிராமத்தின் சமூக அமைப்பையும் சமூக உறவுகளையும் ஏற்றத்தாழ்வுகளயும் தாழ்த்தப் பட்ட மக்களின் இரங்கத்தக்க வாழ்க்கை நிலை, நம்பிக்கைகள், வாழ் வியற் சிந்தனைகள், ஆசை நிரா சைகள், ஏக்கங்கள், வாழ்க்கைப். போராட்டங்கள் முதலியவற்றையும் கச்சிதமாகக் கதைப்பாக்கோடு ஒட்டி விளக்கியுள்ளார்.

Page 8
வாசவன் பட்டிக்கிராமப் பற்றித் திருநெல்வேலி ஜில்லா வாசி களுக்குக்கூடத் தெரியாது ஜில்லாப்படத்திலும் அந்தப் பெயர் கிடை பாது: காரணம் அது ஜில்லாப்படத்தின் மதிப்பிற்குக்கூடக் குறைந்த கிராமம் பெற்றேல் நாகரிகத்தின் சின்னமான தார்பூசிய வீதிகள் கூடத் தங்கள் மதிப்பிற்குறைந்தது என எண்ணி அக்கிராமத்திலிருந்து ஒன்றரை மைலுக்கப்பாலேயே செல்லுகின்றன. ஊரைச் சுற்றிலும் பனங்கூடலும் முள்ளும் சேற்றுக் கத்தாழையும்; வாசவன் பட்டிக் கிராமத்திற்குரிய பெருவீதி ஒற்றையடிப் பாதையே என வாசவன் பட்டிக்கிராமத்தின் மதிப்பினை - மதிப்பின்மையைத் தமக்கேயுரிய நையாண்டி வார்த்தைகளில் விளக்கிச் செல்லும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுவது போன்று கோவில் அர்ச்சகர் வீடு, அக்கிரகாரம் பிள்ளையார் வீதி, பண்ணையார் நல்லகுற்ருலம் பிள்ளையின் பெரிய வீடு, பண்ணையாரின் வயல்களை வாரமாகவோ குத்தசையாகவோ எடுத்துப் பயிர் செய்து வாழ்பவர் சளின் குடிசைவீடுகன், ஊர்க்காவல் தெய்வமாகிய சுடலை மாடப் பெருமானின் பீடம், அதனையடுத்து அமைந்திருந்த மறவர் குடிசைகள், அதனைத்தாண்டி அமைந்திருந்த பறையர்சேரி என அச்சமுதாய அமைப்பையே தத்ரூபமாகக் கண்முன் நிறுத்திக் காட்டுகிருர்." o
மேற்கண்ட விளக்கம் புதுமைப்பித்தனின் வெறுங் கற்பனையல்ல அவர்தம் வாழ்நாளில் நேரிற்கண்டும் கேட்டும் கற்றும் அறிந்த உண் மைகளையே வேதனையுடன் காட்டியுள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கது.
புதுமைப்பித்தன் காலத்தில் மட்டுமல்ல, அவருக்கு முன்பும் இதே நிலையில்தான் இன்றுங்கூடத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாசவன் பட்டிக் கிராமங்களையும் பள்ளர், மறவர் குடிசைகளையும். பறையர், சக்கிலியர், சண்டாளர் சேரிகளையும் நாம் நேரிந் காணமுடி கின்றது. புதுமைப்பித்தன் காட்டிய வாசவன் பட்டிக்கிராம அமைப்பு குடிசைவீடுகள், சேரிகள், பண்ணையாரின் பெரிய வீடு முதலியனவும் மலையகத் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்ட தோட்டங்சளில் அவர் களுக்கு இருப்பிடமாக அளிக்கப்பட்ட லயன்கள், தோட்ட அதிகாரி களின் வீடுகள், தோட்டத்துரையின் "பங்களா? முதலியனவும் பெரு மளவிற்கு ஒற்றுமையுடையவஞக இருத்தல் கவனிக்கத்தக்கது.
புதுமைப்பித்தனின் விளக்கம் எந்த அளவிற்கு வரலாற்று உண் மை என்பதை அறிய ஒரேயொரு வரலாற்று ஆதாரத்தையாவது இங்கு நோக்குதல் பொருந்தும்.
புதுமைப் பித்தன் காட்டும் வாசவன் பட்டிக்கிராமங்களும் பள்ளர் பறையர்களும், அவருக்கும் முன்னதாகக் கோபால கிருஷ்ண பாரதி யார் காட்டும் புலைப்பாடிகளும் நந்தன்களும், அவருக்கும் முன்னதாக பள்ளு இலக்கிய ஆசிரியர்கன் காட்டும் பள்ளர் சேரிசளும் பள்ளர் களும், குறவஞ்சி ஆசிரியர்கள் காட்டும் குறவர்களும் அவர்களுக்கும் முன்னதாகப் பக்திச் சுவை சொட்டச் சொட்டப் பெரியபுராணம்
2

பாடியருளிய சேக்கிழார் காட்டும் ஊருக்குப் புறத்தே அமைந்த "புற்குரம்பைக் குடில்கள் பலநிறைந்த" புலையர் பாடிகளும், அவருக் கும் பல நூற்ருண்டுகள் முன்னதாகச் சிலப்பதிகார ஆசிரியர் இளம் கோவும் மணிமேகலே ஆசிரியர் சாத்தனரும் காட்டும் புறஞ்சேரிசளும் மனிதநேயம் பூண்ட எவரது உள்ளத்தையும் உறுத்துவனவாக அமைந் துள்ளன.
இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதை யர்கள் மேலே காட்டப்பட்டவர்களே என்பதிற் சிறிதும் ஐயமில்லை. இதுபற்றிப் பின்னர் தகுந்த ஆதாரங்களுடனும் புள்ளிவிபரங்களுட னும் விரிவாக நோக்கப்படும். இங்கு ஒன்று மட்டும் கூறலாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களே தம்முள் ஒரு பெரும் பகுதி யினரை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பினைக் கொடூரமாகச் சுரண்டி சுகபோகமனுபவித்துவந்தனர் என்பதை நாம் மனதிற் கொள்ளவேண்டும்.
(தொடரும்)
يحصعصعجحتصحيحتي
எண்ணங்களை கவரும்
எழில் கொஞ்சும்
வண்ண ஆபரணங்களுக்கு
வசந்த மகால் Vasantha Mahaal
Jewels
144-B71, First Floor, Sea Street, Colombo 11 (opposite of People's Bank)
Tophone: 549 367
13

Page 9
அவள் விற்ற பால் -சோமு.
குழ ந்  ைத வீறிட்டலறிய
சப்தம் கேட்டு வாளியைக் கிணற்
றுக் கைப்பிடிச்சுவற்றில் வைத்து விட்டு உள்ளே ஒடிஞன் அவன்.
கர்ப்பகிருகத்து சாமிபோல வேர்வை பிசுபிசுப்பால் அவன் மேனி வெய்யிலில் பளபளத்த து வீறிட்டலறிய குழந்தையை சமாதானப்படுத்த அவன் மேற் கொண்ட முயற்சிகள் பலிக்க வில்லை.
குழந்தை பசித்த அழுதது. அது பசித்து அழுகின்றபோதெல் லாம் அவனல் ஒலியைத்தான் எழுப்ப முடிந்தது.
காலேயில் வேலை தேடிச்சென்ற மனைவி இன்னும் திரும்பிவர வில்லை. அவனுக்கும் பசித்தது. எவ்வளவு நேரம்தான் கிணற்று நீரை இறைத்துக் குடித்துக் கொண்டிருக்க முடியும் ? !
uáhurrgiu களைத்துப்போய் போது அவள் வந் கவிட்டாள். கால் நிறைய புழுதி அவளது அலேச்சலுக்கு அடையாளம் காட்டியது. கையிலிருந்த மந் தாரை இலைப் பொட்டலமும், அதைச் சுற்றியிருந்த வெள்ளை நூலும் வேலை கிடைத்த நம் பிக்கை இழையை அவனுக்குக் கொடுத்தது.
வேலை கிடைச்சுதா . மெல்லக் Gs "l fredr.
ம். இன்ன கேட்டே வேலை கிடைச்சுதான்ஞ ம் ம் கிடைச் சச்சு . பால் விக்கிற வேலை .
பாலு விக்கிறதா .. ?
e£2, t. DTT ... ! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே புரிய வைக்கத் தொடங் கிஞள். கிழக்காலதான் அந்த
அழுத குழந்தை கண்ணைமூடிய
истц. வீடுங்கள்ளாம் இருந்தச்சு. ஒரு வீட்லதான் பக்கத்துத்தெரு
விலே கைக்குழந்தைக்காரிக்கு வேலை இருக்கிறதாச் சொன் ஞங்க .
குழந்தை விசும்பத் தொடங் கியவுடன், அவள் அதை எடுத்து கூர்ந்து பார்த்துவிட்டு, மாராப் புச் சேலேயை விலக்கிஞள்.
அங்கேதான் வேலை இருக் குன்ஞங்க . போபி கேட்டேன்.
ஒரு அம்மா தடிப்பா செவப்பா மூணு பெண்ணுங்களோட இங் கிலீஷ் பேசிக்கிட்டு வந்தாங்க . என்னை வெறிச்சுப் பார்த்தாங்க அதுக்குத் தாய்ப்பாலு இல்லி யாம் . எனக்கு கைக்குழந்தை இருக்குங்கிறதாலே அதுக்கு நானு பாலு கொடுத்தா போது ஞங்க . w
எனக்கு சாப்பாடு அவுங்க தரு வாங்களாம் . நம்ம குழந்தைக்கு பாலு பவுடர் டப்பி தருவாங் களாம் அது இல்லாம சம்பளமும் தருவாங்களாம் .
நீ இன்ன சொன்னே.
சரின்னுட்டேன். ஒண்ணு இந் தப் பட்டணத்திலே நீ என்னை விக்கணும் - இல்லாட்டி நானு ஏமாத்தனும் அப்பத்தான் சோறு - மத்த வேலை கிடைக் காது என்று காலில் அப்பிய
புழுதியை அவள் வெறிக்கப் பார்த்தாள்,
அவன், அவள் க ரு த் த
தனத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னன். ம் தோலே விக்கிறதைவிட பாலை விக்கிறது தப்பில்லை தான் - காய்த்து தழும்பேறிய அவனது கைகள் அருகில் கிடந்த பொட் டலத்திற்காக நீண்டது.
ஒரு காலத்தில் உ  ைழ த் து களைத்த கரங்கள் அவை,
14

புதுமைப் பித்தனின்
TkkTMOOOkOTO OOKTT TOY OO OO MTYS
"குலோப்ஜான்
காதல்’
தமிழ் இலக்கியத்தின் தனிக் காட்டு ராஜாவாக திகழ்ந்த புது மைப்பித்தன், சிறுகதை இலக் கியத்திற்கு வலுவூட்டும் பல கதைகள் எழுதியுள்ளார். இன்று தமிழ்க்கூறும் நல்லுலகமெங்கும் சிறந்த சிறுகதை இலக்கிய கர்த்தா இவர் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் புதுமைப் பித்தன் குலோப்ஜான் காதல் மூலமே இலக்கியஉலகில் காலடி யெடுத்து வைத்தார்.
புதுமை இலக்கிய கர்த்தாக் கள் பெருமையுடன் பேசும் "மணிக்கொடி யுகம் அப்பொழுது "மணிக்கொடி’-காந்தி ஆகிய பத்திரிகைகள் போட்டி போட் டுக் கொண்டு இலக்கியத்தை வளர்த்தன. அந்தச் சமயத்தில் புதுமைப்பித்தன் இலக்கிய உல கில் புது நபர். ஆரம்ப எழுத் தாளர்தான்.ஆனல் பிரபலமான எழுத்தாளர் களை யும் தூக்கி எறிந்துவிடக் கூடிய "தெருப்புத்* தன்மை அவர் எழுத்தில் இருந் திதி
அப்பொழுது ‘காந்தி" பத்திரி கையில்" கண்டதும் காதல்"பொய் மெய்யா? என்ற ருசிகர மான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை புதுமைப் பித்தனின்பேனு சும்மா
unt?
பார்த்த
15
இருக்க வில் லே, குலோப்ஜான் காதல் என்ற தலைப்பில் கண்ட தும்காதல் விவாதத்தை கிண்டல் செய்து ஒரு அருமையான கட் டுரை எழுதிறர், இந்தக் கட் டுரை இலக்கிய உலகில் பெரும்
பரபரப்பை மூட்டியது. இந்த "குலோப்ஜான் காதல் மூலமே புதுமைப் பித்தன் இலக்கிய
உலகில் தனக்கொரு தனி இடத் தை தேடிக் கொண்டார்.
இதைப்போன்று இன்ஞெரு சந்தர்ப்பத்திலும் வேடிக்கையாக ஒரு பாட்டு சொல்லி பிருக்கிருர், ஒருவன் ஒரு பெண்ணுேடு சிநேக மாயிருந்தான் அவளோடுநெருங் கிப்பழகி வந்துள்ளான். ஆனல் திருமணம் செய்து கொள் என் ருல் தட்டிக் கழித்து வருகிருன். நீ இந்தமாதிரி நடப்பது சரி யில்லை. அம்மா கண்டால் என் &னயும் உன்னையும் கொன்று விடுவாள் போய் விடு என்று சொன்னன். இதை புதுமைப் பித்தன் நண்பர்களுக்கு இப்படி பாட்டாக சொல்லியிருக்கிருர்,
"பண்ணுத வம்பெல்லாம் பண்ணிவச்சி. இன்னைக்கு கண்ணுல மின்ஞ கசக்குதோ அண்ணத்தே! ஆயா வந்தாலுன்னை அடுப்பில் முறிச்சி வைப்பாள் போயேன் தொலைஞ்சி GuITGuairs
புதுமைப்பித்தன் பாட்டோ,
வசனமோ எதை எழுதினலும் புதுமையாகத்தானிருக்கும்.
() O

Page 10
தேடுகின்றர் ஒர் இடத்தை -கண்டியூர் -எம்.நாமதேவன்
தேங்காயும் மாசியும் தேயிலைத்தூரில்
தேடியே தின்னலாம் என்றே பாங்கா யுரைத்த கொடும் பாவியரின்
பசப்பு வார்த்தையில் வீழ்ந்தே ஈங்கு வந்தனர் எம்மவர் அன்று
ஏதேனும் சிந்தியா வண்ணம் தேங்கிலே நின்றதே இன்று எம்
தென்னவர் வாழ்க்கை வற்றி வரண்டு!
நிலையில்லா உழைப்போடு நாளும்
நேர்மை ஊதியமு மற்று பொருள் விலை கேட்டு வீதியிலே கண்
விழி பிதுங்க வெதும்பி நின்று சிலபோல் விறைத்துப் போய்
செய்வதறியாது திகைத்தே பின் தலை கவிழ்ந்து நடந்திடுவார்
தன் ஆசை யெல்லாம் கருகிடவே!
பாடு பட்டு பட்டினி பாராது
பஞ்சம் பிணி நோக்காது காடு போக்கி கழனி செய்து நாட்டைக்
கை தூக்கிவிட்ட எம் மக்களின்று வீடு இன்றி வாசலின்றி வெந்து
நொந்துபோன வாழ்க்கையோடு இன்றும் தேடுகின்ருர் ஒர் இடத்தை
தெய்வந்தான் துணை என்றே!
மலையகத்திலிருந்து மாதந்தோறும் மலரும் சஞ்சிகை
குன்றின் குரல்
ஆசிரியர் ஜே. ஜேஸ்கெர்டி
30 புஸ்பதான மாவத்தை, கண்டி
(தோட்ட பிரதேசங்கட்கான கூட்டுச் செயலக வெளியீடு)
16

கம்பளி
TMKMMkTOJOOkOOTTYOOOTS
நியூஸ்
() தமிழ் இளைஞர் க ள் அதுவும் தமிழ் புத்தகங்களை
கையில் வைத்திருப்பவர்களே.
சந்தேகத்தோடு பார்ப்பதே பாதுகாப்பு படையினருக்கு கைவந்த கலேயாக உள்ளது. சமீபத்தில் தலவாக்கொல்லை நசரில் 'இளைஞர் ஒருவர்தேச
பக்தன் கோ. நடேசய்யச்' நூலின் பிரதிகளை கையில் வைத்திருக்கையில் காவல்
படை அதிகாரி ஒருவரால் பலவிதமான குறுக்கு கேள்வி கள் கேட்கப்பட்டு விசாரணைக் குள்ளானர். °ሩ
ஆபாச குப்பைகள் தெரு ஒரமெங்கும் பகிரங் சுமா க கடைவிரித்து விற்பனை செய் யப்படுவதை ளாத இந்த அதிகாரிகள் தரம் வாய்ந்த நூல்களை வாசிக் கும் இளைஞர்களின் நெஞ்சை நோகடிக்கச் செய்வதால் தேர விருக்கும் எதிர் விளைவுகளுக் குத் தாமே பொறுப்பு என் பதை சிந்திக்க வேண்டும்.
இ) மலையக List -errðv களில் கற்பிப்பது இன்று பல ருக்கு ஒரு வேலை வாய்ப்பாக மாத்திரமே அமைந்திருக்கின் றது. சிலர் இன்னும் ஒரு படி மேலேறி கல்வி அமைப்பை யு ம் பிரச் சினை களை யும் ஆராய்ச்சி என்ற பெயரில் சுய லாபத்துக்காக சொ ர ணை பற்ற கட்டுரைகளாக எழுதி வருகிறர்கள்.
கண்டு கொள்
17
dista da sta da siasta sia desbesteddastas
உறுதி செய்யப்படாத தக வல்களை கிளிப்பிள்ளையைப் போல் தவறன இடங்களில் ஒப்புவிப்பதும், பல சஞ்சிகை களில் வெளிவந்த ஆக்கங்களை சுய ஆக்கமாக ஊடச் செருகு வதும் ஆராய்ச்சியாக பல்கலை மட்டத்தில் முதுமாணிப் பட் டத்துக்கு ஏற்றுக்கொள்ளப் படுவது தொடர்லதுபோல் ஆராய்ச்சிஎன்ற பிரிவில் அடங் காதுவிடினும் சிருஷ்டி இலக்கி யத்துறையில் சி. வி. வேலுப் பிள்ளையின் சாதனையையும், ஜி. ஏ. ஞானமுத்துவின் காத் திரமான எழுத்துக்க ளை யும் இனங்கண்டு எவ்வித கெளர வப்பினையும் அளிக்காதிருக் கும் நிலை தொடர்கிறது.
O சில ஆண்டுகளுக்கு முன் னர் கோ. நடேசய்யர் பற்றி இரண்டு கட்டுரைகளை தமிழ்ப் பத் தி ரி  ைக களி ல் மலேய கத்தின் பட்டதாரிகள் இரு வர் எழுதி, இருந்தார்கள். பலரும் அவைகளின் காத்திரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த னர். சாரல் நாடன் எழுதிய "தேச பக்தன்' கோ. நடே சய்யர் என்ற நூல் வாசித்த பின்னர்அவ்விருகட்டுரைகளும் கலாநிதி குமாரி ஜெயவர்த் தளுவின் நூல் ஒன்றிலிருந்து
வரிக்கு வரி மொழிப்பெயர்க்
கப்பட்டுள்ள உண்மை வெளிப் பட்டு இருக்கிறது

Page 11
கே. கோவிந்தராஜ் ('கங்குலன்")
இலக்கிய நேசிப்பும் எழுதுவதில் ஆர் வமும், செயலில் துடிப்பும் கொண்ட
கே. கோவிந்த ராஜ் (சங்குலன்) சம கால மலையக எழுத்தாளர்களில்
குறிப்பிடத்தக்கவர்.
மாத்தளை அங்கும்புற தோட்டத் தைச்சேர்ந்த திரு. கே. கோவிந்த ராஜின் இலக்கியப் பிரவேசம் திரை ப்தியின்தினமொரு சிறுகதை திட்டத் தின் மூலம் ஆரம்பித்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இவர், சிறுகதை, குறுநாவல், கட்டுரை, தொலைக்காட்சி நாடகம் போன்ற இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர் தனது எழுத்துக் கள் மூலமாக. மலையக மக்களின் வாழ் வியல்புகளை, அவர்சளுடைய சோகம் நிறைந்த வாழ்க்கையை சித் தரிக்கத் தவறியதில்லை.
"சிரித்திரன்" சஞ்சிசையில் "குன்றிலிருந்து" என்னும் பகுதியை செய்தார் 'கதம்பத்தில்,மலை சளின் பின் ஞல் என்ருெருபகுதியை செய் தார் வானெலி குன்றின் குரல் இவருடைய கட்டுரைகள் உரை பாடல்கள் தடைச் சித்திரம் போன்றவைகளுக்கு ( க்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்பியது.
நீர்ப்பாசன திணைக்களம் நடத்திய அகில இலங்கை ரீதியிலான சிறு கதைப் போட்டியில் (1980) இவருடைய மொய்க்காசு" என்னும்கிறு கதை பாராட்டுப் பெற்று கடரில் பிரசுரமானது.
“கந்தசாமி ஊருக்குப் போகிருன், என்னும் குறுநாவல் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாயிற்று. வீரகேசரி, சிந்தாமணி, முரசு, பத் ரிகைகளில் இவருடைய கட்டுரைகள், நடைச் சித்திரங்கள் ஆகியன நிறைய வெளிவந்துள்ளன. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல் ரூபவாஹினி முதன் முதலாக தயாரித்த மக் நாட்டைப் பின் னணியாகக் கொண்ட தொலைக்காட்சி நாடகமான 'மாப்பிள்னே வந்தார்" இவருடைய கைவண்ணத்தில் உருவானதே.
1988ம்ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ரூபவாஹினி தயாரித் தளித்த "அரும்பு, தொலைக்காட்சி நாடகமும் இவருடையதே! முப்பது நிமிட தொலைக்காட்சி நாடகமான இந்த "அரும்பு’ சகலரினதும் பாராட்டைப் பெற்றதுடன் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-தெளிவத்தை ஜோசப்
18
 

66
ன்ேன இப்பிடி தூங் கிறீங்க. எழும்புங்க. ராம சாமியண்னே வந்திருக்கு . போய் கதவ தொறங்க
**இப்பதான் புள்ள கண்ண கொண்டு சொறுவிச்சு, அதுக் குள்ள நீ எ முப் பிட் ட, ராவெல்லாம் இந்த பாழாப் போன நாய்க தூங்கவா விட் டுச்சி. கள்ளேன் எப்ப வரு வான்? எவேன் வருவான்னு? கண்ணுல எண்ணெய ஊத்திக் கிட்டு இல்ல இருக்க வேண்டி யிருக்கு. எப்பதான் நமக்கு நிம்மதியா துரங்க காலம் வருமோ தெரியல போ..??"
விடிந்தும் விடியாத அதி காலைப்பொழுது, மலையக மக் களின் வாழ்கையைப் போல !
ஒன்றரை வருடத்திற்குப் பிறகு இந்த ஒரு வாரமாகத் தான் வவுனியா பகுதியில் நல்ல மழை. மழை பெய்தால் தான் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடி யும். பருவம் பார்த்து நடப்படவேண்டிய பயிர்கள் எல்லாமே மழையை பொறுத்துத்தான். பார்த்த பூமி.
வானம்
ஒன்றரை வருடகான கடும் வரட்சியில் பூமி காய்ந்து, சில இடங்களில் பாலம் பாலமாக வெடித்துக் கிடந்தன. நெத் திக்கான்களாய் !
மழை பெய்ய ஆரம்பித்த தும், "இந்த ஈ ர லிப் பில் வயலை உழுதுவிட வேண்டும்" என்ற யோசனையில் எல்லா ரும் வேலை செய்தனர்
9
குத்தகை
மழை பெய்தால் வவுனியா விலுள்ள பெரிய குளம் நிறை யும். குளம் நிறைந்தால், குளத்தின் நீர்மட்ட அளவிற்கு எல்லாக் காணிகளிலுமுள்ள கிணறுகளிலும் நீர் இருக்கும். இம்முறை பெய்த மழையில்
கிணறுகள் நிறைந்து வழிந் தன.
கிணற்றில் வழிந்தோடிய
நீரைக்கண்டதும் ரெங்கனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "இந்த தண்ணிய நம்பி நெல் விதைக்கலாம், எப்பிடியும் ஆறு மாசத்துக்கு தாக்குப் பிடிக்கும்" என்ற யோசனையில் தான் ராமசாமியிடம் அவனு டைய இரண்டு மாடுகளையும், இரண்டு நாட்களுக்கு வயல் உழுவதற்காக "குத்தகைக்கு" வாங்கியிருந்தான்.
நேற்று இரவு ஏழு மணிக்குத் தான் ஆறு வயல்களும் உழுது
முடிந்தது. காலையில், தானே LDITL'60- ஒட்டிக்கொண்டு வருவதாக ராமசாமிக்கு சொல்லியிருந்தான்.
இரவில் மாடுகள் களவு
போவதாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்து கொண்டிருந் ததால், இரவிரவாக விழித்துக் கொண்டு, சின்ன சத்தம் வந் தாலும் பந்தத்தை பற்றவைத் துக்கொண்டு வெளியில் வந்து ஒரு சுற்று சுற் றி விட் டு போவான் ரெங்கன். காணி

Page 12
யைச்சுற்றி வேலி போட்டு, காணிக்கதவை பூட்டி வைத் திருந்தும் கூட ! .
இரவு முழுக்க விழித்திருந்த
வனுக்கு அதிகாலையில், களைப்
பில் தூங்கி விட்டான்.
எந்த வேலையையும் அதி s mt åka u G3 Gv G3 uu செய்து கொண்டால்தான், வெய்யில் காலம் என்ருல் கேட்கவேண் டி யதி ல் லே. காலை எட்டு மணிக்கே முதுகில் சூடேறி விடும் வவுனியாவில்.
ராமசாமியினுடைய e லும் உழ வேண்டியிருந்ததால் அவனும் காலேயிலேயே வர வேண்டியதாயிற்று. மாடுகளை அவிழ்த்துக் கொண்டு போக!
கூலிக்கு யாரும் வயலை உழு
வதற்கு மாட்டுடன் வந்தால் நூறு ரூபாவும் சாப்பாடும் கொடு க்க வேண் டும். மாட்டை கொண்டு வந்து உழுதால் ஐம்பது ரூபாய். கூலியின் கிராக்கி அப்படி !
pritur&n LSu? Lib pGj Gavri Ly. மாடு இருந்தது. ரெங்கனிடம் "வாட்டர் பம்ப்” இருந்தது. அவன் மாடு கொடுத்தால் இவன் தண்ணிர் இறைக்க மெசின் கொடுப்பான். இப்படி I பண்டமாற்று ஒப்பந்தம் இருவருக்கும் !
ராமசாமியும், ரெங்கனும் மாத் தளை அங்கும்புறை தோட்டத்தைச் சேர்ந்தவர்
கள். இவர்களின் பரம்பரை யில் எத்தனையோ பேர் தேயி இலக்கு உரமாகிப் போனவர் கள்.
20
இவர்களின் தாத்தாமார் கள் வெள்ளைக்காரன் இந்தியா விலிருந்து இறக்குமதி செய்யும் போது கொண்டுவரப்பட்ட குத்தகைக் கூலிகள்.
"இங்கு எல்லா வசதிகளும் செய்து தருவோம்" எ ன் து a t tig- வரப்பட்டவர்கள். ஏறக்குறைய ஒன்றரை நூற் ருண்டு காலம் உரிமையின்றி உழைத்து வந்தவர்கள்.
‘உரிமை வேண்டும்" என்று உணரத் தொடங்கிய போது
ஏற்பட்ட இந்திய-பாகிஸ் தான் ஒப்பந்தத்துக்கும், பூறிமா சாஸ்திரி ஒப்பந்தத்துக்கும்
உள்ளாக்கப்பட்டவர்கள்.
அந்த காலத்திலேயே "நாம் இலங்கையிலேயே இருக்க வேண்டும்" என்று இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப் பித்து இதுவரைக்கும் எந்த மண்ணுக்கும்-மனிதர்களுக்கும் உரிமை கோர முடியாத உற வினர்கள்.
பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத் தில் இலங்கை பிரஜாவுரி மைக்கு விண்ணப்பித்து விட்டு அதன் முடிவு தெரியாமலேயே விண்ணுலகிற்கு ‘விசா"பெற்று போப் விட்டார்கள் தாத்தாக் @奪YT。
அவர்களின் வாரிசுகள் தான் இந்த ராமசாமியும், ரெங்க னும்,
எப்படியும் பிரசாவுரிமை வாங்கிவிடலாம் என்ற நம்பிக் கையில் இலங்கை உரிமை
கேட்டு மனுபோட்டு CD பதிலும் கிடைக்கவில்லே.

அதற்காக தோட்டத்து "கிளார்க்கர் முதல் இமிகிரே சன் "கிளார்க்" வரை எல்லா ருச்கும் "வாய்க்கரிசி" போட் டும், இன்னும் 'வாச்சான் - போச்சான் கதை தான்.
'ராமசாமியண்ணே நம்ம இப்பிடியே இருந்தா சரிவராது வவுனியா பக்கம் போய் "காணி கீனி ஏதாவது எடுத்துக்கிட்டு நம்ம தெலத்துல பாடுபட்டா என் ஞ? இப்பதான் எல்லாத் தோட்டத் தி ல யும் வேல வெட்டி கொறவு, போற போக்கப்பாத்தா, மாசத்துக்கு ரெண்டு நா பேருகூட செக் ருேல்ல உ ழ 1ா து போ ல இருக்கு ..." ராமசாமி காதில் வைத்தான் ரெங்கள்.
போட்டு
ரெங்கனின் அக்கா மகன், தோட்டத்தில் வேலையில்லை யென்றதும், நாலந்து பொடி யன்களை’ வவுனியா பக்கம் போய் இரண்டு மாதங்கள் கூலிவேலை செய்து கையில் ஆயிரம், ரெண் டாயிரம் என்று கொண்டு வந்ததோடு **அங்குபோய் சொந்தத்தில் இல்லாட்டியும் குத்தகைக்கு" காணி எடுத்து ஒழைச்சா சம்பாரிக்கலாம்" என்றும் ரெங்கனுக்கு கூறி யிருந்தான்.
‘ஏண்டா சொந்தமா நமக் குனு ஒரு அரை ஏக்கர் காணி யாவது வாங்க ஏலாதா?"
'இந்த நாட்டுல சொந்தமா
காணி வாங்கிறதாயிருந்தா,
"பெரசாவுரிமை” வேணும். சொந்தமா வாங்கிறதை விட்டு
கூட்டிக் கொண்டு
என்று ஒரு நாள்
21
"குத் த கை க் கு" சொஞ்ச நாளைக்கு காணி எடுத்து வேல வெட்டிகளை பழகி, ஊரும் பழகிட்டா கொஞ்சம் சம்பா ரிச்சுக்கிட்டு, அப்புறம் நமக்கு பெரசாவுரிமை வ ந் த தும் சொந்தமா வாங்கிக்கலாம்."
அவனுடைய யோசனை சரி யாகப்பட்டது ரெங்சனுக்கு. இருந்தாலும் "நாற்பது அம் பது வருஷமா இந்த தோட் டத் துல குத்தகைக்கு இருந் துட்டு திரும்பவும் "குத்த கைக்கு" காணி எடுப்பதா" என்ற எண்ணம் மேலோங்கி யிருந்தது. ـــــــــ
ராமசாமியிடம் ஆலோசனை கேட்டான்.
**ரெங்சா நாம நெ&ச்ச ஒடவே வவுனியாவுக்கு போய் காணி எடுக்கிற து ங் கிற து லேசான காரியமா? நம் ம புராவுடன்பண்டு, சர் வீசு காக அது இதுன்னு எல்லாத்தை யும் எடுத்துக்கிட்டு, கையில் கொஞ்சம் காசோட போளுத் தானே நல்லது' எ ன் ரு ன் ராமசாமி.
தோட்டத்தில் வரவர வேலை நாட்கள் குறைந்து கொண்டே வந்தது. பக்கத்து சிங்கன கிராமங்களில், டவுனில் கூலி வேலைக்கு பறந்தார்கள்.
பஞ்சம் வந்தது. பட்டினி யால் பலபேர் தேயிலைக்கு உரமாகினர். தாலிக்கொடியி லிருந்து வெண்கல சாமான் கள் வரை எல்லாமே விற்று சாப்பிட்டு கடைசியில் எச் சிலைக்காக எங்கித்தவித்த

Page 13
நேரம் - நாட்டில் தேர்தல்
வந்தது.
தேர்தல் வந்த அடுத்த வாரமே ! வன்செயல் வந்து தோட்டத்து சனமே மாத்தளை மாரியம்மன் கோவிலில் அகதி &5durmu? 6-7 mi*
அகதிகள் மத்தியில் தொழிற் சங்கத்தலேவர்கள் வந்து ஆறு தல் கூறி அவர்களை மீண்டும் தோட்டத்துக்குப் போகும்படி வற்புறுத்தினர்,
இவர்களே வற்புறுத்திய அர சியல்வாதிகளே ஆறு த ல் படுத்த !
வெட்டி
கிடைத்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. கா டு களை க ள  ைக ள |ா க் கி உழைத்து சேர்த்த சொத்து தான் இ ந் த மாடுகளும், "வாட்டர் பம்ப்" செட்டும்.
காணிக்கு வருடத்துக்கு 'குத்தகை பணமாக அறுநூறு கொடுக்க வேண்டும். முதல் மூன்று வருடங்க ளு க் கும் கொடுத்தாயிற்று.
இரண்டு வருட குத்தகை"
பாக்கி கொடுக்க முடியாத வரட்சி !
- வரட்சி காலங்களில் முதல் போகத்தில் கிடைத்த தானி
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரி அனுசரணையுடன் நடத்திய ஆறவது சிறுகதைப்போட்டியில் 500 ரூபாய் பரிசுபெற்ற நான்கு சிறுகதைகளில் திரு.கே. கோவிந்தராஜ் எழுதிய குத்தகை” யும் ஒன்று. பரிசு பெற்ற ஏனைய கதைகள் தொடர்ந்து வெளி
வரும்.
'நீங்க ஆயிரத்த சொல் லுங்க இனிமே நாங்க தோட் டத்துக்கு போகமாட்டோம்" என்று சொல்லி அகதிகளாக வவுனியா வந்தார்கள் ராம சாமி குடும்பமும் - ரெங்கனின் குடும்பமும்.
வவுனியா அகதிமுகாம்களில் இரண்டு மாதங்கள் இருந்து விட்டு "புனர்வாழ்வு அளிப்ப தாக கூறி சில குடும்பங்சளுக்கு வவுனியா பகுதியிலுள்ள காடு களைப் பிரித்து கொடுத்தனர். பிரஜாவுரிமை இல்லாத கார ணத்தால் வேருெருவரின் பெயரில் காணியைப் பதிந்து இவர்களுக்கு "குத்தகை"காணி யாக கொடுக்கப்பட்டது.
grnrudarnruáléigth, ரெங்சனுக் கும் குத் த  ைக க் காணி
22
யங்களில் சில மாதங்கள் வாழ்க்கை ஒடும். தானியங்கள் முடியும்போது நகை நட்டுகள் அடவு கடைகளுக்கு ஓடும். அதுவும் முடிய மாடுகள் -தண் ணிர் இறைக்கும் மெசின்கள் எல்லாம் போகும்.
மழை பெய்தால் இவைகள் வீடுகளுக்கு திருப்பி வரும். இப்படியேஇவர்கள் வாழ்க்கை ஒடும். -
"என்ன ரெங்கா இந்த வாட்டி எப்பிடியும் அம்பது மூட தேறும் இல்லியா?"
தேறும் தேறும் . என் னமோ இந்த வருஷம் குத்த கையை குடுத்திறனும், இல் லாட்டி நம்மள வெரட்டிவிட் டிருவானுங்க பாவிங்க . தெரியுமில்ல ...'

"சும்மா சொல்லக்கூடாது. இந்த வருஷம் பூமாதேவி நம்
மள கைவிடமாட்டா. தலை யெடுத்திறலாம் ...!"
"ரெங்கா போன கெழம
வ ய ல் ல g(例 கருது பழுத்து வெள்ளையா இருந் திச்சு . என்னுன்னு பாத்தா அடியில வெட்டுக்கரையான். அப்புறம் வெசாய கந்தோ ருக்கு ஒட்டமா ஓடினேன். அங்க போன ஒடனே . அவர் என்ன சொன்ஞர் தெரியுமா?"
‘என்ன சொன்ஞன்"?
"அந்த சொத்த கருத புடுங் கிட்டு, வெட்டுக்கரையானை யும் புடிச்சிக்கிட்டு வாபாப்பம், அப்புடீனரு கொண்டு போ னேன் பாத்திட்டு ஒரு மருந்து குடுத்து,இத கொண்டுபோய். அடின்னு, குடுத்தாரு . எனக் கிட்ட ஏது மருந்து டங்கி சண்முகத்துட்டு மருந்துடங் கிய வாங்கியாந்து அடிச் சேன் இப்ப சரியாபோச்சு, நீயும் வயல சுத்தி நல்லாபாரு ...கருது ஏதும் இருக்கானு. அப்புறம் எல் லாம் சொத்தையா போயி
to. . . . . . 4.
"அப்புடியா வெசயம் நல்ல வேல சொன்ன. ஏதுக்கும் மருந்த வாங்கியாந்து அடிக் கிறது நல்லது வெய்யில் கொஞ்சம் சாஞ்சதும் டவுனுக் குப் போயிட்டு வாரேன்.""
'டவுனுக்குப் போறதா யிருந்தா எனக்கு ரெண்டு போத்த லாம்பெண்ணையும்
வாங்கிட்டு வப்திரு, '" ܚ
வெள்னையா
23
"லா ம்பெண் னை தா ன் ரெண்டு கெழமையா தட்டுப் பாடாயிருக்கே.வெவசாயக் கந்தோரால பர்மிட்டுக்குத் குடுக்கிருங்களாம். சரி சரி பாத்திட்டு வாறேன் இந்தா புள்ள கொஞ்சம் தேத்தண்ணி ஊத்திருயா. அப்படியே சைக் கிளுக்கு காத்தடிக்கிற பம்பை யும் எடுத்துக்கிட்டு வா..!
O O
வவுனியாநகரமே அல்லோல கல்லோலப்பட்டது. கடைகளை எல்லாம் அடைத்துவிட்டனர். மக்கள் நாலா பக்சமும் சிதறி ஓடிக் கொண் டி ரு ந் த னர். யாருடைய வீடுஎன்றும் பார்க் மல் ஓடியவர்கள் தஞ்சம் கேட்டு நுழைந்து கொண்ட னர். சைக்கிளில் வந்தவர்கள் தங்களால் எவ்வளவு வேக மாக மிதித்து போக முடியு மோ, அவ்வளவு பலத்தையும் கொடுத்து மிதித்தோடினர்!
நாளாபக்கமும் வெடிச் சத் தம் காதுகளே த் துளை த்து க்
கொண்டிருந்தன.
மன்னர் பாதையில் பயங்கர வாதிகள் வைத்த கண்ணி வெடியில், ஜீப்பில் சென்று
கொண்டிருந்த போலீஸ் காரர் கள் ஆறுபேர் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார்களாம்!
அவ்விடத்துக்கு விரைந்து சென்றனர் இராணுவத்தி carif !
வெடிச்சத்தம் ஓயவில்லே!
சிறிது நேரத்துக் கு ப் பி ன்
புயலடித்து ஓய்ந்தது போல வவுனியா நகரம் அமைதி யடைந்தது.

Page 14
இறைதேடியபின் கூடுகளுக் குப் போகும் பறவைகள்போல ஜீப்புக்கள்" கேம் புக் குள் நுழைந்துகொண்டன.
புற்றிசல்கள் போல ஆங் காங்கே ஆதரவு தேடி நின்ற வர்கள் வெளியே வந்தனர். எப்படியும் வீடுகளுக்கு ஓடி விட வேண்டும் என்ற ஆவலும் அவசரமும் அவர்களின் நட வடிக்கைகளில் தெரிந்தன.
எது எப்படி நடந்தாலும் உயிரோடு இருப்பதற்கு ஏதா வது சாப்பாடு வேண்டாமா? எந்த சாமானைத் தொட்டா லும் யானேவிலே குதிரை விலை ஏதாவது லாபமாக வாங்க லாம் என்று சனக்கூட்டம் 'சந்தை பக்கம் திரும்பியது.
சந்தைக்குப் போவது என் முல் விவசாயக் கந்தோரைத் தாண்டியே போகவேண்டும். விவசாயக் கந்தோர் மன்னர் ருேடில் தான் இருந்தது.!
"என்ன எழவாவது கொடுத்து சாமான்களை வாங்கிக்கொண்டு நேரத்தோடு வீடு களு க் கு ப் போய் விட வேண் டு ம்." என்பதில் எல்லாரும், தீவிர மாக இருந்தனர்.
சந்தைப் பக்கம் திரும்பிய சனக் கூட்டம் திடீரென நின் ADğ55I » பாதை , ஒரத்தில் சைக்கில் ஒன்று கிடந்தது, போத்தல்கள் உடைந்து கிடந் தன. பத்து பதினைந்து பேர் சுற்றி நின்றனர். சாக்கடை கானுக்குள் ரெங்கன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
24
மூச்சி இருந்தது! நாலைந்து பேர் ரெங்கனை ஆஸ்பத்திரிக்கு துச் சென்றனர்.
சோதனை செய்து பார்த்த போது இரண்டு துப்பாக்கி வெடி சன்னங்கள் இருந்தன. உயிருக்கு ஆபத்தில்லை என்ற னர். முழங்காழுக்கு கீழே சூடு
செய்தி காட்டுத்தீ போல
எல்லா இடங்களுக்கும் பர வின. கண், காது மூக்குகளு
-air is
urr s . L-gil 1 6Jair é L-Tr கள் என்பது சுட்டவர்களுக் கும் தெரியாது.
டவுனில் நடந்து முடிந்த சம்பவங்கஃாக் கேள்விப்பட்ட தும் லாம்பெண்ணையும் வெட் டுக்கரையானுக்கு மருந்தும் வாங்கச் சென்ற ரெங்கன் வீட்டுக்கு வராதனலும்,என்ன ஆயிற்ருே ஏது ஆயிற்றே என்று பதறிப்போயிருந்த ரெங்கனின் வீ ட் டா ருக்கு ரெங்கன் *ஆஸ்பத்திரியில்" என்று தெரிந்ததும் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி ፍath . *
ரெங்கனின் ம ன வி யு ம் பிள்ளைகளும் ஆஸ்பத்திரியில் சண்ணிரோடு இருந்தனர். விடியும் வரை வீ ட் டு க்கு ப் போகமுடியவில்லை. அதிகாலை ஐத்து மணிவரை ஊரடங்குச் சட்டம்!
'ஒருத்த வம்புக்கும் போகாத அப்புராணி மனுசனை இப்பிடி கட்டு போட்டுட்டாங்களே.

எல்லா இடத்திலும் இதே கதையா இருந்தது .
ராமசாமிக்கு வ ய லிலே தான் நினைவா இருந்தது,
擬 擬
அதிகாலை ஐந்தரை to 60f ஊரடங்கு சட்டம் முடிந்து விட்டிருத்தது.
ரெங்க -ரெங்கா எல்லாம் போச்சே எல்லாமே போச்சே ரெங்கா' என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான் ராம s a ló
'என்றச்சு ஏன் இப்பிடி பேயரஞ்சவன் மாதிரிஒடிவார?
"ஐயோ ஐயோ எல்லாம் போச்சே எல்லாம் போச்சே ரெங்கா நேத்து ராத்திரி கொஞ்சம் பேரு தோக்குகள தூ க் கிக் கிட் டு
வந்து
பயங்காட்டி எங் களை யெ ல்
லாம் ஓடச்சொல்லிட்டு வய லுக்கெல்லாம் நெருப்பு வச் வச்சிட்டானுங்க தம்ம கிரா
மத்துல ஒரு குடும்பம் பாக்கி
யில்ல.ால்லாம் குடிசைகளும்
Gaunt...””
'ஐயய்யோ காமாட்சி புள்
ளைக எல்லாம் எங்க இருக் காங்க ராமசாமி”*
எல்லா சனங்களும் ஸ்கூ
லுக்கு வந்திட்டாங்க எட்டு நூறுக்கு மேல எல்லாம்.
இப்ப அங்கதான் இருக் காங்க." என்று கூறிய prmudgmuf) LoL-mt Lol-mri என்று தலையில் அடித்துக் கொண்டான்.
25
ரெங்கனையும் மருந்தைக் கட்டிக்கொண்டு போக ச் சொல்லி விட்டார்கள்.
கொஞ்சம் பேரை 'ஜீப்பில்" கொண்டுவந்து இறக் கி க் கொண்டிருந்தார்கள் பின மாக! ரெங்சனுக்கு எங்கு போவது என்று புரியவில்லே prnruDF nufNGurr6 Lunt L–& Tåv யில் அக தி க ளே ாே டு அகதிகளாயினர்.
'ர r ம சா மி .எ த் தனை நாளைக்குத்தான் இங்க இருக் கிறது. காணி இருக்கிற பக்க மும் தலே காட்ட ஏலாது போய்ப்பார்த்துத்தான் என்ன புண்ணியம். வெறும் சாம்ப லாத்தான் இருக்கும் நமக்
குனு சொல்லிக் கிற து க்கு
என்ன இருக்கு ஒரு எழவும் இல்ல.அதனல.
"அதனுல சொல்லு.! நான் ஒரு முடிவுக்கு வத் திட்டேன்!
என்ன முடிவு..?
கொஞ்சபேரு இந்தியாவுக்கு
போராங்க அவுங் க னோ ட நாமளும் போயிறலான்ம்னு பாக் கிறேன். . நீ எ ன் ஞ சொல்ற?
"நான் என்னத்த ரெங்கா சொல்றது ஒனக்கும் நடந்து போற மாதிரியா காலிருக்கு அதுவும் ஈந்தியாவுக்கு போற துன்ன நெனச்ச ஒட ன போயிற ஏலுமா?
'நெனைச்ச ஒடனே போக ஏலாமையா அம்பது ஆயிரத் துக்கு மேல அக்கரைக்குப்

Page 15
போய் சேந்திருக்கு இன்னைக்கு இல்லாட்டி நாளைக்குரவைக்கு
போகலாமுனு யோசனை.
'சரி அக்கரைக்கு போயிட் டோமுனு வச்சிக்க. அப்புறம் என்ன பண்ணுறதாம்.?
'அப்புறம் செய்யிறத அப்
பொறம் பாப்பம் இப்ப நாம எப்பிடி உயிர்தப்பி போருேங் கிறது லதான் இருக்கு. அக் கரைச்கு போன பொழைக்கா மயா போயிறுவம் இந்தியா நம்ம த ரா ப் ராமசாமி, எப்பவோ பிரிஞ்சு போன கொழ ந் தை ங் க. இப்ப திரும்பி வருதுங்கன்ன தாய் பாத் தக்கிட்டா இரு க் கும். இல்லே . நம்மல திருப்பி வெரட்டிரவா போ வு து .
எல்லாத்தையும் அந்த ஏழு மலையான் மேலே பாரத்த போட்டுட்டு . பெறப்படு வோம்."
பயங்கர வன விளங்குகள் ашптағub செய்த காடுகளை அழித்து தேயிலை பயிரிட்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக
இருந்த விட்டு தேயிலே தோட்
டங்களிவிருந்து விரட் டப் பட்டு வவுனியா பகுதிக்கு வந்து காடுகளே களனியாக்கிய எத்தனையோ ராமசாமிகளும் ரெங்கன் களும் நா ட ற் று வீடற்று இந்த நாட்டின் உறவே வேண்டாம் என்று சொந்த ங் களை எ ல் லா ம் வேரனுத்துக்கொண்டு போக தீர்மானித்துவிட்டனர்.
எது எப்படி இருந்தாலும் தங்களுடைய உழைப்பையெல்
26
லாம் வேற்று நாட்டு மண் ணில் வீணடி த் து விட் டு வெறுங்கையோடு வரும் தன் மக்களை அன்போடும் ஆராத் துயரோடும் அணைத்துக்கொள் வாள் பாரதத்தாய் என்ப தில் அசைக்க முடியாத நம் பிக்கை இவர்களுக்கு.
ஆனல்,
இலங்கையிலிருந்து வரும் இந்திய அகதிகளை குறைந்த
சம்பளம் கொடுத்து குத்த கைக்கு வேலையில் அமர்த்திக் கொள்ள தீவிரமான ஏற்பாடு கள் நடந்து கொண்டிருப் பதும், அதற்கான பிரமாண்ட மான பஞ்சு ஆலைகள் அமைக் கப்படுவதும் இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
நிரந்தர ஒரு நிம்மதியை நாடி ஒடும் இவர்கள் மீண்டும் ஒரு பெரிய குத் த கை க்கு கொண்டு போய் வாழ்க்கை யை தொடரவிருப்பது தெரிந் திருந்தால் நடுக்கடலிலாவது நிரந்தர நிம்மதியை தேடி யிருப்பார்களோ என்னவோ!
தேயிலை
தொழிலாளியின்
குறுதியை
நன்கு
குடித்து
மதர்த்து நிற்கும்
இந்த
நாட்டின்
சரித்திரச்
சயன்றுகள்
வி. க. விஜேந்திரன்
அப்புத்தளை

வெளவால் தகவல்கள் -இந்திரஜித்
ஆராய்ச்சி என்பது மறைந்து கிடக்கும் உண்மைகளையும், மறைக் சப்பட்ட உண்மைகளையும் வெளிப்படுத்துவதாகும். அப்படி வெளிப் படும் உண்மைகள் சில சமயங்களில் கசப்பானவைகளாய் இருப்ப துண்டு. ஏற்கனவே ஆராய்ச்சி புரிந்ததன் மூலம் பெரும் பதவியில் அமர்ந்திருக்கும் சிலருக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதுண்டு.
சான்றுகளோடு நிரூபிக்கப்படும் புதிய உண்மைகளை ஏற்பதற்கு மனத்திராணி வேண்டும். அதில்லாதபோது, சண்டித்தனம் செய்வ தும், பிழையானதென நிரூபிக்கப்பட்ட பழைய் கருத்தையே பிடித் துக்கொண்டு தொங்குவதும் மாற்றமுடியாத பழக்கமாகி விடுவதுண்டு.
சாரல் நாடன் எழுதி மலையக வெளியீட்டகம் வெளியிட்டுள்ள 209 பக்கத்திலான தேசபக்தன் கோ. நடேசய்யர் என்ற வரலாற்று ஆய்வு நூல் சிலருக்கு இந்தப்பழக்கத்தை நிக்னவுபடுத்தியிருக்கின்றது.
இந்த நூலில் கோ. நடேசய்யர் தான் இலங்கையின் முதல் தமிழ்த் தினசரி ஆசிரியர் என்று ஆதாரம் காட்டியிருப்பது சிலருக்கு எரிச்சல் மூட்டியிருக்கிறது. இந்த எரிச்சலில் இந்தக் கருத்தை மறுப்பதற்கு அறிஞர்களின் கருத்துக்கு அதிக சான்றுக்குரிய விடயமாக இரண்டு பிரசுரங்களை குறிப்பிட்டுள்ளனர். 'தினபதி வெளிவர ஆரம்பித்த 978 ல் எழுத்தாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட புதினப் பத்திரிகையின் கதை என்ற 20 பக்கத்திலான சிறு விளம்பர பிரசுரம் இதில் ஒன்ருகும். இந்தப்பிரசுரத்தில் 14 ம் பக்கத்தில் நடேசய்யரின் வீரன் என்ற ஒரு திக்ாப்பத்திரிகையைப் பற்றிய குறிப்பு மாத்திரமே காணப்படுகின்றது. அவரால் பெரும் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட ரயை ஏழு பத்திரிகைகளைப் பற்றிய எதுவித குறிப்பையும் காணுேம். மேலும் இதே பக்கத்தில் சுதந்திரன் தினப்பத்திரிகையில் அய்யர் ஆசிரி யப்பதவி வகித்த காலத்தைப் பற்றிய தகவலும் தவருகவே கூறப்பட் டுள்ளது. இந்த விளம்பரப்பிரசுரம் "சான்ருதாரமாகக் கருதப்படமுடி யாது என்பதோடு பூரணமானதும் சரியானதுமான தகவல்களையும் தரவில்லை என்பதையும் ஆரம்பத்திலேயே மனதில் பதித்துக் கொளல் p5 alb.
அடுத்தது, இரசிகமணி கனக செந்திநாதன் எழுதி 1964 ல் அரசு வெளியீடாக வெளிவந்த ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற 208 பக் கத்திலான நூலாகும். ஈழத்து இலக்கிய முயற்சிகளுடன் இரு ப த் தைந்து ஆண்டுகள் தொடர்புகொண்டுள்ள பழம் பெரும் எழுத்தாளர் (பதிப்புரையின்படி - 1939 லிருந்து என்ருகின்றது) , தான் சேகரித்துப்
27

Page 16
பத்திரப்படுத்தி வைத்துள்ள பழைய பத்திரிகைகளிலிருந்து (முன்னுரை) உபயோகமான காரியமாகச் செய்த நூல் முதன் முயற்சி இதுவாகும்"
இந்த நூலில் கோபுர வாயில் என்ற தலைப்பில் எழுதும் கணக செந்திநாதன் "ஒரு 10 வருட முயற்சிகளை அடுத்த 10 வருடத்துள் மறைத்தும், மறுத்தும் எழுதும் விமர்சனகாரர்களும் இருக்கின்ரூர்கள். பழைய எழுத்தாளரது இலக்கிய சிருஷ்டிகள் நூலுருவம் பெருது பழைய பத்திரிகைக் குவியலுள் மறைந்திருத்தல் இலக்கிய வரலாற் றுப் புரட்டர்களுக்கு வசதியாகவும் இருக்கின்றது.!" என்று கூறுசின் கிருர்.அவரது கூற்று இதயசுத்தியானது என்றலும் அவருக்கு 1939க்குப் பிற்பட்ட முயற்சிகளுடன்தான் தொடர்பிருந்ததையும் மனதில் பதித்துக்கொளல் வேண்டும். இருந்தும் "தற்கால இலக்கிய முயற்சி களைப்பற்றி அவர் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் வேறு யாரி டமுமிருக்கவில்லை" (கோபுரவாயில்) என்றே எல்லாத் தமிழ் எழுத் தாளர்களும் இன்றும் நம்புகின்றனர். அதஞலேயே நடமாடும் வாசிக சாலை என அவர் போற்றப்பட்டார்.
தனது நூலில் இதன் காரணமாக ஈழத்து இலக்கிய வளர்ச்சி யைப்பற்றி எழுதப்புகுந்த நான் தினசரிப் பத்திரிகைகளைப்பற்றியும் இங்கு எழுதவேண்டியிருக்கிறது. க. அ. மீரா முகைதீன் அவசீகளால் நடாத்தப்பட்ட தினத்தபால் காலமாலைத் தினசரிதான் ஈழத்தில் வெளியான முதலாவது புதினப் பத்திரிகையாகும்" (பக்கம் 164) என்று ஒரு குறிப்பைத் தருகிருர்,
நடேசய்யரது பணிகளைப்பற்றி கனக செந்திநாதன் பூரணமாக அறிந்திருக்கவில்லை என்பதை 168ம் பக்கத்தில் வெளியாகியிருக்கும் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆக தான் சேகரித்து வைத் நிருந்த குறிப்புகளை அவர் பிற்கால நன்மை கருதி புத்தகமாக்கி தந்தாரே தவிர அதையே பூரண சான்ருதாரமாகத் தரவுமில்லை’ தன்னல் சேகரிக்கமுடியாத பத்திரிகைகள் இருக்கவே இல்லை என்று கூறவுமில்லே. ஆனல் அவருக்குப்பின்னூல் வந்தவர்கள் அதையே வேதவாக்ககாக கொண்டுள்ளார்கள்
சில்லையூர் செல்வரான் சுதந்திரனில் நடேசய்யர் தாவல் எழுதி ஞர் என்று கூறியதும் தினத்தபால் முதலாவது செய்த்தி தினசரி என்று கோப்பாய் சிவம் தனது 'இலங்கையில் தமிழ்ப் பத்திரிகை கைகள், சஞ்சிகைகள் 1841-1984 என்ற நூலில் 1985ல் எழுதியதும் இப்படி நேர்ந்தவைகளேயாகும். இந்த கருத்து நிலை நிறுத்தப்பட் டிருக்கும் நிலையில்தான் சாரல் நாடனின் நூலில் நடேசய்யரே முதல் தமிழ் தினசரி ஆசிரியர் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் அவரது கட்டுரை 'மல்லிகை ஏட்டில் வெளிவந்தது. அது இப்போது சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றது.
(இன்னும் வருக)
28

மலையக
இளைஞர்களுக்கு
மலையக மக்களிடையே கொழுந்து சஞ்சிகை சென்றடைய வேண்டும் என்பது எபnது நோக்கமாகும். மலேயக இளைஞர் க ள் "கொழுந்து சஞ்சிகையை தோட்டமக்களிடையே விநியோகிக்க விரும்புகிறவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும். குறைந்தது 10 பிரதிகளையாவது வாங் கி விற்பனை செய்ய விரும்புகிறவர்கள்
நேரடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
நிர்வாகி 'கொழுந்து" 57, மகிந்த பிளேஸ் கொழும்பு-6
"கொழுந்து இதழை இவர்
சு மவிட மிரு ந் து பெற்றுக் கொள்ளலாம்.
நுவரெலியா நஜ்மாஸ் 7, மொ ட ல்
Garry, நுவரெலியா.
ரம்பொடை ாஸ். சி. ஜி. சந்திரகுமார்
3. மெயின் வீதி, ரம்பொடை
பூண்டுலோயா (Toör. 3. lü 19 g" LD 600f su ıh, லோவர் டிவிசன், டன்சினன்
தோட்டம், பூண்டுலோயா
ராகலை
பி. மரியதாஸ், 11, சென். so a s - Jomorrri. சூேறயா
அட்டன் லலிதா ஸ்டோர்ஸ் டி ஜாவ லர்ஸ், 91, மெயின் வீதி அட் Loir 'I' Phone 05 12 - 559
நாவலப்பிட்டி
எம். சு ரே ந் தி ர ன், 15 பெயில் வீதி நாவலப்பிட்டி
ஆள்கர
29
பதுளை
பி. வேதாந்தமூர்த்தி (அதி பர்) சரஸ்வதி மகா வித்தியால யம், பதுளை.
ஏ. கே. வேலவன், 19 சி பதுளயிட்டிய வீதி, பதுளை
அப்புத்தளை
கே. வி ஐ ந் தி ர ன், 136, கோவில் வீதி அப்புத் தளை.
மாத்தளை
ஏ. பி. வி. கோமஸ், 721/5 திருகோணமலே வீதி,மாத்தளை எம். பாலகிருஷ்ணன் (அதி பர்) மந்தண்டாவளை த. வி.
மந்தண்டாவளை
கண்டி லங்கா சென்ரல் புத்தகசாலை கொழும்பு வீதி, கண்டி
கலைவாணி புத்தகசாலை திருகோணமலை வீதி, கண்டி
அக்கரபத்தனை
சு. முரளிதரன் ஹே ல்
புறுாக், தமிழ் வித்தியாலயம் அக்கரபத்தன.

Page 17
22 காரட் தங்க நகைகளை பெற
இன்றே நாடுங்கள்
சுஜாதா ஜாவலர்ஸ் SUATHA JEWELLERS
i09, SEA STREET, COLOMBo II.
Phone: 36918
சுஜிதா ஜ" பவலர்ஸ் SUJITHA JEWELLERS
47A, SEA STREET, COLOMBO II.
Phone : 24630
நம்பிக்கை ! நாணயம் !! நேர்மை !
caca
 
 

க. நா. சு. க. நா. சு. என்ற க. நா. சுப்பிரமணியம் தமிழ் இலக்கியத்தில் அழியாத பெயர் பெற்று விட்டவர். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியை அண்மையில் அதிகாலையில் ஒரு நாள் இந்திய வானெலி அறிவித்தது.
அரை நூற்ருண்டுகளாக எழுதிவந்த க. நா. சு. வின் மறைவு தமிழிலக்கியத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தமிழ் இலக்கிய உல கில் தனித்த விமர்சன குரலாகவும், ஆக்க இலக்கியத்தின் படைப் பாளியாகவும் திகழ்ந்து விமர்சனம், சிறுகதை, புதுக்கவிதை மொழிப் பெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் தமிழிலும், ஆங்கிலத்தி லும் அவர் ஆற்றிய இலக்கியப் பணியால் தமிழ் இலக்கியத்துறையை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள் drstf.
இவரது விமர்சனங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக் கம் ஒரு குருவளியையே ஏற்படுத்தியது. "விமர்சனம் என்கிற இலக் கியத்துறையின் ஒரு நோக்கம் இதுவரை எழுதப் பட்டிருப்பதில் நல்லதைத் தரம் கண்டு ஒரு நூறு பேரையாவது அதை வாசிக்க வைத்துவிட வேண்டும் என்பது தான் “எனக்குறிப்பிட்டிருக்கிருர், க. நா. சு. இவரின் இலக்கிய சத்தியத்தை காலம் கடந்து தான்’ பலர் புரிந்து கொள்கிருர்கன். இவரின் இடத்தை இன்னெருவர் நிறைவு செய்வது”என்பது நீண்டகாலம் எடுக்கும்.
கொழுந்து முகப்பில் காட்சி 960-lb UL பளிக்கும் கொழுந்து கின்ஞம்
கவிதை
திரு. ராஜசேகரின் கைவண் ணம் இந்த ஒவியத்தைப் பற்றி உங்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை, கவிதா வண் ணங்களாக பெப்ரவரி 10-ம் திகதிக்குள் எழுதியனுப்புங்கள் சிறந்த ஐந்து ஆக்கங்களுக்கு மலையக வெளிட்டகங்களின் நூல்கள் அன்பளிப்பாக அனுப் பிவைக்கப்படும்.
ஆசிரியர்
"கொழுந்து" 57 மகிந்த 9x982S332: R . : 3 : 3 பிளேஸ் கொழும்பு-6 வியர் இலங் என்ற முகவரிக்கு அனுப்பி கை பின் புகழ்பெற்ற ஓவியம் வைக்கப்படவேண்டும்.
3.

Page 18
மலையக சமூகம்
இரை தேடும் பறவைகளல்ல
ஜனநாயக நாடுகளில் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை எவருக்குமுண்டு.
அது, ஒவ்வொரு மனிதனின் உரிமையுமாகும்.
ஆணுல், நடந்த முடிந்த ஜனதிபதி தேர்தலில் வாக்களித் தார்கள் என்பதற்காக மலையக தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளையில் வேலு என்ற தொழிலாளியும்,
அப்புத்தளையில் கே. ராமதாஸ், எம். மகேஸ்வரன், எம். சோமசுந்தரம் ஆகியோரும்,
எட்டியாந்தோட்டையில் ஆர். மூர்த்தி என்பவரை கொலை செய்து எரித்துள்ளார்கள்.
ஐந்து மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன, பலிவாங் கப்பட்டுள்ளனர். .
மாத்தளையில் தோட்டத் தொழிலாளர்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் 1977 தேர்தலுக்கு பின்னர் தாக்கப் பட்டனர், அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்
இந்த சம்பவம் பல தடவைகள் தொடர்ந்தன.
இது ஒரு தொடர்கதையாகி விட்டது, மலையக இநதிய வம்சாவழி சமுதாயம் கூலி பரம்பரையாக
இருந்த நில் மாறிவிட்டது.
அவர்கள் இரை தேடும் பறவைகளல்ல, அவர்கள் தேசிய சிறுபான்மை இனமாக இந்த மண்ணுேடு சங்கமமாகி விட்டார்கள்.
இவர்களின் பாதுகாப்புக்கு மலேயக தொழிற்சங்கங்கள் உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
அனேத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி கடுமையான நட
வடிக்கை எடுப்பதோடு, இனிமேலும் இந்நிலை தொடராமல் உடனடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தனி ஜீவா
32

s: ...ants - -
இல்லத்தரசிகளின் உள்ளங்கவர்ந்தது
பிறவுண்சன் தயாரிப்புகளே.)
BROWNSON INDUSTRES
39, BANKSHALL STREET.
COOMBO-11.
Telephone: 271 97
ठ्ठ'
With best Compliments a ༈་ ༧༦
RENARSS SUPPLIES CENTRE & TENBY (PVT.) LTD.
Maršanasuadir "ATEN BY” ir som உதிரிப்பாகங்களின்
ஏகப் பிரதிநிதிகள்
இலங்கையின் பாதைகளுக்கு ஏற்ற “LIONHEAD” டயர், டியூப் இறக்குமதியாளர்கள்
135A, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13%
தொலைபேசி: 32885 - 545228 TELEX: 22337 (indika CE) Atten: “RENAR"
x ... ჯუჯჯაჯდ= ჯოჯოჯ-xz- SASSSAS SSSSS SDDSDDDBELDDJeDDDS S MMMDLMSDMDMrMMgES gAiDS SES EESD DDS S0LCrrDeESES DeieL eeLDLL LSBLLSSSrSrrrr EELS gLEeeL0M 0E00LLMEESMMTgrL rrDLL SSSggTSLLLLLSSYZgg

Page 19
RANI
GRINDINC
219, Main Street, Mi Phone: 066-2425
懿 熙
VIJAYA GEN EI
(AGRO SERVIC Dealers Agro Chemieals,
Wegetable
熙 羲
No. 85, Sri Ratnajothy Sa (Wolfendhal Stree
Telephoпе:

G MILLS
atale. Sri Lanka.
RAL STORES :E CENTRE)
Sprayers. Fertilizers &
Seeds
- | ف =
Irawanamuthu MaWatha,
t) Colombo 13
27011 、