கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1982.05

Page 1
æest
அளவெட்டி வடக்கு, அளவெட்டி, இலங்கை,
 

சன்ற இதழில் சந்தா பற்றி அறிவித் ருந்தோம். போதிய உற்சாகம் நீங்கள் ரவில்லை வெளியே சொன்னுல் விெட் ம், உங்களுடனேயே ତୁ; ଏg && eligib = ண்ணி ஐந்து சந்தாதான். இதற்குப் றகும் இதைப்பற்றி என்ன சொல்ல ?
பங்கள் தொடர்ந்தும் மாணவர்களாக ருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலக்கு ளாக்கப்பட்டிருக்கிறுேம் இ ன் னும் ந்தாறு வருடங்கள் போனுல்தான் எங் ாது சொந்தக் காலில் நிற்கக்கூடிய முகமான சூழல் வரும் அது வும் மிச்சம். எனவே இதுவரை காலமும் ாலவே தொடர்ந்தும் புதுசு மிகவும் மத்தினூடே ஜனிக்கும். நாங்கள் லாண்டிதழ் என அறிவித்தது பொய் கப் போயிற்று போல, இப்பொழுதெல் ம் அரையாண்டிதழாக வருவதுதான் த்தியமாகிறது. எங்களி தும் உங்களினதும் கைகளில்தான் கி இருக்கவேண்டி . போதும்.
புதுகள்
*毽互 1

Page 2
தர்மபாலசிங்கம்
புதுசு 2
கறக்கிருன் மடிதொட்டு,
ஆலையில் வீசி அழுக்கு வாளி என் வயிற்றில் ԹրեյC8ց,ր 6ցl%) இங்கே என் வைக்கோற் ே கறக்கிருன் மறப்பதில்லை ஆணுல் இப்ப இப்ப அவன் காத்திருக்கிரு என் காமக் கத் இனி நான் கத் இடைக்கிடை வாழைக்காய், ஆணுலும். அடிக்கவும் கூ
கசாப்புக் கை
முடிவுக்குக் க
ஒரு அனுபவம் மூன்று நான்கு
நலிவுறச் செய்
நான் கத்தமா! தெரியும்,
என்ன நடக்கு
காத்திருக்கிற
காத்திருக்கிறது இழுவை வண் சாட்டையும் கி அங்கே வளரு arórgsrあró 。 அவனும் அனு எழுச்சி வரும்
 

அடுத்த தலைமுறை
ய அரிசித் தவிடு யில் உணவாக,
ல் பிறந்தது
பேசப்பட்டது,
பார்வைக்கு LITTLħGOLD.
பால்தர நான்.
சுரப்பதில்லை.
ன்
தலுக்கு
தமாட்டேன்
அன்பாக பலாக்குழை
டும்.
டக்காரன்
த்திருக்கிருன், போதாதா? கு அனுபவங்கள்
தன.
ட்டேன்
ன்றுக்கு
பவிக்கட்டும் 6չյprւ 6)ւհ.

Page 3
மழை
நாய்க்குட்டி செத்த துயர குட்டி சாகும் என்று ஒரு சொ
கடுவனும் பெட்டையுமாக, தழுவிப் படுத்திருந்த குட்டிகளே! குட்டியை எங்கன்ரை வீட்டுக்கு சோகமாக இருந்ததாகக் தோன் ஒன்றும் சாப்பிடவுமில்லை. நன்ற குள் சாக்கும் விரித்து, குட்டியை
விடிய, நான் படுத்திருக்கும் லிக் கொண்டிருந்தார். ' தம்பி தம்பி பார்த்தாப் பிறகு அதை டாம் தம்பிக்கு மனவருத்தமாக
மூத்திரம் பெய்ய வந்தபோ பட்ட புதியமண் தெரிந்தது. அ கண்ணிர் விட்டிருக்குமோ?
அதற்குப் பிறகு, ஒருகிழமை டுக் குஞ்சுகளைப் பராமரித்துக் போயிற்று.
இரவு மரம் முறியும் சத்தம் விடாத மழை. அப்போதும் டெ மரம் பாறிவிழும் சத்தமும் கே
விடிய எழுந்தபோது அம்ம தாய்க்கோழியைக் காணேல்லை.
சின்னவனும், பெரியவனு சொன்னுர் ' எங்கை யெண்டா பொறுத்துப் பாப்பம். நடந்து ந
அப்பொழுதும் மழை பெய் பிடித்தபடி குகன் வந்தான். யங்கள் இருந்தன.
 
 
 

அ. ரவி
ம் ஆறமுன்னர் இது நடந்தது. நாய்க் ட்டும்தான் எதிர்பார்க்கேல்லை.
குளிருக்கு இதமாய், ஒன்றையொன்று ப்-பிரித்து அது சோகம் தான்-ஒரு க் கொண்டு வந்த பின், அந்தக் குட்டி எறிற்று. பிற்கு பாலும் குடிக்கவில்லை. க மழைபெய்த அந்தஇரவில், அறைக் பப் படுக்க வைத்து.
போது அம்மா அப்பாவிற்குச் சொல் அதை ஆசையாகக் கொண்டு வந்தவன், வெட்டித் தாளுங்கோவன் வேண்
இருக்கும் நான் தாக்கப்போறன்.'
து, எலுமிச்சமரத்தின் கீழ், வெட்டப் ந்தப் பெட்டைக்குட்டி ஒரு சொட்டுக்
2யும் முடியேல்லே இது நடந்தது. எட் கொண்டிருந்த தாய்க்கோழி செத்துப்
கேட்டது. மூன்று நாளாக இடை ய்துகொண்டிருந்தது. மழை இருட்டு ட்டது. பிறகு நித்திரை வந்தது.
தேடிக் கொண்டிருந்தார். ' அந்தத்
மாகத் தேடினர்கள் பிறகு அம்மா லும் மேயப்போயிருக்கும் கொஞ்சம் டந்தே கால்வலிக்குது.
துகொண்டிருந்தது. பிறகு குடையைப் கனுடன் கதைப்பதற்கு கணக்க விஷ
புதுசு 3

Page 4
அவனுடைய வாழ்க்கையிலும்தா புரிந்து கொள்ள முடிந்தது.
கோழியைப் பிறகும் தேடிக்கொ கோழி, எவ்வளவு முட்டையிடும். எ தாலும் இப்பிடி அழிவு வந்து கொ பின் அம்மா என்னைக் கப்பி ' கொஞ்சம் பொறுங்கோ கதைச்சுப் * நீ போ. நான் வாறன், பின்6ே மழைக்குள் வந்த குகன் மழைக்குள்
வயிறெரிஞ்சபடி இருக்கு ' எ6 சின்னவனும், பெரியவனும் வீட் டிருந்தனர். சாப்பிடுவதற்குக் கரைச் " நினைக்கிறது ஒண்டு நடக்கிறே பிறகு ' இண்டைக்கும் மழை விடா அம்மா அரிசியைத் இள்ளிக் டு ' வரவாவா' என்று கத்தினுர், அந்
குகன் சொன்ன , " நான் எவ் நம்புதுகள் இல்லை. ஏதோ என்னை அ இதாலை தான் நான் வேலைக்குள்ளே வந்தும் என்ன செய்ய? அந்நியப்படுத் காலை வைக்கிறது? இதாலை உங்களைய நீ இன்னும் உறுதியாகச் சொ டன் எண்டு '
! எவ்வளவு தரம் எண்டு சொல் அம்மா தேடி நல்லாத்தான் களை நான் போய்ச் சாப்பிட்டேன். அ பிட்டனிங்கள்? கதைச்சுக் கொண்டு
" நான் எல்லா இடமும் தேடீட் தொட்டீலை ஒருக்கா ஏறிப்பார். அங் கிறன்
ஏணியைக் கொண்டுவந்து ഞ ബ கொண்டிருந்தது. நிறைய நனைந்ே ஏறிப் பார்த்தபோது தொட்டிக் மிதந்த படி இருந்தது. ஒருபக்கக் கன்
கண் மூடியபடியும் இருந்தது. அம்ம துப்போய்க் கிடக்கு '
ਤੁ
 

- s ன் நிறைய சோகங்கள். என்னுல்
ண்டிருந்தார்கள். அம்மா ? நல்ல "ப்பிடித்தான் கவனமாகப் பார்த் ண்டுதான் இருக்குது ' என்ருர், ட்டார். ' தம்பி இஞ்சை வா, '
போட்டு வாறன். ' எரம் சந்திப்பம் ' என்ருன் குகன்.
சென்றன். ன்று தொடர்ந்து தேடினர் அம்மர. டுக்குள் கும்மாளமிட்டுக் கொண் Fல் கொடுத்தனர். த கிடையாது ' என்ருர் அம்மா. து.' காழிகளுக்குப் போட்டுக்கொண்டு தத் தாய்க்கோழிதான் வரவில்லை. பளவுதான் சொன்னுலும் வீட்டிலை ந்நியன் மாதிரித்தான் பாக்கினம் முழுநேரமா நிக்கிறன் வீட்டை தப்பட்ட இடத்திலை என்னெண்டு ம் சந்திச்சு கன காலமாகுது "
ல்லு, உங்களை நான் கைவிடமாட்
லுறது? அலுத்தும் போச்சுது : த்துப் போனுர், ம்மாவிடம் ' என்னத்துக்கு கூப் நிக்கேக்கை' டன், ஒரிடமும் காணேல்லை. மேல் கைதான் இருக்குமெண்டு நினைக்
த்து ஏறினேன். மழை பெய்து தன். - தள் இருந்த தண்ணிக்குள் கோழி ண் செருகிய படியும் மறுபக்கக் விடம் சொன்னன் 'கோழி செத்

Page 5
* நீ சும்மா சொல்லுருய்' கோழியை எடுத்துக் காட்டிே கோழியைக் கொண்டு வந்து மேய்ந்துகொண்டிருந்த குஞ்சுகள் டிருந்தன. சத்தமும் போட்ட புரியுமோ ?
எங்கேயோ இருந்து சேவல் ஒ அக்கோழியை மோந்து பார்த்தது தென்னை மரத்தின் கீழ் நின்றது. அப்பா தோடை மரத்தின் கீழ் பெரியவனும், சின்னவனும் உங்கன்ரை கோழி ' என்ருன் ெ உடனே சின்னவன், ' இல்லை உங்கன்ரை தான். என்ரை கோழி காட்டினுன்.
அப்பொழுதும் மழை பெய்து
SMAC'S
12cm 三さ〕家@@『 l=
FOR
SHF SUT
ஸ்) 1ெற க்ள்
《་
 
 

னேன். அம்மாவிற்கு முகம் கறுத்தது. முற்றத்தில் போட்டேன். எங்கேயோ தாய்க்கோழியை மொய்த்துக்கொண் ன. இதுவெல்லாம் ஆர் ஆருக்குப்
ஓடிவந்தது. குஞ்சுகளை விலக்கி விட்டு, 1. பிறகு ஆறுதலாக நடந்து போய்
ம் கிடங்கு வெட்டிக் கொண்டிருந்தார்.
கதைத்துக்கொண்டிருந்தனர். 'இது լ յրից յ6չյhr:
இது என்ரை கோழி இல்லை. இது அங்கை நிக்குது' என்று ஒரு பக்கம்
து கொண்டிருந்தது.
Toilering
●『m○全り JA冒原亨討公。
RTINGS TINGS
ܐܡܢܐ ܓܒܐܓܐܢܓܐܢܔ¬ܐܝܠܧ
b)
ன், யாழ்ப்பாணம்.
புதுகள் 5

Page 6
யாழ்ப்பாணத்தில் ஓர் பெண்க
இன்று, பல்வேறு நாடுகளிலும் ஆய்வும் அக்கறையும் அதிகரித்து வரு மாகும். பெண்களுக்கெனத் தனிப் அவை சமூகப் பிரச்சனைகளுடன் பிணை பட வேண்டிய தன்மை கொண்டவை சமூகம் எதிர்நோக்கும் எல்லாப் பிரச் படுகிருள். ஆணுல் மேலதிகமாக இ கம் என்ற ஒரு அம்சத்துக்கும் பெண் வாழ்க்கையிலிருந்து வீட்டு வாழ்க்கைவ ஆணின் சுரண்டலுக்கும் பெண் உட் பல்வேறு அறிவுத் துறைகளையும், பண் பாதித்துள்ளது. ஆய்வு முடிவுகளையும், களையும் தன்மைகளையும் இவ்வாதிக்கம்
உதாரணமாக எமது கலாச்சாரத்தி முறைமை, பெண்ணுக்கு அமையவேண் கொள்ளவேண்டிய முறைமைகள் யாவு பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்படியச்செ வும் உள்ளன. ஆண்களுக்கு முன்னு அமைதியாகவும் நடக்கவேண்டும் என வீட்டிலிருந்து குழந்தைகளையும், கண கலாச்சாரம் எனப்படுகிறது. இவை ஆ வளாகப் பெண்ணை நோக்கும் முறைை
இவைபோலவே பல்வேறு ஆய்வுத் துக்கள் பாதித்துள்ளன. குறிப்பாக காணப்படும் வேலைப் பாகுபாடு அநாதி கருத்தை மானுடவியலிலும் சமூகவிய இதுமட்டுமன்றி மனிதகுல வரலாறே கப்பட்டுள்ளது. மனிதகுல வளர்ச்சிக் பங்கினைச் சுட்டிய ஆய்வாளர்கள் அறி சம்பாதித்துள்ளனர்.
பொருளியல், சமூகவியல் போன் களும் பெரும்பாலும் ஆண்களையே க குடும்பத்தின் வருமானம் போன்றவற்ை
L1515 6

1ள் அமைப்பு
- உதயதேவி
பெண்கள் பிரச்சனைகள் பற்றிய வது பலருக்கும் தெரிந்த விஷய பிரச்சனைகள் உண்டென்பதும், ாந்திருப்பினும் தனியாக நோக்கப் என்பதிலும் ஐயமில்லை. மனித சனைகளுக்கும் பெண்ணும் உட் ன்றைய சமூகத்தில், ஆணுதிக் உட்படவேண்டியுள்ளது. வெளி ரை சமூகத்தின் சுரண்டலுக்கும் படுகிருள். இதுமட்டுமல்லாமல் பாட்டம்சங்களையும் ஆணுதிக்கம்
பண்பாட்டுக் கூறுகளின் இயல்பு பாதித்துள்ளது.
ல் பெண்ணைச் சமூகம் நோக்கும் டிய குணநலன்கள், அவள் நடந்து ம் பிரத்தியேகமானவையாகவும், ய்யும் தன்மைகொண்டவையாக ல் பெண்கள் அடக்கமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெண் வரையும் பேணுதலே தமிழர் பூனுடைய ஆதிக்கத்துக்குட்பட்ட மையின் வெளிப்பாடாகும்.
துறைகளையும் ஆணுதிக்கக் கருத் இன்று ஆண்பெண்ணிடையே யானது; இயற்கையானது என்ற பலிலும் பலர் கூறிவந்துள்ளனர். ஆண்குலத்தின் வரலாமுக நோக் கட்டங்களில் பெண்ணுக்கிருந்த புலகத்தில் பெருத்த எதிர்ப்பினைச்
1ற துறைகளில் நடக்கும் ஆய்வு ருத்திற்கொண்டு அமைகின்றன. றக் கணக்கிடும்போது ஆணினது

Page 7
வருமானமே எடுக்கப்படுகிறது. ஆனை நோக்கிய கேள்விகளே இடம் கப்படுகிருள். ஆனல் எமது கிரா ளுக்கெனப் பிரத்தியேகமான பொரு கோழிமுட்டை விற்பதிலிருந்து சீட் கள் இவற்றில் அடங்கும்.
அறிவுலகில் காணப்படும் இத்த துறைகளில் பெண் என்ற தளத்தில் கிக்கப்படவேண்டும் என்ற எண்ண. São Evelyn Reed GT Gör D L GUTLUG) I நினைவுக்கு வருகின்றது. பெண்களி என்ற தனது நூலின் முகவுரையில் பெண்களின் மறைந்துள்ள வரல மானுடவியல் என்ற ஆய்வுத்துறைை என்று எழுதினுர் அவர். ஆணுதி கோட்பாடுகள் சில நிர்ணயிக்கப்பட்ட பிட்டார். (இத்தகைய ஒரு நோக்கி Drigg Louis Gbirds - Toward our ஒரு நூல் 1975இல் வெளிவந்துள்ள சிலரால் எழுதப்பட்ட கட்டுரைகளி இந்நூல், இதுவரை மானுடவியலில் மறு மதிப்பீடு செய்வதையும் நிராகரி
யாழ்ப்பாணப் பெண்கள் ஆய்வு சிலர் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பி யில் சென்ற ஆண்டு ஏற்படுத்தியுள் பல்வேறு பிரச்சினைகளையும் பெண்க வதும் ஆராய்வதும் இவ்வமைப்பின் முழுமையான மனித சமூக விடுத பூரண சாத்தியமாகும் என்ற தெளி குண்டு. ஆனுல் மனித விடுதலைக்கா பங்குகொள்வதற்கு அவர்களைக் கட்ட டும். அவர்களிடையே விழிப்புண வட்டத்தினர் கருதுகின்றனர். இ செயற்பாட்டின் ஒரு அம்சமாகவே றும் அவாவுகின்றனர்.
இலங்கைப் பெண்களின் பொ. தமிழ்ப்பெண்களுக்கெனப் பிரத்தியே தேசத்துக்குப் பிரதேசம் பிரச்
 

மாதிரிக் கேள்விக்கொத்துகளிற்கூட பெறுகின்றன. பெண் புறக்கணிக் ம சமூகங்களில் இன்றும் பெண்க நளாதார நடவடிக்கைகள் உள்ளன. டுக்கட்டுவதுவரை பல்வேறு முயற்சி
கைய குறைபாடுகளால், ஆய்வுத் பிருந்தும் அணுகு முறைகள் பிரயோ ம் பலப்பட்டுவருகிறது. இவ்விடத் பெண் ஆய்வாளரின் கூற்றென்று för Luís esploid - Women’s Evolution " மனித குலத்தின் சரிபாதியான ாற்றை வெளிக்கொணர்வதெனில் ய மறு மதிப்பீடு செய்யவேண்டும்' க்கக் கருத்துகளால் மானுடவியற் உதாலேயே அவர் அவ்வாறு குறிப் ன் அடிப்படையிலேயே பெண்களின் Anthropology of Women a Tairo து. பெண் மானுட வியலாளர்கள் ன் தொகுப்பாக அமைந்திருக்கும் நிறுவப்பட்ட பல கோட்பாடுகளை 'ப்பதையும் காணலாம்.)
வட்டம் என்ற பெயரில் பெண்கள் னே யாழ்ப்பாணம் / திருநெல்வேலி ளனர். பெண்கள் தொடர்பான :ள் என்ற தளத்திலிருந்து அணுகு முக்கிய நோக்கமாக அமையும், லயின்போதே பெண் விடுதலையும் வு இந்த ஆய்வு வட்டத்தினருக் ன போராட்டத்தில் பெண்கள் டயுள்ள சில தளைகள் அறுபடவேண் ர்வு ஏற்படவேண்டும் என ஆய்வு வ்விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் தமது பணி அமையவேண்டும் என்
துவான பிரச்சனைகளுடன் சேர்த்து கமான பிரச்சனைகள் உள்ளன. பிர னைகள் வேறுபடுதல் இயல்பே.
புதுசு 7

Page 8
|-
பெண்ணின் குரல் போன்ற அமை, டாது இலங்கைப் பெண்கள் பற்றி ஆனல் யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒ களுக்கான பிரச்சனைகளிற் சிறப்பா முடியும், தென்னிலங்கையில் சுத செய்யும் பெண்ணுக்கும் வடக்கில் தொழிலாளியாக வேலைசெய்யும் ெ சனைகளில் வேறுபாடு உண்டு. எ அமைப்பு தமிழ்ப்பெண்களுடன் அ. எனக் கருதப்படுகிறது.
இவ்வருடம், இவ்வமைப்பு இ மேற்கொள்ள இருக்கிறது. ஒன் பொதுத்தலைப்பில் அமையும். இந்து நூல்கள், சட்டதிட்டங்கள், நாளார்
றில் பெண்கள் பெறும் இடம் த பெறும் பண்டைக்காலத்திலிருந்து
பெண்கள் நிலை அடைந்த மாற்றங்க கின்றன என்பதை இவ்வாய்வு ம இது வரலாற்றுரீதியானதாகவும் அ தொடர் கருத்தரங்காக வடிவம் .ெ
அடுத்த ஆய்வு: யாழ்ப்பாணக் சார்ந்த சிறுகைத்தொழில்களில் ெ யதாக அமையும். யாழ்ப்பாணத் பெண்களின் பிரச்சனைகளை இவ் எதிர்பார்க்கலாம்.
மேற்கூறிய ஆய்வுநோக்குள்ள தில் இப்பெண்கள் ஆய்வுவட்டே
பெப்ருவரி மாதம் இவ்வமைப்பு ஒ
நெல்வேலியிலுள்ள ஈவ்லின் ரட்ன தில் நடாத்தியது. பெண்களின் படி விளம்பரங்களைக் கண்டிப்பதாகவும் கள் மத்தியில் தூண்டுவதாகவும் இ
இத்தகைய அமைப்புகளை ஆதர எமது சமூகத்தின் விடுதலையில் அக் பாகும்.
புதுசு 8
 

ப்புகள் இனமொழி பேதம் பாராட் அக்கறை கொண்டுள்ளனதான். ரு அமைப்பே யாழ்ப்பாணப் பெண் ன அக்கறையும் ஆர்வமும் காட்ட ந்திர வர்த்தகவலயத்தில் தொழில் தோட்டக்கூலியாக அல்லது நெசவுத் பண்ணுக்கும் தொழில்சார்ந்த பிரச் னவேதான் யாழ்ப்பாணத்திலுள்ள திக தொடர்புடையதாக இருக்கும்
ருமுக்கியமான ஆய்வுத்திட்டங்களை று மதமும் பெண்களும் என்ற இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களின் தச் சமயநடைமுற்ைகள் ஆகியவற் னித்தனி ஆய்வுகளாக நிகழ்த்தப் இன்று வரை சமூகவளர்ச்சியில் ள் சமயத்தில் எவ்வாறு பிரதிபலிக் னங்கொண்டிருக்கும். இவ்வகையில் மையும். இறுதியில் இவ்வாய்வு பறும்.
குடாநாட்டின் தனியார்துறையைச் நாழில்புரியும் பெண்களின்நிலைபற்றி தில் தொழில்புரியும் அடிமட்டப் வாய்வு சிறப்பாக அணுகும் என
சுதந்திர அமைப்பு யாழ்ப்பாணத் ம என எண்ணுகிறேன். சென்ற ரு கண்டனக் கண்காட்சியை திரு பல்லினப்பண்பாட்டு நிறுவனத் த்தை மோசமாகச் சித்திரிக்கும் இதுதொடர்பான உணர்வை மக்
அமைந்தது.
1ளித்து ஊக்குவிக்க வேண்டியது றையுள்ள யாவரினதும் பொறுப்

Page 9
இந்தியாவில்,
பெண் உழவர்கை
தொடர்பான
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலோடா எனும் இரு தாலுகாக் வாய்ந்தவை. இவற்றின் நிலத்தின் மாக மட்டுமே உள்ள வெளி ஆ பெரும்பாலான மக்களுக்கு 25% ம அவர்களிலும் 40% மானுேர்களுக்கு கள், ஆண்களும் பெண்களும் விவி னர். பெண்கள் வயல்களில் கலி
வேலைசெய்ய வேண்டிய நிலையில்
ஷகாதா, தலோடா இரு த எனும் அமைப்பு ஆதிக்குடிகளின் பிரச்சனையைக் கையாண்டது. ஒரு ஆரம்பத்தில் பெண்களின் பங்கள் உழைப்பாளர்களைத் துன்புறுத்த யிற்று. பணக்கார உழவர்களாலும் ஆதிகுடிப் பெண்கள் துன்புறுத்த யும் எதிர்த்துப் பிரசாரங்கள் தீ பெண்கள் கிளர்ந்தெழுந்தார்கள் பெண்கள் அமைப்பு உருவாக வி
1972இல் கூலிஉழைப்பாளிகள் ஆரம்பித்தனர். பெண்களுக்கு ஒரு கப்பட்டது. பரிவர்த்தா போன்ற தில் இழுக்கப்பட்டனர். மொட் கி இந்த அனுபவத்தில், 'நாங்கள் நம்பவே இல்லை. எங்களுக்குரிய குச் சொல்லப்பட்டிருந்தது' என் பரிவர்த்தாவில் பெண்கள் முன்ன களின் போது பெண்களுக்குரிய மானிப்பதாக ஆண்கள் கூறியடே "எங்களுக்குரிய கூலியை நாங்க கூறினர்கள்.
2.
 
 

அமைப்பாக்குவது அநுபவங்கள்
துலியா மாவட்டத்திலுள்ள ஷகாதா களும் மிகவும் வளமும் செழிப்பும் 75% மானது சனத்தொகையில் 15% ட்களிடம் உள்ளது. ஆதிக்குடிகளான ான எஞ்சிய நிலப்பகுதியே உள்ளது. நிலங்கள் கிடையா. எனவே இவர் சாயக் கூலி உழைப்பாளிகளாக உள்ள க்கு வேலை செய்வதோடு, வீட்டிலும் உள்ளனர்.
ாலுகாக்களிலும் 'ஷரமிக் சங்கதனு இழக்கப்பட்ட நிலங்கள் தொடர்பான ந ஒழுங்கான கிளர்ச்சி உருவானது. ரிப்பு குறைவெனினும் பின்னர், பெண் லுக்கு எதிராகவும் கிளர்ச்சி உருவா , குண்டர்களாலும், பொலிசாராலும் தப்படுவதையும், கற்பழிக்கப்படுவதை விரமாக்கப்பட்டன. அங்குமிங்குமாகப் எனினும் ஒழுங்காக்கப்பட்ட ஒரு ਟੈ.
உயர்ந்த கூலிக்குரிய போராட்டத்தை முழுநாள் வேலைக்கும் ரூபாயே வழங் இடங்களில் பெண்களும் போராட்டத் ராமத்திலும் அவர்கள் பங்குபற்றினர். சுலோகங்களை எழுப்ப முடியும் என்று இடம் வீட்டில்தான் என்று எங்களுக் 1று பின்னர் அவர்கள் கூறினுர்கள். ணிையிலே நின்ருர்கள். பேச்சு வார்த்தை கூலியைப் பற்றியும் தாங்களே தீர் ாது பெண்கள் அதனை மறுத்தார்கள். ள நிர்ணயிப்போம்" என அவர்கள்
புதுசு 9

Page 10
1973இன் வரட்சியின் போது, துடனும் போராட்டத்திலீடுபட்டன முகாம் ஒன்று ஷரமிக் சங்கதனுவா களின் எதிர்ப்பு, அவர்களுடனுன க பட்டது. இந்த முகாம்களில் பெண் களைப் பகிர்ந்து கொண்டார்கள். உ விவாதித்தார்கள். பணக்கார உழவ தங்களைப் "பாலியல் உபகரணங்கள னுர்கள். தனித்தனியாகவும், கூட்டா வதாகத் தீர்மானித்தார்கள். பிறகு பற்றியும், மனைவிமார்களை உதை தித்தார்கள். இது தனிப்பட்ட விவு கவே போரிட வேண்டுமென அவர் முந்திய போராட்ட அனுபவங்களி பவம் அவர்களுக்கு இருந்தது. குடி யும், துன்புறுத்தல்களைச் சகிப்பதையு தயாராகஇல்லை. கரன்ஹீதா என் முகாமின் ஏனைய பெண்களை இத அழைத்தனர். பெண்கள் முகாம் போயிற்று. அவர்கள் எல்லாச் சார மனைவிமார்களே அடிக்கிற கணவன் எல்லா வகையான ஒடுக்கு முை போராட்டம் வடிவம் பெற்றது. கிர இவ்வாறு முன்னேறிற்று. அத்துட மாறும் அவர்கள் பிரசாரம் செய்த
மகாராஷ்டிரா மாநிலத்தின்
பெண்கள் எழுச்சியும், பம்பாயின் எழுச்சியும் வளர்ச்சிமுறையில் ஒரேம வாழ்கைத்தரம் தொடர்பான வர்க்க பான்மையான பெண்களின் பங்குப மிகவும் உன்னிப்பாகப் பங்கு பெறும் பிரச்சனைகள் எழுந்தன. போராட் உணர்ந்த வலிமைக்கும், அவர்களுள் வீட்டிலும் அவர்களுக்கிருந்த இ யான முரண்பாட்டின் விளைவே இந் அந்த பெண்களைத் தங்களோடு இணை தாகவே இருந்தது,
புதுசு 10

பெண்கள் மும்முரமாகவும் ஆர்வத் ர். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் ல் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆண் லந்துரையாடல்களால் பின் தள்ளப் கள் தங்களுடைய தனி அனுபவங் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி ர்களும், ஏனையவர்களும் எவ்வாறு ாகப் பயன்படுத்தினர் எனச் சொன் கவும் இவற்றுக் கெதிராகப் போராடு அவர்கள், குடிகாரக் கணவர்கள் க்கிற கணவர்களைப்பற்றியும் விவா யமாகத் தோன்றினுலும் - கூட்டா கள் முடிவு செய்தனர். இதற்கு ல்ை தங்கள் பலத்தைப்பற்றிய அனு காரக் கணவர்களிடம் அடிபடுவதை ம் சமரசம் செய்துகொள்ள அவர்கள் னும் இடத்தைச் சேர்ந்த பெண்கள் ற் கெதிராகப் போரிட Ք-56յԼDITն), முழுவதும் கரன் ஹிதாவுக்குப் ாயக் கடைகளையும் உடைத்தார்கள். மாரை எச்சரித்தார்கள். இவ்வாறு றகளுக்கு எதிராகவும் அவர்களது ாமம் கிராமமாகப் பெண்கள் திரள் ன் மற்றைய பெண்களை இணையு
ÕTT
கிராமியப் பகுதிகளின் இத்தகைய தேசப் புறங்களிலான பெண்களின் ாதிரியானதே, வேலைத்தரம் அல்லது ப் போராட்டங்களின்போது பெரும் ற்றுதல் குறைவாகவே இருந்தது. சிறுதொகைப் பெண்களுக்குப் புதிய டத்தின் போது புதிதாக அவர்கள் டைய நிலைமைக்கும், சமூகத்திலும், ரண்டாம்படி நிலைமைக்குமிடையே தப் பிரச்சனைகள். இதனுல் மேலும் த்துக் கொள்வது தவிர்க்க இயலாத

Page 11
இத்தகைய போராட்டங்களின் றிருந்தன? அவை மாற்றம் பெற்ற ராட்டங்களின் போது பெண்கள் ஆண்களே பிரதானமாகக் கவனம் துணையான நிலை தொடர்பாக ே ஆண்கள் மத்தியிலும், பெண்கள் இருந்துவந்த சில மேலாதிக்கக் க யும், பிள்ளை தாங்குவதையும் தவிர கிடையாது என்ற கருத்துப் பின் தரமான உறவு நிலை ஆண்கள் - என்று கூறலாம்.
(சுஜாதா கொதோவலிகர் இதழில் எழுதியதின் சுரு
ബ
ബ
DIT GROOT GAA i 1. நான் தேர்வுகளில் த D(L6ਹੰ 2. நான் போதை தரும் மாட்டேன். புகை பிடி 3. நான் அனுமதியின்றி
LDTL" (3-66r. 4. நான் என் சொல், ! உண்மையையும் விடா 5. நான் தாய் தந்தைய ஆசிரியர்களிடமும் பன் மாணவர்கள் அறநெறிகளைக் கை மில்க்வைற் நீலசோப், பார் ே களை அனுப்பி அப்பியாசச் துவாய், அறிவு நூல்கள் முதலி
រឿងរ៉ា សា த. பெ. இல, 77, யாழ்
இ-இஇை
 

பின் ஆண்-பெண் உறவுகள் எவ்வா
னவா? ஆரம்பத்தில் பொதுவான போ ஒரு அங்கமாகவே கருதப்பட்டார்கள், பெற்ருர்கள். எனினும் பெண்களுடைய மற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்
மத்தியிலும் கூட இதுவரை காலம் நத்துக்களைத் தூக்கி வீசின. சமையலை வேறு முக்கியத்துவம் பெண்களுக்குக்
தள்ளப்பட்டதால் புதிய ஒரு உயர் பெண்களுக்கு இடையே உருவாகியது
கான்ஹெரெ, 1515, வசந்தம் 1979
க்கிய தமிழாக்கம். தமிழில்: யமுனு.)
அறநெறி
வருண முறையில் தேற முற்
பொருட்களைப் பயன்படுத்த
செயல்களில் நேர்மையையும் து கடைப்பிடித்து வருவேன். ரிடமும் பெரியோர்களிடமும் னிவுடன் நடந்து கொள்வேன். ப்பிடித்து பயன்பெற வேண்டுகிருேம். Fாப், சலவைப் பவுடர் மேலுறை
கொப்பி, பொலிதீன் பாக், பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். is Is G.I.D35s
ů 650 b. பேரன் 7283
-->
ப் பிறர் பொருளே எடுக்க
gif
11

Page 12
சஞ்சயன்
இப்படித்தான் ஆரம்பமாயிற்று வருடம் ஆயிற்ரு? ஆயிற்று. அப்பே களை நிரப்பத் தொடங்கிஞன். அ பட்டோரில் சிலர் ' புலம்புவது ? தது எழுத்தில், இவைபற்றியெல்ல. இப்போது எழுத முடிகிறது, சந்தே
முதலிதழில் அவள் அப்படித் ஆரம்பித்த சஞ்சயன் பக்கங்கள் பி மல்லிகை ஆசிரியர் பக்கம் திரும்பி சயம் கொண்டவர்கள் அதனை ஞா றேன். அ. யேசுராசாவின் தொை என்கிற புத்தகம் பற்றிய டொமி அவை பின்னர் வந்த மல்லிகை இத வகையில் டொமினிக் ஜீவா, " அ பரிசு கொடுக்கப்பட்ட போது அ இப்புத்தகத்தை நான் நிராகரித்தே தனமான பதிலைக் கொடுத்துள்ளா
துக்குப் பரிசு கொடுத்த போதே
மில்லை என மல்லிகை இதழில் க போயிற்று? அதுதான் போகட்டு ஏ. ஜே. கனகரத்தினு அக்கதை: மல்லிகையில் விமர்சனத்திற்குத் து டது என்று நீங்கள் சொல்லுவது யெல்லாம் உங்கள் பதில் என்ன?
சஞ்சயன் கே. எஸ். சிவகுமார யது இரண்டாம் புதுசுவில், ( கட்டுரை என்ற போதிலும் pos யாகவே கே. எஸ். சிவகுமாரனும்
புதுசு 12

பக்கங்கள்
1. ' புதுசு' தொடங்கி இரண்டு ாதுதான் சஞ்சயன் தனது பக்கங் ப்போதெல்லாம் அதனுல் பாதிக்கப் கேட்டது காதில், படிக்க நேர்ந் ாம் ஒரு சமயம் எழுத நினைத்தேன்.
தாஷம்.
தான் என்ருெரு படம். ன்னர் டொமினிக் ஜீவா என்கிற ற்று. சஞ்சயன் பக்கங்களுடன் பரிச்
GTGÖT
பகம் கொள்வார்கள் என நம்புகி லவும் இருப்பும் ஏனைய கதைகளும் ரிக் ஜீவாவின் தகிடுதத்தங்களே' ழ்களில் இவைகளுக்குப் பதிலளிக்கும் ப்புத்தகத்துக்கு சாகித்திய மண்டல க்குழுவில் நான் இருந்த போதும் தன் ' எனக் கருத்துப்பட மழுப்பல் 1. டொமினிக் ஜீவா, இப்புத்தகத் எனக்கும் இப்பரிசுக்கும் சம்பந்த றியிருக்கலாமே? ஏன் முடியாமல் ம் - ஜனவரி 76 மல்லிகை இதழில் த் தொகுதியை விமர்சித்திருந்தும் குதியில்லை என்று நிராகரிக்கப்பட் எந்தவகையில் சேர்த்தி? இவைபற்றி
னின் எழுத்துக்களைப் பற்றி எழுதி கொஞ்சம் நீளமாகவே போயிற்று tive response 9155 lb. 2-L-GOTL9. வீரகேசரி 23-11-80 இதழில் நேரடி

Page 13
சஞ்சயனின் இரண்டாவது ப
யாக இல்லாது X என்ற ஒரு தன்னுடைய பதிலை எழுதியிருந்தார் ரிகைகளில் எழுதுகிறபோது சஞ்ச கள் எழுதியிருந்தார். கூடவே ஒரு
யிருந்தார். சுருக்கித் தர இயலுமா அவர் தமிழாய்வு மாநாட்டுக்குப்
பிந்தியே கிடைக்க நேர்ந்தது. உண் கேட்பது நியாயமில்லாத போது அவர் மறுமொழி எழுதியிருந்தமை என்று தோன்றவைத்தது. இறுதியா சுருக்கிய வடிவம் கையில் கிடைத் நேரமும் ஆயிற்று. இடமும் அமைய
அப்புறம் மூன்ரும் இதழின் சஞ் சங்காரம் நாடகங்கள் பற்றிய கரு யத்தின் பரிசு தொடர்பாக டொமி றியும், 5 ஆவது தமிழாராய்ச்சி மாந இதில் மெளனகுருவின் சங்காரம் ட சயன் பற்றிய வேறு விதமான கரு சில கதைப்பின் ஊடாகவே, ஆணு போல சஞ்சயன் கிண்டலுக்கு அ. அரக்கனை பின் தள்ளிவிட்டமையை விமர்சகப் பெருந்தகைகள் எவ்வாறு மெளனகுருவிடம் பதிவில்லை. பதில் குரு அல்ல. அதற்கு முற்போக்கு வி பதில் உண்டு. ஆனல் அவர்கள் அ வார்கள். அடுத்து மெளனகுருவை 'இறுதியாக மெளன குருவிற்கு ஒ கிறது. யாழ்ப்பாணத்தில் உழைப்பு பாட்டாளிகளுக்காக " சங்காரத்ை யேற்றிப்பாருங்களேன்.' இதனைக் கி என மெளனகுரு கருதிக்கொண்டாக இதில் சஞ்சயனுக்கு கிண்டல் கிஞ் சொல்லத் தேவையில்லை. இது ப புரியும் என நினைக்கிறேன். அவ்வளி
 
 
 
 
 
 
 
 
 
 
 

sss
பர் இருந்தாராம் . என்ற மாதிரி பிறகு பிறகும் இடையிடை பத்தி யனை மனதில்வைத்து சில பத்தி நெடுத்த பதிலையும் இங்கு அனுப்பி என்று கேட்டு எழுதிய கடிதம் போயிருந்ததால் அவர் கையில் மையில் சுருக்கித்தரும்படி அவரைக் ம் வேறு வேறு சந்தர்ப்பங்களில் இப்படிக் கேட்பதும் பரவாயில்லை க கட்டுரையை நாம் அனுப்பி அவர் தபோது புதுசு இதழ்கள் முடிகிற பவில்லை. இப்படி முடிந்தது அது
சயன் பக்கங்கள் பிச்சைவேண்டாம், த்துக்களையும், அருள் சுப்பிரமணி னிக் ஜீவாவின் ' குதிப்புகள்' பற் ாடு பற்றியும் நிரப்பப்பட்டிருந்தது. |ற்றிய சஞ்சயன் கருத்துக்கள் சஞ் த்துக்களைக் கொணர்ந்தது. அதுவும் ல் திரு. மெளனகுரு நினைப்பது தனக் குறிப்பிடவில்லை. வர்க்க எமது முற்போக்கு இலக்கிய
சும்மா விட்டனர்?' என்பதற்கு சொல்ல வேண்டிய ஆளும் மெளன விமர்சகப் பெருந்தகைகளிடம் தான் ப்போதெல்லாம் மெளனம் கொள் ப் பாதித்தது இவ் வசனங்கள்தான். ந " ஐடியா ' சொல்லத் தோன்று ாளிகள் சிற்றுாழியர்கள் இன்ன பிற த ' ஒரு தரம் இலவசமாக மேடை ண்டலாக சஞ்சயன் எழுதியிருந்தான் சஞ்சயன் என்ன செய்ய முடியும்? சிற்றும் கிடையாது. இனி அதிகம் ற்றியெல்லாம் மெளனகுருவிற்குப் rவும் போதும்.
புதுசு 13

Page 14
சஞ்
சென்ற இதழின் சஞ்சயன் கழகத்தை அதிகமாகப் பாதித்திருப்பு மாய் ' எனக் கதைத்த கதைத்துண்ட இதற்குப் பதில் வரும்; அதைப்பற்ற போது ஒன்றையும் காணவில்லை. எழுதுவது? சஞ்சயன், சஞ்சயன் பக்க திடமாய் இருக்கின்றன். ' யுகதர்ட் ணுடி வார்ப்புகள் ' போன்ற மகத்த கும் " அரையும் குறையும் ' நாட தந்த கழகத்திற்கும் இடையேயுள்ள முயன்முன் சஞ்சயன். இது கழகத்தி என்ன செய்யலாம்? இன்னுமொன் ஆசைப்படுகிறன். யாருக்காகவும், ய சயன் பேனைக்குள் மையை நிரப்பி அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர்
இவ்வாருக சஞ்சயன் தனது இன்னுமொன்றையும் சொல்ல விரும் பாதிக்கப்பட்டோரும் இனிமேல் செய்து முஷ்டிகளில் பலத்தைச் சேட வசனம்).
இவர்கள்
நிறுவியவர் நினைவுநாள் சிறுகதை
ஆறு ஆண்டுகளில் முதற் பரிசு ெ
சிறுகதைகளின் ஒரு தொகுதி. க. ஆதவன்
உ. சேரன்
சொ. செந்தில்மோகன்
தி. விஜயேந்திரன் அ. ரவி பா. பாலசூரியன்
ஆகியோர் எழுதியது.
அறிமுகம் - எம். ஏ. நு:
ଜୋଗ
புதுசு 14

சயனின் மூன் ருவது பக்கம்
பக்கங்கள் அவைக்காற்றுக் கலைக் து அங்கொன்றும் இங்கொன்று டங்களில் கேள்விப்பட நேர்ந்தது தி சஞ்சயன் எழுதலாம் என்றிருந்த இதைப்பற்றிக் கூடுதலாக என்ன ங்களின் கருத்துக்களில் தீர்க்கமாய், Dம் ', 'ஒரு பாலை வீடு', 'கண் ன நாடகங்களைத் தந்த கழகத்திற் கத்தன்று கிடைத்த Souvenir முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட நிற்குப் பிடிபடாமல் போயிற்று. றையும் சஞ்சயன் சொல்லிவைக்க ாரையும் ' குஷி ' ப் படுத்த சஞ் க்கொள்வதில்லை. அதைமட்டும் புரிந்து கொண்டால் போதும்.
கருத்துக்களைச் சொன்ன பிறகும் ப்பமுண்டு. சஞ்சயன் பக்கங்களால்
பாதிக்கப்படுவோரும், தயவு மிக்காதீர்கள். (இது வெ. சா. வின்
போட்டியில் பற்ற
62a) ertu u nr 5-00 பளியீடு : படைப்பிலக்கிய மன்றம் மகாஜனக் கல்லூரி
தெல்லிப்பழை.

Page 15
பூக்கள்
என்ருே முளைத்த வெள் என்ருே கனன்ற நெருட இன்று மீண்டும் எட்டி
நினைவும்
நிகழ்வும் தொடர்ந்து நீண்டு மணலில் உதிரும் பாதச் நெருண்டு
நெருண்டு நெருளும் வாழ்வில்
புதிய சுவடுகள் மேலும் புதைந்த சுவடுகள் தொ
புதிய சுவடுகள் பதியப் புதைந்த சுவடுகள் மறை
காலையில் உடுத்து வெளி வேலைகள் முடிந்து மதிய மாலையில் நண்பர் வரவு ஒடிச் சென்று, உறங்கும் இருளில் வீடு என்று வெறிதே நாட்கள் கழிய, நாட்கள் தோறும் வாழ்க்கை என்ருே வார் வெல்லக் கரைசலில் பளிங்கு விளைந்துள்ள அ உணரத் தவறினேன்.
வாழ்க்கை தந்த ரோஜா நாட்கள் தோறும் நறுமலர் கோடி பூத்து நிற்கும் பொலிை

சண்முகம் சிவலிங்கம்
1ளிப் பூக்களும் புத் துளிகளும் i Lurri Gor,
சுவடென
புதைந்தன டர்ந்து நெரிந்தன.
பதியப் றந்து போகுமோ ?
யே செல்வதும் ம் திரும்பலும்
jig; rig,

Page 16
தினமும் என்றன் வரவுக்க தினமும், எங்கள் தெருக்கதவடியின் புளியை நிழலில்,
கோயிற் புறத்து வழியை
6
என் மகனைத் துரக்கி ஒருத்தி நிற்பதன் உணர்ை நிற்கும் ஒருத்தியின் நினை6 வெயிலோ புழுங்கும், வேலித் தழைகளின், குச்சு நிழல்கள், கோட்டுப் நித்திரை செய்யும் அந் நீ நீண்ட தெருவிலே நித்தின் குச்சு நிழல்களின் கோட்டு
676ծT» - சைக்கிள் ஒலியில் தடதட மார்பிலும் தோளிலும் அந்தவரி நிழல்கள் சலனப் படமோட, சைக்கி வந்து,
திரும்பி வளைவில் நிமிர்ந்ததும் எங்கள் வீடுதான் எதிரில்
எங்கள் வீட்டின் எதிரில் கோயில் வெளியும் குறுக்ே குறுக்கே தெரியும் கோயில் மறுகரை ஓரம், புளியை மரத்து நிழலிலே அவள் நிற்பதும்
குழந்தைக்கு என்னைக் குறித்துக் காட்டு குழந்தை சிரிப்பான், கீழே குனிந்தே எதையோ பொறுக்கி இரு நிமிர்ந்து பார்த்து அந் நெடும் வெயில் ஊடு ஒடி வருவான். உதிர்ந்த புளியம் பூக்கள் அவன் கைப்போதுள் இரு

நோக்கி,
வச் சுகித்திலேன், வைச் சுகித்திலேன்.
蒙 பின்னலTப் ண்ட தெருவிலே ர செய்யும்
த் தெழுவதோ ?
ளில் விரைந்து
தெரியும்.
உள்ள க தெரியும்.
டுவளியில்
தெரியும்.
வாள்,
ந்த மூத்தவன்
ந்து

Page 17
است.
orð *厅 座
历 角9
ଓଗରj) {
ଓର
 

த சரம்போல் மணலில் கொட்டும். "என்னை மலர் சொரிந்து, இனிய மைந்தனே, அன்னை மகிழ அழைக்கின்றயோ ?" என்ற நினைவு என்னுள் குதிரும்.
அந்த நினைவும்
அந்த வரவும் அந்த வரவை அவள் எதிர்பார்த்து நின்ற பொழுதும், நிழலும் வெயிலும் வாழ்க்கை என்ருே வார்த்துத் தந்த ல்லக் கரைசலில் விளைந்த பளிங்குகள் வாழ்க்கை தந்த ரோஜாச் செடியில் நாட்கள் தோறும் பூத்த நறுமலர் அந்தப் பளிங்கும், அந்த மலரும் என்றும் பூத்தே இருப்பன வாயினும் இன்ருே திடீரென ஏன் உணர்கின்றேன் ?
நினைவும்
நிகழ்வும்
தொடர்ந்து நீண்டு மணலில் உதிரும் பாதச் சுவடென நெருண்டு
நெருண்டு
நெருளும் வாழ்வில் புதிய சுவடுகள் பதியப் பதியப் தந்த சுவடுகள் மறைந்து போகுமா ?
ப்படி நினையேன், அருமைத் துணையே என்றும் தெரியும் வெள்ளிப் பூக்களே ான்றும் கண்ணில் படுமே, அவைகளை இன்றே புதிதாய் காண்பது போல என்ருே,
ஒருநாள் இரவு
நம் ஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே !
புதுசு 17

Page 18
பேராசிரியர் டொமினிக் ஜீவ
குரு 1
நவம்பர் 81 மல்லிகை இதழிலே ஜீவா அவர்கள் தூண்டிலுக்குவந்த கே எழுதியுள்ளார். அதிலே கடந்த ஏெ பற்றிப் பரப்பப்பட்டு வந்த அவதூறு 3 நாட்ட முயன்றுள்ளார். கைலாசப வீட்டுக்குள் எடுப்பதில்லை யென்பது ஜிவா பின்வருமாறு விளக்குகின்ருர்,
'தமிழகத்தில் இருந்து வந்த ஒரு கைலாசபதி வீட்டில் நடந்த இராப்ே ஆசிரியர் சாதிகாரணமாக அழைக்கப்
திரு. அசோகமித்திரன் வந்திருந்த ஒரு நாள் இரவு விருந்து அவருக்குக் பதி வந்திருந்தார். நானும் அந்த ெ அடுத்தநாள் கைலாசபதி வீட்டிலும் திரனுக்கு அளிக்கப்பட்டது. என்னை, திருந்தார் அவர் இன்னும் பலர் அர்
ரொம்பவும் மலினமான குற்றச் துமே அசட்டையாகவும் அலட்சியமா தாலும் இதை இங்கு பகிரங்கப்படுத்த பிடுகின்றேன்.
மல்லிகைப் பேராசிரியர் ஜீவா அ ஜீவா அவர்களின் நேர்மையை நாம் போல்தான் தோன்றுகின்றது. கைலா டத்தை எவ்வளவு நெஞ்சுறுதியோடுப் தெறிய முன்வருகிருர் ஜீவா அவர்கள் கின்றது. ஆனல் நமது ஞாபக சக்தி பேராசிரியர் ஜீவா அவர்கள் எவ்வளவு ஞாபகசக்தி நமக்கு நினைவூட்டுகிறே பாவம் ஜீவா அவர்கள். அவர்களுக்கு அல்லது வாசகர்களுக்குத் தான் நல்ல போலும். மீண்டும் பாவம் ஜீவா அ
1s

ாவின் நேர்மை
அதன் பேராசிரியர் டொமினிக் ாவிகளுக்கான தொகுப்பு பதில்கள் ழட்டு ஆண்டுகளாக கைலாசபதி ன்றை மறுத்து உண்மையை நிலை தி சாதி காரணமாக ஜீவாவை நான் இந்த அவதூறு. அதுபற்றி
பிரபல எழுத்தாளருக்குத் திரு. பாசன விருந்திற்கு ஒரு சஞ்சிகை படவில்லை' என்ற குற்றச் சாட்டு.
பொழுது எழுத்தாளர் டானியல் கொடுத்தார். அதற்குக் கைலாச பிருந்தில் கலந்து கொண்டேன். இராப்போசனம் அசோகமித் டானியலே, ரகுநாதனே அழைத் ங்கு வந்து கலந்து கொண்டனர்.
சாட்டுகளையிட்டு நான் எப்பொழு
கவும் இருப்பது வழக்கம். இருந் வேண்டிய தேவை கருதியே குறிப்
வர்களின் வார்த்தைகள் இவை: மிக-மிக-மிகப் போற்ற வேண்டும்
சபதி மீது சுமத்தப்பட்ட அபாண்
நேர்மைத்திறத்தோடும் துடைத் என்று பாராட்டத் தோன்று அதைத் தடுக்கிறதே. மல்லிகைப்
நேர்மையற்றவர் என்பதை நமது த. என்ன செய்யலாம். நாம், ஞாபக மறதி அதிகம் போலும், ஞாபக மறதி என்று நினைக்கிருர்
aligsait.

Page 19
கைலாசபதி மீது இத்தகைய பியவரே ஜீவா அவர்கள்தான் எ துக்கு கைலாசபதி தன்னை அழை மாகத்தான் தன்னை அழைக்கவில் தான். இவர் பரப்பிய கதையைத் கிய எதிரிகளான சாமிநாதன், த றுப் பரப்பினர். கட்டுரைகளில் எ
மல்லிகைப் பேராசிரியர் ஜீவ ஏழு ஆண்களுக்கு முன்பு 1975 ஜன யம் கொ. ச. பலராமன் என்பவ தீர்களே. அது ஞாபகம் இருக்கிற டுக்கு விளக்கம் கேட்டு எழுதிய ஒன்றில் தருமோ அரூப் சிவராம் குறிப்பிட்டு இதில் பலராமன் பின்
*எனது நண்பர் திரு. டொ திரு. க. கைலாசபதியும் கம்யூனிச னுள் ஜாதீயவாயிற் படியை மீறி என்பதை இலங்கை எழுத்தாள இதுபற்றி நான் விபரிக்க விரும் டொமினிக் ஜீவா இக்குறிப்பினுள் என்றும் குறிப்பிடுகின்ருர், இது சு பக்கங்களில் உள்ளன. இந்தச் ಆತಿ! படிக்க நேர்ந்தால் விரிவான ஒரு
இந்தக் கடிதத்தைப் பிரசுரித்த கொண்டபடி விரிவான கட்டுரை ஒரு சுருக்கமான குறிப்பைக் கூட பத்திரிகை மூலமாகவும் பரவுவை அவர்கள் மனப்பூர்வமாக விரும்பி
பின்னர் இதே விஷயம் அலை போது உண்மை அறிந்த ஒரு நன மல்லிகையில் எழுதக் கூடாது என் விஷயத்தைப் பற்றியெல்லாம் நான் டொ, ஜி. கூறினராம். மெளனி, ! உணவு பரிமாறியதான செய்தியை மே நாறிப் போகிறது' என்று டொ, ஜிக்கு (மல்லிகை - மே - 19 பதி மீது சுமத்தப்படும் பாரதூரம பட்டது ஆச்சரியம் தான். இந்த
 

வெட்கம் கெட்ட அவதூறைப் பரப் ன்பது பிரசித்தம். ஏதோ ஒரு விருந் க்காத காரணத்தால் சாதி காரண ல என்று சொல்லித் திரிந்தவர் இவர் தான் பின்னர் கைலாசபதியின் இலக் ருமுசிவராமு ஆகியோர்கள் கையேற் ழுதினர்.
அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, வரி மாத மல்லிகையில் இராசபாளை ரின் கடிதம் ஒன்றைப் பிரசுரித்திருந் நா? கைலாசபதி பற்றிய குற்றச்சாட் கடிதம் அது. சதங்கை தீபாவளிமலர் எழுதிய கட்டுரைப் பகுதி ஒன்றைக் ன்வருமாறு எழுதியிருந்தார்.
மினிக் ஜீவாவும் அவரது தோழர் சகபாடிளாயினும் க. கை யின் வீட்டி டொ, ஜி. அனுமதிக்கப்படுவர் அல்லர் ர் மத்தியில் அறியலாம் எனினும் பவில்லை என்று எழுதிவிட்டு, நண்பர் புண்படாதிருக்க வேண்டுகிறேன்' தங்கை 74 தீபாவளி மலரில் 54-58ம் ங்கை தங்களுக்குக் கிடைத்து அதைப் கட்டுரை மல்லிகையில் எழுதுங்கள்'
ஜீவா அவர்கள் பலராமன் கேட்டுக் எழுதாவிட்டாலும் அதை மறுத்து எழுதவில்லை. இந்த அவதூறு தன் த மல்லிகைப் பேராசிரியர் ஜீவா னர் என்பதே இதன் பொருள்.
13ல் மீண்டும் பிரஸ்தாபிக்கப்பட்ட ண்பர் இதை மறுத்து நீங்கள் ஏன் று கேட்டபோது சீ இந்தச் சில்லறை எழுதமாட்டேன் என்று பேராசிரியர் நர்முசிவராமுவுக்கு கோடியில் வைத்து பக் கேள்விப்பட்டே ‘இலக்கிய உலக ஆத்திரப்பட்டு எழுதிய பேராசிரியர் 3)தன்னைச் சம்பந்தப்படுத்தி கைலாச ான அவதூறு சில்லறை விஷயமாக்கப் ச் சில்லறை விஷயம் பற்றிய பலராம
புதுசு 19

Page 20
னின் கடிதத்தை மல்லிகையில் பிரசு பெரிய ஆச்சரியம் தான்.
மல்லிகைப் பேராசிரியர் டொ. ஐ யர்கள் என்று நினைத்துக்கொண்டா ஆண்டுகளாக மெளனம் சாதித்து விளக்கம் எழுத வேண்டும்? ஏழு கடிதத்தைப் பிரசுரிக்கும் தேவை இ அளிக்கும் தேவை இருக்கவில்லை. இப் கப்படுத்த வேண்டிய தேவை இருக்கி கோபம். அதனுல் அவதூறு பரப்பு கைலாசபதியுடன் உறவு தேவைப்படுகி மறுக்க வேண்டிய தேவை வந்துவிட் அவர்களே. இனிமேலாவது மேடைக சந்தேகிக்காதீர்கள் என்று கத்தாதீர்கள் வெட்கமாகவும் இருக்கும். உங்களுக்கு
இன்னுமொன்று
குரு 11
பல வருடங்களின் முன் பண் டார நாயக்க சர்வதேச மண்ட பத்தின் குளிரூட்டிய அறைகளில் வைத்து தேசீய ஒருமைப்பாட்டு மகாநாடு நடாத்தி சிறிமாவோ அம்மையாரிடம் வாங்கிக்கட்டிய | ୩ ଜନ୍ମିt உறக்கத்தில் போன இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் மீண்டும் பாரதி நூற் ருண்டைக் கண்டதும் விழித்துக் கொண்டது. ஒரு வருஷம் விழா வெடுக்கும் திட்டமொன்று திட்ட பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி யில் ஒரு கூட்டத்தை வைத்தது. * முற்போக்குக்கு 'ஒரு சம்பந்தமு மில்லாத அல்லது நேர் எதிரான முகங்களும் (** புள்ளிகள் ') விசேட அழைப்பின் பேரில் அங்கு வந்து வீற்றிருந்தன.
20

ரித்துவிட்டு மெளனம் சாதித்ததும்
வா அவர்கள் வாசகர்களே மடை ர். இந்த விஷயம் பற்றி ஏழு விட்டு இப்போது மட்டும் ஏன் ஆண்டுகளுக்கு முன் பலராமனின் ருந்தது. ஆனல் அதற்கு விளக்கம் போதுதான் உண்மையைப் பகிரங் றதாம். முன்பு கைலாசபதியோடு வேண்டி இருந்தது. இப்போது றது. அதனுல் பழைய அவதூறை டது. அப்படித்தானு டொ, ஜீவா 1ளில் எனது இதய நேர்மையைக் ர். அது எங்களுக்கு விசனமாகவும் நத்தான் அவை இல்லையே,
நூற்றண்டுக்கு விழாவெடுக்க " தேசிய' சபையொன்று அமைக் கப்பட்டது. (' தேசிய " சபை அமைக்க * லைசென்ஸ் ' கொடுத் தது யாரோ ?) சங்கத்தின் நிரந் தரச் செயலாளர் (வழமை போல்) பல கட்ட வேலைத்திட்ட அறிக்கை யொன்றைச் சமர்ப்பித் தார். சிரிப்புக்குரிய (சிறுபிள்ளைத்
தனமான) பல கருத்துப் பரிமா
றல்கள். நிகழ்ச்சியின் உச்சக்கட்ட மாக, பேச்சுக்கள் தொடங்கின. சிலர் வலிந்து பேச அழைக்கப்பட் | Goffi. அப்படியானவர்களில் ஒருவரான பெளத்த பிக்கு (முற் போக்கில் பெளத்த பிக்குவும் முதன்மையானவரோ?) சொன் ஞர்; ' உங்களெல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கும். அப்படி

Page 21
ஆத்ம சிந்தனை இல்லையென்ருல் இப்படியான கூட்டத்துக்கு வந்தே இருக்கமாட்டீர்கள்.' தொடர்ந்து அவர் பெளத்த சுலோகங்களைப் பாடி விளக்கங்கொடுத்து ஒரு நீண்ட சமயப் பிரசங்கத்தையே நிகழ்த்திவிட்டார் (பாரதி எங்கோ போய்விட்டார்!) பலர் முகங்க ளில் அசடு வழிந்தது.
பேச்சுக்களைத் தொடர்ந்து உத்தியோகத்தர் தெரிவு நடை பெற்றது. ஆட்களின் எண் ணிைக்கையை விட குழுக்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் பிரச்சினை இருக்கவில்லை. வந்தி ருந்த எல்லோருக்கும் பதவி வழங்
அவர்கள் சொல்லினர், இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை யென. வெறுப்பு வழியும் பார்வையால், வீசியெறிந்த சொல் நெருப்பினுல் ܓܠ பல முறை சொல்லினர், இந்த வீடு
kV எனக்குச் சொந்தமில்லை யென.
நானும் உணர்கிறேன்
இப்போது,
இது என்னுடைய தில்லை யென நாளை எனக்கு ஒன்றுமில்லை, இன்றும் நிச்சயமற்றது.
எனது வீட்டுக்கு செல்லவேண்டும்
நான் செல்வேன்.
8I سے 11 ص 3
 
 
 
 
 
 
 
 

கப்பட்டது. (வரத்தவறியோருக்கு எங்கள் அனுதாபங்கள்), நிதிக் குழுத் தலைவராக நஸிம் ஹாஜி யாரைப் போடுவோ மென்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. " அவர் சம்மதி க்க மாட் டார், ஆனுல் நாங்கள் நிதி சேர்க்க அவரிடம் போவோம்' என்று சமாதானம் சொல்லப்பட்டது. (சம்மதித்தால் போட்டுவிடுவார் கள். என்னே முற்போக்கு!)
முற்போக்கு எழுத்தாளர் சங்கமே! ஐயோ, உன் பெயரை மாற்று! ஒரு நல்ல தமிழ்ச் சொல் அர்த்தமிழந்து போய்க்கொண் ருக்கிறதே !
எனது வீரு
ச. ரவீந்திரன்
புதுசு 21

Page 22
சில புத்தகங்கள் சிறுகுறிப்புகள் 1. சிறைகளில் இருந்து ஹம்சத்வனி
புதுசு வாசகர்களுக்கு ஏலவே அ தமிழ்ச் செல்வனின் 26 கவிதைகளின் ஈழத்து நவீன கவிதையின் சில பிரத்தி இலகுவாக, ஆனல் நேரடியாக எல்ே கள். சிறைகளில் இருந்து, இறந்தகால இன்றைய சூழலில் மிகவும் உயிர்க்கி
குறை நிலவு முகில் முகட்டில் விண்மீன்கள் கண்சிமிட்டக் கனவு காணும்
நிதமும் கால்கள் நடக்கும் வழி
கால்கள் கெளவ காத்திருக்கும் gif போன்ற கவிவரிகளில் இயல்பாகத் முடிகிறது ஹம்சத்வனிக்கு.
2. பலஸ்தீனக் கவிதைகள்
மொழிபெயர்ப்பு எம். ஏ. நுஃமா எம். ஏ. நுஃமான், மிகவும் சி மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிருர் - வற்றில் தெரிகிற நேர்த்தியும், அழகு தீனக் கவிதைகள் இன்றைய ஈழத்த தருபவையாகவும் ஆதர்சமாகவும் அை போன்ற கவிதைகள் மிக வலியவை, யினும்சரி கோவேந்தனுயினும்சரி யார் நுஃமான் கவலைப்படத் தேவையில்லை யனின் மொழிபெயர்ப்பு சில நெருடு களிலும் இன்று இத்தகைய பண்புகள் பல சந்தர்ப்பங்களில் உன்னதமாக சாலும் வருங் காலத்திலும் தமிழக வேறு பரிமாணங்களைத் தருவதற்குரிய
புதுசு 22

- கவிதைத் தொகுப்பு
றிமுகமான ஹம்சத்வனி என்கிற
ஒரு சிறிய அழகிய தொகுப்பு. யேக முகங்களைக் காணமுடிகிறது. லாரோடும் பேசுகின்றன கவிதை ங்களும் நிகழ்காலமும் போன்றன ற கவிதைகள்.
தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள
- வாச வெளியீடு
ன், இ. முருகையா றந்த பதிப்பாளனுகவும் தன்னை அட்டை, உள்ளமைப்பு போன்ற நம் மகிழ்வு தருகிறது. இப் பலஸ் மிழகச் சூழலில் மிகவும் அர்த்தம் மகின்றன. குறிப்பாக இரங்கற்பா இவற்றைக் கோவை மகேசணு பயன்படுத்தினுலும் அதைப்பற்றி என்று தோன்றுகிறது. முருகை கிறது. எமது ஈழத்துக் கவிதை வெளிப்படுவதையும் அவையும் அமைவதையும் இங்கு குறித்தல் ப் புதுக்கவிதைகளை விட நம்மவை 1 அடிப்படையும் இதுதான்.

Page 23
3. ஒரு கோடை விடுமுை
ராஜேஸ்வரி பாலசுப்பிரம
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணி அரசியல் கண்ணுேட்டம் இருந்தா பாய் இந்நாவலில் வெளிப்பட்டிரு ழரின் அரசியல் பிரச்சினைகளை எனினும் விஷயத்தில் அவருக்கிரு களில் ஆசிரியரே தலையிட வேண்டி (உ+ம்: பக்கம் 48, 49.) ராஜேவி பாலான கதைகளில் காணப்படும் கிடையாது. யாழ்ப்பாணத்து M கொண்டு வரப்பட்டுள்ளது. இன்ரி பார்க்கின்ருேம்.
4. வீடற்றவன்
சி. வி. வேலுப்பிள்ளை
குறிப்பிட்டுச் சொல்ல வேண் யானந்தனின் முன்னுரையையும் நாவலுக்கும் இதற்கும் எந்த வித் ராமலிங்கத்தை ஒரு வீரவானுகச் பிற பாத்திரங்களுடாக இவனே! பேசவைப்பது நாவல் என்ற வடி மின்மையையும், தேர்ச்சியின்மை இன்னும் ராமலிங்கம் இல்லாத என்று ஆசிரியர் எழுதுகிற போது வீடற்றவன் என்ற தலைப்பும், க. மாகவும், இறுக்கமாகவும் இருந்து நாவலை ஆசிரியர் தரத் தவறிவிட at least ஒரு அனுபவமாகவாவ வீடற்றவன் அப்படியாகவும் இல்
5. யுகப் பிரசவம்
காவலூர் எஸ். ஜெகநாத
அறுபதுகளில் வருவது போன் போன' நடை. பத்திரிகைகளுக் "கொம்ப்யூட்டர் சாமர்த்தியம் ே
Y0 S T T S L L S S S S S Y S C S

- அலை வெளியீடு
ofu ib
யத்திற்கு என்று ஒரு தீவிரமான லும், எவ்வளவு தூரம் அது இயல் க்கிறது? பாத்திரங்களூடாகவே தமி க் கொண்டுவர முயன்றிருக்கிருர், 55 (Lp(up Involve Ment LIG) gLi ப நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் பெரும் இறுக்கமும் சொற்செட்டும் நாவலில் 000 அழகாகப் பல இடங்களில் எழுதப் போகிற நாவல்களை எதிர்
-- வைகறை
டிய அட்டைப்படத்தையும், நித்தி விட வீரகேசரி பிரசுரமாக வருகிற தியாசமும் இல்லை. கதையின் நாயகன் சித்தரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ப்பற்றி உயர்வாகப் பல இடங்களில் வத்தோடான ஆசிரியரின் பரிச்சய யையுமே காட்டுகிறது. (பக்கம் 40). தோட்டம் வெறிச்சென்று இருந்தது ம் இத் தன்மையே வெளிப்படுகிறது. தைக்குரிய பின்னணியும் மிகவும் பல ம் ஒரு தரமான, சேதன பூர்வமான ட்டார். ஞானசேகரனின் குருதிமலை து இருந்தது, தொற்ற வைத்தது. லாது போயிற்று.
- நர்மதா வெளியீடு
6
1ற ஊசிப்போன தலைப்பு, 'ஊசிப் கேற்ற மாதிரிக் கதை பண்ணுகிற தெரிகிறது. . . .
******* **·*** . இவ்வளவும்தான்.
புதுசு 23

Page 24
(இந்தத் தொகுதி வெளியான கையே தொகுதிகளுக்கான கதைகளுடனும் ளுடனும் ஜெகநாதன் இந்தியாவிற் ரியப்பட ஒன்றுமில்லை)
6. கழுகுகள்
தெணியான்
நர்மதா பதிப்பகத்தினர் மிகு மிகவும் சாதாரணமான ஒரு நாவலை போக்கு எழுத்தாளர்களின் மூன்ருவது சொல்லப்படுகின்ற தெணியானின் ெ இது. ஒரு சின்ன உதாரணம் : ତ0) கைலஞ்சம் கொடுத்த பிற்பாடு, நோ திரிக்குக் கொண்டு வருகிருர்கள். இத வைத்தியர்களைப் பற்றிய, இவர்களுை பற்றி வற்புறுத்திய பிறகும் கூட, க இதை வலிந்து திணிக்கிருர்,
"மாஸ்டர் முந்தி எங்கே படிப்பிச்
* * 35լԻլյ2շր ԱԳՕ86)**
'இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு வி யிலே எப்படியிருக்குது?"
ஒரு சாதாரண ஆசிரியரிடம் முன் சாரதி ஒருவர் திடீரென்று குடும்பக்க தொடர்ந்து வைத்தியர் பற்றிய குறை இப்படியாக பாத்திரங்களை அதனதன் விடாது ஆசிரியர் செயற்கையாக்கி இரு குறுக்கிட்டு "செய்திகள் வாசிப்பது விவரணம் வேறு (பக் 157) டாக்ஸி, போது சிரிப்புத்தான் வருகிறது. ( களுக்குப் பிறகும் ஈழத்து முற்போக்கு தெரிகிறது. -
இந்தப் புத்தகங்கள் எல்லாம் அனுப்பட்டவை என்று வாசகர்கள் ச தூரம் புதுசு இன்னும் வரவில்லைப் வாங்கி முடியாதவற்றைத் தேடிப்பிடி எழுதியுள்ளோம். இப்பகுதி இடையி சொல்லிக் கொள்கிருேம்.
புதுசு 24

ாடு, இன்னும் ஒர் ஏழு எட்டுத் ரமணியின் அட்டைப் படங்க குக் கப்பலேறியிருந்தாலும் ஆச்ச
- நர்மதா வெளியீடு
ந்த கவனமெடுத்துக் கொண்டு
வெளியிட்டிருக்கின்றனர். முற் தலைமுறையைச் சேர்ந்தவராகச் ராம்பவும் செயற்கையான நாவல் வத்தியசாலையில் வைத்தியருக்குக் யாளியைக் காரில் பெரியாஸ்பத் ற்கு முன்னைய சந்தர்ப்பங்களிலும் டய மோசமான நடவடிக்கைகள் ார்ச்சாரதி மூலம் நாவலாசிரியர்
அரிைந்துள்?"
பிஷயங்களெல்லாம் அந்தப் பகுதி
பின் அறிமுகம் இல்லாத கார்ச் ட்டுப்பாடு பற்றி கேட்கின்றன். களையும் சொல்லத் துவங்குகிருன். போக்குக்கு உயிர்ப்பாக இயங்க நக்கிருர், இடையிடை ஆசிரியரே இன்னுர்' என்ற தோரணையில் டாக்டர் என்று இவர் எழுதுகிற மொத்தத்தில் மூன்று தலைமுறை நாவல் பக்குவப்படவில்லை என்று
புதுசுவிற்கு மதிப்புரை கருதி ருதத் தேவையில்லை. அவ்வளவு போல, முடிந்தவரை நூல்களை பத்து வாசித்து இக் குறிப்புகளை டை வெளிவரும் என்பதையும்
三

Page 25
மகனுக்குச் சொன்ன த
துக்கமென் முகத்தில் கதையைச் சொல்வேன் சோகத்தின் படர் தா முகத்தில் அரிக்கும் க கோடிப் புறத்தில் ஆ வவ்வால் எச்சம் குவி பாழடைந்து கிடக்கு முன்னம் எங்கள் தா: அதோ அந்தத் தாழ்6 ஒட்டைக் கதிரை உை எங்கள் தாத்த வின் உ ஊர்ந்தன நாட்கள். இப்படியே தான் உ% துள்ளலும் துடிப்புமா எங்கள் தாத்தா தினம் தினம் தங்கைச் மாதா மாதம் ஓய்வூதி பெருமிதத் தோடு .ை மகிழ்ச்சியாய் இருக்ை மாலைப் பொழுதில் ச 'ஐந்து வீடா இது6ெ துரியோ தனனின் ஏ6 திரெள பதையின் து சங்கற் பங்கள் சபை வீமன் கூட பொறுத் பாரதக் கண்ணன் கீ LIET GÖöTIL GIì FITTřL 973) || குரு சேத்திரத்து வெ மகிழ்ச்சியாய் இருக்ை மாலைப் பொழுதில் 5 எங்கள் குடும்ப நெடு ரயில்வேக் கடவை ே நாங்கள் அவரைச் ச எங்கள் வீட்டுப் பின் கருங் குழவிகள் கூடு தாத்தா விடத்தில் க எல்லோ ருக்கும் வச கூட்டைக் கொழுத்த தாத்தா தனது தீர்ப் அப்பாவுக்கு வயல் இ

ாத்தாவின் கதை
இருண்டு கிடக்கும் ன் கேள் மகனே
LDGO JT GIGOTigil தை சொல்வேன் ந்தைகள் அலற ந்துபோய் நாறி
மிவ் வீட்டில் த்தா இருந்தார் வா ரத்தில் டைசல் கட்டில் உலகம் அங்கே
னப் போலவே நான் ய் மிகுந்த அந் நாட்களில்
குத் தாலாட்டுப் பாடுவார். தியத்துக்கு கயொப்ப மிடுவார். கயில் எங்களை அனைத்து தைகள் சொல்வார். }JITOS G35LIT ானச் சிரிப்பும் கிலுரி கையிலே பில் முழங்கிய துக் கிடந்ததும் தை உரைத்ததும் தேரோட் டியதும் |ற்றியும் இப்படி கயில் தாத்தா எமக்கு கதைகள் சொல்வார் ஞ்சா லையிலே பான்றவர் தாத்தா, பிப்பதும் உண்டு. LO LDT35 கட்டுவதாய் கூறப் பட்டது. தியாய் ஒருநாள்
ஏற்பாடு செய்வோம் பை வழங்கினூர் இருந்தது.
புதுசு 25

Page 26
புதுகள் 26
அம்மா வுக்கு அடுக்களை தாத்தா வுக்கும் வயல் வ பாடித் திரிந்த இளமைை தொட்டிலுக் குள்ளே தங் எங்களுக்கும் எத்தனை ே வீட்டைச் சுற்றி ஒழித்து கிணற்றுக் குள்ளே கல்லை தோட்டப் புறத்தில் தக்க கருகரு விழிகள் துருதுரு கூவைக் கட்டு நோய்வா குழந்தையின் முகம் போ குழவிக் கூடு பெருத்து வி அப்பா வுக்கு வயல் இரு அம்மா வுக்கு அடுக்களை தாத்தா வுக்கும் தங்கை எங்கள் வீட்டுப் பின்புற எட்டிப் பார்க்கவே நாங் விறகு சேர்க்கப் போனை குழவி குத்திப் படுக்கைய யாவரும் சேர்ந்து முன்ஏற் பாடாய் கூட்ை திட்டங்கள் ஒன்றும் செ தாத்தாவுக் காக தங்கைக் படுக்கையில் வீழ்ந்த அம் எங்கள் கவலே எல்லை மீ வீர தீர சூரராய் நாங்கள் கல்லெறிந்து குழவிக் கூட குலைத்துப் போட கொள் அப்பா வீட்டில் இல்லா தாக்குத லுக்காய் நாங்க தப்பி ஓட வாசலை எல்ல அகல அகல திறந்துநாம் நெருக்கடி மிகுந்தால் தங்கை யோடு தாத்தா எழுந்தோடி எம்முடன் இது நம் நினைப்பு எல்ல பயங்கர மான அம்மாவி பரிதாப மான தங்கையின் அடங்கிப் போன தாத்த இன்று எந்தன் காதினுள் இன்றும் எந்தன் கண்கள் பக்கத்து வீட்டார் எட்டி தங்கையை அணைத்த தா படிக்கட்டு வரைதான் மு அதன்பின் எமக்குக் குடு அதன்பின் எமக்குக் குது துக்கமென் முகத்தில் இ கதையைச் சொன்னேன்
Ól. 2. 寺,G

நிறைந்தது
ரம்புகளில்
DLI Log,
கை யிருந்தாள்.
FTவிகள்
|ப் பிடிப்பது
வீசுதல்
காளி திருடுதல் க் கின்ற
பந்தது
நதது.
நிறைந்தது.
யிருந்தாள்.
ங்களிலே
கள் அஞ்சினுேம்
FGöT eg|Lb LDET
பில் வீழ்ந்தாள்
டக் கொழுத்தும்
g; Tig, மாவுக் காக. றியது
T
οδ)L கை வகுத்தோம். த நாளே ள் தெரிந்தோம். f
வைத்தோம்.
9||bLDT חזחJCIb6uת ாம் இரகசியம். ன் கூச்சலும் ன் கதறலும் ாவின் முனகலும்
சுணைக்கும்.
பனிக்கும். Lப் பார்க்கையில்
rத்தாவின் சடலம்
மன்னேறிக் கிடந்தது
ம்பமு மில்லை.
கலமு மில்லை.
ருண்டு கிடக்கும்
GTGÖTLD,GGOT.
ஜயபாலன்

Page 27
முன்னுெரு
முன்னுெரு காலத் முன்னெரு காலத் நெஞ்சத்தினுலே கண்ணில் வஞ்சலை ஆனல், இன்றே, பற்களாலே சிரிக்கி பற்கள் மட்டுந் ே விறைத்துக் குளிர் நிழலைத் துருவித்
அந்தக் காலம் ஒ நெஞ்சத் தாலே அந்தக் காலம் ஒ இன்ருே, நெஞ்சு ஒன்ருமல் இடக்கைகளோ - வெற்றுப் பைகளை வலக்கைகளே, மனம் ஒன்ருமல்
'இது தங்கள் வீ மீண்டும் வருக!" -உபசாரம் அை ஆணுல், என் வீடாகக் கரு இரண்டாம் முை மூன்ரும் முறைே மூடப் பட்டுக் கி.
<茎5,
நான்பல கற்றுவே ஆடைகள் போல அணியக் கற்றுவே வீட்டுக்கொரு மு. தெருமுகம், விரு கூடி மதுவைக் கு படத்துக்காகப் பு

காலத்திலே
திலே - மகனே
திலே . சிரித்து வந்தார்கள் ாயின்றிச் சிரித்து வந்தார்கள்!
கிருர்கள் தெரியச் சிரிக்கிருர்கள்! ந்த கண்களால் - என் தேடுகிறர்கள்!
ன்று இருந்தது! கைகள் குலுக்கும்
ன்று இருந்தது!
கைகுலுக் g6)opil - 6T67 த் துழாவுகையில் அவர்
குலுக்குகிருரே!
டு
ழப்பு!
நதி, நான் றயும் வந்தால், ப இல்லாத வாறு டக்கும் கதவு
TGÖF LDGGGGÖT!
பற்பல முகங்கள்
rGöIT; கம், அலுவலக முகம், ந்தளிக்கும் முகம், டிக்கும் அம்முகம், னேயும் புன்னகை போல,
புதுசு 27

Page 28
புதுசு 28
அவ்வம் முகங்களுக் புன்னகை பற்பல பு பற்கள் தெரியச் சிரி நெஞ்சம் ஒன்ருமல்
'போய்வருக!' என 'போய்த்தொலை!"
மகிழ்ச்சி இன்றியே, மகிழ்ச்சி அடைகிறே பேசிப்பேசி அலுப்பு "தங்களோ டளவவ பொழுதை மறவேன் கற்றுளேன் மகனே!
ஆனல் மகனே, இத உன்னைப் போல் நா இருக்க இன்று ஆன ஊமையாய் என்னை இவ்விடைக் காலத்ை மறக்க விழைகிறேன் எல்லா வற்றினும் * எப்படிச் சிரிப்பது
திருப்பிப் படிக்க ே
ஏன் எனில்,
கண்ணுடியுள்ளே பா பற்களை மட்டும் கா பாம்பின் நச்சுப் பற்
- ஆதலால் மகனே!
எப்படிச் சிரிப்பதெ6 முன்னுெரு காலம் - உன்னைப் போல் நா மனம் வாய் விட்டு பொய்யே இன்றிப் என்னுல் முடிந்ததே இன்றெனக்காக, Grif), jag; L DF *LITH FT
நைஜீரியாக் தமிழில் சே

கேற்ற
னையக் கற்றுளேன்! க்கவும் கற்றுளேன்! கைகள் குலுக்கவும், வழி யனுப்புகையில், என்ற தொனிப்பொருள் வைக்கவும்
"தங்களைச் சந்திப்பதில் ன்' என்று சொல்லவும், த் தட்டிய பின்னும்,
ாவிய இப்- - ா!' எனப் பொய் உரைக்கவும்,
கற்றுளேன் இன்று நான்!
خلي.
னை நம்புவாய்:
ன் இருந்த நிலையில்
சப் படுகிறேன்.
உருவாக்கிய
D占,
广盘
மேலாய்,
' என்று
வண்டும்!
rர்க்கும் போதில் - என் ண்கிறேன் - }கள் போல
ன்(று) எனக்குக் காட்டு!
ன் இருந்த நிலையில் -
மகிழ்ந்து சிரிக்கவும் புன்னகை பூக்கவும்,
t
சிறுவனே, ஒருகால்?
கவி கவிரியோல்ஒகாரா ா. பத்மநாதன்

Page 29
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நாற்றமெ
புரட்டாசி மாதம் தொடக் கம் குளிரும் தொடங்கி விட்
டது குளிர் மட்டுமா. உடம்பைத் தோண்டிப் பார்க்கும் பொல் லாத குளிர் காற்று வேறு.
இரவெல்லாம் சரியான காற்று. ஜன்னல்கள் அடிபட்டுக் கொண்டே யிருந்தன. சரியான நித்திரையில்லை. குழந்தைகள் எழும்பி ஆலாபனை தொடங்க முதல் இன்னுெருதரம் ஒரு கண் நித்திரை அடிக்க யோசிக்கிறேன். வெளியில் கேட்ட ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தத்தில் திடுக்கிட்டு எழுகிறேன்.
பக்கத்து வீடுகளில் கிழடு கட்டைகள் யாரு மில்லையே. யாருக்கு என்ன நடந்திருக்கும் ? விடிந்து கெண்டிருக்கும் பொழு தின் மங்கிய வெளிச்சத்தில் ஜன் னல் சேலையை நீக்கி விட்டு வெளியில் எட்டிப் பார்க்கிறேன். இலையுதிர்ந்த 'செறி மரத் தின் கீழே ஆம்புலன்ஸ் நிற்கின் றது. தன் சிவப்பு வெளிச்சத்தை பளிச்சென்று காட்டிக் கொண்டு. யாருக்கு என்ன நடந்தது?
இரண்டு வீடு தள்ளியுள்ள வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் காரர் ஸ்ரெட்சரில் எதையோ அல்லது யாரையோ மூடித் துரக் கி க் கொண்டு வருகின்ருர்கள்.
 
 

சிறுகதை
நக்கும் நாகரீகம்
இனம் தெரியாத உண்மை மனத்தைச் சுரண்டுகிறது. அவர் களுடன் அந்த வீட்டுக்காரர்களு டன் எங்களுக்கு எந்த விதமான கதையும் இல்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அதற்காக அந்தவிட்டில் யாரும் செத்துத் தொலைக்க வேண்டும். நான் திட் டியில்லை.
யாருக்கு என்ன நடந்திருக் கும்? எலிசபெத்தின் உருவம் மங் கலாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து மாக்கிரெட்டின் உருவம் இருவரும் அழுகிறர்கள் போலும், கண்களைக் கசக்குவதில் இருந்து தெரிகிறது.
இருவரும் கல்லுப் போல இருக்கிருர்கள் என்ருல் அந்த ஆம்புலன்ஸ் ஸ்ரெட்சரில் வெறும் மூ ட்டை யாக மூடிக் கிடப் பது . ?
வெளியாலிருந்து வந்த குளி ரால் மட்டுமல்ல ព្រំខ័or១៨៦ தோன்றும் சில உண்மைகளின் கொடிய தோற்றம் என் உடம் பையும் மனத்தையும் சிலிர்க்கப் பண்ணுகிறது.
கடவுளே லூசிக்கு ஏதும் நடந்து விட்டதா? றெஸிங்கவுணை இழுத்துக் கழுத்தை மூடிக்
கொள்கிறேன் ' என்ன செய் கிறீர் ஜன்னலைத் திறந்து வைத் துக்கொண்டு?' கணவர் கண்
29

Page 30
ணைத் திறக்காமல் முனு முணுக் கிருர், ஆம்புலன்ஸ் புறப்படு கிறது.
நான் ஜன்னல்கனைப் பூட்டி விட்டு கட்டிலுக்கு வருகிறேன். மணிக்கூடு ஆறு மணிக்கு அலாரம் அடித்து ஒய்கிறது. கணவன் சோம்பல் முறித்துக் கொண்டு எழும்புகிருர், ' என்ன விண்ணு 60ÕT) பார்த் தீர் விடிய முதல் -?
அரை குறை நித்திரைக் குரலில் கேள்வி வருகிறது. * லூசிக்கு ஏதோ சுகமில்லைப் போல் இருக் கிறது. ஆம்புலன்ஸில் கொண்டு போகிருர்கள்,' நான் துக்கப்பட் டுச் சொல்லியது அவனுக்கு ஆச் சரியத்தை யுண்டாக்கியிருக்க வேண்டும். ஏனென்ருல் லூசி குடும்பத்தில் அவ்வளவு அக்கறை அக்கம் பக்கத்தில் உள்ள யாருக் கும் வராது.
அவ்வளவு துரம் எலிசபெத் லூசியின் தாய் மற்றவர்களை மனம் வெறுக்கப்பண்ணி விட் டாள்.தன் நடத்தையால் 'சும்மா யோசியாதையும் அந்தப் பெட் டைகள் பிடித்து வைத்த பிள்ளை யார்போல் திரிந்து பெடியன் பார்த்துக் கொண்டு திரியுதுகள். தாயின்ர காதலர்கள் யாருக்கும் ஏதும் அடிபிடி வந்து காயம் வந்திருக்க வேணும்.' பாதி வேடிக்கையும் பாதி உண்மையு மாகக் கொல்கிருர்,
லூசிக்கு ஏதும் நடக்காமல் இருக்க வேணடும் என்று மனம் இன்னுெருதரம் சொல்லிக் கொள் கிறது. லூசிக்கு இப்போதுதான் பதினைந்து வயது.
Ligiऊ 30

பருவம் மலரும் வயது ஆணுல் லூசியும் அவள் தமக்கை மார்க் கரெட்டும் 'பிஞ்சிலேயே பழுத் தவர்கள்! ' ஆனுலும்,
லூசி,
அள்ளி வைத்த சிற்பம் போல் அழகான அந்தக் குழந்தை முகமும் உடலும் .
பார்க்க அலுக்காத பளிங் குச் சிற்பம். ஐந்து வருடங்க ளுக்கு முன் நாங்கள் வீடுவாங் கிக் கொண்டு இந்த இடம் குடி வரும் போது தங்கள் வீட்டு வாசல் படியிலிருந்து பார்த்த அந்த பத்து வயதுச் சிற்பத்தின் அழகை எப்படி என்னுல் மறக்க முடியும்? என் பெரிய மகன் கைக் குழந்தை. முன் பின் தெரியாத வர்களைப் பார்த்துக் களுக்கென்று சிரிக்கும் வயது என் தோழில் படுத்த படி லூசியைப் பார்த் துச் சிரித்திருக்க வேண்டும்.
"ஹலோ' என்ற பிஞ்சுக் குரல் கேட்டுத் திரும்பினேன். வாசல்படியில் பார்த்த பளிங்குச் சிலை தன் நீல விழிகளைப் பனிக் குளிரில் பட படவென அடித் துக் கொண்டு நின்ருள்.
"ஹலோ' என்கிறேன்.
'கான் ரக் த பேபி பிளிஸ்'. உருவம் மட்டு மல்ல மெல்லிய இசை பரப்பும் அந்தப் பிஞ்சுக் குரல் என் மனத்தைக் கவர்ந்து விட்டது.
நான் மகனைப் பிராமில் வைத்து மூடி விட்டுச் சொன் னேன்; வீட்டுக்கு முன்னுல் தள்ளிக் கொண்டு திரியலாம்.

Page 31
அதுதான் எங்கள் அறிமுகம், யாரும் செய்து வைக்கவில்லை.
நாங்களாகச் செய்து கொண்ட
அறிமுகம் அதன் பிறகு ஒவ் வொருதரமும் லூசி கதவைத்
தட்ட நான் திறக்க எனக்கு
அலுத்துவிட்டது.
குழந்தைக்காகத்தான் முத லில் எங்கள் வீட்டுக்கு வந்தாள்.
போகத் தெரிந்தது குழந்தைப் பாசம் மட்டு மல்ல வயிற்றுப் பசியும்
தான் பத்து வயதின் குழந் தையை அப்படி ஆக்கியது என்று.
செல்வம் பொங்கும் ஆங்கி லேய நாட்டிலும் பிஞ்சு உள்ளங் கள் பட்டினி படுப்பது தெரிந்த போது என்னுல் நம்ப முடியா மல் இருந்தது.
முழுக் கோழியை வெட்டிக் கறி வைக்க லூசி கேட்டாள். * இவ் வளவு கோழியையும் இன்று சாப்பிடப் போகிறீர் 5(βογΤΠ Ρ
எனக்கு விளங் க வில் லே என்ன கேட்கிருள் என்று. எங் கள் வீடு நிறைய ஆட்கள். நாங் கள் பெரியகுடும்பம். மைத்துனர் கள் குழந்தையுடன் பெரிய குடும் பம். ஒரு கோழி சமைக்கா விட் டால் காணுது என்ன கேட்கி முள் லூசி?
"நாங்கள் கிறிஸ்மஸ்சுக்குத் தான் பெரிய ரேக்கி (வான்கோழி) வாங்குவோம்'. குழந்தை குக்கரை எட்டிப்பார்த்துப் பார்த் து ச் சொன்னுள்.

' என்ன வழக்கமாகச் சாப் பிடுவீர்கள். நான் வியப்புடன் கேட்டேன்.
குழந்தைகள் தேவர்கள் பொய் சொல்லிப் பிழைக்கத் தெரியாத வர் கள். அந்த ச் சாட்டை வைத்துக் கொண்டு அவளிடம் அவளுடைய குடும்ப விடயங்களேக் கேட்க யோசனை யில்லாவிட்டாலும் லூசி, கண் பிதுங்க வாய் ஊறி στούν கோழியைப் பார்க்கும் விதத் தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. -
'பாண், சீஸ், கொசேஜஸ், ஆப்பிள்' குழந்தை தங்கள் சாப் பாட்டின் லிஸ்டைச் சொன்னுள்.
எல்லாம் சேர்ந்தும் ஒரு முழுக்கோழியின் விலைவராது. ஆணுல் ஞாயிற் று க் கி ழ  ைம வறுத்த மாட்டிறைச்சியும் வதக் கிய உருளைக் கிழங்கும் சாப்பிடு
வதாகச் சொன்னுள்.
இங்கிலிஸ்காரர் எப்படி ஏழைகள் என்ருலும் தங்கள் ஞாயிற்றுக்கிழமைச்சாப்பாட்டை மிக ஆர்வத்துடன் ஆடம்பரமா கச் சாப்பிடுவார்கள். லூசியில் பாவம் எனக்கு.
உறைப்புக் கறியில் கண்ணுல் கண்ணிர் வர வர அவள் ஆட்டுக் கால் சூப்புவதைப் 山厅厅岳、 வயிற்றை என்னவோ செய்யும்.
ஆணுலும் சில வேளை குழந் தையைக் கூப்பிட லூசி வீட் டுக்குப் போனுல் அவர்கள் வீட் டுக் கார்ப்பெட்டும் கலற்ர்ரெலி விஷனும் எங்களின் உடமைகளே
புதுசு 31

Page 32
விட எத்தனையோ விலையானது என்று தெரியும்.லூசிக்குப் பிறந்த தினத்துக்குச் சட்டை தைத்துக் கொடுத்தேன். பூரிப்புடன் போட் டுக் கொண்டாள். தாய் தனக் குப் புதுச் சட்டை வாங்கக் கட்டுப் படியாகாது என்று சொன்ன தாகச் சொன்னுள்.
பிறந்த நாளுக்குச் சட்டை வாங்க முடியவில்லையாம் தாய்க்கு gD GOT GODILDLIFTIG GIFT ?
லூசி ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு கதை சொல்ல என்னுல் சில வேளை நம்பமுடியாமல் இருக் கும். தாய் - எலிசபெத் வாயைச் சிகரெட் இல்லாமல் நான் கண்ட தில்லை. ஒரு பக்கட் சிகரெட் அறுபது பென்ஸ், ஒரு நாளேக்கு ஒரு பக்கெட் ஒரு கிழமைக்கு நாலு பவுண்ட் இருபது பென்ஸ். சிகரெட் ஊதித் தள்ள இவ்வளவு செலவளிப்பவள் லூசிக்கு பிறந்த நாளுக்குச் சட்டை வாங்க ஐந்து பவுண்ட் செலவளிக்காதது எனக்கு விளங்காத வெள்ளைக்காரரின் ரக சியத்தில் ஒன்ருக இருந்தது. தைப் பொங்கலுக்குப் பாவாடை வாங்க காசில்லாத போது தன் பட்டுச் சேலையைக் கிழித்துப் பாவாடை  ைத த் துத் தந் த என் ஏழைத் தாயின் ஞாபகம் வந்தது. இப் படியும் ஒரு தாயோ நான் முணு முணுத்தேன். இவர் சொன்னும் இப்படிப் பரிதாபப் பட்டு ஏழை களுக்கு உதவி செய்தால் என் உழைப்பு எந்த மூலேக்கு என்று. லூசி போய் வீட்டில் புழுகத் தொடங்கியிருக்கிருள் போலும், என் வீட்டில் தானும் ஒரு
32
 

குழந்தை பே ல் உண்டு செலவ ளிப்பதை. -
அவள் தமக்கை மார்க்ரெ டும் வரத் தொடங்கினுள் தகப்ப னுக்கு இன்னும் ஒரு உருப்படி யான வேலையும் கிடைக்கவில்லை என்ருள் பெரிய பெட்டை ஏன் என்று கேட்டேன்.
தகப்பன் வேலை செய்த ரோய்ஸ் பக்டறி மூடப்பட்டு விட்டதாம்.
ஓகோ எல்லா வெள்ளைக்கார ரும் கிட்டத் தட்டச் சோம்பேறி 2 תח-חE36.
உலகத்தைக் கொள்ளையடித்து உல்லாசமாய் இருந்தவர்கள் இப் போது ஜப்பான்காரர் தொழில் விருத்தியால் பொருளாதாரத்தில் முன்னுக்கு நிற்க என்ன செய்வது என்று யோசிக்காமல் வெளி நாட் டார் வந்து தங்கள் வேலைகளை எடுப்பதாக எரிச்சல் படுகிருர்கள்.
எவ்வளவோ சொல்ல நினைத் தும் பேசாமல் என் வாயை அடக் இக் கொண்டேன்.
இந்தச் சின்னப் பெட்டை களுடன் என்ன பெரிய கதை ?
ஆனல் பிள்ளையுடன் விளை யாடும் சாட்டில் என் வீட்டுக்கு வந்து என் பழத்தட்டைக் கொள் ளையடிப்பதைப் பார்த்துக் கொண் டிருக்க முடியவில்லை. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவது யாழப்பாணத்தார் என்று மட்டக் களப்பில் சொல்வார்களே. அந்தக் கதையாய் இருக்கிறது.

Page 33
போதாக் குறைக்கு மார்க்க ரெட் பெட்டை என் பெளடர் களிலையும் சில வேளை கை வைத்து மணம் பார்க்க வேண்டுமாம்.
அளவுக்கும் மீறிப் போய்க்கண வரிடம் பேச்சு வாங்குவதை விட அவர்களின் வருகையைக் கொஞ் s சம் கொஞ்சம் குறைத்தேன்.
ஒவ்வெரு தரமும் வந்து கத வைத் தட்ட நான் ஒவ்வொரு சாட்டுச் சொல்ல பட்டினியால் கருகும் மூளையில்பட்டிருக்க வேண் டும் இனித் தோசையும் வடை யும் கிடைக்காது என்று.
வெள்ளிக் கிழமை புட்டும் தோசையும் லூசிக்குப் பிடிக்கும் என்று ஞாபகம் வரும். ஆணுலும் நான் என்ன செய்ய ? லூசிக்காக மார்க்கரெட்டையும் வரவிட்டு மார்கரெட் பெட்டைக்கு இப் போதே போய் பிரண்டாம் (ஒமோம் பிரண்டாம்) அவர்களையு மல்லவோ கொண்டு வரப் போகி ഗ്രഭ്.
பனி முடிந்து வெயில் அடிக்கத் தொடங்கி விட்டது.
குழந்தையுடன் போகத் தொடங்கி விட்டேன். அவர்கள் கரைச்சல் கொஞ்சம் கொஞ்சம் குறைந்தது என்று நினைத்தேன்.
இரண்டாவது மகன் பிறக்கக் | கரைச்சல் தொடங்கியது.
ஆஸ்பத்திரியால் வ ந் து அடுத்த நாள் கதவைத் தட்டி ணுர்கள்.
லூசி, மார்க்கரெட், மார்க்க ரெட்டின் பெடிகள் பதினைந்து
 
 
 
 

வயது கூட இல்லை. ബേ அவர்களும் கோபம் தலைக்கு மேல் வந்தது. பிறந்து இரண்டு கிழமை கூட ஆகாத குழந்தையிடம் சிக ரெட் புகை விடவோ,
கதவை அடித்துச் சாத்தி விட் டேன். சொல்லிப் பிரயோசனம் இல்லாவிட்டால் என்ன செய்வது. கதவைச்சாத்தியதால் கஷ்டங் களுக்கு இன்விட்டேன் கொடுத் தேன் என்று தெரியவில்லை. அடுத்த நாள் எங்கள் கார் ஜன்னல்கள் துப்பல்களால் நிறைந் திருந்தது. குழந்தை பிறந்த பல வீனத்துடன் இவர்கள் செய்யும் கொடுமையால் நான் பைத்தியம் போல் கத்தினேன்.
எல்லாம் உம்மால் வந்தது எனக் கணவர் என்னில் சிறி விழுந் தார்.
தேவையில்லாமல் -ஆட்கள் தெரியாமல் பழகினல் இப்படித் தான். அனுபவம்தானே பெரிய ஆசிரியன். கதவைத் தட்டி எலிச பெத்துக்குச் சொன்னேன் உன் அரும் செல்வங்களும் அவர்களின் பெடியங்களும் இப் ப டி க் கொடுமை செய்கிருர்கள் என்று. நான் அவர்களைக் கேட்கி றேன்" என்று சொன்னுள். அவள் குரலில் நம்பிக்கை ஏற்படவில்லை எனக்கு போதாக் குறைக்கு அவ ளுடன் அணேத்துப் பிடித்துக் கொண்டு நின்ற மீசைக்காரனைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண வனைக் கலைத்து விட்டாள் என்று பின்னர்தான் கேள்விப் பட்டேன். இப்படியான பெண்ணுடன் எவன் சீவிப்பான் ? தாயிடம் அண்
புதுக 33

Page 34
டிக் கொடுத்தது இன்னும் ஆத் திரம் உண்டாயிருக்க வேண்டும்
அடுத்த நாள் எழும்பும் போது எங்களைத் திட்டி வாசல் படிகள்
எழுதியிருந்தது. -
பொலிசாரைக் கப்பிட்டால் அவர்களால் ஒன்றும் புரூ பண்ணி யாரையும் பிடிக்க முடியாதாம். வாழ்க்கை நரகமாகி விட்டது போன்ற உணர்ச்சி.
பெட்டைகள் வளர வளர பெட்டை நாய்களுக்குப் பின்னல் திரியும் பெடிகள் போல் ஒரு பெரிய சண்டியன் கூட்டம்.
லண்டனில் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம். இந்த லட்சணத்தில் வெளிநாட் டார் தங்கள் நாட்டுக்கு வந்து தங்களுக்கு போய் விட்டதாக கொதித்துக் கொண்டிருக்கிருர்கள்.
இரவில் தனிமையில் கறுப்பர் களைக் கண்டால் கொலையும் செய் கிருர்கள். கிழக்கு லண்டனில் லூசிக்கு இடம் கொடுத்து நான் படும் கஷ்டத்தைப் பக்கத்து வீட்டுப் பெண்களால் பொறுக்க முடியவில்லை.
ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து போய் எலிசபெத்துக்குச் சொன்னுர்கள் உன் மகள்களும் பெடியன்களும் கரைச்சல் கொடுப் பதை நிறுத்தா விட்டால் நாங் கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் குடும்பத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று. எனக்குக் கூடத் தெரியாது. அவர்கள் இப் படி நல்ல காரியம் செய்தது.
புதுசு 34
 

ஆன் ஒரு நாள் சொன்னுல் பெடியள் ஏதும் காரிலோ, ១ டிலோ கல் கில் எறிந்தால் தன் கணவன் சொல்லச் சொன்னதாக
எங்களில் கேட்டை விட்டால் பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றதாலோ அல்லது வேறு புதுப் பெடியன்கள் கிடைத்த தாலோ மார்க்கரெட்டும் லூசியும் கொழுவலை விட்டு விட்டார்கள்.
இரண்டு வருடமாக நிம்மதியாக இருக்கிறேன். சில வேளைகளில் படம் பார்த்து விட்டு இரவில்வரும் போது பற்றைகளுக்குப் பின்னுல் இருந்து லூசி பெடியன்களுடன் வருவதைக் கண்டு மனம் பதறும்.
எவ்வளவு பாவம், என்ன கொடுமை வாழ்க்கையின் ஆரம்ப மும் முடிவும் எங்கே என்று தெரி யாத வயதிலா இப்படி நடக்கி ருள் ? பத்துப் பன்னிரண்டு வயதில் உலகமே தெரியாமல் தம்பிகளுடன் நாவல் மரம் ஏறிய எனக்கும் அதே வயதில் நடு இரவில் பற்றைகளுக்குப் பின்னல் இருந்து பாவாடையைத் தட்டிப் போட்டு எழும்பி வரும் லூசிக்கும் இடையில் உள்ள கலாச்சார வேறு படா ஒரு பண்பையும் படிப்பிக் காமல் இருக்கிறது.
வீட்டில் சொல்லி பெருமூச்சு விடக் கூட முடியாது. அந்தப் பெட் டைகளின் கதையை எடுத்தால் என் கணவருக்குப் பொத்துக் கொண்டு வரும்.
பாவம் யாருமில்லை புத்தி
சொல்ல என்று நான்மு ணுமுணுத் தால் மனுசன் முகட்டில் பாய்கி

Page 35
றது. கோபத்தில் ஏன் காணும் உமக்கு உபதேசியார் வேலை ? விட் டில் இருந்து மா வறுக்க முடி யாவிட்டால் யாழ்ப் பாணம் போம் என்று பேசுகிருர்,
பக்கத்து வீட்டு ஆன் சொன் னுள் மார்க்கரெட் ஒரு தரம் அபோர்ஷன் செய்ய ஆஸ்பத்திரிக்
குப் போனதாக, தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந் தது எதுவும் பிழையில்லை, எதுவும்
நம்பிக்கையில்லாத நாகரீக உல
கமா இது ?
பெருமூச்சுடன் கீழே வருகி றேன். தேத்தண்ணி போட லூசிக்கு என்ன நடந்திருக்கும் என்று அறிய ஆவல். விண்ணுணம் புரிந்து கொள்ளும் ஆவல் இல்லை. ஒரு கள்ளம் தெரியாத பிஞ்சு மனம் சூழ்நிலையாலும், நாகரீகம் படைத்த சமுதாயம் என்று சொல் லிக் கொண்டு குழந்தைகளை நாச மாக்கும் கலைகளாலும் அழிகிறதே என்ற அனுதாபம்தான் காரணம்.
கணவர் வேலைக்குப் போக பெரிய மகன் பள்ளிக்கடம் போக இன்ன மகனே நேர்ஸரிக்குப் கொண்டு போக வெளியில் வருகி றேன்.
லூசி வீடு பூட்டிக் கிடக் கிறது.
தாய் தற்செயலாக வெளியில் நின்ருலும் விசாரிக்கும் யோசனை யில்லை. மார்க்கரெட்டும் எலிச பெத்தும் என்னுடன் முகம் கொடுத்துக் கதைத்து வருடக் கணக்காகி விட்டது.
மெளனமாகக் கதவைப் பூட்டி விட்டுத் தெருவில் கால் வைக்க வும் முன் வீட்டு ஆன் தன் மகனைக் கூட்டிக் கொண்டு தெருவில் வரவும் சரியாக இருக்கிறது.
ஹலோ ராஜேஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன் என்ன நெரு குகிருள் கேட்கலாம் இவளே கண்டிருப் பாள்தானே. ஆம்புலன்ஸ் வந்து நின்றதை ஹலோ சொல்லிக் கொண்டு அவளை நெருங்கு : 'என்ன பரிதாபம்." ஆன் சொல்லுகிருள். எதைப் பற்றித் தொடங்குகிருள் என்று தெரியும். ' என்ன நடந்தது லூசிக்கு' நான் கேட்கிறேன். ஆனுக்குத் தெரியும் என் சொந் தப் பெண்போல் லூசி என் வீட்டில் பழகியது.
ஆன் குழந்தையின் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு என்னைப் பார்க்கிருள். லூசி பிழைக்கமாட்டாளாம். ஆனின் குரல் சோகமாகக் கேட்கிறது.
லூசி பிழைக்க மாட்டாளா? கேட்கவில்லை. நான் கத்தியிருக்க வேண்டும். ஏன் என்ருல் கடந்து போன சிலர் திரும்பிப் பார்த்து விட்டுப் போனுர்கள்.
'வயது பதினேந்து கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி நடந்தது. ' ஆன் கத்தோ லிக்கப் பெண். கர்ப்பத்தடைகளே யும் கரு அழித்தல்களையும் பற் றிக் கதைக்கக் கூடப் பயப்படு a TGT.
நெஞ்சில் ஏதோ வலிஎனக்கு.
குழந்தையாய்த் திரியவேண் டிய வயதில் . . வாழ்ந்து மறைந்து நாளைக்குப் பேப்பரில் ஒரு சிறு செய்தியாகி .
லூசி, ஒ லூசி அழ வேண்டும் போல் இருக்கிறது. பஸ் ஸ்ரொப்பில் லூசியின் தாய் பஸ்ஸால் இறங்குகிருள். தளர்ந்த முகத்துடன் கடந்து போகிருள். எங்களை போட்டிருக்கும் வாச னைத்திரவியம் மூக்கைத் துளைக்கி
றது. மணமா?
glas 35

Page 36
அணசன ச ைஅதன
ܒܗM4ܙܒ݂]yܠܒ݂ܳܪܶܙ
K. K. S. Road,
சனி, ஞாயிறு, மற்றைய நாட்
பொ. த. (உ. த. ) கலே, வி
நடைபெறு
தாவரவியல்
பெளதிகவியல்
இரசாயனம் -
தூயகணிதம் | η பிரயோககணிதம்
பொருளியல் ~
வர்த்தகம்
ܨ .
நாகரீகம் =
இனக்இயல் -
துரததசஅ.தி.இ.சி.இ இது இத்தி இதி
 
 
 
 
 
 
 

இது தண் சை ைல வ உள் ள்
呜廿世u世e。
CHUNNAKAM.
கள் காலே, மாலே வகுப்புகள்
ஞ்ஞானம், வர்த்த வகுப்புகள்
கின்றன.
திரு ஈசன்
திரு. சிவவிரசிங்கம் {? :
திரு. கணேசன்
స్టీ மனுேகரன் திரு. குகதாசன்
திரு ரீரங்கன் திரு. கிருஷ்ணகுமார்
திரு இராமநாதன்
திரு சண்
திரு. பாலா
திரு. சோதி திரு. காந்தன்
இசனுசனு சதுசசக சிகி ஓ அசிஅகிெ