கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1988.03

Page 1
ஆ. ந. இரவீந்திரன் #if") !! ..., go "$ !!ft لفتت انزلاقي rيد 1 | 7 - F قوي ஆழ் விவசாயர்
பராசி சேயோன்
மாவளி
:
ஜனப்பிரிடின்
* குமுதன்
eeeSK0K TLe0Lueeek se TSS LLLL0LLLHeLekueSuek Sekeukekelkee
 
 

III Be ' = "'''''''ლს ჰყვა
- 国数m07 - - 女。 sy Rd., Līgif. F R.

Page 2

இதழ் 47
Davif;

Page 3
இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையின் பேராசிரியர் க. கைலாசபதி ஐந்தாவது ஆண்டு
நினைவு ஆய்வரங்குத் தொடரின் ஆய்வுகள்
கைலாசபதியின் விமர்சனமும் நடைமுறையும்
- இ. முருகையன் நாட்டார் வழக்கியலும் கைலாசபதியும்
- இ. பாலசுந்தரம் கலைத்துறையும் கைலாசபதியும்
சி. மெளனகுரு
இ. சிவானந்தன்
எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களிடையே கைலாசபதி
- சி. தில்லைநாதன் ஒப்பியலாய்வும் கைலாசபதியும்
- வ. கந்தசாமி ஈழத்தமிழர் சமுதாயம் பற்றிக்கைலாசபதி
. க. சண்முகலிங்கம் தேசிய இலக்கியக் கோட்பாடும் கைலாசபதியும்
- ந. இரவிந்திரன் கைலாசபதியின் சமூகநோக்கும் அரசியலும்
. க. செந்தில்வேல் பாரதி ஆய்வில் கைலாசபதி
பார்வதி கந்தசாமி
19. நாவலரி ஆய்வும் கைலாசபதியும்
.
9.
அம்மன் கிளி முருகதாஸ் geslui ாளர் கைலாசபதி
C. W. Tregarbaspillb பல்கலைக்கழகங்களும் கைலாசபதியும்
- g. as bellur இலக்கிய வரலாற்றுத்துறையும் கைலாசபதியும்
. மெள, சித்திரலேகா ஆய்வுகள் 'தாயகம் இதழ்களில் தொடர்ந்து வெளிவரும்
uaugdafedw (poslalo GT5ů.4 g வெளிவரும் !
1ð / I usebrgirgr Aðvu of6 g. pigmestudio
யாழ்ப்பாணம்,
பேராசிரியர் க. கைலாசபதி ஐந்தாவது ஆண்டு நினைவுக்குழி
தலைவர்

பணி தொடர . . . .
இடையே ஏற்ப்பட்ட பல தடைகளால் தாயகம் ஒராண்டு
வெளிவரத் தவறிவிட்டது; தாயணம் இதழ்கள் ஒவ்வொன்றும் பல சிக்கல்களினூடே பகீரதப் பிரயத்தனத்துடன் வெளிக் கொண ரப்பட்டவை. அவை அத்தகைய சிக்கல்களின் ஒட்டுமொத்தமான தர்க்கம் ஒராண்டுத் தாமதத்தைத் தோற்றுவித்தது.
தாயகம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக் கடி யைத் தவிர்த்து சீராக வெளிவர ஏதுவாக அகநிலை ரீதியான சூ ழ லை ச் சிருஷ்டிப்பதற்கு விலையில் அதிகரிப்பை ஏற்படுத்துவது தவிர்க்கவி யலாததாகியுள்ளது.
இந்த இதழிலிருந்து புதியவிலை ஏழுருபா, தாயக த் தி ன் பணியை வாசர்களின் பங்களிப்புடனேயே தொடரமுடியும் என்பதை அறிந்தவர்கள் என்றவகையில் விலையேற்றத்தை பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து ஆதரவு நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு
தாயகம் சந்தாவை புதிய விலைப்பிரகாரம் கெலுத்தி கிரம மாகக் கிடைக்க வழிகோலுங்கள் 31 . 3 - 88 இற்கு முன்னர் புதிய சத்தாவை செலுத்தி உதவுமாறு வேண்டுகின்ருேம்.
5rruuslä
தனிப்பிரதி a) ரூ 7 a 60
ஆண்டுசந்தா , ரூ 90 - 00
ஆறுமார்த சந்தா ரூ 43 - 90
勒 岛 ܛ̈ܐ 染 益 绝
தாயகம் வாசகர்கள் அநேகர் ஆசிரியர் தலையங்கத்தில்
ஆர்வமுடையவர்கள் என்பதை நாம் அறிவோம். இப்பகுதி சம கால நிகழ்வுகளின் உண்மைப் போக்கினையும் எதிர்கால மார்க்கத் துக்கான தெளிவையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொணர்வது அதற்கான பிரதான காரணமாகும். இந்த இதழில் ஆசிரியர்
தலையங்கம் இடம்பெருதற்கான காரணத்தை வாசகர்கள் அறிவீர்கள்!
ஆசிரியர் குடி

Page 4
ug ger vv.
விஜயகுமார ரணதுங்க
தெற்கிலிருந்து இனப்பிரச்சனத் திரைக்குச் சாதகமான சமிக்ஞைகள் வருமென்ற எதிர்பார்ப்பில் த'bமக்கள் இருக்கும் இந்தவேளையில் கலைஞரும் அரசியல்வ டுயுமான விஜயகுமாரரண துங்க அவர்களது படுகொலைச் செய்திகேட்டு அ&னவரும் துயரத்தி லாழ்ந்தனர்.
விஜயகுமாரரணதுங்க அவர்களது அரசியல் கொள்கைகள் சிலவற்றுடன் தாயகம் உடன்படவில்லை; ஆயினும் தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவுசெய்வது தேசிய ஒருமைப் பாட்டை நிதர்சனமாக்குவற்கு அடிப்படையான நிபத்தனே ?" பதை வலியுறுத்திச் செயற்பட்டவர் என்றவகையில் அவரு.ை" இழப்பு தமிழ்மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்ப தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சில்களத் தலைவர்கள் யாரும் யாழ்ப்பாணம் வரமுடியாது என்
றிருந்த நெருக்கடியர்ன காலங்களில்கூட இங்குவந்து ஒருசில சமரச" கலாச் சாதித்துச் சென்றிருக்கிருர். இங்குவருவது மரணத்தோடு விளையாடும் செயல் என்றுகூறி அரசு அனுமதி மறுத்தபோது, திமி மர்மீதுகொண்ட நம்பிக்கையைத் தளர்த்தாமல், எண்ணித்துணிந்த காரிகத்தின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டி, அனுமதிபெற்று வந்து, வெற்றியோடு திரும்பியதன் வாயிலாகத் தமிழ் மி க்க எதி கோரிக்கைகளின் நியாயத்தன்மையை சிங்கள மக்களுக்கு விளக்சிக் காட்டியவர்.
ஆபத்தான வேளைகளில் சாதுரியமாகச் செயற்பட்டுப் பலருக்குநன்மையைத்தரவல்ல செயற்கரிய செயல் செய்பவனே வீரன் என்ருர் ஜீலியஸ் ஃபியூசிக், அத்தகைய வீரத்துக்கு இலக்கண மாகத் திகழ்ந்த விஜயகுமாரரணதுங்க அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தவழுன கொள்கைகளையும் தத்துவங்களையும் ச ரி ய ர ன கொள்கை - தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்த்தும் கருத்துப் போ ராட்டங்களினல் முறியடிக்க வேண்டுமே தவிர அரசியற் படுகொல்ை களாலும் தனிநபர் பயங்கரவாதச் செயல்களாலும் அல்ல என்பது தாயகத்தின் கருத்து. Oத்தகைய தனிநபர் பயங்கரவாத நடவடிக் கைகள் தெரிடர்வது தேசநலனுக்கு அபாயத்தை ஏற்படுத்த இடமுண்டு.
4.

நூல்விமரிசனம் പ്പട്ടിട്ട്
* பழைய வரட்சிகள் பாழ்படுக
D ந. இரவீந்திரன்
நூல் : வெறியாட்டு - ஆசிரியர் முருகையன் வெளியீடு : தேசிய கலை இலக்கியப் ug:Sin ni 15 1 1, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம், இலங்கை.
விஜல: ரூபா 10 - 60
மக்களின் உடமைகளையும் உயிர்களையும் பாதிக்கும் சம்பவங் கள் மலிந்து விட்ட காலம் இது. அமைதி நிலவுகிற கர்லத்தில் பல ஆயிரம் பிரசங்கங்களும், தத்துவப் போத%னகளும் ஆற்றுவ தற்குச் சிரமப்படுகிற பணியை, இப்போது ஒரு நாட்சம்பவம் மிக லேசாகப் போதித்து விடுகிறது. ஒரு இந்த%னயாளன் இவற்றைக் கறுபோட்டுப் பகுத்து ஆராய்ந்து இறுதியாகத் 83 முடிவைத் தொகுத்து வழங்குவான் ஒரு கலைஞனிடமோ ஒட்டுமொத்தமாகத் தமது பளுவை இவை சுமத்திவிடுகின்றன. அந்த வகையிலே, நம் எல்லோரது இதயங்களையும் நெகிழச்செய்து, கோபக் மூட்டி விட்ட ஒருசம்பவம் - ஒருவகையின் பின்தொடர்ந்த இன்றைய சம் பவங்களுக்குக் கட்டிய்ங்கூறுவது போல - ஐந்து ஆண்டுகளின் முன்னே நடந்தது.
கல்வி வளம் நீானல் காசு வளம் நீருகும் காசுவளம் நீருனல் ஆசைகளும் நீருகும்,
ஆசை, முயற்சி அவாக்கள், இலட்சியங்கள் பேசிவரும் தத்துவங்கள் நீருகிப் போகட்டும்"
என்ற கோகாவில் யசிழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த நிகழ் ே நேற்று நடந்ததுபோல இன்றைக்கும் எம்து நிகணவலையில் நடமாடு கிறது.
இது ஒரு கலைஞனின் அடிமனக்கருக்றையில் எவ்வாறு கருதி ரித்து- உருப்பெற்று வளாச்சியடைந்து பிரசவிக்கப்படும் என் பதற்குக் கவிஞர் இ. முருகையன் அவர்களின் “ GG fuu T. ..G" மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகியுள்ளது, அறிவியல் நுட்பங்களும் GLി

Page 5
யைக் கல்களும் இணையும் வகையில் கவிபடைத்த கவிஞர் இ. முரு கையன் அவர்களது படைப்பாற்றல், அறிவுக்களஞ்சியம் அழிக்கப் பட்டதால் உந்தப்பட்டு 'வெறியாட்டு ' எனும் ஆக்க இலக்கியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு சம்பவம் ஆக்க இலக்கியத்துக்கான க்ருவாக ஆகும் இயக்கப்போக்கைப்பற்றிய இ. ஜி. யாகோவ்லவ் குறிப்பிடும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகும்: "படைப்பு உணர் வுகளால் கலைஞன் முதன்முதலில் தூண்டப்படும்போது அக்கலைஞ னடைகின்ற உணர்ச்சிப்பரவசநிலை சில விளைவுகளை ஏற்படுத்துகின் றன. இந்நிலையில் அவனல் சுயமாக, பூரணமாகத் தன் பணியில் ஈடுபடமுடியாது. தான், படைக்கப்போவதைப்பற்றிய தெளிவான சிந்தனையிலிருந்தும், தன் படைப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத் தப்போகின்றது என்பதிலிருந்தும், அவன் வெகுதொலைவிலேயே இந்நிலையில் அவன் தன் படைப்பின் கருவைப்பற்றிய தளிவான சிந்தனையில்லாமல், உள்மனத்தூண்டுதலின் வயப்பட்டு பகுத்தறிய வேண்டிய நிலைகளை உதறிவிட்டு, தன்படைப்புக்காகத் தான் திரட்டிய ஆதாரங்களோடு மட்டும் தன் இலக்கை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கின்றன். விஷயசேகரம் உள்மன அளவில் நடைபெற, உள்ளுணர்வாய் வெளிப்படுகிறது. அவ ன ை டகின்ற உணர்ச்சிப்பரவச நிலையின் உச்சத்தில், அவன் உளவியல் கோளா றுகளால் பாதிக்கப்பட்டவனகின்றன். மேலும் இந் நிலை யானது கலைப்படப்புக்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் பணியில் படைப்பாளி கடந்து செல்ல வேண்டிய அவசியமான கட்டமாகும்."
இத்தகைய உள்மனத் தூண்டலுக்கான கட்டத்தையே சில சமயங்களில் தொடக்கப்புள்ளியாக எண்ணிவிடுவதும் உண்டு. அவ் வேளைகளில் உள்மனத்தூண்டலுக்கு ஆதாரமாயிருந்த புறக்காரணி களின்உந்துதல் மறக்கப்படும். உள்மனத்தூண்டுதலே ஆக்க இலக்கி யத்துக்கு ஆதாரம் என்போர் கருத்துமுதல்வாத உலகக்கண்ணுேட் டத்தால் எல்லைப்படுத்தபடுகிறர்கள். இதன்காரணமாக புறநிலை யதார்த்தத்தை நிகழ்காலப் பிரச்சனைகளின் ஆழ - அகலத்தை தெ ளிவாக அறியமுடியாதவர்களாய் ஆகிவிடுவார்கள். ஆ த லா ல், பிரச்சனைகளின் தீர்வுக்கு எத்தகைய உருப்படியான மார்க்கத்தை யும் தொட்டுக்காட்ட முடியாது. போய், காலப்போக்கில் அழிந் தொழியும் கலைப்படைப்புக்களையேகருத்து முதல்வாதிகளால்தரக் கூடியதாயிருக்கும்.
காலத்தரில் அழியாது நிலைபேறடையும் மகத்தான கலப்படைப்
புக்கள், புறநிலை யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட கலை - இலக்கி
யவாதிகளாலேயே படைக்கப்ாடுகின்றன. அத்தகையோர் உலகியல்
s S.

த-தீதைக் கோலங்களை, அதன் ஆழ அகல ப் பரிமாணங்களில் புரிந்து, அது செல்லும் திசைமார்க்கத்தையும் உய்த் துணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாயிருப்பர். வேறுவாாத் தைகளில் கூறின், தனது உள்மனத்துண்டுதலுக்கு அடிப்படையாய மைந்த புறநிலையதார்த்தத்தை முழுமையாக விளங்கிக் கொண்டு சமுதாய மாற்றப்போக்கில் எடுத்து வைக்கப்பட வேண்டிய காலடி எத்தகையது என்ற தெளிவும் பெற்றவர்களாயிருப்பர் .
அத்தகைய அறிவுத் தெளிவுடன் நீண்டகாலமாக ஆக்க இலக்கியத்துறையில் மிளிர்ந்த முதுபெரும் முற்போக்குக் கவிஞர் இ. முருகையன், பேரின வெறித் தாண்டவத்தில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தால் தூண்டப்பெற்று "வெறியாட்டு’ பாட் டுக் கூத்தைப்படைத்து வழங்கியுள்ளார். பற்பல நிகழ்ச்சித் தொ டர்களில் யாழ் நூலக எரிப்பு அவர் மீது தன் ஆளுமையைச் செ இத்தி, அவருடைய கற்பனை வளத்துக்கு ஆதாரமானது ஏன் என்ற கேள்வி எமக்குப் பயனுள்ள பதில்களை வழங்கும். எத்த53) சுய புற நிலைச்சம்பவம் கலைஞனிடந் தனது ஆளுமையை வெளிப் 11 டு த் தி கலைஞனிடம் தூண்டுதலை ஏற்படுத்தி, எந்தக் கற்பனை வாயிலாக எதிர்காலத்தின் போக்கை நிகழ்கால வாழ்வின் மூலம் கண்டறிய உதவுகிறதோ, அத்தகைய கற்பனைத் தூண்டலே படைப்பு முக்கி பத்துவ மிக்கதாகிறது அதைக் கண்டறிவதில் தான் உன்னதமான படைப்புக்கான தொடக்கத்தைப்பெற முடியும். அந்த வகையிலே யாழ் நூலக எரிப்பினுல் தூண்டுதலைப் பெற்றதில் “வெறியாட்டு’ தீனது வெற்றிக்க: ஸ்ன அடித்தளத்தைப் பெற்றுவிடுகிறது எனலாம. அதனுT 1கவே எமது வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்றைய துன்பங்களை வெற்றிகொள்ள உதவுகிற மார்க்கத்தைத் தெளிவாக வரையறுத் துக் காட்ட முடிந்திருக்கிறதென்பதை வெறியாட்டைப் படிக்கிற போது எம்மால் காணமுடியும்.
ஒரு படைப்பு, யதார்த்ததின் பிரதிபலிப்பாக மட்டும் இருந்தால் போதாது; நிகழ்காலத்து சமூக நிலைகளையும் போக்குக ளையும் அவற்றின் ஆழஅகலத்தில் உணர்ந்து கொள்வதோடு எதிர் காலத்துக்கான சரியான மார்க்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் அந்தவகையிலே, எமது இன்றைய துயரங்களுக்கு ஊற்றுமூலமாயி ருந்த கடந்தகாலமும் உணரப்படவேண்டும்; இத்துன்பப்படுகுழியிலி ருந்து மீள "ான்ன செய்யவேண்டும்" என்றும் தெரிந்திருக்க வேண்டும். இவையனைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றலை நூலக எரிப்பினல் பெற்ற தூண்டுதல் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது
வெறியாட்டை நிகழ்த்தும் "ஆட்களும்" அவர்கனது தலை வசாகிய "பிரமுகரும் யாவர் என அறியின், எமது துயரங்களுக்
í

Page 6
கான அடிப்படைக்காரணியை 'வெறியாஷ்டு வெளிப் படுத்தும் நுட்பச்சிறப்பையும் ஒருங்கே காணமுடியும். 'வெறியாட்டு" நூலின் பதினெட்டாம் பக்கத்தில் பார்க்கிருேம்:
'நூறு நூறு கிலோ மீற்றர் தூரம்
கடந்து நாம் வந்தோம், காடுகள் கடந்தோம்
ஆறும் மலையும் சீறும் புயலும் கடந்து வந்து கரையில் ஒதுங்கினுேம்'
- இவ்வாறு கரையொதுங்கியோர் யார் ? வர்த்தகத்துக்கென வந்த ஐரோப்பிய சுரண்டற்கும்பல்; நாட்செல்ல சூழ்ச்சிகள் பல செய்து நாட்டையே ஆக்கிரமித்தவர்கள்; இறுதியாக ஏகாதிபத்தி யமாய்ப் பரிணமித்த பிரித்தானியப் பணமுத%லகள், "நூறு நூறு சிலோமீற்றர் கடந்து, கரையொதுங்கியோர்? இத்தகைய நிவை லைகளை ஏற்படுத்தத்தவறமாட்டார். ஆயினும் பிரமுகர் எ ம் மு ன் "பட்டு நா (ய்)ஷனலும் வெள்ளைச்சாரமும்' அணிந் கவராகவே (17ம்பக்கத்தில் கா.சிதருகிருர். இந்தக்கோலத்தோடுதான் "ஆட் களிடம் பெற்ற கையூட்டையும் காவிக் கொண்டு ( 30ம்பக்கத்தில்) ‘சல்யூட் அடித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறுகிருர், அவ் ரது தோற்றத்துக்கு கைகூப்பிய வணக்கமே பொருந்தும் - மாருக, சல்யூக் அடிப்பதாகக் காட்டுவதால் ஒரு குழப்பம் சிந்தனையில் எழு வதைத் தவிர்க்கமுடியாதுதான்.
புருவத்தை நெளித்துச் சற்றுநேரம் இருந்து சிந்தித்தால் புரி கிறது; இதுகுழப்பமல்ல, இன்றைய குழப்பங்களுக்கான தீர்வுக்கு ஓரிதிறவுகோல். இன்றைய பேரினவாதக்கொலைவெறித் தாண்டவத் துக்கு அடிப்படைக் காரணி என்ன ? எமது நாடு இன்றைய ஆளும் பெரும் முதலாளி வர்க்கத்தால் மென்மேலும் நவகொலனிய ல் அமைப்புக்குள் தள்ளப்ப9தலும், சர்வதேச முதலாளித்துவமாகிய ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்களுமே இதற்கான அத்திபாரம், வேஷ்டி அணிந்த இன்றைய ஆளும் வர்க்கச் சிறுகும்பலும், அதனிடம் ஆட்சியைக் கைமாற்றிவிட்டுத் திரைமறைவிலிருந்து எம்மை ஆட் டிப்படைக்கும் ஏகாதிபத்தியமும் ஒருங்கே உணர்த்தப்படும் வகை யில் அமைக்கப்பட்டதாலேயே பிரமுகரிடம் இத்தகைய கலப்புக் கோலத்தை நாம் பார்க்கிருேம்.
பிரமுகர் தனது ஆட்களைத் தர்ம் வந்தடைந்த பூங்காவுக்கு வேலிகளாயிருக்கப் பணிக்கிழுர். பிரமுகரையும், வே வி ைய யும்

பார்க்கிற மக்களில் பெரும்பாலானுேரிடம் ஆரம்பத்தில் ஒரு மயக்கம் ஏற்படவே செய்கிறது - யதார்த்த வாழ்வில் இருந்ததைப்போல பிரமுகரின் 'பால்வடியும் முகம், பசியையும் தீர்க்கும் திருவருட் பார்வை ", "இவர்தானமே எங்கள் இரட்சகர்" என அத்தகைய மக்கள் பிரிவை எண்ணத்தூண்டியது. மக்களில் முன்னேறிய பகுதி யின் பிரதிநிதியாய் சீவநாதன் வருகிறன்; அவன் கூர்ந்து பார்த்து நன்கு சிந்தித்துவிட்டு, ஐயந்தோன்ற, "இரட்சகர் எ ன் n தா ன் எண்ணப்படுகிருர், ஆனல் இவர் ஆர் ? என்று கேனவி எழுப்ப வே செய்கிருன். அப்போதைய நிலையில் "சாந்த மூத த் தி யாய் பிரமுகரையும், உண்மையின் வேலிகள், வேலியாய்நின்று வேலைசெய் கிறஉத்தம காவல் ஆ கள்" என்று பிரமுகரின் ஆட்களையும் நட்பிய ஏனைய மக்களால் சீவநாதனைக் கோபிக்கவே செய்ய முடிந்தது. சிவநாதன், 'அனுபவம் நமக்கு வழிகளைக் காட்டும்" என்று கூறித் தற்காலிகமாய் பின்வாங்க நேரிடுகிறது.
வேலிகளாய் நின்றவர்கள் களைப்புத்தீர ஒடியாடி மகிழும் வண்ணம் பிரமுகர் அனுமதிப்பதைத் தவிர்த்திருக்க முடியாதுதான்: அவருக்கான கையூட்டை வழங்குபவர்களும் அவர் சார்பாய் வே விகளாய் இருப்பவர்களுமல்லவா? பூங்காவினுள் ஒடியாடும் வேலி 3-கள் எதன் மீதும் முட்டுப் படாமல் பத்திரமாய் விளையாடும் இயல்பினருமில்லை: பூங்காவிலிருக்கும் மரங்களும் செடிகளும் ஒரே மாதிரியானவையுமல்ல. முள்ளுக் கீறும், முள்ளுக் கீறிய கோபத் தைத் தீர்க்க ஆவரசின்மீது வெறியோடு ஏர்னல் தடுமாற்றமடைந்து விழ நேரும் அவை நிகழ்வதை வெறியாட்டு காட்டுகிறது - வர ல த்று நியதிக்கு அமைவாக, காயங்களோடு பிரமுகரிடம் சென்று முறையிடும் போது பொங்கியெழும் கோபத்தோடு முழங்குவார் பிரமுகர்:
"பகை முழுதும் ஒழிய ஒரு பந்தம் கொழுத்துவேன் இலை தழைகள் கிளை ஒடியக் தண்டம் தொடக்குவேன். '
அவரோடு இணையும் ஆட்களும் கோரத்தாண்டவமாட, 'ஆவச சில் ஏறிவிழுந்துடைந்தார் அப்பையர்." வெறித்தனம் உச்சமடை ந்தது:
"பூவரசங்கன்றருகிற் போவோம்'
"பழிதீர்ப்போம்"
எனச் சபதமுரைத்தனர். வெறியாட்டுத் தொடரும்.
அதுவரை உண்மையின் வேலிகளாய் "ஆட்களே' க ரு தி க
9

Page 7
மக்கள் (பூவரசங்கன்றுகள் - பூவரசம்பூ எந்தளவுக்கு பூக்களுக்கு அரசோ, அந்தளவுக்கு "இந்நாட்டு மன்னர்கள்") வேலியே பயிரை மேய்வதைக் கண்டு திகைக்கின்றனர்; தமது சொந்த அனுபவங்களி னுாடே உண்மையை உணர்கின்றனர். சீவநாதனின் கருத்தை ஏற் கும் பக்குவநில தோன்றிவிட்டது. சிவதா ஆன் வணங்கிப்போற்றும் சிலைமுன் மக்கள் நிற்கின்றனர். அப்போதும் தமது பழமைக்கருத் துகளால் எல்லைப்படுக்தப்பட்ட நிலையிலிருந்த சிலர் சிலையைப்பார்த்து 'அவ்வை என்றுதான் எனக்குப்படுகுது, அதுவே எனது தளராக் கருத்து' என்பவரால் பிரதிநித்துவப் படுத்தப்படுகின்றனர். சீவ நாதனே, 'தாயின் சிலை இது, வேண்டாம் ஐயம்" என்கிருன்; "பெற்ற புத்திரர் திக்குகள் தோறும் திக்கில்லாது தி  ைகத் து நிற்க" கல்வியின் மாண்பை உணர்த்தும் வகையில் 'புத் த கம் ஏந்திய பொன்மலர்க்கையாள்" என்று தெளிவு படுத்துகிருன்.
இவ்விடித்தில் "தொழிலாளர்கட்கு என்று ஒரு தேசமில் லை" என்ற கூற்றும் 'உலகத்தொழிலாளர்களே ஒடுக் கப பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்? என்ற கோஷமும் நினைவுக்கு வரு வது தவிர்க்கவியலாததாகிறது. சந்தைகளைபயிடிக்கும் முதலாளித் துவ வெறி மனித குலத்தை தேசங்க ள என்ற பேரிலே கூறுபோட் டுள்ளது; வளர்ச்சியடைந்த தேசங்களின் முதலாளித்துவம் தன் தேசங்களின் எல்லைகளைக்கடந்து ஏகபோக மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் ஏகாதிபத்தியக் கட்டத்தை அடைந்த நிலையில், தேசங்க ளின் எல்லைகள் ஏற்கனவே தகர்வதற்கான தொடக்கநிலை தோன் றிவிட்டது (பல்தேசக் கம்பனிகளின் பெயரில் வெவ்வேறு நாடுக ளின் ஏகபோக மூலதனம் ஒன்றுகுவிக்கப்படுதல் தேசங்களின் எல் லைகளைத்தகர்த்த இன்னெரு நடவடிக்கையாகும்). ஆயினும், மனித குல விடுதலையை நிறைவு செய்யும் தொழிலாளிவர்க்கத் தலைமை யிலான வெகுஜன ப் புரட்சி யே, ஒடுக்கப்பட்ட தேசங்களை சர்வதேச முதலாளித்துவமாகிய ஏகாதிபத்தியத்தின் பி டி யி லி ருத்து முழுமையாக விடுவிக்கும் வகையில் ஐக்கியப்படுத்தி, தீர்க்க மான போராட்டங்களை முன்னெடுத்து, இறுதியாக தேசியளல்லை களைக் கடந்து முழுமனிதகுலமும் ஒருவர் போல் ஒன்றிணையும் வர லாற்றுப்பணியைச் சாதிக்கும் என்பதை மாக்ஸிஸம் - லெனினிஸம் எமக்குப் போதித்துநிற்கிறது.
இவற்றையெல்லாம் நினைவுறுத்தும் வகையிலான சீவனத னின் விளக்கங்களைப் பெற்ற மக்கள், சீவநர்தனுடன் சேர்ந்து,
* புதியதோர் பூங்கா செய்வோம்
பழைய வறட்சிகள் பாழ்படும்படியே" என்று கோஷிக்கிறபோது,

'இனியொரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
கனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்!"
என்ற பாரதியின் ஒப்பில்லாத பொதுவுடமைச் சமுதாயத்துக்கான சங்கநாதமே எதிரொலிக்கிறது . அதன்வளச்சியின் பரிம்ாணங்களை உள்வாங்கிய நிலையில்,
மீண்டும் பூங்காவுக்கு வரும் 'வேலியாட்களின்" கொதிப்பு சித்தரிக்கப்பட்டிருக்குமாறினை அடுத்துப்பார்க்கிருேம்:
"ஏட்டுக்கட்டை இடித்து நொருக்கு புத்தகக்கட்டை பொடிப்பொடி ஆக்கு"
என்று வெறித்தாண்டவமாடி ** கல்விவளம் நீருளுல் இலட்சி பங்கள் பேசிவரும் தத்துவங்கள் நீருகி போக" வழியேற்படும் என்று ஆர்ப்பரித்து தீயிட்டு எரிக்கும் காட்சியும், தொடர் ந் து நடக்கும் வெறியாட்டும் கலிங்கத்துப்பரணியின் யுத்தகளத்தில் வீழ்ந்துகிடந்த பிணக் வீயலால் அகமகிழ்ந்து கூத்தாடிய பேய்க் கணங்களின் கோரத் தாண்டவத்தை நினைவூட்டுகின்றன. தொ டர்ந்து, சுரண்டிய பொருட்களை மூட்டைகட்டிப் புறப்பட்ட பிர முகர் மக்களால் வழிமறிக்கப்படுகிறர். தனது காருண்ய நடிப்பை முழுமையாய்ப் பிரயோகித்தபோதிலும், ஏற்கனவே அவைகுறித் துப் படிப்பினைகளைப் பெற்றுவிட்ட மக்கள் சிந்தனை வயப்பட்ட நிலை யில் வெறித்துப்பார்த்தவண்ணம் நிற்கின்றனர்; தான் வளர்த்த பிரச் சனைகளால் தடுமாறும் பிரமுகரை நோகசிப் பாடல்தொடரும் ,
'பாவம் அண்ணையார்
பரிதாபம் அண்ணையார்
மண்ணை அள்ளித் தலையில் போட்டீர்
அண்ணையாரே அண்ணையாரே கண்ணில் எல்லாம் மணல் உருட்ட கதறுகின்றீர் அண்ணையாரே. **
ஒட்டுமொத்தமாக நூலைப்படித்து மூடிக்கிறபோது, எ ம து சொந்தப்பிரச்சனைகளின் தீர்வுக்கு சர்வவியாபக உண்மையைத்தே டும் தூண் டலைப்பெற்ற உணர்வுக்கு ஆட்படுகிறேம். சர்வதே ச ச் சுர . ற களமு - அத) த அ மை வாய் ஜனநாயகப் போர் 61வயால் போர்த்தப்பட்டு, சிறிய எதி ட் ைக் கண்டதுமே த 'து டக் குமு றைச்சுயரூபத்தை வெளிப்படுத்தும் முதலாளித்துவக் கொடூரமும்

Page 8
எமது காட்சிப்படலத்தில் விரிகிறது. இது, அழியும் தறுவாயிலே மூசிஎரியும் நிலையிலுள்ள ஏகாதிபத்தியக் கெடுபிடிமிக்க சகாப்தம். ஏகாதிபத்தியமோ தன்னை நிலைகொள்ளவைக்க நாடுகளுக்கிடையே யும், ஒருநாட்டுக்குள்ளே பல்வேறு இன மக்களிடையேயும் யுத்தங் களைத்தூண்டி 'வெறியாட்டு" நிகழ்த்திக்கொண்டிருக்கிற காலமிது. ஏகாதிபத்தியத்தால் துண்டாடப்பட்ட நாடுகளின் வ ர ல |ாறுகளே நாமறிவோம்; வடவியட்ம்ை -தென்வியட்னும், வடகொரியா-தென் கொரியா, வடயேமன் - தென்யேமன், கிழக்கு ஜேர்மனி - மேற்கு ஜேர்மனி என நீளும் பட்டியலில் தெற்காசிய நாடுகளின் உட்பூசல் களேயும் கூறுபோட்டுத்துண்டாடப்ப ட இந்தியா - பா கி ஸ் தான் - பங்களாதேஷ் ஆகியநாடுகளிடையேயான பிரச்சனைகளையும், குறிப் பாக எமது நாட்டின் இனப்பிரச்சனையையும் ஆழமாய்ச் சிந்தித்து ணர வெறியாட்டுத் தூண்டுகிறது. இதனைத் தொட்டுக்கா டும் வகையில்தான் ( 6ம் பக்கத்தில்) றேடியோ செய்தியில் வருகி ற கற்பனை நாடான வீற்குத்தியா கிழக்கு - மேற்காய் துண்டாடப்பட் டுக் கிடப்பதைக் காட்டும் மேற்கு வீற்குத்தியா அதிபர் வருகி றர். அந்த மேற்கு வீற்குத்தியா அதிபரின் பெயர் காகி பாற்ற இந்தப் பெயர்கன்னி உச்சரிப்புகள், இன்று எமது நாட்டை ஆளும் பெரு முதலாளிவரிக்கக் கும்பலின் மிக நெருங்கிய சகபாடிகளான ஜப்பா னிய உச்சரிப்புகளை ஏனே ஞாபகப் படுத்துகின்றன).
எமது நிகழ்கர்ல வாழ்வுப் பிரச்சனைகளில் படைப்புக்கான கருப்பொருளாய் அமைவதில் யாழ் நூலக எரிப்பு பெற்ற முக்கிய த்துவம் தெளிவானதாயாகி விட்டது; இன ஒடுக்கு முறையால் அல்லற்படும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கான ஊற் று மூலத்தையும் குத்திரதாரிகளையும் ஒருங்கே வெளிப்படுத்த உத வியதோடு, இன்றைய உடனடி அவசியம் என்ன என்பதையும் தெரிவிக்கக்களம் அமைத்து நிற்கிறது அது. இன்று திக்குத்தெரி யாது சுழன்றடிக்கும் கோரப் புயலில் மக்கள் கண்ணை இறுக மூ டிக் கொண்டு செம்மறியாட்டுக் கூட்டம் போல் எடுபட்ட திக்கில் ஒடித் திரிய வேண்டுமென எதிர் பார்க்கும் மேதாவிகள் இன்ன மு : வாழ் நது கொண்டிருக்கிா?ர்கள். அதற்கு மாருக, மக்கள் இ ill i, , த்துக்கான தத்து த் தெளிவு க்கு வெறியாடடு வழங்கும் முக் கி:த்துவம், அதன் சிறப்பான அம்சமாகும் இதுதான் வெறியாட் டின் எதிர்காலத் தாக்கத்துக்கு அடித்தளமாயும் அமைகிறது.
"குரங்கிலும் சற்றுக் குறைவர்ண சேட்டைகள் விடலாம் என்றபி ரமுகரின் உத்தரவு கிடைத்ததும் (சட்ட பூர்வமான இராணுவக் கெ டுபிடிஞகக்கு அனுமதி பிறந்ததும்), கண்மூடித்தனமாய் 'விளையா டிய ஆட்கள் மூன் மூருக்கால் கீறுண்டது தொடக்கம் ஆவரசின்
2

ஏறி விழுந்தது வரையான எதிர் விளைவுகளர்ல் ஆத்திரமுற்று பூவ ரசங் கன்றுகள் மீது பழி தீர்த்த நிலையில், பூவரசங் கன்றுகளாய் உருவகப்படுத்தப்பட்ட மக்களாயினும், அடாவடித்தனத் துக் கு ப் பதிலடிகொடுத்த இளைஞர் இயக்கங்களாயினும், அடுத்துச்செய்ய வேண்டியது என்ன - செல்லும்திசை எது என்பவற்றில் தெளிவு பெறுதலே உடனடி அவசியம் எனவலியுறுத்தல் தவிர்க்கவியலாத வரலாற்றுத்தேவையாகிறது. மக்களின் அடிப்படை அபிலாஷைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட போ ராட்டம் ஒன்று சித்தரிக்கப்பட்டிருக்குமாயின் முடிவும் வேறுவிதமாய் அமைந்திருக்கும்; மக்கள் போராடிடம் முன்னேறிச் செல்லும் திசை வழியே மேலும் எழுச்சிக்கு அறைகூவுதலும் முன்னேறித்தாக்குதலும் ஈட்டப்படும் வெற்றிகளும் காட்டப்படலாம்; மாற்றப் போக்கிற்கு அமைவாகவே தீர்வும் அமையும். கஞ்சிக்கு உப்பில்லாத நிலையில் பாயாசத்துக்கான முந்திரிவற்றல் பற்றிய கதை வெறும் வெற்று வேட்டாகும். இன்று எமக்கு வேண்டியது சரியான திசைமார்க்கம்
அதைத் தெளிவாக வரையறுக்க உதவும் சர்வ வியாபக உண்மை யான மாக்ஸிஸம் (மாக்ஸிஸச் சொற்தொடர்களின் பின்னே நின்று செயற்படும் குட்டிமுதலாளித்துவச் சிந்தனையும் செயற்பாடுகளு மல்ல - பாட்டாளிவாக்க சர்வதேசியத்தைப் போதிக்கும், பாட்டா ளிவர்க்கச் சிந்தனையையும் வழிமுறைகளையும் கண்டறிய உதவும் மாக்ஸிஸத்தின் சாராம்சம் அவசியமர்கும்). அதனை உ ணர் த்தும் வகையிலேயே அறிவுக்கருவூலத்தைச் சுமந்த அன்னையின் சில மு ன் னே சீவநாதன் தலைமையில் மக்கள் அணிவகுத்து நிற்பதாக வெறி யாட்டுக் காட்டுகின்றது.
இந்தப் புதிய கோட்பாட்டை ஏற்று அணிதிரண்ட கூட் டத்தின் மத்தியிலே, முன்னர் பிரமுகரை "சாந்தமூ ர் த் தியா ய் பார்த்த (பழமைக்கருத்துக்களில் மூழ்கிய) முதலி போ ன் ருேரும் நிற்கின்றனர். இது வர்க்கப்பார்வையற்ற சமரசப்போக்கின் வெ ளிப்பாடா? இல்லை, பேரினவாதத்துக்கு எதிராய் பாட்டாளிவர் க் கத்தால் அணிதிரட்டப்பட வேண்டிய "மக்கள்" பிரிவில் 'அவர்களும் அடங்குவர்; அத்தகையவர்களும் மக்கன் புரட்சிக்காக ஐக்கியப்படுத் தப்படவேண்டியவர்களே.
எந்தவெர்ரு புரட்சியும், அது ஒரு வர்க்கத்தின் தலைமையி லேயே நடாத்தப்படுகிறதென்ற போதிலும், தனது தலைமையின் கீழ் வெகுஜனங்கள் அனைவரையும் அணிதிரட்டுவதில் வெற்றிபெற் ருலேயே தனது முழுமையான இலட்சியத்தை நிறைவு செய்யக்கூ டியதாயிருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாதமையினுல், ஒரு வர்க் சத்தின் சார்பான இலக்கியம் என்று ஒன்றில்லை என்போரும் இருக்
s

Page 9
கின்றனர். முதலாளித்துவ சார்பு இலக்கியங்களை பாட்டாளிவரிக் கம் உட்பட வெகுஜனங்கள் ரசிக்கவில்லையா , என்று கேட்டால், அது பாட்டாளிவர்க்கம் உள்ளிட்ட வெகுஜனங்கள் அப்போது வந்த டைய வேண்டிய கேர்ரிக்கைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதன் விளைவேயாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வா றே பாட்டாளிவர்க்க சார்பு இலக்கிய மெர்ன்று உயர்வர்க்கங்களைக் கூடக் கவர்ந்தகாலங்கள் இருந்துள்ளன. - எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகயுத்தத்தில் பாஸிஸத்துக்கு எதிாான போராட்ட த் தில்மகத்தான பாட்டாளிவர்க்க ஆசானும் வீரஞ்செறிந்த தலைவருமா கிய ஸ்ராலினின் தலைமையில் சோவியத்யூனியனின் பாட்டாளிவர்க் க த்தலைமை ஏற்பட்டிருந்ததன் விளைவாக ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் கூட சித்தாந்த இலக்கிய ரீதியான த லை  ைமயைப் பாட்டாளிவர்க்கத்திடம் கையளித்திருந்தது; அக்காலத்தின் பாட் டாளிவர்க்கத்தின் கோஷங்களும் கலே இலக்கியப் படைப்புக்களும் தேசபக்தசக்திகள் அனைத்தையும் தம்பால் கவர்ந்திழுத்தன.
இன்று பிலிப்பைன்ஸில் அக்யூனே தலைமையில் முதலாளிக் துவ சக்திகளும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் பாட்டாளிவர்க் கமும் வெகுஜனத்திரளைக் கவர்ந்திழுத்துள்ளதைக் காண்கிருேம். இரு வர்க்கசக்திகளது கருத்துகளுமே ஒரேசமயத்தில் வெகுஜனங் களை ஈர்த்துள்ளன. அதேவேளை, ஆட்சியதிகாரத்தை வெகுஜன ஆதரவோடு வென்றெடுத்த முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகி உறுதியோடு போரடுபாட்டாளி வர்க்கமே இறுதியாகத் தமது அபி லாஷைகளைத் தீர்த்து வைக்கும் என்பதை பிலிப்பீன்ஸ் மக்கள் மென் மேலும் அனுபவவாயிலாக உணர்ந்துவருவதையும் பார்க்கிருே ம். அந்தவகையிலே வெற்றியீட்டிய ஒர் மக்கள் புரட்சி தொடர்ந்தும் வர் க் கப் போராட்டத்தன்மையைக் கொண் டி ருப்பதை அறியமுடிகிறது
வர்க்கப்போராட்டம் எனும் கோட்பாட்டையும் மக்கள் புரட்சிக்கான அவசியத்தையும் போட்டுக் குழப்பக்கூடாது. வர்க்கப் போராட்டம் மக்கள் புரட்சியூடாக முன்னேறுதல் பற்றிக்கூறுவது சிலவறட்டு "மாக்ஸிஸவாதிகளுக்கு அபத்தமாய்த் தெரியலாம். "வர்க்கப்புரட்சி" பற்றிய தவருண கண்ணுேட்டத்தை லெனின் தமது "அரசும் புரட்சியும்" எனும் புகழ்பெற்ற கட்டுரைவாயிலாக நிவர்த்தி செய்திருந்தார். ஒருவர்க்கத்தின் புரட்சி எ ன் போர் * முதலாளித்துவப் புரட்சி, பாட்டாளிவர்க்கப் புரட்சி ஆகியவை மட்டுந்தான் ஒன்றுக்கொன்றுஎதிராய் இருக்க முடியும் எ ன் னு ம் அளவுக்கு மாக்ஸிஸத்தைக் கேவலமான மிதவாத மு  ைற யில் திரித்துவிடுகிறர்கள்' என்று சாடி, தொடர்ந்து சொல்கிறபோது
4

"இருபதாம் நூற்றண்டின் புரட்சிகளை உதாரணங்களாய் எடுத்
துக்கொண்டால், போர்த்துக்கல் துருக்கிப் புரட்சிகள் இரண்டும் முதலாளித்துவப் புரட்சிகளே என்பதை நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனல் இவை இரண்டில் எதுவும் "மக்கள்’ புரட்சியல்ல; ஏனெனில் எதிலும் மக்களில் பெருந்திரளானேர், மிகப்பெருவாரி யானேர் குறிப்பிடத்தக்க அளவுக் குத்: தமது சொந்த பொருளச் தார, அரசியல் கோரிக்கைகளை எழுப்பிச் செயலூக்கத்துடன் சுயேச் சையாய் முன்வரவில்லை. இதற்குமாறு க, ' 1905 -07ம் ஆண்டுக ளின் ருஷ்ய முதலாளித்துவப் புரட்சி, போத்துக்கல் துருக்கிப்புரட்சி
களுக்கு சிலநேரங்களில் கிடைத்தது போன்ற "பிா மா த மா ன'
வெற்றிகள் கிடைக்கவில்ல என்று லுங்கூட, மெய்யானமக்கள்
புரட்சியாய் அது இருந்தது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் பெருந்திர ளரின மக்கள் - அவர்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கு முறை யாலும் சுரண்டலாலும் நசுக்கப்பட்ட மிகவும் " அடிநிலை சமுதா யத் தொகுதியோர் - சுயேச்சை பாய்க் கிளர்ந்தெழுந்து தமது சொந்த கோரிக்கைகளின் முத் திரையை, ஒழிக்கப்பட்டுவந்த பழைய சமுதா
யக் துக்குப்பதிலாய் ஒரு புதிய சமுதாயத்தை தமது சொந்தவழி யில் கட்டியமைப்பதற்கான தமது முயற்சிகளின் முத் தி  ைர ைய
இப்புரட்சியின் போக்கு அனைத்திலும் பதித்தனர்" என்ருர் லெனின் இங்கு "மக்கள்" என்ற வரையறைக்குள் பாட்டாளி வர்க்கத்தையும்
விவசாயிகளையுமே லெனின் முக்கி: ப் படுத்தியுள்ளார்.
"மக்கள் யார்", "எதிரி யார்" என்பதைத் தீர்மானிக்கும் வரையறை காலதேச வர்த்தமானங்களால் மாறுபடக்கூடியது. இதனை வலியுறுக்கிய மாேைசதுங், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தில் பாட்டாளிர்க்கம், விவசாயிகளை மட்டுமன்றி தேசபதத உணர்வுமிக்க முதலாளிகளையும் நில ப்பிர புக்களையும் கூட "மக்கள்" பிரிவுக்குரை வென்றெடுக்க முயலவேண் டும்.எனவலியுறுத்தினர்.
அந்தவகையிலே, பேரின வெறிபிடித்த சிறுகும் சலின் இன ஒடுக்குமுறைக்கு எதிாாக மிகப்பெரும்பான்மையான மக்களின் தத் துவத்தேடலே வலியுறுத்துவது காலத்தின் தேவையாகிறது. "மக் கள்" பற்றிய உணர்வைத் தோற்றுவித்ததன் விளைவாக, எ தி ரி யார் என்ற கேள்விக்கும் விடைகாண வெறியாட்டு தூண்டுதலளிக் கிறது உண்மையில் "சிங்கள மக்கள் எதிரிகள் அல்ல என்பதை நாடகப்போக்கிலிருந்தே காணமுடியும் (மக்கள் விரோதியான பிர முகரது ஆட்களின் பெயர்கள் சிந்தையைத்தூண்டுபவை கண்டன் மிண்டன், வண்டன்,தொண்டன், சுண்டன்). சுரண்டலை நிகழ்த்து
5

Page 10
வதுடன் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவோருமான ஒரு சிறுபகுதியினர் மட்டுமே எதிரிகளாவர்; இச்சிறு கும்பல் "சிங்கள மக் கள்" பிரிவினுள் அடங்காததுடன் சிங்கள மக்களினதும் எதிரிகளான ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாவர். இப்பொது எதிரியை, அதன் பின்னணி சக்தியோடு சேர்த்துத்தகர்த் தெறிவதற்கு, சுரண்டலுக் கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுகிற சகலபிரிவு சகல இன மக்களுக் கும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தைப் போதிக்கும் தத்துவம் அவசியம் என்பதையே நாடகம் உணர்த்திநிற்கிறது.
தத்துவத் தேடலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் வகை யில் ஆழமிக்க கருப்பொருளை, வேண்டிய உருவகப்படுத்தல்களினூடா * அழகியற்தாரதம்மியத்திற்குப பட்டுச்சிறந்த கலைப்படைப்பாய் மிளி ரும் வகையில் படைத்துவழங்கியுள்ளார். கவிஞர் மு ரு  ைகயன்’ அவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சமூகக்கொடுமை யாகிய சாதியமைப்பைத் தகர்க்கும் இலட்சிய நோக்கோடு முன் னெடுக்கப்பட்ட, 'சாதிமுறை தகரட்டும் சமத்துவநீதி ஓங்கட்டும்" என்ற பதாகையை உயரஏந்திய 1966 ஒக்டோபர் 21 எழுச்சியால் உந்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை இலக்கிய மாக்கித்தந்த அனுபவச் செழுமை மிக்க எழுத்தாளர் என்பதால், அவருக்கு இது இலகுவில் சாத்தியமாகக் கூடியதாகியுள்ளது.
இருபது வருடங்களின் முன்னே சமூகத்தைப்பாரிய அள வில்உலுப்பிவிட்ட மக்கள் போராட்டமாய் அப்போராட்டம் இருந்தது. அப்போராட்டத்துக்குச் சாதகமான புதிய கலாச்சர ர வீச்சினை அவரது "கோபுரவாசல்" தொட்டு தனிக் கவி  ைத கன் பலவும் வழங்கின. அவ்வாறே கடூழியம்" போன்ற நாடக இலக் கியங்களின் வாயிலாய் ஏற்கனவே ஆளும் முதலாளித்துவக் கும்ப லினே தோலுரித்துக் காட்டியிருகிருர். இப்போது வெறியாட்டு ஊடாக இனஒடுக்கு முறைக்கு எதிரான கூரிய ஆயுதமொன்றை எமக்கு வழங்கியுள்ளார்.
சாதியமைப்பைத் தகர்க்கும் பேராட்டத்தில் மக்கள் எழுச் சிக்குக் குரல் எழுப்பிய கவிஞர், இங்கே த த் துவத் தெளிவுக்கு முதன்மை அளித்திருப்பது வியப்புக்குரியதல்ல. தனது இலக்கியப் படைப்பில் எதனை முதன்மைப்படுத்துவது என்பதனை கலைஞனின் விருப்பு வெறுப்புகள் தீர்மானிப்பதில்லை; அன்றைய கால சமூக இயக்கப்போக்கே தீர்மானிக்கிறது. அதனைக்கண்டுணர்ந்து வெளிப் படுத்துவதில்தான் கலைஞனின் வெற்றி தங்கியுள்ளது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் போது சரியானதத்துவார்த்த வழிகாம -லில், பாட்டாளி வர்க்கத்தலைமையின் கீழ் ஸ்தாபன மயப்படுத்
6

தப்பட்ட வெகுஜன இயக்கமாய் வெடித்தெழுந்த போராட்டத் தில் மக்கள் எழுச்சிக்கான அறைகூவல் அவசியமாயிருந்தது. பொது இடங்களின் சாதிபார் பதும், சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட உரிமை மறுப்புகளும் அநாகரீகமானவை - தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முட் டுக்கட்டையாக உள்ளவை என உணர்ந்த உயர்சாதிப் பெரியோர் களும் அறிஞர்களும் பொதுமக்களில் அநேகருங்கூட ஆத ரித் த அந்தப் போராட்டத்தில் மக்கள் எழுச்சி எதிர்பார்த்தது போன் றே சாத்தியமாயிருந்தது. அத்தவகையிலே மக்களின் அபிலாஷை களிலிருந்து பிறந்த வரலாற்றுத் தேவையாக அப் போராட்டம் அமைந்திருந்தது.
இன்றைய நிலை வேறு; மக்களின் அடிப்படைப் பிரச்சனை களிலிருந்து, மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் போரா ட்டமாய் இது தொடங்கப்படவுமில்லை, வளர்க்கப்படவுமில்லை. மக் கள் எல்லோரும் பாஸிஸ் யு. என். பிக்கு எதிரான உணர்வுடை பவர்களாயுள்ளனரென்றல், அதைச் சாதித்தது ஏதாயினுமொரு மக்கள் இயக்கமல்ல. அரசுதான் மக்களுக்கு எதிராகக் குண்டுமா ரி பொழிந்து அவர்களைத் தனக்கு எதிராக அணி திரட்டிக் கொண் டது. இந்த நிலையிலும் சரியான இலக்கு இன்னமும் தீர்மானிக்கப் படவில்லை; வெவ்வேறு வர்க்கத் தட்டுகளாய் உள்ள மக்களை, ஒவ் வாரு வர்க்கங்களையும் பிரதிநிதிததுவப் படுத்தும் இயங்க ங் கன் கட்சிகள் ஆகியவற்றை ஐக்கியப்படுத்துவதன் வாயிலாக ஒருமுகப் படுத்துவதற்கான பொது வேலைத் திட்டம் ஒன்று வகுக்கப்படவில் லை; வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக மக்களை ஸ்தாபனப் படுத்துவதற்கான செயல் முறை வகுக்கப்படவில்லை, தமது பாரா ளுமன்ற ஆசன வெறியைத் தீர்க்கச் சிங்கள மக்கள் அண்வரும் பொது எதிரிகள் என்று காட்டிய ஏகாதிபத்திய தாசர்களின் பார் வையோடு மக்கள் எழுச்சியைக கோா முடியுமா? ஏதாயினுமொரு வல்லரசின் நலனுக்காக மக்களைப் போராடத் தூண்ட முடி யு மா? தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் இன ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவத்தினுலும் கிளாந்தெழுந்த மிக நல்ல சகதிகளும் இன்றைய போராட்ட சக்திகளோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிருர்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் அடக்கு முறைக்கு எதிரான உணர்வுடையவர்கள் என்பதால் மட்டும், அ வர்களின் திசை மாாக்கம் தெரியாத எழுச்சிக் குரலுக்கு மக்கள் பலிக்கடாக்களாக மாட்டார்கள், அது சட்டியிலிருந்து துடித்துப் பதைத்தமீன் அடுப்பு நெருப்பில் விழும் நிலைக்குத்தான்மக்களை இட்டு ச்செல்லும். ஆதலால் பேரின வெறி பிடித்த பாஸிஸ் யு என் பிக்கு ாதிராகப் பரந்து பட்ட மக்கள் அனைவரையும் அணி நிரட்டும் சரியான கொள்கை மார்க்கத்தை இன்று வலியுறுத்துவது அவசிய மாகிறது.
17

Page 11
- அஞ்சலி.
ஈடுசெய்ய முடியாத இழப்புகள் அநத்தம். பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு நேர்ந்த பலதரப்பட்ட இழப்புகளுக்கு தெரி விக்கப்படும் அனுதாபச் செய்தி, ஆனைப்பசிக்குச் சோளம்பொரி யாகவே இருக்கும். தாயகம் இன்றைய துன்பதுயரங்களில் அழுந் திய வண்ணமே தனது அனுதாபத்தை தெரியத்தருகிறது
பலதுறை ஆற்றல் மிக்க அறிஞர்கள், வலுமைபொருந்திய உழைப்பாளர்கள், வயோதிபர்கள், மாதர்கள், சிறுவர்கள் என்ற பேதமின்றி ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறேம், அனை l၈)##@:5 தாயகம் அஞ்சலி செலுத்துகிறது.
மக்கள், மக்கள் மட்டுமே வ ர ல |ா ற் றின் உத்து சக் தி இத்தகைய மக்கள் சக்தியின் மாண்பினை உணர்த்தும் போராட் டப் பாசறையில் வளர்ந்த ஒருவராலேயே உன்னதமான கலைப்ப டைப்பையும் தரமுடிந்துள்ளது. கலை இலக்கியத்துறையில் பல துறை சார்ந்த ஆற்றல் படைத்த முதுபெரும் கவிஞர் முருகையன், மக்கள் போராட்டங்களை சித்த ரிக் கஉகந்த வடிவமாக வளருகின் ற புதுக்கவிதையின் போக்கைச் சரியான கண் னே ட் டத் தில் புரிந்து கொண்டு அதைநெறிப்படுத்துவதில் உதவிபுரியும் அதேவேளை மரபுநெறிக்கவிதையை சாதாரண மக்கள் புரியும் வகையில் படைப் பிலக்கியத்துக்குப் பயன்படுத்துவதில் தன்னிகரற்றுவிளங்குகிருர்,
மக்களைக் கற்றுக்கொள்வதில் தளர்ச்சியடையாது, மக்கள் இயக்கபூர்வமாய் அணிதிரளக்கூடிய ஒவ்வோர் அம்சங்களையும் புரிந் தி*ெ* எண்டு. மக்களின் ஒவ்வோர் அசைவுகளையும் - உணர்வு மாற் றங்களையும் தனது விஞ்ஞான பூர்வ உலகக்கண்ணுேட் டத் தால் எடைபோட்டு, அந்த உணர்வுகளைக் கலாபூர்வமாய்ச் சிருஷ்டிக்கிற போது மகத்தான கலைப்படைப்பு உருவாகிறது என்றவகையில் மீக்களே கலைஇலக்கியத்தின் சிருஷ்டிகர்த்தாக்களுமாகின்றனர்.
மக்களின் புதிய உலகைப் படைக்கும் ஆற்றல் பழைமைப் பொய்களைத்தகர்க்கும் வினைத்திறனின் விளைவுமாகும். புதிய மலர் கள் பூக்துக்குலுங்கும் பொலிவுபெற்ற பூங்காபோல அடக்குமுறை கள் அனைத்தையும் தகர்த்தெறிந்த புத்துலகை அ  ைம ப் ப த ந்கு "பழைய வறட்சிகள் பாழ்படுக" எனஒங்கியொலிக்கும் வெறியாடடு தன்னகத்தே கொண்டிருக்கும் இலட்சிய நோக்கில் வெற்றிபெறு வ்தோடு, அழியாத இலக்கியத்தகமையைத்தக்க வைத்துக்கொள் ளும் என்பதில் ஐயமில்லை. -
3

அஞ்சலி பேராசிரியர் ப. சந்திரசேகரம்
சாதாரண வாழ்வு நீடிக்கின்ற காலத்தில் ஒருவர் கொல் லப்பட்டால் அது பாரதூரமான விடயமாகக் க ரு த ப்ப ட் டு க் கொலைக்குற்றம் கொலையாளி மேல் சுமத்தப்படும்; நெருக்கடி நில வும் காலங்களில் நடக்கும் மரணங்களின் எண்ணிக்கைகள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளிவிபரத் திரட்டுக்கே உதவுகின்றன. இவ்வாறு மானுடர்கள் எனும் பொது வ ழ க் கி லிருந்து பிறழ்வடைந்த வாழ்வை அனுபவித்த தொடர்ச்சியான காலம் ம?க்கமுடியாதது; எவ்வளவு தான் மழுங்கடிக்கப்பட்ட உணர்வு களேயாயினும், சில மரணச்செய்திகள் அப்போதுங்கூட இலங் கைத்தமிழர் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
அவற்றுள் ஒன்று பேராசிரியர் ப. சந்திரசேகரம் அவர்க ளது மரணம்; திக்குத்திசையின்றி ஏவப்பட்ட ஷெல்லின் பெருவெ டிப்பில் ஒரு சிதறல் அவரைத்தாக்கியது; உடன் வைத்தியஉதவி அவ்வாறெல்லா கிடைக்க முடியாமையே நியதி என்றிருந்த வேளை யாதலால், தனித்திருந்து. மரணத்தை வெல்லும் தீர்க்க மான போராட்டத்தில் துடித்து, இறுதியில் உயிர்நீத்தார்.
பேராசிரியர் சந்திரசேகரம் இலங்கைத்தமிழரின் கலாச்சா ரப்பண்பின் இணைப்புப்பாலம் - அவரது பிறந்தமண் மட்டக்களப்பு புகுந்த இடம் யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு பற்றிய பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு அவரது பரந்துபட்ட வாழ்வுப்புலம் உதவியுள்ளது.
இன்று பையப் பையவே ஊடுருவும்,கொத்தனி மு ைற உள்ளிட்ட், கல்வியுலக விஸ்தீரணத்தைக் குறுகத்தறித்து உயர்கு டிமக்களுக்கே உயர்கல்வி ஏனையோர்க்கு தொழிற்கல்வி என்று ஒரு வகைப்பட்ட குலபேதத்துக்கு அடிகோலும் கல்வித்திட்டத்தை நிதர்சனமாக்க முயலும் "கல்வி வெள்ளை அறிக்கை" அறிமுகப்ப டுத்தப்பட்ட (1982) நாளிலிருந்து, புதியகல்வித்திட்டத் திலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பாதகமான அம்சங்களைப் பகிரங்கப் படுச் திப் போராடியவர் பேராசிரியர்,
அவரது மறைவு ஒருங்கிணைந்த - ஜனநாயக ரீதியான - விஞ்ஞானபூர்வ - தேசிய கல்வித்திட்டத்தை வெற்றிகொள் ளப் போராடும் கல்வியாளர்கட்கும் உழைப்பாளர்கட்கும் "ஈடுசெய் யமுடியாத பேரிழப்பாகும்.
அவரது மாணவர்களாயிருந்து இன்று"ஆற்றல்மிகு மாண வசமூகத்தைக் கட்டியெழுப்பப் போரரிடும் ஆசிரியர்களாய்ப் புடமி 1. ப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஆசான்ஞம் ஜனநாயக சக்திக ளும், தேசபக்தர்களும் அவரது மறைவுச் செய்திகேட்டுக் கலங்கி நின்றனர் அப்பேராசானுக்கு தாயகம் தனது அஞ்சலியைத் தெரி வித்து, துயருறும் அனைவரோடும் ஒரு ங் கிணைத்துதுக்கத்தைப் பரி மாறிக்கொள்கிறது,
9

Page 12
அஞ்சலி
கலைஞர். வீ. எம். குகராஜா
ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே யடியாக மரணத்தைத்தழுவியகொ டியநாட்களில் பல்துறை ஆற்றல் மி க்க பலபெரியோர்களை இழந்திருக்கி முேம். தாயகத்துடன் தொடர்புடை ய சிலரைக்கூட இழந்திருப்போம்; அவர்களில் தாயகம் அறிந்தஒருமர ணம், சாதாரண மக்களிலிருந்து கலைஞர்கள்வரை பலராலும் அறி யப்பட்ட கலைஞர் வீ. எம். குகரா ஜா அவர்களுடையது.
கலைஞர் வி. எம். குகராஜா புதிய நாடகப்பாணியைக் கற் ருேர் மட்டத்திலிருந்து பெயர்த்து, பரந்துபட்ட வகையில் வெகு ஜனங்கள் புரிந்துகொண்டு ரசிக்கத்தக்க வகையில் மக்கள் மயப்ப டுத்தி, குக்கிராமங்கள் தோறும் புதியபாணி நாடகங்களை நடத் திக்காட்டியவர். விரிவுபடுத்தப்பட்ட முறையில் நாடகப்பயிற்சிப் பட்டறையை நடாத்தி பல ஆற்றல்மிக்க நடிகர்களை உருவாக்க உழைத்தவர்.
அவர் பாரம்பரிய கூத்துமுறையைப் பேணிவளர்த்த கலைக் குடும்பத்திலிருந்து வந்த புதியபாணிக் கலைஞர்; எமதுமண்ணில் காவியபாணி நாடகக் கலையை விருத்திசெய்வற்கு அவருடைய குடு ம்பத்தின் மரபுரீதியான கூத்துக்கலையின் தொடர்பு பெரிதும் உத வியிருந்தது.
ஒருகலைஞர் என்ற வகையில் வெகுஜனங்கள் அனுபவித்த துக்கத்தைப் போராட்டத்துக்கான பலமாக மாற்றுவதற்கு அவர் கலைவடிவத்தைப் பயன்படுத்தியவர்; அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் கலைஞர்கள் அனைவர்க்கும் அவரது அந் தப்பண்பை மீட்டு விருத்திசெய்ய வலியுறுத்தமட்டுமே தாயகத்தால் முடியும்.
அவரது இழப்பால் தாயகமும் தனது ஒரு அங்கத்தை இழந் துள்ளது. தனது துக்கத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள் வ தோடு அன்னர்க்குத் தாயகம் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்: கிறது -
 

சிறுகதை
|கன் லி
} தாமரைச் சீற்ருறு
கோடைகால இரவு அது. சந் திரன் எழுந்துவிட்டான். அந்த வீட்டின் சிறிய முற்றம் மகிழ்ச்சி தரக் கூடிய அளவுக்குப் பசுமை யாகவும், சுத்தமாகவும் இருந் தது. பகலில் கிழித்து வைக்கப் பட்ட கோரைப்புற் துண்டுகள் பாய் முடைவதற்கு ஏற்றவாறு ஈரலிப்பாகவும் மிருதுவாகவும் இருந்தன. ஒரு பெண்மணி முற் மத்தில் இருந்துகொண்டு, தனது சுறுசுறுப்பான பாயை முடைந்துகொண்டிருந்
தாள்.
ஹீபி மாகாணத்தின் மத்தி யில் அமைந்துள்ள பையங்டியான் அதன் நாணல், கோரைப் புல் லுக்கு சீன முழுவதிலும் புகழ் பெற்றது. "பையங்டியான் பாய் கள் தலைசிறந்தவை' என்பது அ&னவராலும் ஒத்துக்கொள்ளப் 1.பட்ட உண்மையாகும்.
முற்றத்திலே இருந்து பாய் முகடைந்துகொண்டிருந்த பெண் மணி, அருகில் ஒடும் சிற்ருறை
Géill gr di) 3; 67r fir di)
தமிழில்: ந. சுரேந்திரன்
அடிக்கடி பார்த்துக்கொண்டிருந் தாள். வாசற் கதவு இன்னும் திறந்தே இருந்தது. அவளுடைய கணவன் இன்னும் வீடுவந்து சேர வில்லை.
அவள் கணவன் வீடு திரும் பும்போது வெகு நேரமாகிவிட் டிருந்தது. அவன் இருபத் தைந்து, இருபத்தாறு வயது உடையவன். பாதரட்சை அணி யாத, பரந்த ஒலைப்பாய் தொப்பி யும், தூய வெள்ளைச் சட்டையும் முழங்கால் வரை மடித்துவிடப் பட்ட கறுப்புக் காற்சட்டையும் அணிந்த ஒரு இளைஞன். அவ னது பெயர் ஷ"ஷெங். லெஸ்ஸர் நீட் கிராமத்தின் யப்பானிய எ தி ர் ப் பு கெரில்லாக்களுக்கு அவன்தான் தலைவன். அத்தோடு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைத் தலைவனும் அவனே. இன்று அவன் தனது ஆட்களை, ஒரு கூட்டத்துக்காக மாவட்டத் தலைநகருக்கு அழைத்துச் சென் றிருந்தான். அவன் வீட்டினுள் நுழைந்தபோது அவள் முகமலர்ந் தாள். ' .
4 !,

Page 13
"ஏன் இன்று இவ்வளவு நேரம் சென்றது?" அவள் அவர் னுக்கு சாப்பாடு கொண்டுவர எழும்பினுள் ஷ" செங் படிக்கட் டிலேயே அமர்ந்தான்.
"அதைப் பற்றிக் கவலைப் படாதே - நான் சாப்பிட்டுவிட் டேன்."" அமர்ந் தாள். வனின் முகம் மகிழ்ச்சியால் சிவந் திருத்தது. மூச்சுவிடமுடியாத வன்போல் காணப்பட்டான்.
அவள் மீண்டும் பாபில் அவளுடைய கண
'மற்றவர்கள் எங்கே?"
அவள் சுேட்டாள்.
‘இன்னும் நகரத்தில் இருக்
கிருர்கள். அப்பா எப்படி இருக் gScopori?"' y 'உறங்குகின்ருர்"
"லிபாவ் ஹாவா எ ன் ன செய்கிருன்?’
'அவன் தனது தாத்தா வோடு அரைநாள் (புழழுவதும் மீன் பிடித்துக்கொண்டிருந்து விட்டு கண நேரத்துக்கு முன்பு படுக்கைக்குப் போய்விட்டான். அது சரி; ஏன் மற்ற வர் கள் திரும்பி வரவில்லை."
ஷ" செங் வலுக்கட்டாய மாகச் சிரித்தான்.
'உங்களுக்கு என்ன நடந்
தது?"
"நான் நாளைக்கு ராணுவத்
தில் சேர இருக்கிறேன். அவன்
மென்மையாகக் கூறினன்.
22
அவன் மனைவியின் கை ஒரு நாணல் நார் வெட்டிவிட்டாற் போல் இழுத்துக்கொண்டது. அவள் தனது விரல் ஒன்றை உமிழத் துவங்கினுள்.
"மாவட்டக் கமிட்டி இன்று இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மிகவிரைவில், யப் பானியர்கள் மேலும் பல தளங் களை அமைக்கப் போவதாக அவர் கள் கூறினர்கள். டொங் கூவில் - இங்கிருந்து சில டசின் கி. மீட் டர்களுக்கு அப்பால் உள்ளது - "வர்கள் ஒரு தளம் அமைக்க முடியுமானல், அது எங்களுடைய நிலயை பரிபூரணமாக மாற்றி விடும். இந்தக் கட்டத்தில் யப்பா னியர்களை உட்புகவிடாதிருக்க ஒரு மாவட்ட பிரிகேட் அணி அமைக்கப்பட்டது. நான்தான் முதலில் அணியில் சேர்ந்தவன்.""
அவனுடைய மனைவி, தலை யைக் குனிந்தவாறு முணுமுணுத்
தாள் ,
'நீங்கள் எப்பொழுதும்
மற்றவர்களுக்கு ஒரு படி முன் பாக, இல்லையா?"
"நான் நமது கெரில்லாக் களில் தலைவன். அத்தோடு கட்சி ஊழியர்களில் ஒருவன். ஆம் நான்தான் தலைமை தாங்கவேண் டும். மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆனல் அவர்கள் வீட்டுக்கு வரத் துணியவில்லை ஏனென்ருல் அவர்களது பெற் ருர், உற்ருர் அவர்களைத் தடை செய்ய முயல்வார்கள் என்பதற்

காகத்தான் அவர்கள் வரவில்லை. ஆ |ங் க ள் குடும்பத்தவரிடம் சென்று விஷயத்தை விளங்கப் படுத்த அவர்கள் என்னைத் தேர்ந் தெடுத்தார்கள். எல்லாருடைய *மனேவிமாரைக் காட்டிலும் உனக் குக் கொஞ்சம் மூளை அதிகம் ான்று அங்கு உள்ளவர்கள் அனை வரும் அபிப்பிராயப்பட்டார்
அவனுடைய மனைவி இதை அமைதியாக உட்கிரகித்தாள்.
"'நான் உங்களைத் தடை செய்யவில்லை. ஆணு ல் எங்க எருடைய கதி என்ன? " அவள்
'நேரிடையாக கேட்டாள்.
ஷ" செங் தகப்பனின் அறை யைச் சுட்டிக்காட்டி, அவளது
குரலைத் தாழ்த்திக் கதைக்குமாறு
கேட்டுக்கொண்டான்.
"நீ இயல்பாகவே கவனித்
துக்கொள்ளப்படுவாய். ஆனல்
எங்கள் கிராமம் சிறியது. அத்
தோடு இம்முறை ராணுவத்தில் ஏழுபேர் சேர்கின்ருேம். இதனல் கிராமத்தில் அதிக இளைஞர்கள் மிஞ்சமாட்டார்கள். எல்லாவற் றுக்கும் நான் மற்றவர்களை நாட n1) யாது. பிரதான குடும்பசுமை கி.முன் மீது விழும். அப்பா வயதாகி விட்டார். மகன் ஏதாவது செய் வதற்கு வயது மிகக் குறைத்தவ (கனுக இருக்கிருன்.""
அவ ன து ம ன வி யி ன் தொகுண்டை அடைத்தது. ஆளுல் அவள் கண்ணிரைக் கட்டுப்படுத் திக்கொண்டாள்.
'நாங்கள் என்ன விஷயத்தில் ஈடுபட்டிருக்கிருேம் என்பதை நீ அறிந்து கொண்டவரை எல் லாம் சரிதான்'
ஷ"செங் அவளைத் தேற்ற விரும்பினன். ஆன ல் காலம் மிகக் குறைவாக இருந்தது. அவன் இடத்தைவிட்டு அகலு முன்பு பல காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தது.
'நான் இல்லாத வேளையில் நீதான் பாரத்தைச் சுமக்கவேண் டும். விரட்டி அடித்த பின்பு, நான் வீடு திரும்பிய பிறகுதான் எல் லாவற்றையும் பொறுப்பேற்றுக் கொள்வேன்'
நாங்கள் யப்பானியரை
இதைக் கூறிவிட்டு ஷ" செங், சில சுற்றத்தார்களின் வீடுகளுக்கு சென்றன். தான் திரும்பிவந்து தகப்பனரிடம் விஷயங்களை விளக்குவதாகக் கூறிச் சென் முன்,
ஆனல் அதிகாலை கோழி கூவும் வரை திரும் ப வில் லை. அவன் திரும்பியபோது அவள் இன்னமும் முற்றத்தில் சில போன்று அமர்ந்திருந்தாள்.
"எனக்கு என்ன அறிவுறுத் தல்கள் வைத்திருக்கிறீர்கள்?’ அவள் கேட்டாள்.
“உண்மையில் ஒன்றுமில்லை. நான் வெளியில் இருக்கும்போது நீ முன்னேற வேண்டும். கஷ் டப்பட்டு உழைத்து எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள். மற்ற வர்களிலும் பின்தங்காதே."
23

Page 14
**வேறு என்ன?”
'யப்பானியர்களோ அல்லது தேசத் துரோகிகளோ $>.ୋit&star உயிருடன் பிடிக்க விட்டுவிடாதே. நீ அகப்பட்டால் இறுதிவரை Grif?). ”“ இதுதான் அவன் சொல்லவேண்டிய பிரதான விஷ யம். அவனது மனைவி கண்ணிர் மல்க சம்மதம் தெரிவித்தாள்.
காலைப்பொழுது புலர்ந்த போது, ஒரு புதிய பருத் தி ஆடைத் தொகுதியையும், ஒரு புதிய துவாயையும், ஒரு புதிய சப்பாத்து சோடியையும் சேர்த்து
ஒரு கட்டை அவனிடம் கொடுத்
தாள். மற்றவர்களது மனைவி மாரும் தங்கள் கணவன்மாருக்கு எடுத்துச்செல்ல பார்சல்களை அவ னிடம் வழங்கினர். முழுக்குடும் பமும் அவனை வழியனுப்பி வைத் தது. அவனது தந்தையார் அவ னது மகன் ஸியாங் ஹாவாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு;
* நீ சரியான காரீயத்தைத் தான் செய்கின்ருய். ஷ"ஷெங், ஆகவே உன்னை நான் தடுக்கமாட் டேன். நீ போய் வா. நான் உனது மனைவியையும் மகனையும் பார்த்
துக்கொள்வேன், ஒன்றையும் யோசியாதே"
அந்த முழுக் கிராம்மும்,
ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் அனைவரும் அவனை வழியனுப்ப வந்திருந்தனர். ஷ" ஷெங், அவர்கள் அனைவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தான்.
24
எவ்வித பாரமும் இன்றி
பின்பு படகொன்றில் ஏறித்
துடுப்பை வலிக்கலானுன்
பெண்களிடம் படர்கொடி போல் ஒட்டிக்கொள்ளும் தன்Lை இருக்கவேண்டும். இரண்டு நாட் கள் கழித்து நான்கு இளம் மனைவி மார் ஷாஷெங்கின் வீட்டில் விஷ. யங்களைக் கதைப்பதற்காக ஒன்று கூடினர்.
"அவர்கள் இன்னமும் இங் குதான் இருக்கவேண்டும் . அவர் கள் இன்னும் போய்விடவில்லை. நான் ஏதும் பிரச்சினையை படுத்த விரும்டவில்லை. ஆணுல் அவருடைய மேல்சட்டை ஒன் றைக் கொடுக்க மறந்துவிட் Gøör .”
ஒரற்
‘'நான் அவரிடம் மான விஷயம் ஒன்று வேண்டியுள்ளது".
முக்கிய சொல்ல
ஷ" ஷெங்கின் மனைவி கூறி ஞள்; “டொங்கூவில் யப்பானி யர்கள் ஒரு தளம் அமைக்க இருப்பதாகக் கேள்விப்பட் டேன்.""
'யப்பானியரிடையே நாம் அகப்படும் சந்தர்ப்பம் இல்லை, நாம் ஒரு அதிவேக விஜயத்தை மேற்கொண்டால் ஒன்றும் நடந்து விடாது."
"நான் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனல் என்னுடைய மாமியார்தான் அவ ரைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றர். எதற்காக என்று எனக்குத் தெரியாது!"

யாருக்கும் ஒரு சொல்லும் சொல்லாமல், இந்த நான் கு பெண்மணிகளும் ஒரு சிறிய பட கின் மூலம் ஆற்றைக் கடந்து அக் கரையிலுள் மா என்ற கிராமத் துக்கு சென்றனர்.
அங்கு அவர்கள், வெளிப் படையாக தங்கள் கணல் ன்மா ரைத் தேடவில்லை. கிராமத்தில் ஒரு மூலையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.
'நீங்கள் கொஞ்சம் பிந்தி விட்டீர்கள். நேற்று மாலைவரை அவர்கள் இங்கு இருந்தார்கள். இரவுதான் அவர்கள் சென்றனர். அவர்கள் எங்கு சென் ருர்கள்
என்று ஒருவருக்கும் தெரியாது.
நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை. ஷ" ஷெங் உட னடியாக ஒரு உதவி பிலாட்டூன் தளபதியாக நியமிக்கப்பட்டிருக் &მცუგr† . அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக் கின்றனர்.”
அவமானத்தால் சிவ ந் த முகத்தோடு, இந்தப் பெண்கள் நா ல் வரும் விடைபெற்றுக் கொண்டு வீடுதிரும்பப் படகை வலிக்கத் தொடங்கினர். அப் போது ஏறத்தாழ நடு மதியம் ஆகிவிட்டது.
வான த் தி ல் மேகத்தின் வாசனையே கிடையாது. ஆனல் தென்புறம் உள்ள வயல் வெளி களிலிருந்து நாணற் புதர்களில் இருந்தும் ஆற்றை நோக்கித் தென்றல் க ா ற் று வீசிக்கொண்
டிருக்கிறது. பாதரசம் போன்று ஒளிவிட்டு அலைமோதும் எல்லை யற்ற நீர்ப்பரப்பில் இவர்களது ஒரு படகுதான் மிதந்துகொண் டிருந்தது.
ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த இந்தப் பெண்கள் தங் கள் ஒவ்வொருவரதும் இதயமற்ற கொடூரமான கணவன்மார்களை இரகசியமாகப் பழி க ம த் தி க் கொண்டிருந்தனர். ஆ ஞ ல் இளம் சந்ததியினர் தீர்க்க முடி யாத திடநம்பிக்கை கொண்டவர் கள். அதிலும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை மறப்பதில் விசேஷ வரப் பிரசாதம் பெற்றவர்கள்.
"ஆக அவர்கள் எழு ந் st சென்றுவிட்டார்கள்??
'அவர்கள் தங்கள் வாழ்க் கையின் மிக மகிழ்ச்சியான காலத் தைக் கடக்கிருர்கள் என்று நான் நம்புகிறேன். இது அவர்களுக்கு புது வருடக் கொண்டாட்டம் அல்ல, திருமணம் செய்வதுபோல மகிழ்ச்சியைத் தருகின்றது."
"அவர்கள் காட்டுக் குதிரை போன்றவர்கள். அவர்களைக் குதிரை லாயத்தில் கட்டி வைக்க முடியாது.”*
'இல்லை அவர்கள் எல்லாம் அறுத்துக்கொண்டு ஓடிவிடுவார் கள்**,
"என்னுடைய மனுஷன் ராணுவத்தில் சேர்ந்த பிறகு வீட் டைப்பற்றி ஒரு சிந்தனையும் வைக்கவில்லை’
25

Page 15
அது உண்மைதான் , சில இளம் துருப்புக்கள் ஒரு சமயம் என் வீட்டில் தங்கினர்கள். காலை யில் இருந்து மாலைவரை lurt Láis கொண்டே இருந்தார்கள். அத் தகைய கேளிக்கையை நாங்கள் ஒருக்காலும் பார்த்ததில்லை'.
"அவர்கள் எங்கு போயிருப் 1ார்கள் என்று யோசிக்கிறேன்’
*"அதோ பாருங்கள் ஒரு
படகு!”
அவர்கள் அனைவரும் தலையை உயர்த்தி தூரத்தே நோக்கினர்.
**அவர்கள் யப்பானியத் துருப்புக்கள், அவர்களது சீருடை யைப் பாருங்கள்!”
“விரைவாக வலியுங்கள்"
தங்கள் உயிரைக் காப்பாற்ற அவர்கள் விரைவாக வலித்தார் ஒருத்தி இத்தகைய ஆபத் தா ன காரியத்தில் இறங்கியிருக் கக்கூடாது என்று யோசித்தான். மற்ருெ?ருத்தி தாங்களை விட்டுச் சென்ற கணவன்மார் மீது பழி யைப் போட்டாள். ஆனல் இத் தகைய சிந்தனைகள் அவர்கள் மூளையிலிருந்து அகன்று விட் டன. அவர்கள் வேகமாக படகை வலிக்கவேண்டும். அந்தப் பெரிய படகு அவர்களைத் துரத்தி வரு கின்றது.
யப்பானியர்கள் தங்களால்
முடிந்த அளவு வேகமாகச்சென்று
கொண்டிருந்தனர். இதில் ஒரு அதிஷ்டம் என்னவென்ருல்.
இந்த இளம் மனைவிமார் அனைவ ரும் நதி அருகிலேயே வ்ளர்ந்த
26
வர்கள் அவர்களது படகு காற் றுப்போல் பறந்து கொண் டிருந் தது. அந்தப்படகு ஒரு பறக்கும் மீன் போன்று, தண்ணீரில் பட் (5th ULITLDái) முன்னேறிக்கொண் பிருந்தது. அவர்கள் சிறு குழந் தையாக இருந்த காலத்தில் இருந்தே படகுகளில் ஏறி இறங்கி இருக்கின்றர்கள். அவர்கள் நூல் நூற்பது போலவோ, தையல் வே லை செய்வது போன் ருே வேக மாக அவர்களால் படகை வலிக்க
(Մ)ւգԱյւb.
எதிரி அவர்களைத் தாண்டி முன்சென்ருல் , அலி : கள், தாங் களே ஆற்றில் மூழ்கிவிடுவார்கள்.
அந்தப் பெரிய படகு விரை வாக வந்துகொண்டிருத்தது. ஒரு சந்தேகமும் இல்லை. அவர்கள் யப்பானியர்தான். அந்த இளம் பெண்கள் பற்களைக் கடித்துக் கொண்டு, தங்கள் பயத்தை அடக் கினர். அவர்கள் தங்கள் சுரங் கள் நடுங்க அநுமதிக்கவில்லை. துடுப்புகள் உரத்த சத்தத்துடன் சீராக நீரில் வலித்துக்கொண்டி ருந்தன.
*தாமரைச் சிற்ருறை நோக்கி படகை வலியுங்கள், எதிரியின் அத்தகைய பெரிய படகு நுளையு மளவுக்கு நீர் அங்கு ஆழமில்லை’
அவர்கள் சிற்ருறை நோக்கி விரைத்தனர். அங்கு கண்ணுக் கெட்டிய தூரம்வரை மகிழ்ச்சி யுடன் மலர்ந்திருந்த சூரியனை நோக்கியதாக, தாமரை இலைகள் உறுதியான பித்தளைச் சுவர் போல் காட்சியளித்தன. அவற்

றின் இளம்சிவப்பு மொட்டுக்கள் அம்புகள் போல துருத்திக் கொண்டு நின்றன. பாய் யாங் டியானைப் பாதுகாக்கும் கா:லர் போல தோற்றமளித்தன.
அவர்கள் சிற்றறை நோக்கி படகை வலித்தனர். ஒரு முழு மூச்சோடு, அவர்கள் தாமரைக் கொடிகளுக்கிடையே தங்கள் சிறு படகை உள் நுழைத்தனர். சில
கானக வாத்துகள் தங்கள் சிறகை
அடித்தபடி உரத்துக் கத்தியபடி பறந்தன. ஒறு சுற்றுத் துவக்கு வெடிகள் வெடித்தன.
குழப்பமும் கலவரமும் கட் டவிழ்த்து விடப்பட்டன. எதிரி பின் பதுங்கித் தாக்குதல் சுற்றி வளைப்பு வலையில் விழுந்து விட் டதாக எண்ணிய நிலையில், தப்பு வதற்கு எவ்வித நம்பிக்கையும் அற்ற நிலையில் அவர்கள் அனைவ ரும் ஆற்றுக்குள் குதித்தனர். ஆனல் தற்போது துவக்கு வெடி கள் ஆற்றை நோக்கிச் சுடப்படு வதை அவதானித்தால், படகின்
ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தலையைத் துரக்கி வெளியே நோக்கினர். அருகில்
ஒரு அகன்ற தாமரை இலையின் அடியில் அவர்கள், ஒரு மனித னின் தலையை அவதானித்தனர். அவனது உடலின் ஏனைய பகுதி
கள் தண்ணிருள் அமிழ்ந்திருந் தன. அது ஷ" ஷெங் தான். இடப்புற மும் வலப்புறமும்
பார்த்தபோது ஒவ்வொரு பெண் மணியும் தனது கணவனைக்கண்டு கொண்டாள். - ஆக அவர்கள்
இங்கேதான் இருக்கிருர்கள்.
ஆனல், தாமரை இலைகளுக் குக் கீழே இருந்த மனிதர்கள் எதிரியைக் குறிபார்த்துச் சுடுவ தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் தங்கள் மனைவிமாரை அவதா விக்கவில்லை. விரைவாக துவக்கு வெடிகள் வெளிப் போந்தன. நான்கு அல்லது ஐந்து சுற்று வெடிகளுக்குப் பிறகு அவர்கள் கைக்குண்டுகளை வீசியவாறு முன்னே விரைந்தனர்.
கைக்குண்டுகள் எ தி ரி யி ன் படகை, அதிலுள்ள எல்லாப் பொருள்களோடும் மூழ்கடித்தன, வெடி மருந்துப் புகையும், ஆவி யும் தவிர மேற்பரப்பில் வேருென் றும் மிஞ்சவில்லை. சத்தத்தோ டும் சிரிப்போடும் மீன்போன்று நீருள் மூழ்கி, எதிரியின் துவக்கு கள், குண்டுப் பட்டிகள், நனைந்து போன அ ரி சி, கோதுமைமா மூடைகள் பலவற்றையும் மீட டெடுத்தனர். ஷ"ஷெங் அ% களின்மேல் ஆடிக்கொண்டி ருந்த பிஸ்கட் பெட்டியை எ டு க் க வேகமாக நீந்தினன்.
உடல் முழு வ தும் நீரில் நனந்து அந்த மனைவிமார் பட கில் மீண்டும் ஏறினர். பிஸ்கட் பெட்டியை ஒரு கையில் ஏந்திய வண்ணம் மற்றக் கையால் நீந் திக்கொண்டு ஷ"ஷெங் அவர்களை நோக்கிச் சத்தமிட்டான்.
"அங்கிருந்து நீங்கள் வெளி
யேறுங்கள்!”
அதில் கோபம் தொனித்தாற் போன்று தோன்றியது.
27

Page 16
அவர்கள் படகை வலித்து
வெளியேறினர். அவர்களால் வேறு என்னதான் செய்யமுடி யும்? எவ்வித எச்சரிக்கையும்
இன்றி அவர்களது படகில் அடிப் பாகத்திலிருந்து தண்ணி ரி ன் வெளியே ஒரு மனிதன் வந்தான். அவனே யார் என்று அடையாளங் கண்டவள் ஷ"ஷெங்கின் மனைவி
தான். அவர் மாவட்ட பிரிகேட்
அணியின் கப்டன். அவன் தனது முகத்தில் உள்ள நீரை வழித்து விட்டு
"நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"நாங்கள் அவர்களுக்கு சில து னி மணி களை எடுத்து வந் தோம்’ ஷாஷெங்கின் மனைவி பதிலளித்தாள்.
ஷ"ஷெங் பக்கம் திரும்பிய
கப்டன் கேட்டார்:
"இவர்கள் அனைவரும் உனது கிராமத்தைச் சேர்ந்தவர் களா???
"சரியாகக் கூறினீர்கள், பிற் பட்ட சக்திகளின் ஒரு கூட்டம்!" இவ்வாறு கூறியவாறே பிஸ் கற்ரை அவர்களது படகில் தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத் தைவிட்டு நீந்திச் சென்று சிறிது தூரத்தே மீண்டும் வெளிப்பட் டான்.
கப்டன் சிரித்தார்.
'நல்லது உங்களுடைய பய ணம் வீணுகப் போகவில்லை. நீங் கிள் இல்லாவிட்டால், எங்களு
28
டைய மறைந்திருந்து தாக்குதல் இவ்வளவு வெற்றிகரமாக அமைந் திருக்காது. தற்போது நீங்கள் உங்கள் பணியை முடித்துவிட்ட நிலையில், விரைவாக வீடுசென்று உங்கள் உடுப்புக்களை உலர்த்துங் கள். நிலை  ைம இன்னும் மிக
மோசமாகவே உள்ளது,
தற்சமயம் . அந்தக் கணவன் மார் தாங்கள் சேகரித்த எல்லாப் பொருட்களையும் தங்களது மூன்று படகுகளில் ஏற்றிக்கொண்டு விரை வாக மறைந்தனர். பெண்கள் படகில் இருந்து விழுந்து விட்ட தங்கள் பொருட்களை மீட்டுக் கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கிப் பயணமாயினர்.
அந்த வருடம் செந்த காலத் தில் அவர்கள் துவக்குகளைச் சுடப் பழகினர். பனிக்காலம் வந்த போது - பனிக்கட்டியில் மீன் பிடிக்கும் நேரம் நெருங்கியதும் அவர்கள் பனிவழுக்கி வண்டி களி ல் ஏறிக்கொண்டு மாறி மாறிக் கிராமத்தைக் காவல் காத்தனர். பின்பு எதிரி சதுப்பு நிலத் தை ச் சுற்றி வளைத்துத் தே டு த ல் நடத்த முயன்றபோது அவர்கள் ராணு வத்துடன் கைகோர்த்து ஒருங் கிணைந்து புதர்களுக்கிடையே பயமின்றி உள்ளும் வெளியும் சென்று கடமையாற்றினர்.
净

இ9 காத்தான் கூத்து
- ஒர் ஆய்வுநிலைக் கண்ணுேட்டம
89 முருகையன்
UT
ழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவையின் ஓர் அங்க :0ாக நாட்டார் கலைக்குழு உள்ளது. இதன் செயற்குழு உறுப்பினர் களாக, கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களும் திரு. ஏ. ரி. பொன் லுத்துரை அவர்களும் உள்ளனர். இவர்களுடைய முன் முயற்சியின் பேருக, "காத்தவராயன் நாடகம்" என்னும் கூத்து நூல் அச்சேறி வெளியாகி உள்ளது. இதன் பதிப்பாசிரியர், கலாநிதி இ. பாலசுந்த ரம் ஆவர்.
இந்தக் கூத்துப் பிரதியைத் தேடிப் பெற்றுச் சீர் செய்து தயா ராக்கும் கடினமான காரியத்தைப் பதிப்பாசிரியர் நன்கு நிறைவேற் றியுள்ளார். இந்தப் பதிப்புக்குப் பயன் பட்ட மூலப் பிரதிகளு க்கு நிமித்த காரணமாயிருந்தவர்கள் ஐந்து அண்ணுவிமார். சி.கணபதிப்பிள்ளை, க.ஆறுமுகம், வ. செல்லர், மு. கிருஷ்ணபிள்ளை, த.நாகராசா ஆகியோரே அவர்கள். காத்தவராயன் கூத்து ஆடப் பட்டு வரும் பிரதான ஊர்களோடு தொடர்புடையவர்களாக இந்த அண்ணுவிமார் உள்ளனர். மாதனை, நெல்லியடி, பளை, சாவகச்சேரி அல்வாய்,அம்பலவன்,பொக்கணை என்பன அந்த ஊர்கள்.
இப்பொழுது வெளிவந்துள்ள புத்தகத்துக்கு நெல்லியடியைச் சேர்ந்த சி. கணபதிப்பிள்ளை அண்ணுவியார் வாயிலாகக் கிடைத்த பிரதியே மூலப்பிரதியாகக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில், அவ ரிடங்கூட இந்தக் கூத்தின் எழுத்துப் பிரதி இருக்கவில்லை. அவர் கூத்து முழுவதையும் மனப்பாடமாக்கி வைத்திருந்தார். பதிப்பாசி சியர் வேண்டுகோட்படி இரண்டு கிழமைகளுக்குள் அதனை எழுதிப் பிரதியாக்கி வழங்கியிருக்கிருர்.
"பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்ருற் செல்வம் நயனுடையான் கட் படின்” என்று பழம் புலவன் பாடியபோது கருத்திற் கொண்டி ருந்தது பொருட் செல்வத்தை மட்டும்தானு? இல்லை. கலைச்செல்வத் தையும் தான்.
கலைச் செல்வங்களாகிய ஏனைய அண்ணுவிமார் மூலம் கிடைத்த பிரதிகள், "மூலப்பிரதியிலிருந்து வேறுபடும் தருணங்களில் எல் லாம் பாட பேதங்களை அடிக்குறிப்புகளாகப் பதிப்பாசிரியர் தந்தி

Page 17
ருக்கிருர். இதனல், காத்தான் கூத்துப்பற்றிய முன்னறிவு இல்லா தவர்கள்கூட , முழுமையானதொரு படத்தைப் பெற்றுக்கொள் வது. சாத்தியமாகியுள்ளது.
இனி, இப்புத்தகத்துக்கு யாழ்ப்பாணப் பழ்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஒரு முன்னுரை வழங்கி யுள்ளார். நாட்டுக் கூத்து துறைபற்றிய விழிப்புணர்வுக்கு வித்திட்ட முனைவர் என்ற வகையிலே பேராசிரியர் அனுபவம் மிகுந்தவர். இக்கலையின் பின்னணிபற்றியும் வரலாறு பற்றியும், பலவகைப்பட்ட மோடிகள் பற்றியும் இன்றைய நிலை பற்றியும் அரிய பல செய்திகளை பேராசிரியரின் முன்னுரையிலே படிக்கிருேம். அத்துடன் காத்தான் கூத்து, பூசாரிமார் உடுக்கடித்துப்பாடும் பாடல்களாகவும், அபிநயத் துடன் கூடிய கதாகாலட்சேபம் போன்றும், கோயில் வெளியில் மேடையமைத்துப் பல பேர் வேடந்தாங்கி நடிக்கும் கூத்தாகவும் மூன்று நிலைகளில் உள்ளமையப் பேராசிரியர் விளக்கியுள்ளார்.
முன்னுரை, பதிப்புரைகளைத் தவிர, ஆய்வுரை என்னுமொரு பகுதியும் புத்தகத்தில் உள்ளது. இதில் காத்தவராயன் கதையின் மாற்று வடிவங்கள், முத்துமாரி அம்மனும் காத்தவராயனும், காத்தவராய சுவாமி வழிபாடு, கூத்து சடங்கு, நாடகம், காத்தவ ராயன் கூத்து ஆடப்படும் இடங்கள், மேடை அமைப்பும் அலங்கா ரமும்,நடிகர்கள், இசைக்கருகள்,ஆட்டத்தின் தன்மையும், இசையும், காத்தான் கூத்தும் நவீன நாடகங்களும், காத்தவராயன் நாடகப் பிரதியின் காலம் ஆகியன பற்றிய குறிப்புகள் பல, தரப்பட்டுள்ளன அத்துடன் காத்தவரசி யல் கூத்தும் சமூக நிலைப்பாடும் என்ற பந்தி யிலே பதிப்பாசிரியர் பாலசுந்தரம் கூறுவன சிறப்பான கவனிப் புக்கு உரியவை, அவர் கூறுகிருர்
*ஏனைய நாட்டுக் கூத்துக்களில் பல்வேறு சாதி மக்கள் சேர்ந்து தாடகம் நடத்தும் போக்கினைக் கடந்த தசாப்தங்களாகக் காணக் கூடியதாக இருப்பினும் காத்தான் கூத்து இன்றும் சாதியமைப்பி னுள் கட்டுண்டு முடங்கிக் கிடக்கின்றது. இவ்வரம்பு தகர்க்கப்படி வேண்டும் இக் கூத்துக் கலையில் அமைந்துள்ள இசைப் பொக்கிசம் கலை விரும்பிகள் அனைவராலும் டயிலிலட்பட வேண்டும். அதன் மூலம் ஈழத்து நாடகக் கலை மட்டுமன்றி, இசைக்கலையும் புதுப்பரி மாணம் பெறக்கூடிய நல்லதோர் எதிர்காலமுண்டு.”*
“சாதியமைப்புக்குள் முடங்கிக்கிடக்கும் தன்மை உடைய வேண்டும்" என்று பதிப்பாசிரியர் கூறுவது ஊன்றிச் சிந்திக்கத் தக்கது. அத்துடன், கூத்தின் உள்ளடக்கப் பெறுமா 3 மானது வழி பாடு, நேர்த்தீ, நோய் நீக்கம் என்னும் திசைவ பூமி " உள்ளதனை யும் அதேவேளை, கூத்தின் கலைத்தன்மையை' பதிப்பாசிரியர்
3O

கோடிட்டுக் காட்டுகிருர். இந்தக் கூத்திலுள்ள இசைப்பண்புகளைப் பரந்த அளவிலே பயில்வதனல், நாடகத்துக்கும் இசைக்கும் புதுப்பரி மாணம் கிடைக்குமென்ற கருத்து இங்கு முனைப்புப் பெறுகிறது.
I
கலைத்தன்மை என்று வரும்பொழுது, பொதுவாக கலைப்படைப் புக்களின் உருவப் பண்புகளே பலராலும் அவதானிக்கப்படுகின் றன. ஆனல், வெற்றிகரமான கலைப்படைப்புகளில், உருவத்தினை யும் உள்ளடக்கமே நிருணயிக்கிறது. உள்ளடக்க மாற்றங்களுக்கு ஏற்ப உருவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஆகையி னல், கலைப்படைப்பொன்றைப் பற்றிய எந்த ஆய்விலும் அதன் உள்ளடக்கப் பெறுமானம் பற்றிய கேள்விகள் தோன்றியே தீரும்.
இந்தவகையிலே காத்தவராயன் நாடகத்தின் உள்ளடக்கப் பெறுமானம் பற்றிய கேள்விகளையும் நாம் தட்டிக்கழித்து விடமுடி 1 π ΦΙ.
ஆனல் நாட்டார் கலைகளைப் பொறுத்தவரை ஓர் உண்மை யினை நாம் மனங்கொள்வது அவசியமாகும். நாட்டார் கலைகளுக்கு தனிமனிகர்கள் பொறுப்பாவதில்’ல. அவை கூட்டுப்படைப்புகள் சமுதாயச் சூழலிலே- மக்கள் மத்தியிலே-நிலவும் எண்ணங்களும் உணர்வுகளும் கூத்தாகவும், பாட்டாகவும் வெளிப்படுகின்றன. தனி யொருவரின் மூலம் வெளிப்படும் கலைக்கூறுகளுங்கூட, பின்னர் சமு தாய உடமை ஆகிவிடுகின்றன. மேற்படி கலைக்கூறுகள் செப்பமும் சீர்மையும் மெருகும் பெறும்போது, சமூகத்தவர்கள் யாவரும் அச் செயல் முறையிலே, ஏதோ ஒரு வகையிற் பங்கேற்கின்றனர். இந்த முறையிலே கலையாக்கமானது பொது உடமை ஆகிறது. இந்த உண் மையினை “ற்றமில் ஹீரோயிக் பொயெற்றி” என்ற தமது நூலிலே பேராசிரியர் க. கைலாசபதி விளங்கப்படுத்தியிருக்கிருர். சங்கப்பாட் டுகள் எனப்படும் சான்ருேர் செய்யுள்கள் வாய்மொழி இலக்கியங் களே என்றும் அந்தச் செய்யுள்களிலே சில தொடர்களும் சொற் சேர்க்கைகளும் அடிக்கடி எடுத்தாளப்படுகின்றன என்றும் நிறுவி யுள்ளார். ஏதாவதொரு புலவர் பெயரால் வழங்கும் செய்யுள்க ளிற் கூட வேறு புலவர்களின் பெயரால் வழங்கும் பாட்டுகளிற் பயன்பட்ட சொற்சேர்மானங்களும் தொடர்புகளும் கூச்சமின்றிக் கையாளப்படுவதை அவர் காட்டியுள்ளார். இது வாய்மொழிக் கலை இலக்கியங்களின் பண்பு இங்கே "இரவல்" என்ற பேச்சுக்கே இட மில்லை.ஏனென்றல் வாய்மொழிக் கலை நிலையில் "இரவல்கள்" தாரள மாக அனுமதிக்கப்படுகின்றன. அந்தக்கலைகள் தனியாராலே தோற்று விக்கப்பட்டாலும், செப்பஞ் செய்து சீர்மைப்படுத்தி மெருகிட்டுப் பேணுஞ் செயல் முறையால் அவை பொதுச் சொத்துகள் ஆகிவிடு
கின்றன.
3.

Page 18
இந்த வகையிலே, நாட்டுக்கூத்தாகிய காத்தான் கூத்தும் பொதுச் சொத்தே ஆகும். அதனல் அதில் வரும் எண்ணங்களும், உணர்வுகளும் நிகழ்வுரைகளும் ஒரே சமூகத்தின் விழுமியங்களைநன்மை தீமைபற்றி அச்சமூகங் கொண்டுள்ள மதிப்பீடுகளை - காட் டுகின்றன. ஆகையினல் அக்கூத்தின் உள்ளடக்கப் பெறுமானத்தை நோக்குவது மிகவும் அவசியமும் முக்கியமும் ஆகும்*
காத்தான் கூத்தின் உள்ளடக்கம் என்ன? அதன் நோக்கம் யாது? அதில் வரும் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை? அவற்றின் செயல் கள் எத்தகையது? வாழ்க்கைபற்றி அவை மூலம் நாம் பெறும் நோக்கு யாது?
இவைபற்றிச் சுருக்கமாக இங்கு பார்ப்போம். யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் புண்ணியத்தாலே கூத்து முழுவதும் நமக் குக் கிடைத்துள்ளதாகையால் இவ்வித பரிசீலனையைச் செய்யக் கூடிய நிலையில் நாம் உள்ளோம்.
முதலிலே கதை நிகழ்வின் முக்கிய கட்டங்களைப்பட்டியற் படு த்துவோம்--
1. பூமாதேவி பாரந்தாங்காமல் மூத்துமாரி அம்மனிடம் முறை யிடல்; பிறப்புக்கள் குறையுமாறும் இறப்புக்கள் அதிகரிக்குமாறும் செய்யும்படி முத்துமாரியிடம் கேட்டுக்கொள்ளுதல்.
2 முத்துமாரி தவஞ்செய்து சிவனிடம் கண்டசுரமாலை பெறல் அந்தமாலை பலவித நோய்களைத் தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தது.
3. கண்டசுர மாலையிலிருந்து முத்துக்களை எடுத்து முத்துமாரி அம்மன் சிவன் மீது வீசுதல். சிவனுக்கு நோய் பீடித்தல்.
4. சிவனுடைய நோயைத் தீர்க்குமாறு பார்வதி அம்மன் முத்து மாரி அம்மனுக்குப் பொங்கல் பூசை செய்து வேண்டுகோள் விடுத் தல் முத்துமாரி சிவனின் நோயைத் தீர்த்தல்.
5. வைசூரராசன் அரண்மனைக்குச் சென்று அவனுடைய இராச் சியத்தில் அழிவுகள் பலவற்றை முத்துமாரி அம்மன் செய்தல்.
6. வைசூரராசன் மகன் சோமசுந்தரம் முத்துமாரி அம்மனுக்கு இசைவாக நடக்க, முத்துமாரி சகலருக்கும் விமோசனமளித்துவிடுதல்
இவ்வளவும் நாடகத்தின் முதலாம் அங்கம் போன்று அமைகி pது, அடுத்து வரும் நிகழ்வுகள் பின்வருவன -
7. சிவனும் கிருஷ்ணனும் ஆலோசனை. முத்துமாரியின் ஆங்கா ஈத்தை அடக்க வேண்டும். அவளுக்குப் பிள்ளை இல்லை என்றும் கலி யாணம் இல்லை என்றும் கொடிய சாபம் கொடுத்தல்.
32

8. சாபமிடப்பட்டமையை நாரதர் மாரிக்கு அறிவித்தல்,
9. முத்துமாரி அம்மன் கஞ்சாப் பயிர் செய்து பிடுங்கி உரு ண்டையாக்கிப் பணியாரஞ் செய்து சிவனுக்கு ஊட்டல் சிவன் மயங் குதல்.
10. மயக்கமுற்ற சிவனிடம் மாரி பிள்ளை வரங் கேட்டல், வைகைக் கரையிலே தவமிருக்குமாறு சிவன் கூறுதல்.
முத்து மாரி அம்மன் தவமிருத்தல். சிவனும் மகாவிஷ்ணு வும் பெண் மாஞகவும் ஆண்மானகவும் உருவெடுத்து மான் கன்ருெ ன்றை ஈன்று அதனை ஓர் ஆண் குழந்தையாக உருமாற்றுதல். முத்து மாரி அம்மன் குழந்தையை எடுத்துச் சீராட்டி வளர்த்தல்.
11. பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது கெங்கை பெருக்கெடுத்து வருதல். கெங்கையை முத்துமாரியம்மனின் வளர்ப் புப் பிள்ளை சத்தியஞ் செய்து மறித்துக் காத்தல் பிள்ளைக்குக் காத் தான் என்று பெயரிடுதல்.
இவ்வளவும் நாடகத்தின் இரண்டாம் அங்கம் போன்று அமை கிறது; அடுத்து வரும் நிகழ்வுகள் பின்வருவன
12. காத்தான் பள்ளிக்கூடம் சென்று படித்தல்
13. தொட்டியத்துச் சின்னனுடன் சூது விளையாடித் தோற் கடித்தபின் சின்னனைத் தோழனுக்கிக் கொள்ளல்.
14. குடிமக்களின் முறையீட்டைக் கேட்டு, காட்டு மிருகங்கள் பிர்களை அளிப்பதை அறிந்து வேட்டை ஆடச் செல்லுதல்.
15. வேட்டையாடிக் களைத்த பின், ஒர் ஆற்றின் நீரிலிருந்து நறுமணம் கமழ்வதை உணர்தல் அது ஆரியமாலை என்பவள். குளி த்த நீர் என்று அறிந்து அவ%ள மணந்து கொள்ள விரும்புதல்,
16. தாயாகிய முத்துமாரி அம்மனிடம் தன் விருப்பத்தை தெளி விக்க, தாய் சாட்டுகள் சொல்லி கடத்தி மறுத்தல். தாய்க்கும் மக னுக்கு மிடையில் வாக்கு வாதம்.
17. மாரி அம்மன் காத்தானுக்கு நிபந்தனை விதித்தல். காஞ்சி புரத்திலே சம்பங்கித் தேவடியாளிடம் போய், அவளுடைய கற்பை யும் குஆலத்து 999 இராசாக்களையும் அடைத்து வைத்திருக்கிற கைத் திறப்பையும் கணையாழியையும் கொண்டு வந்தால், ஆரியமாஜலயை மணம் செய்து வைக்கலாம் என்று கூறுதல்.
18. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல், மாரி மற்று மொரு நிபந்தனையை விதித்தல், சாராயப்பூதி என்பவளிடம் போய் அவள் வைத்திருக்கம் சாராயத் ைகயும் குடித்து, சாடியில் ஒரு துண்டும் கணையாழியும் கொண்டு வர வேண்டும் என்று கூறுதல்
33

Page 19
19. காத்தான் நிபந்தனையை நிறை வேற்றுதல். மாரி மேலு மொரு நிபந்தனையை விதித்தல் மதுரை நகரிலே செட்டிப் பெண் தாசி இருக்கிருள் அவளிடம் சென்று அவள் வைத்திருக்கும் நூலை யும் எடுத்து அவளையும் கொண்டுவர வேண்டும் என்று கூறுதல்.
20. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல் மாரி இன்னு: மொரு நிபந்தனையை விதித்தல் வண்ணுர நெல் லி வீட்டுக்குப் போகவேண்டும். ஆரியப் பூமாலையின் சீலை வெளுப்பவள் அவளே வண்ணுர நெல்லி மகள் பூமாதுவின் கற்பையும் குலைத்து ஆரியப்பூ மாலையின் பட்டுப் பீதாம்பரத்தில் ஒரு துண்டும், ஆரியப்பூமாலை யின் தலைக்கூந்தலும் கொண்டு வரவேண்டும் என்று கூறுதல்.
21. ஆரியமாலையின் பூங்காவிற்குக் காத்தான் கிளிவடிவங். கொண்டு போய்ப் பிடிபடுதல் ஆரிய மாலையிடம் சவுக்கடி வாங்கு தல் சின்னனின் உதவியுடன் தப்புதல். பின்னர் வண்ணுர நெல்லி வீடு டோதல். முன்னர் மாரி அம்மன் விதித்த நிபந்தனையை நிறை வேற்றுதல்.
22. மாரியம்ம்ன் இன்னுமொரு நிபந்தனை விதித்தல். பாற் கடல், தயிர்க்கடல், காந்தக்கடல், மோர்க்கடல் இப்படி ஏழு கடலுக்கப்பால், சற்றேழு கன்னிகள் இருக்கின்ருர்கள்; அவர்க ளில் இளையாளின் விபூதிப் பையும் பொற் பிரம்பும் கொண்டுவர வேண்டும் என்று கூறுதல்.
23. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல். மாரியம்மன் வேறுமொரு நிபந்தனையை விதித்தல் ஆரியமாலை பிறக்கும் போது கழுமரமும் கூடப் பிறந்தது; "கழுமரம் ஏறி மீட்சி பெற்றவன்தான் அவளை மணக்க முடியும் என்று கூறுதல்.
24. காத்தான் கழுமரம் ஏறுதல் அங்கு பறையனுெருவன் வருதல் கழுமரம் ஏறினற் கயிலாயம் போகலாம் என்று பறைய %னக் கழுமரத்தில் ஏற்றி விட்டு காத்தான் தாயிடம் செல்லுதல்.
25. காத்தான்-ஆரியமாலை திருமணம்.
காத்தவராயன் நாடகத்தைப் பகுப்பாய்வு செய்யும் போது இங்கு பட்டியற் படுத்தியுள்ள இருபந்தைந்து நிகழ்வுகளும் வெளிப் பட்டுத் தோன்றுகின்றன. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது நாடகத்தின் உள்ளோட்டமான சில போக்குகள் தெளிவாகும்; அனு: மானங்கள் சில பெறப்படும் அவை யாவை?
(அ) தெய்வங்களின் இயல்புகளும் செய்கைகளும் மனிதச் சாயல் பெற்றனவாகவே பெரும்பாலும் அமைந்து விடுகின்றன. பிள்ளைப்பேற்றை விரும்புதல், பிள்ளையைச் சீராட்டி வளர்த்தல், பள்ளிக்கு அனுப்பிப் படிப்பித்தல், தோழர்களோடு கூட்டி வைத்
34

தல் திருமணம் செய்வித்தல் என்பவற்றை உதரணமாகக் கூற லாம் இவற்றில் முத்துமாரி அம்மன் ஈடுபடுகிருர்,
(ஆ) சாதாரண மனித நடத்தை என்று கருதப்படுகின்றவற்றி லும் தெய்வப்பிறவிகள் ஈடுபடு வ்ெறன காத்தானும் சின்னனும் சொக்கட்டான் ஆடுதல், வேட்டை ஆடுதல், சாராயங்குடித்தல், பெண்களுடன் சரசமாடுதல் முதலிய வேடிக்கைகளிலும் பாரக்கு களிலும் ஈடுபடுகிருர்கள்.
(இ) பொய் சொல்லி ஏமாற்றுதல், தந்திரங்களிலும் சூழ்ச்சி *ளிலும் ஈடுபடுதல், மற்றவர்களை இழப்புக்கு உள்ளாக்கித் தான் நலஞ் சம்பாதித்தல் ஆகியவைகூடப் பாரிய குறைபாடுகள் என்று கருதக்கூடிய விதத்திலே இந்தக் கூத்திலே காட்டப்படவில்லை. பார் வையாளர்கள் இந்த நடத்தைகளுக்கு ஆதரவான உணர்வுகளைக் கொள்ளும் போக்கிலும் பாட்டுக்கள் வசனங்களின் தொனி அமைந்து விடுவதுண்டு.
(ஈ) மனிதர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் உடையனவாக இக்கூத்தில் வரும் தெய்வங்கள் உள்ளன. நோய் கொடுத்தல், நோய் நீக்குதல், சாபம் கொடுத்தல், வரந் தருதல் ஆகிய சக்திகளை நாம் நினைவிற் கொள்ளலாம்.
(உ) தவமிருத்தல், பொங்கல் பூசை செய்தல், பலியிடுதல், வழிபடுதல் என்பவற்ருல், வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளு தல் கூடும் என்னும் கருத்தும் நிலைநாட்டப்படுகிறது.
இங்கு (அ) முதல் (உ) வரையும் நாம் வகுத்துக் காட்டியவை காத்தவராயன் நாடகத்தை ஆக்கிய சமுதாயத்தில் நிலவிய எண் னப் படிவங்களைப் புலப்படுத்துகின்றன. இவற்றுட் பல, இந்தக் காத்தான் கூத்துக்கு மட்டுமன்றி, ஏனைய நாட்டார் கலைப் படைப்
க்களுக்கும் பொதுவானவை என்றும் கருத இடமுண்டு.
இவ்விடத்திலே தெய்வச் செயல்கள் தொல்மரபுக் கதைகளில் இடம்பெறும் பாங்குபற்றி ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டுதல் தகும். சாதாரண உலகியல் தடத்தைகளுடன் ஒப்பிடுகையில், தெய்வச் செயல்கள் பல, திடுக்கிட வைப்பவை போலவும், கோர மானவை போலவும் கொடியவை போலவும் தோன்றுவது உண்டு. பெளராணிக மரபிலேயிருந்து ம் பல உதாரணங்களை நாம் காட்ட லாம். திரும லும் பிரமனும் யார் பெரியவர் என்று ஆங்காரம் கொண்டு சண்டை பிடித் தமையும், பரமனை மதிக்காக பிரமனு டைய தலையைக் கிள்ளி அந்த மண்டையோட்டிலே பரமன் பிச் சையேற்றுத் திரிந்தமையும், தவமுனிவர்கள் சீற்றங் கொண்டு கொடுக் கஞ் சாபங்களும் இப் படிப்பட்டவை ஆகும். *அன்பு, ாண் ஒப்புர. கண்ணுேட்டம், வாய்மை" என்றெல்லாம் பேசப்
う cて

Page 20
拿 அம்மையும் தடுப்பூசியும்
உலகில் ஒவ்வொரு 16 செக்கனுக்கு ஒரு குழந்தை அம்மை வியாதியால் இறக்கிறது என உலக சுகாதார ஸ்தாப னம் அறிவித்துள்ளது. தடுப்பூசி மூலம் குணப்படுத்தக்கூடிய ஆறு வியாதிகளுள் அம்மையும் ஒன்று. தடுப்பூசியை ஏற்கும் ஒரு குழந்தை வாழ்நாள் பூராவும் இவ்வியாதியால் பாதிக் கப்படமாட்டாது. இது 95-98 வீத உத்தரவாதமுடையது.
படும் மனிதநேயப் பண்புகளோடு முரண்படுவன போல, மேற்படி "தெய்வச் செயல்கள்” தோன்றுகின்றன அன்றே!
ஆனல், பெளராணிக மரபில் இடம்பெழுத வேறுசில வடிவங் களை, நாட்டார் மரபில் வரும் ‘தெய்வச் செயல்கள்" பெற்றுவிடு கின்றன. சாராம்சத்தில், இந்த இரு மரபுகளுக்கும் ஒற்றுமைகள் நிறைய உண்டு. சிற்சில இடங்களில், இந்த இரு மரபுகளும் கலந் தும் திரிந்தும் பயில்வது கவனிக்கத் தக்கது.
காத்தான் கூத்தில் வரும் பாத்திரங்களின் தனித்தனி இயல்பு களை இன்னும் விரிவாக ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். ஆனல் அப்படிப் பட்ட விரிவான ஆய்வினை மேற் கொள்வதற்கு இச்சிறிய கட்டுரை இடந்தராது. கூத்தின் பிரதான உள்ளோட்டங்களை இனங்காட்டுவதற்கு இதுவரை நாம் கண்டறிந்த அநுமானங்கள் பெரிதும் உதவும்.
இதுகாறும் நாம் கண்டவற்றைப் பரிசீலனை செய்து ஊன்றி நோக்குவார்க்கு ஒர் ஐயம் தோன்றக் கூடும். நவீன சமுதாயத் துக்கு, காத்தான் கூத்தின் உள்ளடக்கக் கூறுகள் எவ்வித பொருத் தப்பாட்டை உடையன?
பல தருணங்களிலே பிரச்சினைகள் தலையெடுக்குமென்பது வெளிப்படை. பரத்தமை, குடிப்பழக்கம், போதைப் பொருட் பிர யோகம் என்பன நிறைந்ததாகத்தான் நவீன சமுதாயமும் இருக் கின்றது. ஆனல் சொல்லளவில் என்ருலும் 'சான்றேரால் எண் ணப்படவேண்டாதார்" ஈடுபடுவனவாக இந்த நடத்தைகள் கரு தப்படுகின்றன.
அந்த வகையில், காத்தான் கூத்தின் உருவ இயல் அம்சங் களாகிய ஆடல் மோடிகளிலும், பாடல் மோடிகளிலும் - அந்தக் கூத்தின் அழகியற் பெறுமானத்தின்மீது - நமது அக்கறை பெரி தும் குவிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றே எனலாம்
პ6’

அவ்வாறு நோக்கும்போது, இக்கூத்துப் பாட்டுகளின் இசை பமைப்புப் பற்றிய குறிப்புகள் முக்கியமாகின்றன. இப் பாட்டு களில் வல்ல அண்ணுவிமாரைக் கொண்டு இவற்றைப் பாடுவித்து, அந்த இசையைப் பகுப்பாய்வு செய்து ஸ்வரம் அமைப்பதற்கு முன்னர், இவற்றை ஒலிப்பதிவு செய்து பேணுவது மிகவும் அத்தி யாவசியமான ஒரு பணியாகும். மிகவும் அவசரமாகவும் இது செய் யப்பட வேண்டும். ஏனென்ருல், இந்தப்பாட்டுக்களைப் பாடும் வல் லமை படைத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் விரைந்து குறைந்து கொண்டே போகிறது. காலம் கடந்துவிடுமுன்னர் ஒலிப்பதிவுப்பணி யாவது சீர்படச் செய்து வைத்தல் நன்று. யாழ்ப்பாண மாவட் டக் கலாச்சார அவையே இந்த ஒலிப்பதிவுப் பணியையும் மேற் கொண்டு நிறைவேற்றுதல் பொருத்தமாயும் இலகுவாயும் இருக் கும். V
இசையைப் பதிவுசெய்து வைத்துக் கொண்டால் பகுப்பாய்வு செய்து ஸ்வரம் அமைக்கும் பணியைச் சற்றே ஆறுதலாகவும் செய்து கொள்ளலாம்.
அத்துடன் ஆட்ட முறைமையைப் பதிவு செய்து பேணுவதும் அவசியமே. துறைபோகிய தேர்ச்சியுடைய அண்ணுவிமாரிடம் நேர டிப் பயிற்சி பெற்ற கலைஞர்களை ஆட வைத்து அந்த ஆட்டத்தை வீடியோப் படமாக ஒளிப்பதிவு செய்து கொள்ளலாம். கலாநிதி பாலசுந்தரம் ஏ. ரி. பொன்னுத்துரை போன்று ஆலோசனைகளை இதன் பொருட்டுப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
மற்றது: இளைய தலைமுறையினருக்கு இந்த ஆட்ட முறைகளைப் பயிற்றி ஆடுவித்தல் வேண்டும். அந்த வழியிலேதான் ஆட்ட மோடிகளை உயிர்ப்புடன் பேணுதல் கூடும்.
ஆனல், வெறும் ஆடல் பாடல் முறைக்காக மாத்திரமே அவைகளைப் பேணுவதற்கு நவீன சமுதாயம் சம்மதிக்குமா? உள் ளடக்கப் பெறுமானமும் அடிக்கருத்துகளும் நவீன சமூகத் தேவை களுடன் இசைந்துபோக வேண்டாமா?
அவ்வாறு இசைந்து போகுமாறு செய்வது எப்படி?
புதிய உள்ளடக்கத்துடன் புதிய சமுதாய வேட்கைகளைத் தழு வியனவாகப் புதிய கூத்துக்கள் இயற்றப்படவேண்டும். அவற்றிலே நாட்டார் கூத்து மோடிகளும் ஆடல் பாடற் பாணிகளும் தகுந்த வாறு இழைந்து நிற்றல்வேண்டும். காத்தவராயன் வெளியாகிய தன் உருப்படியான பலனும் பயனும் இந்த வழிகளிலேதான் ஈட் டப்படுதல் முடியும்.
புத்தக வெளியீடானது இந்தத் திசைகளிலே தொடரப்பட வேண்டிய ஆக்கபூர்வமான அலுவல்களுக்கு ஒரு நல்ல தொடக்க மாக இருக்கட்டும்.
37

Page 21
நாடக விமர்சனம்
இ9 தியாகத் திருமணம்
-8 சிவாயர்
0 முடிச்சுக்கள் பெருகி, முடிச்சுக்கள் இறுகி, எல்லாம் மூண்டு
முடிச்சுக்காக, முடிவில்லாமல் முடிச்சு முடிச்சா நிக்கிற
மொக்கு வாழ்க்கையாக்கிப் போட்டம் எங்கடை வாழ்வுகளை.
- உரைஞர்
0 கனத்த கல்லுரல் போலை வீட்டுக்கு வீடு குமரிருக்கு. ஒரு கல்லை வீட்டுக்கு வெளியாலை எறிய ஓராயிரம் பறப்புக்கள் பறப்பினை.
- தங்கராசா 0 கூழ்ப் பானைக்கும் வழியில்லாமல் கண்பேர் அழ, புக்கைப் பானை பொங்கி வழியச் சிலவேர் சீவிக்கிற நிலைமை மாற
வேணும்.
- உரைஞர் 0 கொஞ்சம் காசுக்குக் கொஞ்சப் பெண்கள் தங்களைக் குடுத் தாம், அதுக்குப் பேர் விபசாரம். கள காசுக்கு ஆண் உடம்
பைக் குடுத்தால் அதுக்கும் பேர் கலியாணம்.
- உரைஞர்
0 உக்கிப்போன பழஞ்சீலையிலை ஒரு பீத்தலைத் தச்சுபோட்டுக் கட்டிக்கொண் குந்தி இருக்கப் பருரெண்டு பக்கத்தில் நாறு பீத்தல் பெரிசாக் கிழியும்
- உரைஞர் 0 கம்பலைத் துறைக்கு இழுத்து - உக்கின அடித் தளத்தைத் தட்டி உடைச்சு - புதுப் பலகை கொண்டு புதுத் தளக் அமைக்க வேணும் - அந்தப் புதுத் தளத்திலை இருந்து சம் பல் விடவேணும் - ஒம் தளம்பாமல் கப்பல்விட வேணும்.
- உரைஞர்
சிண்மைக்காலத்தில், யாழ்ப்பாணத்து நாடகப்பரப்பில் மேடை யேறிய "தியாகத் திருமணம்’ எனும் நாடகத்தில் அதன் ஆசிரியர் குழந்தை மா சண்முகலிங்களுர் அருளிய தத்துவ முத்துக்கள் இவை மேலெழுந்த வாரியாகச் சாதாரண உண்மைகள் போலத் தோன்றி (லுைம் யாழ்ப்பாணச் சமூகம் எனும் சாகரத்தில் சுழியோடிப்
38

பொறுக்கி எடுத்த பொருள் பொதிந்த ஆறு முத்துக்கள் சண்முகதத் துவங்கள் என இவற்றைப் போற்றலாம். கலியாணத்துக்காக வாழ்க்கை - கரைசேராத குமர்களைக் கரைசேர்க்க வெளிநாடுசென்று ழைக்கும் சகோதரங்கள் - இல்லாதவர்க்கும் உள்ளவனுக்குமிடையி லான ஏற்றத்தாழ்வு - விபச்சாரத்துக்கும் கலியாணத்துக்கும் நாம் கொடுத்துள்ள வியாபாரப் பண்பு - தற்காலிகச் சரிக்கட்டல்களால் வெடிக்கும் புதுப்பிரச்சினைகள் - பிரச்சினைத்தீர்வுகள் புதிய அணுகு முறை பற்றிய தத்துவ விசாரங்களை நாடக ஆசிரியர் கலைத்துவப் படுத்தி உரைஞர் மூலமாக மேடையில் காட்சிப் படுத்தவல்ல செப்பு மொழிகளாக்கித் தந்துள்ளார்.
பீடாதிபதிகளும், ஆச்சாரியர்களும், அருட்கவிகளும் அனு பூதிமான்களும் திருவாய் மலர்வார்கள். ஆனல் தியாகத்திருமணத் தில் தத்துவங்கள் வைரமுத்தர் குடும்பத்து (ஐந்து பிள்ளைகளும் தாயு மான) ஆறு உறுப்பினர்களின் தெரிந்தெடுத்த நடைமுறை வாழ்க் கைச் சம்பவச் சித்திரிப்பினுாடாக ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவ கித்து உரைஞர்கள் வாய்மொழியாக நாடக அவையோரிடையே பரி மாறப்படுகிறது. இதனுல் தத்துவ வீச்சு நீக்கமற நிறைந்து பெருக் கெடுத்துப் பாய்வதை கண் குளிரக் காண்கின்ருேம்.
நாடக மாந்தர் மூலம் சம்பவங்களினுாடாகக் கருக்கூட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் செய்திகளை உரைஞர் வாயிலாக ஆணி அறை யும் கலை சண்முகலிங்கனருக்குக் கைவந்த கலை. ஆனல் இந்த நாட கத்திலே உரைஞர்களின் பயன்பாடு பன்முகப்பட வருவது இன் னுெரு கூடுதல் சிறப்பாய் உள்ளது.
நாட்டார் பாடல்களில் வைரம் பாய்ந்திருக்கும் கட்டித்த சொற் பிரயோகமும் அவை காலாதி காலமாக ஊட்டி வரும் பஞ்சிலே தீப் பற்றுமாப்போன்ற உணர்வுப் பிழம்புகளும் எந்த ஒரு சமூகத்தவரி டையேயும் கைவசமுள்ள பெரும் பொக்கிசங்கள். பட்டை தீட்டப் படாத இவ்வைரங்களைக் கிரீடத்தில் ஒளிமிளிரவைக்கும் சித்து கைவ ரப்பெற்ற சமகால விற்பன்னராகப் பவனி வருகிருர் "தியாகத் திரு மணம்" நடத்தி வரும் சண்முகலிங்கஞர்.
"பட்டி பெருகவேணும்', 'ஆராரோ ஆரிவரோ", "பாட்ட ஞர் எல்லையிலே", "கவடி அடிக்க- கவடி அடிக்க', "ஊரார் உறங் கையிலே", "மெல்ல நட மெல்ல நட மெல்லியரே", "நட்டுவனர் கொட்டி வர', "மஞ்சலால் ஆலாத்தி' “ஒரு கல் எறியவே’ *அண்டமுலாவிய மாவில்', 'ஏல ஏலோ. 'ஆகிய நாட்டார் பாடல்கள் நாடகத்தின் உவப்பான அடிச்சரடாக அமைந்து விடுகி ன்றது. நாடகக் காட்சிப் படுத்தலின் ஓட்டத்தில் அவ்வப்போது தலை காட்டும் விட்டுக் கொடுக்கும் தொய்வுகளை யெல்லாம் வெற்றிகர
39

Page 22
ஆயுதமும் மனிதத் தேவையும்
உலகில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் ஒழுங் கான வீட்டு வசதியின்றி அல்லது வீடேயின்றி இருக்கும் வேளையில் "அனைத்துலக சமாதான ஆண்டான 1986ல் 100000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு சமமான பணம் யுத்தத்திற்கும் யுத்தத் தயாரிப்புக்கும் செலவிடப்பட்டுள்ளது. இது 1985ம் ஆண்டு செலவிலும் 11.1 வீதம் கூடுதலான தாகும்.
உலகில் இராணுவச் செலவுக்குச் செலவழிக்கும் தொகை யில் 60 வீதத்தை சோவியத் யூனியனும் அமெரிக்காவும் செலவழிக்கின்றன.
மாக நிரவல் செய்யும் வல்லமை பெற்றனவாய் அவை கை கொடுத்து உதவுகின்றன. நாட்டார் பாடல்களின் பகைப்புலத்தில் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அதியற்புதம் ஒத்திசைவு முழுமையா கப் பேணப்பட்டிருப்பின் அனுபவமே பரிபூரணமாயிருக்கும். சபாஷ் கண்ணன்! பலே கிருபா பாடல் குழுவினரின் ஒசை யொழுங்கில் எது வித பிசிறலும் உண்டாகவில்லை,
நாடக அளிக்கையின் பன்முகப் பரிவர்த்தனை வீச்சுக்கு ஊறு விளைவித்த இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுக் கூற முடியும். அவை யாவன கதாபாத்திர அறிமுகப்படலத்தின் நீளமும், வைரமுத்தரின் கினிமாப்பாணிக் கற்பனைக் காதல் சித்தரிப்பும் ஆகும்.
நாடக முடிவில் பிரசார வாடையை நுகர்வதாகச் சில பார்வை யாளர் அபிப்பிராயப்பட்டால் அதற்குக்காரணம் அவர்களால் செரிக்க முடியாத மத்தியதர - சொந்த வர்க்க குணம்சத்தின் பிரதி பலிப்பென்றே சொல்லவேண்டும்.
மத்தியதர வர்க்கத்தவரின் ஊசலாட்டத்தையும் உறுதியின்மை யும், தவருன சமூக நியமங்களையும் விழுமியங்களையும் நடிகர்களின் பாத்திர வாக்கங்களிலும் பளிச்சிட நெறிப்படுத்திய பிரான்சிஸ் ஜெனம் பாராட்டிற்குரியவர்.
நல்லூர்க் கல்வி வட்டார மூலவள நிலையத்தின் முயற்சி முன் னேடியாக ஏனைய வட்டாரங்களாலும் பின்பற்றத்தக்கன - புடம் போட்ட வெளிநடிகரும் இணைந்து தயாரான இந்நாடகம், இதிலே கலந்துகொண்ட வட்டார ஆசிரியர் மாணவர்கட்கு அரியதொரு வரப்பிரசாதமாக இருந்தும் இரண்டு மூன்று ஆசிரியரும் ஒரு சில மாணவரும் மட்டுமே வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளமை எம்மி டையே நாடகத்துறைபற்றிய பிரக்ஞையின் அளவை மதிப்பீடு செய்யும் யதார்த்த அளவீடு எனலாம்.
40

நூலறிமுகம்
ଝିଅ “G。 வி. : சில சிந்தனைகள்’
ஆசிரியர்: சாரல் நாடன் வெளியீடு: மலையக வெளியீட்டகம்,
57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6. Ué551515ait : VIII+72
ඛණශිඛ): 1 7/50
ஒ ந. இரவீந்திரன்
மெது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அழியாச்சுவட்டைப் பதித்த சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் அனைத்துப் பரிமாணங் களையும் சுருக்கமாக வெளிக்கொணரும் முதல் முயற்சி "சி.வி சில சிந்தனைகள். ’’
சி.வி தனது ஆங்கிலப் புலமையினல் மலையக மக்களின் நிதர் சன வாழ்வை உலகறியச் செய்தவர்; அப்பங்களிப்போடு தற்திருப்தி காணுது, தான் சார்ந்த மக்களுக்குத் தனது கருத்தோட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலே பின்னர் தமிழிலும் எழுதி வந்தவர். அந்த வரிசையில் “இனிப்படமாட்டேன்" என்ற நாவலை அவர் படைத்தபோது, அது ஏனையவர்களாலும் படித்துணரப்பட வேண் டியது என்ற அவசியம் கருதி பேராசிரியர் க. கைலாசபதி ஆங்கிலத் தில் அதனை எழுதும்படி கேட்டுக்கொண்டார் அதனையேற்று "The Holocaust - A Story of The 1981 Ethnic Violence'' 6T69) is 52h) பில் சி.வி பின்னர் எழுதினர்.
இத்தகைய பல தகவல்களில் தொடங்கி, சி.வி அவர்களின் "In Ceylon Tea Garden' 'உழைக்கப் பிறந்தவர்கள்’ (விவரணக் கட்டுரை) “மலையக நாட்டுப்பாடல்கள்’ (தொகுப்பு) "வீடற்றவன்’ “இனிப்படமாட்டேன்" (நாவல்கள்) ஆகியன உருப்பெற்று நூலு ருவான வரலாறுகளையும் சாரல் நாடன் அவர்கள் இந்த நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
சி.வி வேலுப்பிள்ளை வெறும் இலக்கிய வாதியாக மட்டும் வாழ்ந்தவரல்லர் எந்த மக்களின் வாழ்வை வளம் படுத்தும் நோக்கோடு இலக்கியத்தைப் போர்க்கருவியாக்க முயன்ருரோ,அவர் களுக்காக தானே முன்னின்று போராடிய முன்னுதாரண புருஷர் அவர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மலையக மக்களின் பிரசா வுரிமை பறிக்கப்படுவதற்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தில்
4.

Page 23
ஐ பிஜித் தீவினிலே.
தென்பசுபிக் தீவுக் கூட்டங்களில் ஒன்ருன பிஜித்தீவு 320 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 7 லட் சத்து 11 ஆயிரமாகும். இலங்கையைப் போலவே பிரித்தா னிதரின் ஆளுகைக்குட்பட்ட இத்தீவுக்கு கரும்புச் செய்கைக் காக இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு செல் லப்பட்டனர். இவர்களது தொகை இன்று சுதேசிகளின் எண் னிக்கைக்குச் சமமாகிவிட்டது. 1970ல் சுதந்திரம் அடைந்த இத்தீவின் மகாராணியின் பிரதிநிதியாக தேசாதிபதி கனிலோஸ் இருந்து வருகிருர், கடந்த ஏப்ரலில் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் இந்தியர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிரதமராக பதவி ஏற்ற பவேத்ரா தமது அரசு அணிசேராக் கொள்கையில் உறுதியாக நிற்பதாகவும், அணுவா யுதக் கப்பல்களை துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்றும் கூறியிருந்தார். ஏகாதிபத்தியமும், நவ காலனித்துவமும் பிஜி யில் தமது நலன்களுக்குப் பங்கம் ஏற்படப்போவதை உணர்ந்து கேணல் ரபுகா தலைமையில் சதிப்புரட்சியை ஏற்படுத்தியது. காலனி ஆட்சி விட்டுச்சென்ற பேதங்களை பெரிதுபடுத்தி - இந்திய சுதேகிய பிரச்சனையை பூதாகரமாக்கி லாபமடைய முயல்கிறது.
தலவாக்கொல்ல பிரதிநிதியாயிருந்ததும்-பிரசாவுரிமைப் பறிப்பின் போது மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டங்களும் தொடர்ச் சியான பல தொழிற்சங்கப் போராட்டங்களும் இந்த நூலில் சுட் டிக்காட்டப்பட்டுள்ளன.
சி.வி அவர்களின் இப்பண்புகள் காரணமாகவே "அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க்கையை காண முடிகிறது. நறுக்குத் தெறித்தாற்போன்ற சுருக்கமான வாக்கியங்களில், சற்றே னும் உணர்ச்சிப்பெருக்குக்கு உள்ளாகாமல் உள்ளதை உள்ளவாறே கூறும் உத்தி அவரது கதைகளில் ஓர் அலாதியான சிறப்பாகும். நூலாசிரியரின் அடக்க கபாவத்தைப் போலவே அவரது கதைகளும் அடக்கமும் அமைதியும் மிக்கவை. ஆயினும், கொதிநிலையை எட்டாத நீரிலும் குமுறத்தொடங்காத எரிமலையிலும் குடிகொண் டிருக்கும் அமைதியல்லவா அது’ (பக் 54 - 5)
*"உடைந்த தேன்கூட்ாய் உறங்காத நிலையினராய் உத்வேகம் கொண்டவராய்’ மலையகமக்கள்
வாழ்ந்த நிதர்சன நிலையைக் கவிஞர் சி. வி சித்தரித்தபோது ‘தங் கள் அமைதியை அழித்தவரை கொட்டித்தீர்ப்பதையே குறியாய்க் கொண்டவராய் மலையகமக்கள் வாழ்ந்தாகவேண்டிய அவசியத்தை" கூட வெளிப்புடுத்தியிருந்தார் என்று (பக் 28) நூலாசிரியர் சாரல் நாடன் சுட்டிக்காட்டுவதும் கவனத்தை ஈர்க்குமோர் அம்சமே
42

சிறுகதை
ஒரு பொறிக்குள் அகப்பட்டு.
வேட்டுக்கள் அதிருகின் றன. இரவிரவாய் நாலாபக்கமும் மும்முரமாக முழங்கிய வேட்டுக் கள் இப்போது சற்றுக் குறை வாகத்தான் கேட்கின்றன. காலிக்கொடி அடகு வைத்துத் திருவிழாச் செய்யும் அந்த மண் னில் இப்படித்தான் வாண வேட் டுக்கள் அப்போதெல்லாம் போட்டி போட்டியாகக் கேட்ட வண்ணமிருக்கும். கவலையில்லாது துள்ளித்திரிந்த அந்தச் சிறு பரா பத்தில் இந்த வாண்வேட்டுக் கள் தேளுக இனித்திடும். ஆனல் இன்றைய அதிர்வேட்டுக்களோ முற்றிலும் வித்தியாசமானவை.
ஒர் ஆக்கிரமிக்கப்பட்ட பூமி
யாக அது காட்சியளிக்கின்றது. யாருக்கும் எதுவும் எப்பவும் நடக்கலாம் எந்தக்கணத்திலும்
உயிர் சொந்தமில்லை. யமதூதர் கள் இப்போது வெளி வெளியா சுவே உலாவி வருகிருர்கள் இந் நிலையில் வீட்டுக்குள் இருப்பதே 1ாதுகாப்பில்லை. வயிறு மட்டும் இந்தக் கொடூரமான சூழ்நிலை *ள் எதையும் பொருட்படுத்துவ ஆாக இல்லை. எனது வயிறு மட் டும் என்ருற் பரவாயில்லை. ஆனல் என்னைப்பெற்ற வயிறும் ாடப்பிறந்த வயிறுகளும் அல்
88 Luy Goof
லவா துடிக்கின்றன. எப்படியும் தொழிலுக்காக வெளியே போய்த்தானுக வேண்டும்.
அம்மா. நான் போட்டு வாறன். ஏன் யோசிக்கிருய். ஏதும் பிரச்சனையென்டால் நான் திரும்பி வந்திடுவன் ஒண்டுக்கும் யோசியாதேங்கோ.
சொல்லி விட்டு நான் வெளி யேறுகிறேன். அந்த அரசாங்க நிறுவனத்தில் நான் பார்க்கும் எழுதுவினைஞர் வேலைக்கு எனக் குக் கிடைப்பதோ மாதம் ரூபா 1000 மட்டுமே. பல மடங்கு பாய்ச்சலாய்ப் பெருகிச் செல் லும் இந்தப் பொருளாதார வீக் கத்தில் எனது 1000 ரூபா சம்ப ளத்தின் மூலம் எங்கள் ஏழு பேரின் வயிறுகளையும் முழுமை
யாக வீங்கச் செய்ய இயலாது.
வயிற்றுச் சுருக்கல்களை நிமிர்த்த வேறு வழியுமில்லை. ஒரு மாதிரி எங்கள் ஏழுபேரின் உயிரையும் பிடித்து வைத்திருக்க எனது ழைப்பு உதவுகிறது என்றளவில் திருப்திப்படத்தான் வேண்டும். எனது படிப்பும் "பெரிசு" தான் ஆனல் படிப்புக்கேற்ற தொழி லும் தொழிலுக்கேற்ற ஊதிய மும் முயற்கொம்பு என்ற விளக் கத்துடன் உள்ள தொழிலையே
43

Page 24
தெய்வமாக நாட்களை நகர்த்து கிறேன்.
புளியடிச் சந்திக்கு நானும் வர அந்த மினி பஸ்சும் வரச் சரியாக இருந்தது. பாய்ந்து ஏறிக் கொள்கின்றேன். ஒரு மைல் தூரத்தை பஸ் கடந்திருக்கும். அதற்குள் ஒரு பரபரப்பு. என்ன என்று அறிய எல்லோரது தலை களுடனும் என் தலையும் எட்டு கிறது. நீட்டிய தலைகள் யாவும் வெளியே எட்டிய அதே வேகத் தில் ஆமை தன் தலையை இழுப் பதுபோல் 'சடக் சடக் கென்று உள்ளே இழுக்கப்படுகின்றன. பத்துப்பதினைந்து கவச வண்டி கள், ட்றக் வண்டிகள், வீதியை மறைத்து சீருடையுருவங்கள். முன்னுல் வாகனங்கள், மறிக்கப் பட்டுப் பரிசோதிக்கப்பட்டவா றிருந்தன. அடுத்து எங்களுடைய மினிபஸ்சின் முறை. *"அம்மா ளாச்சி தாயே. ஒரு விக்கின மும் இல்லாமல் எங்களை இவங் கள் விட்டிடவேணும்" பஸ்சுக் குள் இருந்த வயதான ஆச்சி ஒருவர் சற்று சத்தமாகவே அம் மாளாச்சிக்கு நேர்த்தி வைத்துக் கொண்டிருந்தா
"ஒக்கம பயிண்ட" ரக் குரல்.
எல்லோரும் கைகளை உயர்த் தியபடி இறங்கி வரிசையாக நின்ருேம். பாடசாலையில் அப்பி யாசம் செய்தது அப்போது ஞாப கத்துக்கு வந்தது. இரண்டு பக் கங்களிலும் நீட்டியபடி பல துப் பாக்கிகள். துர்ப்பாக்கியமாகத் தட்டுத் தவறுப்பட்டாலும் அதே
44
அதிகா
கதிதான். வரிசையாய் நிற்கும் எல்லோருடைய கண்களிலும் பய மும் பீதியையும். தினவெடுத்த தோளோடு ஒருவன் முன்னுல் வந்தான்.
ベ *வரேங் உம்ப் வரேங்’ என்று இளைஞர்களாக இருந்தவர்களில் மூன்று நான்குபேரைக் கூப்பிட் டான்.அனைவரும் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இதற்கென்றே
கொண்டுவரப்பட்ட "ஆள் பிடி’ பஸ்சில் ஏற்றப்பட்டார்கள்.
'உம்ப வரேங்’ அடுத்தது
எனது முறை இதயம் வேகமெ டுத்தது.
*ம். வரேங் யக்கோ' நான் ஓர் அரசாங்க ஊழி யன் என்று நான் வேலைசெய் யும் இடத்தையும் சிங்களத்தில் கூறிக்கொண்டே அவன் பக்க மாக நகர்ந்தேன்.
"யக்கோ கத்தாக்கறனவாத? இப்போது துவக்கின்முனை எனது கீழ்த்தாடையை முத்த மிட்டது. இந்தப்பொறியிலிருந்து எப்படியும் விடுபட வேண்டும் என்ற முனைப்பில் நான் ஒர் அர சாங்க ஊழியன் வேலைக்குப்போ கிறேன் என்று மீண்டும் சிங்க ளத்தில் கெஞ்சுதலாகக் கூறுகி றேன், நான் மீண்டும் கதைத் தது அவனுக்கு ஆத்திரத்தைக் கூட்டியது போலும், “பளையாங் துவப்பாங் பஸ்எக்கட்ட' என்று ஒரு தள்ளுத்தள்ளினன். இதற்கு மேல் அவன் துப்பாக்கியால் பேசக்கூடும் என்ற பயத்தில் பேசாது ஒடிப்போய் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த ஆள்பிடி

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 963 üLIT ei jä(
புது வரலாறும் நாமே படைப்போம் ஒலிப்பதிவு நாடா: விலை ரூபா 60
ஒலிப்பதிவு நாடா பெற விரும்புவோரும் மேடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்ய விரும்புவோரும்
தொடர்பு கொள்க
வசந்தம் புத்தக நிலையம் 405 ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். இலங்கை
பஸ்சில் ஏறினேன். உள்ளேயும் சீருடைகள் நீட்டியபடி நிற்க என் னைப்போன்ற பலர் கைகளை தூக்கியவாறு அமர்ந்திருந்தார்கள். முன்னும் பின்னும் கவச வண்டிகளும் ட்றக்குகளும் அணிவகுத்துச் செல்ல எமது பஸ்சும் நகரத்தொடங்கியது. இடையிடையே நிறுத் தி வலைவீசி மீள் பிடுப்பதுபோல் அகப்படும் இளைஞர்களேயெல்லாம் பிடித்து ஏற்றியவாறு ஊர்வலம் தொடர்ந்துகொண்டிருந்தது.
அசம்பாவிதம் நடந்த அந்தக் திருப்பத்தை படைத்தபோது எங்கள் கலக்கம் அதிகமாகியது கொஞ்சக்காலத்துக்கு முன்பஸ் சில் போனவர்களை இறக்கி வரிசையாகி நிறுத்திச் சு.டு ததள்ளிய அந் தச் சம்பவம் நினைவுக்கு வந்து மேலும் பயமூட்டியது. திருப்பத் தில் ஒட்டவேகம் தணிக்து . . . . நல்ல வேளை இடையில் அப்படியொ ன்றும் நடக்கவில்லை. கேத திரனே ஒர் இடத்தில் (அது ஓர் தற் காலிக காம்ப் போன்று காடசியளித் தீது) நா பனை வரும் இறக்கப் பட்டோம். மேலும் மேலும் இளைஞர்கள் பஸ்சிலும் உறக்குகளி லும் கொண்டுவந்து அங்கு குவிக்கப்பட்டனர். போதாக்குறைக்கு ஜீப் ஒன்றில் ஒலிபெருக்கி கட்டப்பட்டு அனபான தாய்மார்களே, தந்தைமார்களே பதினெட்டுக்கும் இரு-திதைந்துக்கும் இடைப்பட்ட

Page 25
வயதுடைய உங்கள்"ளைஞர்களை அடையாள அடையுடன் இற த இடத்துக்கு அனுப்புங்கள். நாங்கள் இந்த இடத்திலேயே பரி சோதனையை முடித்து பத்திரமாகத் திருப்பி
என்று ஒலி பரப்பும் செய்யப்பட்டது. இந்த ஒலிபரப்பைய த்ேது தாமாக வந்தவர்களும், பெற்றேரால் அழை2து வரப்பட்ட வர்களுமாக முந்நூறுக்கும் மேற்பட்ட இஞர்கள் மேலும் வந்து சே ர்ந்தனர்,
சிால் சுமார் 8 மணியளவில் விசாரணைகள் ஆரம்பமாகின. சாரணையின் பின் வீடு செல்லலாம் என்ற நம்பிக்கையோடு நா இணும் முதல் வரிசையிலேயே நின்று கொண்டிருந்தேன். எனது மு றையும் வந்தது. எனதுயூர்வோத்தரங்களை அவர்கள் வினவிய போ து ஒப்புவித்தேன். விசாரணை முடிந்தவர்கள் ஒரு புறமும் விசார ணேயில் சந்தேகத்துக்கிடமானவர்களாகக் கருதப்பட்ட சிலர் தனி த்த ஒரு புறமும் விசாரணை முடியாதவர்கள மறுபுறமுமாக விடப் பட்டனர். நேரமோ நடு நிசியைத் தாண்டுவதாக இருந்தது அவ ர்கள் வயலர்சில் கதைத்துக் கொண்டது என் காதுகளிலும் வி முந்தது. ' எவரையும் விடுதலை செய்ய வேண்டாம் எல்லாப் பய ங்கர வாதிகளும் காம்புக்குக் கொண்டு வரப்பட வேண்டும் "என் ற உத்தரவை தரின் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இதையடுத்து திடீரென்று எங்கள் எல்லோரை யும் பஸ் சிலு ம், ட்றக்குகளிலுமாக ஏற்றினர்கள். விசாரணையின் பின் விடுவோம் என்ற வெற்றுப்பேச்சில் ஏமார்ந்த பெற்ருேரும் உறவினர்களும் ஒலமிட்டு ஆவேசமுடன் வாகனங்களை முன்மறித்தனர். அடியுதை மூலம் அவர்கள் எல்லோரும் விலக்கப்படடனர் ஒரு பெண்ணைத் தள்ளியபோது அவள் பிடரி யடிபட விழுந்து விட்டாள். இதைப் பொறுக்காத ஆண்மகன் ஒருவன் முன்னே வந்து பெண்ணைத்தள்ளிய அந்தப்படை வீரனே பலமாகத் தள்ளினுன். - இதைச்சற்றும் எதிர் பார்க்காத படை வீரர்கள் நாலைந்துபேர் ஒன்று சேர்ந்து அவனை இழுத்து வநது உதைத்தார்கள் - இவை எதற்கும் அஞ்சாத அந்த இளைஞனும் தனது சகோதரியை தள்ளி வீழ்த்தியதற்கு ஆத்திரப் பட்டோ தான் அவ்வாறு நடந்து கொண்டதாக படைவீரர்களின் தலைவன் போலிருந்தவனுக்கு எடுத்துச் சொன்னன். - அவனை என்ன செய்வார்களோ என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். ஆனல் அவனை அப்படியே விட்டுவிட்டார்கள்.
மக்கள்ஓலமிட்டவாறே இருந்தார்கள். பாதை இப்போது
de

மக்கள் இருபக்கமும் ஒதுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டதால் எமது பவனி ஆரம்பமாகியது. மறுநாள் அதிகாலை 8 மணியளவில் நாமெல்லோரும் காம்ப்பில் சேர்க்கப்பட்டோம்.
மூன்று வேறுவேழுன நீண்ட அறைகளில் நாங்கள் அடைக் கப்பட்டோம். ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட நாங்கள் நூறு பேர் ஓரறையிலும விசாரணை செய்யப்படாத இநநூறு பேரளவில் மற்றைய அறையிலும், கூடுதலாகச் சந்தேகிக்கப்பட்ட ஐம்பது பேரளவில் மூன்ருவது அறையிலுமாக விடப்பட டோம். எங்கள் அறையில் "குசுகுசு" என்ற பேச்சொலிகள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும வகையில் கேட்கத் தொடங்கின. நானும், மதுவாக எனக்குஅருகே இருந்தவர்களை விசாரிக்கிறேன்.
'அட்வான்ஸ் லெவல் படிக்கிறன், ரீயூ"சனு க் கு போ ட் டு வந்தனன்" - "இரத்தமாய் போகுது, அதுதான் டிஸ்பென்சறிக்கு மருந்தெ டுக்க போகேக் ை பிடிச்சுப் பேர்ட்டாங்கள் "தொழிலுக்குப் போய்வந்து மத்தியானம் சாப்பிட்திக் கொண்ே டிருக்கேக்கை இழுத்துக்கொண்டு வந்துட்டாங்கள்' 'சத்தம் போடவேணும்" என்ற அதிகாரக் குரலுடன் எல்லேரி ரும் "கப்சிப் ஆளுேம்.
"சிங்களம் தெரிந்த எவரும் இருக்கிறீர்களா" என்று சிங்களத் தில் ஒருவன் வினவினன்.
அறையின மூலையிலிருந்து 'மம தண்ணுவ சேர்' என்ற குரல் கேட்டது. பழக்கப்பட்ட குரல் போதுலுமிந்தது. திரும்பிப் பார்த்தேன். எனது அலுவலகத்தில் சிற்றுாழியணுக வேலைசெய்யும் குமார் தான் அவ்வாறு கூறிக்கொண்டு முன்னல் வந்தவன். இவன் தெகிவளை கெளடான ருேட்டைச் சேர்ந்தவன். தகப்பன் தமிழரா யிருந்த போதும் தாய் சிங்கள சமூகத்தைச் சோந்தவள். இதனல் அவனுல் சிங்களமும் சரளமாய் பேசமுடிந்தது. சிலகட்டளைகள் சிங் களத்தில் உருவாகி குமார் வர்ய்மூலம் தமிழுருவடைந்தது, எவரும் சத்தம் போடக்கூடாதென்றும், வெளியே தாங்கள் பயிற்சியில் ஈடு படும்போது ஏதும் சத்தங்கள் கேட்டால் அதுபற்றிப் பொரு. ப டுத்தக் கூடாதென்றும், அவசர தேவைகளுக்கு தமது காவலுடனே யே செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது. அன்றுமுழுவதும் அன்னகாரம் இல்லாதவர்களும், காலநேரம் மட்டும் என்னைப் போன்று அலுவலக அவசரத்தில் அரைகுறையாகச் சாப்பிட்டவர் களும் என்றுவிதமாக பசிக்கொடுமையாக இருந்தது. விடியற்காலை
47

Page 26
மூன்றுமணியளவில் தேனீர் வழங்கப்பட்டது. குடித்துவிட்டுக் கட்டாந் தரையில் சுருண்டுபடுத்தோம். ஆம் சுருண்டுதான் படுக் கவேண்டும். நீட்டிப்படுத்தால் அந்த அறை எங்கள் நூறுபேருக் கும் போதாது. பசிக்களை, சோர்வு, பயம், உறங்கியும் உறங்காத நிலையில் மறுநாள் புலர்ந்தது,
மூன்ருவது அறையிலிருந்து முனகல்கள், சத்தங்கள் இடை யிடையே கேட்டவாறிருந்தது. கூடுதலாகச் சந்தேகிக்கப்பட்டவர் *ள் அதற்குள் அடைபட்டிருந்தனர் காலையில் டொக்டர்மார் வந்தபோது மேலும் அர்த்தம் புரிந்தது. எமது அறைக்கும் டொக் +ர்மார் வந்து ஏதாவது வருத்தம், காயம் உள்ளவர்கள் இருக் கிருர்களா என்று வினவினர். அத்தகையோர்க்குச் சிகிச்சையளிக் கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் விசித்திரமான வருத்தங் களுடன் இரண்டைாருதர் என்னை அணுகினர். எனக்குச் சிங்களம் தெரியும் என்பதால் டொக்டர்மாருக்கு என்மூலம் விளங்கப்படுத் துவது அவர்கள் எண்ணம்
'அண்ணை - தான் ஒவ்வொருநாளும் நல்லெண்ணெய் வைக்கிற ஞன். நல்லெண்ண்ை வாங்கித்தாருங்கோ - நல்லெண்ணை இல் லாமல் இருமுது" , என்ருர் ஒருவர். "டெயிலி குளிக்காட்டில் எனக்கொரு மாதிரியாய் இருக்கும்
குளிக்க ஏதும் வசதியிருக்குமோ ?."
- நல்லகாலம் சோப்புக் கேட்கவில்லை பெரிய இடத்துப்
பிள்ளைபோலும் ! 'நம்ப வண்ணுக்குப் போகவேனும் போலை முட்டாக இருக் ஆனல் வருகுதில்லை' - முகத்திலே உயிரே இல்லர்மல்
ஒருவர் - 'துப்பல் துப்பலாக வருகுது துப்பப் போறன்"
- இது என்ன வருத்தமோ.
ஆனல் நானே இந்த வருத்தங்களை மொழி பெயர்த்துக் கூறவில்லை, மொழி பெயர்ந்திருந்தால் முழி பெயாத்திருக்கக் கூடும்.
மீண்டும்எல்லோரும் விசாரிக்கப்பட்டோம். விசா ர ணை முடியவிடுதலை;செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்தோம். மறு நாளும் அதே எதிர்பார்ப்பு ஆனல் ஏதும் நடக்கவில்லே, மூன்ரும் நாள் அந்தச் சம்பவம் நடந்தது.
குமார்-ஆம் என்னுடன் அலுவலகத்தில் சிற்றுாழியணுகக் கடமையாற்றும் குமர்ச்தான் அந்த மூன்று நாட்களுக்குள் எல்லோ
A.

ருக்கும் பிரபல்யமாகிவிட்டான். அவன் மேற்கொண்ட மொழிபொ யர்ப்புக் கடமைதான் அதற்குக் காரணம் - அத்தோடு காவற்படை யினர்கள் மாறிமாறிக் கடமைக்கு வரும் போது ஒருவர் தவரு மல் தனது பூர்வோத்தரம் முழுவதையும் சொல்லி தான் நிரபராதி என்று புலம்பினன் - தன்னை மனைவி விட்டுவிட்டு ஓடிவிட்டதையும் சிறிய தனது இரண்டு குழந்தைகளுக்கும், கண்தெரியாத தனது தாய்க்கிழவிக்கும் தான்மட்டுமே ஆதாரம் என்றும் கிழவியும் குழர் தைகளும் தன்னக்காணுது கலங்குவார்கள் என்றும் கண்ணிர் வழிந் தோ, லெப்டின்க் முதல் சாதாரண படைவீரர்கள் வரை சற் தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியழுதான். ஆனல் விடு தலை அவனுக்கு மட்டுமல்ல கைதான எவருக்குமே கிடைக்கவில்லை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பன்னிரண்டு, பதின்மூன்று வயதுச் சிறுவர்களும், நாற்பது நாற்பத்தைந்து வயதைச் சேர்த் தவர்களும், கல்லூரி மாணவர்களும், நோய்வாய்ப்பட்டு மனநோய் ப்பட்டிருக்கும், வாய்பேசாத ஊமைகளும் அன்ருடக் கூலிஉழைப் பே தஞ்சமென வாழும் தொழிலாளர்களும், என்போன்ற அலுவக ஊழியர்களும் உள்ளடங்கினர். இதில் அட்வான்ஸ் லெவல் சோ தினை எடுக்கும் மாணவர்கள் சிலர் மட்டும் அன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்
மாலை நேரமானது. புதிதாகக் காவற் பொறுப்பை ஏற்ற வர்கள் காரசாரமாகக் காட்சியளித்தனர். பொறுப்பேற்ற நேரம் முதலே "அண்டப்பிரசண்டமாக அதட்டிக் கொண்டும் இடையிடை யே ஒருசிலருக்கு "சத்தம் போடவேணும். என்று உதைத்துக் கொண்டு மிருந்தனர். நாமெல்லாம் ஐம்புலன் அடங்கிய முனிவர் களாய் அடங்கிக்கிடந்தோம். அந்த மூன்று நாட்களும் குளிப்பில்லை ஒருவரோடுடொருவர் சொருகிக் கொண்டு படுத்த போது நாற் றம் சகிக்கவில்லை இதிலும் ஒருசிலர் குறட்டையொலியுடன் நித்தி ரைகொள்ளலாஞர்கள். பலர் நித்திரை கொள்ளவில்லை என்க்கும் நித்திரை வரவில்லை குமாருக்கும் நித்திரை வரவில்லைப்போலும் அங்கும் இங்குமாக எழுந்து எழுத்து படுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சநேரத்தில் . ஐயோ என் கண்ணன் . ராஜி என்று புலம்பத் தொடங்கிஞன். சற்றுத் திரும்பிப்பார்த்தேன் நித்திரை யில் தான் குமார் புலம்புகிமுன்.
நான் நிரபராதி ஐயோ என்னை ஒண்டும் செய்யாதேங்கோ. என்ரை பிள்ளையன் அத்தரிச்சுப்போம் . ஐயோ . வெடி . வேண் டாம் . பம்ஸ் . ஐயோ .
புலம்பல் தொடரவே ஓடிவந்த படைவிரர் காலால் உதைத் TTT SLLTTTLLLLLLLS LLTLHL TTLTtLLL TTTL ELL L TL LLTLLLLLTTTLLLL
9

Page 27
என்று நடுங்கிஞன். என்னடா பம்ஸ் எண்ணுகிருய் வெடி எண் றுகிருய் என்று கேட்டவாறு படைவீரர்கள் இரண்டு மூன்று பே ராய்ச் சேர்ந்து அவனை அடித்து உதைத்தனர். அடியோடு மேலும் கலங்கியவன்
"ஒ நான் நிரபராதி என்னை ஏன் சித்திரவதை செய்பிறி பள் என்னை வெடி வைக்கிற தெண்டால் வெடி வையுங்கோ" என்று மூளை கலக்கியவனுய் முன்னே பாய்ந்தான்.
அடி. உதை. கலம். துவனவா, சூட் கறப்பாங் என்ற குரல்கள். மூ எலியட்ட துவனவா சூட்கறப்பாய் !
டுமீல் டுமீல் சொட் கண் தான் ! எங்கள் இதயங்கள் ஒரு கணம் நின்று இயங்கின அதன்பின் குமார் திரும்பவேயில்லை.
காலையில் இரத்தம் தோய்ந்த அவனது உடைகள் மட்டும் வெளியே எம்மை எச்சரிப்பதற்காகப் போடப்பட்டிருந்தன !
岛 脑 屿 * 岛 幽 岛 O அவர்களை மலைகள் உயிர்க்கும்
தேயிலை சாயம் ஆயும் சாலை - பல தேகத்தின் சாயம் ஆய்ந்த மாலை காணு பிணமதை தேடுவது மாறி கண்ட பிணங்களை கோரியதைப் பாரீர் இங்கே யத்திரங்கள் ஒலிக்கும் எங்கள் கரங்களும் ஓங்கும் மாலையில் அவையும் சோரும் ஓங்குவதும் சோருவதும்
ஓயாதுநிகழும்
வருடா வருடம்
மலைகளில் இரத்தம் தோய்ந்து தோய்ந்து
குளிப்பது வழமை குளிப்பில் சிலரும் மூழ்க எங்கள் மலைகளும் குமுறுக் குமுறிக் குமுறி வெடிக்கும் . அந்தச் சிலரையும் உயிர்க்கும் o gerri'r 9fflu dŵr
0.

டு வெறியாடீடு விமரிசனம்
ஒரு பதிற் குறிப்பு
“வெறியாட்டு நாடகத்துக்கு "அல் - 28 இல் ஒரு விமரிசனம் வந்துள்ளது. அந்த விமரிசனத்திலே விபரிதமான விளக்கங்கள் பல தரப்பட்டுள்ளன. ஆனபடியால் இத்தப் பதிற் குறிப்பை எழுத வேண்டியிருக்கிறது.
பிரதானமான அம்சம் இந்தக் கூத்தின் அடிக்கருத்துப் பற்றி யதாகும். 'படையினர் சொறிந்ததினுல் தான் அவர்கள் அழிவுகளே நிகழ்த்தினர்கள்' என்ற மாதிரி இதன் அடிப்படை உள்ளதாம் - விமரிசனத்தை எமுதிய வசநதன் கூறுகிருர், முற்றிலும் பிறழ்ர் துபட்ட கோணற் பார்வையின் பேருகத்தான் ஒருவர் இப்படிப் பட்ட விபரீதமான கருத்தைக் கூறியிருக்க முடியும். முதலாவதாக "சொறிதல்" என்ற சொற்பிரயோகமோ அல்லது அவ்வித கருத்தை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டும் எந்தவொரு பேச் சோ பாட்டோ நாடகத்தில் இல்லவே இல்லை "சொறிதல்" என்ற எண்ணக்கருவே, வசந்தனின் மூளையிலே தான் உற்பத்தியாகியிருக்க வேண்டும். போராளிகள் சம்பந்தமாக நாடகம் அவ்வித அபிப்பி ராயத்தைத் தெரிவிக்கவில்ல. நாடகத்தில் இல்லாத ஒன்றை அதன் மீது ஏற்றியும் அதற்குட் புகுத்தியும் காண்பது விமரிசகரின் குறை பாடேயன்றி வேறெதுவும் இல்லை.
V அப்படியானல் நாடகத்தின் உண்மையான நோக்கு எப்படி யுள்ளது ? பூங்கா வொன்று செழிப்பாய் இருப்பதைக் கண்டு அங்கு வந்து இருந்து ஆட்சி செலுத்துவதற்குப் பிரமுகரும் அவருடைய ஆட்களும் முயலுகிருர்கள், ஆளவந்தவர்கள் தம் மனம் போனவாறு அந்தப் பிரதேசத்திலே நடமாடப் பார்க்கிருர்கள். ஆனல் அவர் களுடைய அதிகார அடாவடித் தனங்களுக்கு வாய்ப்பு இல்லாமற் போகிறது. அவ்விடத்து உண்மைக் காவலர்களும் (வேலியிலுள்" ஆவரசுகள் பூவரசுகள் முதலியனவும்) ஏனையோரும் ( ருேசா, குருேட்டன், மல்லிகை, முதலியனவும் ) ஆளவந்தவரின் நடமாட் டத்துக்குத் தடங்கலாய் அமைந்து விடுகிருர்கள். போராளிகளே நேரிலே எதிர்கொள்ளும் துணிவோ வலிமையோ திறமையோ இல்லாத ஆளவந்தார், வெறியாட்டை நடத்துகிறர்கள். அந்த வெறியாட்டு அநியாயமானது; அபத்தமானது; அவலத்தை விளை
5.

Page 28
விப்பது; அதேசமயம், அறியாமை பின் பாற்பட்டது; மூர்க்கத்தன மானது மட்டுமல்ல; மூடத்தனமானதுங்கூட இவை தான் "வெறி யாட்டு" மூலம் உணர்த்தப்படுகின்றன.
இந்த மூர்க்கத்தனமும் மூடத்தனமும் பல்வேறு கடிக்டங்களிற் பல்வேறு விதங்களிலே வெளிக்காட்டப்படுகின்றன. மூர்க்கத்தளத் தைக் காட்டும்பகுதிகள்
1. பிரமுகர் ஆடும் வெறிக்கூத்து; அதற்குரியபாட்டு;
. வேலியர்களின் கூற்றுகள்; உதாரணம்
(அ) கீலங்கள் ஆக்கிக் கிடத்துங்கள் பூவரசை / கீலங்கள் ஆக்கிக்கிடத்திவிட்ட பின்கூடக் / கோபம் த னிய வில்லை / கொண்டுவந்து தீ வைப்பீர் / பற்ருத பச் சை மரம் என்றும் பாராதே / பெற்றே%ல ஊற்றி அதிலே நெருப்பு வை;
(e) ...... எல்லாரின் பண்டமுமே / சாம்பலர்ப்ப் போகத்
தகனம் புரியட்டும்;
3. தாயகத்தின் சின்னமாகவும் தாய் மொழியின் உருவகமா கவும் தாயகக் கல்வியின். கலைகளின் வடிவமாகவும், உலகு தழுவிய மனிதகுல அறிவு மரபின் திருவுருவாகவும் காட் டப்படும் அன்னையின் சிலையை உடைத்து நொறுக்கும் செய் கையும் அப்பொழுது வேலியர்கள் பொழியும் வசவுகளும்;
4. அந்த அன்னை சிலையின் முன்னிலேயிலே சிவநாதன் என்னும்
இளைஞன் பின்வருமாறு பேசுதல்பதைக்கப் பதைக்கப் பாவிகள் சுடவும் / உதைக்கவும் / குத்தவும் / உடலம் சிதையவும் / குற்றுயிர் ஆகிக்கொண்டு / சவங்களாய் வீதியில் வீசப்பட்டும் / வதைபடும் மைந்தர் அனைவரும் வணங்கும் தாய் இவள்.
முழுநாடகமுமே ஆளவந்தார் நடத்தும் வெறியாட்டின்மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டும் விதத்தில் அமைந்திருக்கவும் அதன் அடிநாதத்தையே இனங்கான இயலாதவர்போல எதிர்மா ருன கருத்தைக் கற்பிக்கும் நேர்மையீனமும் விஷமத்தனமும் வச தனிடம் காணப்படுவது விசனிக்கத்தக்கது.
மூர்த்தனகத்த்தை போலவே ஆன வந்தாரின் மூடத்தனத்தை
யும் காட்டுவதற்கு நாடகம் முயலுகிறது. அவ்வாறு காட் டு ம் பேர்துதான் கிண்டலும் நையாண்டியும் கையாளப்படுகின்றன.

இதன நகைச்சுவை என்றும் வெறுஞ்சிரிப்பென்றும் கூறித்தள்ளி வைக்கும் வசந்தனின் சிடுமூஞ்சி*தனம் அர்த்தமற்றது. நாடகத் தின் முற்பகுதியில் வரும் வேலியர்களி' ஆர்ப் பா. டங்களைச் சற்றே அடக்கமாக நிகழ்த்திக் காட்டினல் நல்லது என்று வேறு சில விமரி சகர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள் ( உதாரணம் - ர ரி பொன் னுக்துரை அவர்கள்) அது வேறு விடயம். கலையுத்தி நுணுக்கம் தொடர்பாக நெறியாளர் கொண்டிருக்கும் கோட்டாடு - அவரு டைய கலைப்பார்வை - அவருடைய செய்கை நெறி - இவற்றுக்கு ஏற்ப அவர் நாடகப் பிரதிக்கு விளக்கம் தருகிருர், அந்த வியாக் கியானம அவருடைய கலைப்படைப்பு; அவருடைய உரிமை நாட கப் பிரதியிற் சொல்லப்பட்டபடி ( அச்சொட்டாக அல்லது அதிக வித்தியர்சமில்லாமல் ) அதனை நிகழ்த்திக்காட்டினுல் வே ருெ (க விதமான வியாக்கியானம் கிடைத்திருக்கும். அவ்விதமான தயாரி ப்புக்களிலும் வருங்காலத்தில் யாராவது ஈடுபடக்கூடும்.
ஆனல், இப்போதைய தயாரிப்பு, கொடூரத்தையும் அவலத் தையும் ஆத்திரத்தையும் காட்டவில்லை என்று வசந்தன் சொல்லு வது தவறு பூங்கா எரிப்பும் சிலையுடைப்பும் ஆளவந்தாரின் அழிப் பு ளை மிகவும் தாக்கமான முறையிலே உணர்த்திவைக்கின்றன. மக் க சின் ஆத்திரம் வெளிவெளியாகக் காட்டப்படவில்லை என்பது உண்மையே ஆணுல் கொடூரத்தின் விளைவாக நேரும் அவ லம், அதன் பேறுக ஓர் ள்ண்ணத்துணிவையும் உறுதியையும் - வெறும் ஆத்திர நிலைக்கு அப்பால் - ? ? புதியதோர் பூங்கா செய்வோம்" என்னும் திடசங்கற்பத்தையும் இலட்சிய வேட்கையையும் பிறப்பிக் கும் சூழ்நிலை - தெள்ளத் தெளிவாக நாடகத்திலே சித்தரிக்கப்படு கிறது.
'தர்யே! உன்முன் தலையை நாம் சாய்க்கிருேம் / ஓயா மெளன உள் / அழுகையின் / ஆச்சலி ஒன்றையே அளிக்கிருேம் தாயே / காணிக் & / ஏற்றருள் புரிக / கைகளால் எம்மை அணைத்து வாழ்த்துகவே"
என்று வரும் வரிகளும் அவற்றை ஏந்தும்பொருட்டு எஸ் ஜெயக்கு மார் இசைக்கும் இசையும் கவனிக்கத் இக்கவை. சீவநாதன் முதலி யோர் செய்யும் சத்தியப் பிரமாணமும் அவர்கள் வரிசையாக வெ ளியேறும் ஒழுங்கும் உன்னதமான உணர்வுகளை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தவை ஆகும்.
இறுதியில் வரும் பாட்டைப்பற்றியும் வசந்தன் தவறன விள க்கத்தைத் தருகிமுர்.

Page 29
எலியின் மேலே கோபம் கொண்டால் எறும்பு மேலே காட்டலாமோ? “ 39?ı?air (363 gən» (Bastfulub GQasımtağşırınted)
*tas? 3 ostav sint Gymra3uonT ?
என்று வரும் வி ரிகள் போராளிகள் அழிக்கட்டுவதனை ஏற்றுக் கொள்ளுகின்றன என்பது வசந்தனின் கருத்து. இது சரி அல்ல. "போராளிகள் வலிமை மிக்கவர்கள்; திறமை சாலிகள்; அவர்களைத் தாக்கி வெல்ல முடியது. ஆனபடியால், சும்மா நிற்கும் அப்பாவி களை நீங்கள் ஒழிக்கிறீர்கள். அந்தச் செயலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அத்தச் செயல் அநியாயமானது" - இப் படியர்ன எண்ணங்கள்தான் :ேற்படி பாட்டு வரிகளால் ஊட்டப் படுகின்றன. " உன்னைத் தாக்கினவனை நீ திருப்பித் தாக்கினல் அதில் ஓரளவு நியாயம் இருக்கலாம் - அதுவும் உன்னுடைய நோக் கின்படி - பழிக்குப்பழி என்ற நியாயத்தை " ஏற்றுக் கொண்டா ல்! அது சரியான நியாயம் இல்லைத்தான். ஆணுல் அந்தப் பிழை யான நியாயம் " கூட உன்னிடம் இல்லையே! எந்த வழியிலே பார்த்தாலும் உன்னுடைய சொல்லும் செயலும் புத்திக்குப் பொ ருந்தாதவையாகத்தான் இருக்கின்றன." - இப்படி எல்லாம் சொ ல்லாமற் சொல்லுவனதான், அந்தப் பாட்டு வரிகள். அவற்றுக்கு வேண்டுமென்றே, குழப்படித்தனமான கருத்துகளை வசந்தன் கற் பித்திருக்கிருர். அவருடைய விமரிசனத்தை " அலை " வெளியிட்டி ருக்கிறது. எவ்வளவு சரியில்லாத வேலை இது !
மற்றுமொன்று - இந்த நாடகம் காலத்தாற் பிந்தியதாம், காலம் இந்தப் பிரதியைக் கைவிட்டு எவ்வளவோ தூரம் ஓடி விட்டதாம், மாறிய இன்றைய சூழலிற்கு உகந்த பார்வை எதை யும் இது வழங்கவில்லையாம் - இப்படிச் சொல்லுகிருர், வசந்தன் - இன்னெருவரையும் துணைக்கு இழுத்துக் கொண்டு மூக்குக்கு அப்பாலே எதையும் பார்க்கத் தெரியாத முழுமோசமான ' குறும் பார்வை " தான் இவரை இப்படி பேச வைத்திருக்க வேண்டும். வெறியாட்டு " காட்டும் நிகழ்வுக் கோலங்கள் இப்பொழுதும் மாருமல் அப்படியேதர்ன் இருக்கின்றன. ஆளவந்தார்கள் அகன்று போய்விட்டார்களா ? அவர்களுடைய ஏவற்பேய்கள் இல்லாமற் போய்விட்டனவா ? எதேச்சையாக நடமாடித் திரிய நினைக்கும் ரோந்து வேலைகள் ஒழிந்து விக்டனவா ? நடமாட்டம் தடைப் படும்போது அவர்கள் அப்பாவிச் சனங்கள் மீது பாய்வதில்லையா ? வகை தொகையில்லாமல் மக்களை அழிப்பதில்லையா ? இவற்றினலே துன்ப துயரங்களும் அவலங்களும் அழுகையும் கண்ணிரும் கம்பலையு
葛4

மாகமக்கள் திணறுவது நின்று போய் விட்டதா ? இப்படியாக நிலை கெட்டு, முறை கெட்டு, நெறி கெட்டு அல்லற்படும் மக்கள் நீதியும் நியாயமும் உரிமையும் பெருமையும் வளமும் வாழ்வு நிலவும் புதி யதோர் உலகினை வேண்டி நன்னம்பிக்கையோடு காத்திருப்பது பொய்யா? பல்வேறு அளவுகளில், பல்வேறு படிநிலைகளில், பல்வேறு சாரார் அந்தக் குறிக்கோள்களின் பொருட்டு முயல்வது உண்மை இல்லையா? அல்லது தேவை இல்லையா? சூழ்நிலை மாறிவிட்டது என்கிருர்களே! எப்படி மாறிவிட்டது?
மேற்காட்டிய நிகழ்வுக் கோலங்கள் இன்னும் நீடிக்கவே செய் கின்றன. “வெறியாட்டு" போன்ற நாடகங்கள் இன்னுமின்னும் மேலும் மேலும் தேவையாகத்தான் உள்ளன. ஒடிவிடும் காலத் அதையும் பற்றிப்பிடித்து அதன் சாராம்சத்தைப் பிழிந்தெடுத்து நய மாகவும் ஆற்றலோடும் தருவனதானே உயரிய கலைப்படைப்புகள்
இறுதியாக ஒன்று. 'முனைப்பும் முதிர்ச்சியும்" என்னும் கவிதை பற்றியும் வசந்தன் குறிப்பிடுகிருர். அதை ஏன் இதோடு போட்டுக் குழப்புகிருரோ தெரியவில்லை. இதுக்கங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு, யார்யாரோ, எவர் எவரோ திருட்டுகளிலும் மிரட்டல் களிலும் கொள்ளைகளிலும் கொடுமைகளிலும் ஈடுபட்ட தருணத் தில், பொதுமக்களிடையே நிலவிய ஒர் உணர்வை அந்தப்பாட்டு எடுத்துரைத்தது. முதிர்ச்சி இல்லாதவர்களின் முனைப்பைப்பற்றி அது பேசிற்று. மக்கள் பலரின் மனதில் மேலோங்கி நின்ற ஓர் அங்கலாய்ப்பை அது கூறிற்று. அதுக்கென்ன? பிரச்சனைகளின் பல பக்கங்களையும் பார்க்குமாறு நவீன கவிதைகளை நாங்கள் பழக் கி எடுத்துப்பல காலமாகிவிட்டதே இது தெரியாதா, வசந்தனுக்கு?
க சேயோன்
தாயகம் - 18 இல் இ, மூருகையன்: " கைலாசபதியின் விமரிசனக் கோட்பாடும்
நடைமுறையும். "' சி. சிவசேகரம்: " மாற்றமும் நெருக்கடியும். ' சசி கிருஷ்ணமூர்த்தி: 'சிங்களத் திரைப்பட வரலாற்றில் சில நிகழ்வுகள். " மற்றும் கவிதைகள் சிறுகதைகள் வெளிவரும், கைலாசபதி ஆய்வுக் கட்டுரைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள சந்தாதாரராகுங்கள்
55

Page 30
9 புதிய படிமம்
பல ஆயிரம் வருஷப் படிமங்கள் பொடிடடட்டும் வார்க் துஞ் செதுக்கியும் கிடைத்தும் குடைந்தும் கல்லிற் பொழித்தெடுத்தும் வார்த்தை பல வரைந்தும் வர்ணங்கள் தீட்டியும் மந்தைகள் போற்பெண்குலத்தை மேய்த்த பரம்பரையோர் காத்துக் கவனமுடன் பேணிப் பராமரித்த கல்லும் உலோகமும் களிமண்ணும் காகித மும் ஒலைகளும் சீலைகளும் வேய்ந்த சிறைக்கூடம் வீழ்ந்து நொறுங்கட்டும். பெண்ணடிமைப் பெருங்கோட்
தி. மதிள்கள் பொடிபடட்டும்
அச்சம் அணிகலணுே மடமை மணிமுடியோ நாணுதலே பெண்மையோ தளர்நடையும் மருள்விழியும் துடியிடையும் கொடியுடலும் ஆண்குலத்தின் வேட்கைக்காய் அமைந்ததுதான் பெண்குலமோ ? பரம்பரையின் பண்பாடும்
( - ιοπουςύ -
தன்மான : ைேணுவதும்
கற்புநெறி நிற்பதுவும் கைம்மையி ) { நகுவதும் மாதர் குலச்சுமையோ ?
கற்பும் அறநெறியும் எல்லார்க்கும் பொதுவென்போட :ஞ்சுதலும் நாணுதலும் ஏய்த்துப் பிழைப்போர்க்கும் எததி பறிப்போர்க்கும் மானுடரைத தாழ்த்திக் கொடுமைபல செய்வோர்க்கும் யோர் ககும் உரித்தென்போம் அஞ்ஞாமை மனத்துணிவு அறிவு எமதுரிமை பானுடரை மானுடரே அழித்தல் அடிமை செயல்
இன்றே ஒழியட்டும்.
பெண் கான் திரள்மின் ! சூழுகின்ற வேலிச் சுவர்களெலாம் சர்யட்டும் மூடிமறைத்திருத்த கூரை பெயரட்டும்! தலைகள் நிமிரட்டும்
கைகள் உயரட்டும். -
வானத்தில் ஒருபாதி அங்கே அமரட்டும்.
5 6.
 

நாய்களோ . . . .
LL LSLLLLL S S LL S TTSTT
இ*வின் அமைதியைக் குலைத்துக் கொண்டு எங்கோ வெகு தொ *லவில் இடியோசையுடன் விழுந்து கொண்டிருந்த பீரங்கி ஷெல் "ண்டுகள் அவனது வீட்டு அயற்புறங்களிலும் விழத் தொடகி வி ட்-து. வீட்டுககுள் நுழையாமல் வாசலோடு நி கும் அவனது வி -டு 574 ம் வெடிச்சத்தங்களுக்கு அஞ்சி அங்குமிங்கும் ஒடி ஊளை 'ட்டுவிட்டு ஆற்ருமல் வீட்டுக்குள் நுளைந்து ஒரு மூலையில் நடுங்கி கொரடு குந்தியது வழமையாக " " அடிக் " என்று அதட்டி வெ வியேற்றும் பரமு பாதி இருளையும் ஒட்டாத அந்த குட்டி விளக்கின் ஒளியில் தனது அதட்டலை எதிர் நோக்குவது போல் அடிக்கடி அவ னைப் பார்ககும் அந்த நாயை அவன் இரக்க உணர்வுடன் பார்த் 576ன் அடுசத மூலையில் பயங்கலந்த பார்வையுடன் தூங்காமல் இருக்கும் இருபிளளைகளையும் அணைத்துக்கொண்டு வாசலையே பார்த் தபடி அமர்ந்திருக்கும் தனது மனைவியையும் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் சத்தங்கள் வரும் திசையை நோக்கி காதுகளைத் திருப்பினுன்.
வறிய குடும்பத்தில் பிறந்தும் தனது அயராத முயற்சியில் கல்விகற்று இன்று யாழ்ப்பாணக்கச்சேரியில் ஒரு எழுதுவினைஞன கக் கடமையாற்றும் பரமானந்தம் சக ஊழியர்களால் ‘பரம்' என்று அன்பாக அழைக்கப்படுவான். பாடசாலை நாட்களிலிருந்து அவனி டம் இருந்த புத்தகங்கள் படிப்பது, சமுகப்பணிகளில் ஈடுபடுவது போன்ற நல்ல பழக்கங்கள் இன்றுவரை அவனிடம் வளர்ந்து வந் தது; தொழிலாளர் பிரச்சனைகளிலும் அவனை முன்நிற்க வைத்த து இதனுல் சமூகப்பிரச்சனைகளை தெளிவாகவும், முன்னேக்கியும் பார்க் கத் தெரிந்திருந்த அவனுக்கு இன்றைய யுத்த நிலைமைகள் கூட பல ஆண்டுகளுக்கு முன்பே அவன் எதிர்பார்த்தது தான். தன்
வேண்டும் என்ற கோட்பர்டடை அவன் ஏற்றுக் கொண்ட போதே தனது தேசத்தை அடையாளம் காணவும் அதனை நேசிக்கவும் கற் றுக் கொண்டான். தேசமெங்கும் வீசிய வகுப்புவாத அலைகளுக்குள் அவனைப்போன்றவர்களின் குரல்கள் அமுங்கிப்போயிருந்தன. நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக்கண்டு மனம் கும்ைவதைத் தவிர எதையுமே செய்யமுடியாத நிலையில் அவன் இருந்தான்

Page 31
'கோயிலடிக்குப் போவோம்ே*
உறக்கத்துக்கு செல்லும் வரை எதையாவது செய்து குழப் பிப் பிள்ளைகள் என்று பெயரெடுத்த தனது இருபிள்ளைகளும் அஞ்சி ஒடுங்கி தன்னை அணைத்தபடி இருப்பதைக் கண்டு பொறுக்க முடி யாத நிலையில் அவனது மண்வி கேட்கிருள்.
"அங்காலிப் பக்கம்தான் விழுகுது போல கிடக்கு" "அப்ப பள்ளிக்கூடத்துக்காதல் போவோம் . Gairbrugir
'பயப்பிடுது ܟܙ 'போகலாம் தான் . ஆன அம்மாவை என்ன செய்யிறது"
பரமுவின் இந்தக் கேள்வியுடன் அவர்களிடையே மீண்டும் அமைதி. அயலில் உள்ளவர்கன் அனைவரும் அன்று மாலயிலேயே கோவில்க ளுக்கோ பள்ளிக்கூடங்களுக்கோ சென்றிருந்தனர். அவர்கள் அந்தப் பயங்கர சூழலிலும் தனிப்பதற்கு பரமுவின் தயாரின் உடல்நில தான் காரணம். எழுந்து நடக்கமுடியாத அளவிற்கு நோய்வாய்ப் பட்டிருந்த அவளை போக்குவரத்து வசதிகள் இல்லாமல் எங்கும் கொண்டு செல்லமுடியாத நிலையில் அவர்கள் தவித்தனர்.
"அம்மா . ஆச்சிதானே அம்மா முதல் சாகிறது." ஆறுவயது நிரம்பிய அவளது மகனின் பிஞ்சு மனத்தின் சூழல் பதிவுகள் ஒழிவு மறைவின்றி வெளிவருகிறது.
"சி அப்படிச் சொல்லக் கூடாது."
மகனின் வார்த்தைகளால் பதட்டமடைந்த தாயார் அவசர ம்ரீக அவனதுவாயை பொத்தியபடி கூறுகிருள்.
சிறிது நேர இடைவெளிக்குப்பின் வீடே அதிர்ந்து வீழ்வது போல் பலத்தசத்தத்துடன் ஒரு ஷெல் அயல் வீட்டில் வீழ்கிறது. "அம்மா" என்று அலறியபடி குழந்தைகள் தாயாரை அணைத்துக் கொள்கின்றன. அவன் கூட தனது உடலை கதவின் உட்புறம் இழுத்துக் கொள்கிருன்.
"ஐயோ . என்னைப் பாராமை . இந்தக் குஞ்சுகளோடை எங்கையாவது ஒடித்தப்புங்கேர் மோனையுள் . நான் இதிலை கிடப்
t.Jgir' *
58

எண்ணேயின்றி அணையப்போகும் கைவிளக்கின் ஒளியில் அத் தப் பழைய கட்டிலில் படுத்திருந்த படியே தலையை உயர்த்திக் கூறி விட்டு மீண்டும் சாய்கிருள் பரமுவின் தாயார். "ஒ . இனியும் குழந்தையளை இஞ்சை வைச்சிருக்க ஏலாது ராணி வெளிக்கிடும் உங்களைக் கொண்டுபோய் விட்டுட்டு நான் வாறன்"
""வயது போனவையை ஒண்டும் செய்யாங்கள் . சாப்பாடு குடுத்து வைச்சிருப்பாங்கள்'" V−
மனைவியின் இந்த வார்த்தைகளை மன ஆறுதலாகச் சொல் லும் வர்ர்த்தைகளாகவே கருதிய பரமு . கAடியிருந்த ஆடுமாடு களை அவிழ்த்து விட்டுவிட்டு வந்தான். ஷெல்லுக்கு ஒரளவு பாது காப்பான இடத்தில் தாயாரை கட்டிலோடு தூக்கி வைத்தான். இரவுச்சாப்பாட்டுக்காக தயாரித்த உணவை மறுநாள் தேவைக்காக கட்டிலுக்கருகே பாதுகாப்பாக மூடிவைத்த பரமுவின் - மனைவி தண்ணீர் போன்ற இதர பொருட்களையும் கட்டிலுக்கருகே எடுத் துவைத்தாள்.
மனைவியையும் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். என்ற முடிவுடன் பரமு சயிக்கிளில் ஏறி அமர் கிருள். வயதிற் சிறிய பெண்பிள்ளையான வித்தியாவை கான்டி லில் இருத்தியபடி மனைவி ஏறி அமர் கி ரு ள். கபிலன் பின் பக்கத்தில் ஏறி பரமுவை கட்டிப்பிடித்தபடி இருக்கிறன். அவனது நாயும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட அந்த கும்மிருட்டில் மனித நடமாட்டமில்லாத வீதிகளுக்கூடாக இரண்டு மைல் தொலை விலுள்ள பாடசாலையை அடைகின்றனர். வெள்ளைச் சீலையில் அகதி முகாம் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அந்த இருளிலும் கண்ணுக்கு தெரிகின்றன. அந்தப் பெரிய கட்டிடங்க ளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மெழுகுவர்த்திகள் மட் இம் எரிகின்றன.
'அண்ணை பாதையர்லை போங்கோ'
கேற்றுக்கு அருகே இருந்த கட்டிடத்தில் பீடியை புகைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் கூறிய வார்த்தையின் பொருளை பரமுவர்ல் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியவில்லே. பாதை யோரங்களில் இருந்து வீசிய மணங்கள் மூக்கைத் துளைத்த போது தான் மனைவியையும் குழந்தைகளையும் எச்சரித்தான்.
S

Page 32
அகதிகள் இரவு உணவை முடித்துக் கொண்டு உறக்கத்துக்கு செல்லும் வழமையான நேரம், ஆனல் அன்று கேட்டுக்கொண்டிருந் த ஷெல் சத்தங்கள் அவர்களையும் விழிக்க வைத்திருந்தது பாய் கள் சீலைகளை விரித்துப் படுப்பதற்கு இடம்பிடித்துக் கொண்டு பலர் குந்தி இருக்கின்றனர். சிலர் எழுந்து நடமாடுகிறனர். ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பைப்பற்றி உணரநேர்ந்தத7ல் இடத்துக்கான சண்டை அவர்களிடையே மூழ்கிறது ஒரளவுக் (ாவது பாதுகாப்புள்ள இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ் ள்ள பகுதி' ஏதோஒரு வகையில் செல்வாக்குள்ள சில ரி குடும்:த்து கு ஒ' வொரு வகுப்பறையாக ஆக்கிரமித்துக்கொண்டனர். எஞ்சிய ஒட் டுக் கூரைகளின் கீழ் உள்ள கட்டிடங்களில்தான் பெருந்தொகையா ன அகதிகள்கூடி இருக்கின்றனர். நியாயம் கேடகச்சென்ற ஒரு சில ரால் அங்கு பிரச்சனை எழுகிறது. வாய்ச்சண்டை வலுவடைய சனத் திரள் அங்குகூடுகிறது மனைவியையும் பிள்ளைகளையும் ஓரிடத்தில் அமர்த்திவிட்டு பரமுவும் அங்கு செல்கிறன்
பாடசாலை மைதானத்தில் எந்தநாயை எதுகடிப்பது எ ன்ற முடிவில்லாமலே அகதிகளோடு வந்த நாய்கள் அ%னத்தும்க. டி. புழுதி மேலெழ மாறி மாறி கடிபடுகின்றன.
"ஏனப்பா சண்டை பிடிக்கிறியள் இஞ்சை எல்லா இமும் பாதுகாப்பான இடம் தான். கப்ரினேடை கதைச்சி நக்கின மாம் போய் அவரவரிடத்தை இருங்கேரி. "
அகதி முகாம் பொறுப்பாளர் ஒருவரின் உரத்த குரலுடன் கூட்டம் கலைகிலது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் மக்கள் விழிப் படையாதவரை நியாயமும், நியாயம் கேட்பவர்களின் குரல்களும் அடக்கப்படும் என்பதைக் கண்டு பழகியிருந்த பர முவுக்கு ட்து வியப்பைத் தராத போதும் பெருந்தொகையான மக்கள் தன்னு ணர்வின்றி எவற்றுக்கும் தலையசைப்பவர்களாக ஆக்கப்பட்டிருப்பதை சீகண்டு அவன் மனம் வருந்தின்ை அந்தப் பாதுகாப்பாற்ற கட்டி -த்திலும் நுளைவாயிலில் தான்.ஒரு சிறிய இடம் பரமுவுக்கு கிடைத் தது. போர்வையை விரித்து மனைவியையும் பிள்ளைககளயும் படுக் 5 வைத்து விட்டு பிள்ளைகள் உறங்கும் வரை வாசலைப் பார்த்தபடி குந்தி இருந்தான். அவனது நாயும் வாசலோரமாக வந்து மண்ணில் படுத்துக் கொள்கிறது தாயாரை தனிமையில் விட்டு வந்த உணர்வு உறுத்துகிறது. மனைவியிடம் சொல்லிவிட்டுப் போகலாம என்று அவன் எழுந்த போதுதான் அந்தக்கட்டிடத்தின் மீது ஷெல்கள் அடுத்தடுத்து வீழ்கின்றன. அவலக்குரல்கள் வானப்பிளக்கிறது" எரிந்து ஓரிருமெழுகுவர்த்திகளையும் அச்சத்தால் பதறி ஓடியவர்கள் அணைத்துவிட பெண்கள் குழந்தைகள், வயோதிபர்கள் எல்லோரும்
0

இடிபட்டு, மிதிபட்டு இரத்தக்கரியங்களுடன் கட்டிடத்துக்கு வெளி யே வந்துவிழுபவர்களும், மைதானத்தை நோக்கி சிதறி ஓடுபவர் களாகவும் அவதியுறுகின்றனர். வாசலோரமாகவே படுத் திருந்ததால் உறுங்கிக்கிடந்த பிள்னைகளை இழுத்து அணைத்தபடி சாமு வெளிேேப் வந்து பாதுகாப்பான இடத்தில் படுத்துககொண்டான்.
'சிதறி ஓடாமல் பாதுகாப்பா விழுந்துபடுங்கோ’’
அந்த அவலக் குரல்களின் மத்தியில் அபரமு. உரத்துக் கத்து கிருன். அச்சத்தால் செய்வதறியாது திகைத்து நின்ற பலரை பாதுகாப்பான இடங்களில் படுக்கவைக்கிருன்.
மீண்டும் பல ஷெல்கள் தொடர்ந்து வீழ்கின்றன. மீண்டும் அவலக்குரல்கள் உயர்கிறது. சிறிது நேர அமைதியின் பின் எல் லோரும் எழுந்து இரண்டு மாடிக் கட்டிடத்தை நோக்கி ஓடுகின் றனர். அனுமதி கேட்காமலே சனத்திரள் கட்டிடத்துக்குள் நுளைந் து நிற்கிறது. கட்டிடத்தின் மேல்மாடியில் இருந்த இளைஞர்கள் காயப்பட்டவருக்கு தம்மாலான மருத்துவடிதவிகளைச் செய்கின்றனர்
இரவு முழுவதும் எவருமே கால் நீட்டி உற்ங்க இடமற்ற றவர்களாக அந்த மழைக்காலக் குளிரிலும் வியர்வை சிந்தியபடி நெருங்கி அமர்ந்திருக்கின்றனர். தொடர்ந்தும் கட்டிடத்தைச் சுற்றி யுள்ள பகுதிகளில் குண்டுகள் இடையிடையே விழுந்தபடி இருக்கின் நன.
இடையிடையே சிலர்தம்மன உழைச்சல்க%ள அக்கம் பக்கம் பார்த் துமிக அவதானமாக தாழ்ந்த குரலில் கொட்டித்தீர்த்துக் கொண்டி ந்ேதனர். அதைத்தவிர ஷெல் விழுந்த அமளிக்குள் உறவினரைப் பிரித்தவர்கள் இருண்ட அறைகள் ஒவ்வொன்றுக்கு முன்னுலும் நின்று கொண்டு பெயர்களைக் கூப்பிடுவதும் காயமடைந்தவர்களின் முன கல்களுமே மிஞ்சி நிற்கிறது.
"மாமி என்னபாடோ தெரியாது"
தனக்கருகே இருக்கும் பரமுவுக்கு கேட்கக்கூடியதாக மெது வாக கூறுகிருள் அவனது மனைவி -
"அந்தப்பக்கம் சத்தங்கள் இப்ப கேக்கேல்லை உங்களை இந்த நிலைமையிலை விட்டுவிட்டு எப்பிடிப் போறது ? விடியப்போய்ப்
பாப்பம்
6 I

Page 33
அவளைச் சமாதானப் படுத்த அப்படிக் கூறியபோதும் தா யாரின் நிலைக்காக மிக வருந்தினன். வறுமையான சூழலிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயாரை தனிமையில் தவிக்க விட்டுவிட்டு எதுவுமே செய்யமுடியாதவனய் அஞ்சி ஒடுங்கி கைகட்டி இருக்க வேண்டிய தனது நிலையை நினைத்த போது அவனது கண்களில் கண்ணீர் பணித்தது. அந்த இருளில் விழித்திருக்கும் அகதிகள் தாம் சண்டுவந்த கேள்வியுற்ற சம்பவங்களை தமக்குள் பரிமாறிக் கொள்கின்றனர் பங்கருக்குள் வைத்து குடு பததோடு புதைத்த சம்பவங்கள், கற்பழிப்பு, தீ, வர்ள்வெட் டுக்கள் போன்ற கொடுமை களைப் பற்றின் கேள்வி:ற்ற போது எல்லோருமே அந்த யுத்த நி: மைகளை தாங்கிப் பழக்கப்படும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதை பரமூ உணர்ந்தான். தனது தாயாருக்கு மட்டுமல்ல எந்த உயிருக் குமே உத்தரவாதமில்லாத ஒரு நிலைக்கு முழு மக்களும் தள்ளப்ப டுவதை அறிந்தான்.
அதிகாலையில் நிலம் வெளித்ததும் வீட்டுக்குப் போய் முகம் கால் கழுவலாம் என்ற முடிவுடன் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து மனைவி பின்ளைகளையும். ஏற்றிக்கெண் தி புறப்பட்டான் எ ங்கோ படுத்திருந்த அவனது நாயும் ஓடி வந்து வாலை ஆடடி விட் டு அவனைப் பின் தொடர்ந்தது. தெருவில் சன நடமாட்டம் இல் லாதது அச்சமூடடுவதாக இருந்தது. எதிரே வந்த ஒரு வயோ திபரும் அடிக்கடி பின் புறம் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்.
藏 射 தம்பி தம்பி எங்கை போறியன் ""
புரமுவின் சயிக்கிளை தூரத்தில்வரும் பொழுதே கைகாட்டி கத்தி மறிக்கிருர், பதற்றத்துடன் மூச்சிரைக்க நின்ற முதியவர் சே* சியக்கிளை நிறுத்திக் காலையூன்றுகிருன் பரமு. " நாங்கள் வீட்டை போகவேணும். . . ஏன் பெரியவர் உங்காலை M போகேலாதே "'
* ஐயோ.உங்காக போகேலாது தம்பி.தம்பி உங்களை மர் திரி பாக்கப்போன பெடியளை அங்கை சுட்டுப் போட்டிருக்கு. பத் தையள் வளவுகள் எல்லாம். அவங்கள்தான் நிக்கிருங்கள். தம்பி. இதிலே நிக்காமை எங்கையாதில் ஒடித் தப்புங்கோ "
அதே பரபரப்புடன். முதியவர். தனது நடையைத் தொ டர்கிருர், பரமு காலையூன்றியபடி எங்கு செல்வது என்று அறியாத வகை நிற்கிருன், W
臀龙

'* « sû606 – (5 sur 5(36uablir li... $51É4#93; T. " அம்மாவை நினைக்கத்தான். மனவருத்தமாக் கிடக்கு '
' அவவை ஒண்டுஞ் செய்யாங்கள்
"ஒ இதிலை நிண்டு என்ன செய்யிறுது பள்ளிக்கூடமும் பாது காப்பில்லை நல்லூருக்குப் போறகெண்டாலும் அவங்களைக் கண் டுதான் போகவேனும் வேலணைக்குத்தான் போவம் '
சயிக்கிள் வேறு பாதையை நோக்கி திரும்பி விரைகிறது. பரமுவின் நாயும் இளைக்க இளைக்க பின்னல் ஏடி வருகிறது. சிறிது தூரம் சென்றதும் தெரு நாய்கள் பல அதனைச் சூழ்ந்து கடிக்க அவைகளை விலக்கிவிட்டு அது ஓடி வர முயல்கிறது அ வைகள் விடவில்லை. அதைச் சூழ்ந்து கடிக்கின்றன.
* ஐயோ. இந்த நாய் படுகிறாடு. தாங்கள்.
அந்தக் காட்சியைக் கண்ட பரமுவின் மஃரவி சயிக்கிளில் இருந்தபடியே விக்கி விக்கி அழத் தொடங்கி, தேவிர அவள் மனதுக்குள் அடக்கி வைத்திருத்த வேதனைகள் விக்கலும் க வண்ணீருமாக வெடித்துச் சிதறுகிறது. குழந்தைகள் ஏதும் அறியா தவர்களாக திகைத்தபடி தாயின் முகத்தைப் பார்க்கின்றனர்.
கிறதே? எங்களுக்கு மட்டுமே இது; ஊரோடை ஒத்ததுதா {@g **
பரமு சயிக்கிளை நிப்பாட்டி மற்ற நாய்களிடமிருந்து தனதுதா யை மீட்டு வீட்டுக்குப்செல்லும் பர்தை வழியாகக் கலைத்துவிடுகிறன்.
" வீட்டுக்குப் போச்சுதெண்டா அம்மாவுக்கு உதவியா இரு க்கும். . . ராணி இப்படியான நேரத்திலைதான் நாங்கள் உறுதியா இருக்க வேணும் . . நாங்கள் கலங்கிளுல் பிள்ளையஞம் கலங்கிப் போகும் ' கண்ணிரைத் துடைத்துக் கொண்டு பரமுவின் மனைவி சயிக்கிளில் ஏறபயணம் தொடர்கிறது
' * 83GL'if uGIG)småby ' '
அந்தச்சந்தியில் பேப்பர் விற்கும் பையனின் குரல் உரத்துக்

Page 34
கேட்கிறது. நாளாந்தம் பத்திரிகை பார்க்கும் பழக்கமுடைய அவன் ஆவலுடன் சயிக்கிளில் நின்றபடியே கால்களை ஊன்றி பேப்பரை வாங்கி தலைப்புகளைப் பார்த்துவிக்டு மடித்து பைக்குள் வைக்கிருன். அவனது நண்பன் அட்டேண்டன் ஆறுமுகத்தின் நினவு அவனுக்கு வருகிறது.
சந்திதாண்டியதும் நீண்டுகிடக்கும் மனிதநடமாட்டமற்ற அந் தப் பெருவெளியைத் தாண்டியே தோணித்துறைக்குச் செல்லவேண் டியிருநதது. காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் இரண்டா வது மாதமாகி அமுலில் இருந்தபோதும் "உங்காலை போகலாமே?” என்ற கேள்வியை மாறிமாறிக் கேட்டபடி மக்கள் ந -மாடிக்கொண் டிருந்தனர். அந்த வெளியிலும் ஓரிருவர் நடமாடிக் கொண்டிருந் தது. பரமுவுக்கு ஆறுதலாக இருந்தது தெருவிலும் வயல் வெளிக ளிலும் தெரிந்த டாங்கிகள் நகர்ந்த ஆழமான தடங்கள் அந்தப் பக தியிலும் இராணுவம் வந்து போயிருப்பதை தெரியப்படுத்தியது.
தூரத்தே தெருவோரத்தில் நாய்கள் தின்று கொண்டிருப்ப து மனித உடலைத்தான் என்பதை கண்டு கொண்டான். அதைத் தாண்டியே அவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் எப்படி குழந் எதகளின் பார்வையைத் திருப்புவது என்ற எண்ணத்துடன் எதிர் பக்கத்தில் இருந்த வயல் வெளியைத் திரும்பிப் பார்த்தான். மா ரிமழை நீரின் குளிர்மையுடன் நிமிர்ந்து வளர்ந்திருந்த பச்சை இ ளம் நெற்பயிர்கள் கம்பளம் போல காட்சியளிக்கிறது. அதனிடை யே அச்சமற்று உலாவும் அழகான வெள்ளைக் கொக்குகள்.
*" வித்தி அங்காய் அதிலை தெரியிறது என்ன பறவை சொல் லும் பாப்பம் "'
' கொக்கு '
அவன் எதிர் பார்த்ததை விட விரைவாகவே அவனது சிறி
ய மகள் பதில் சொல்கிருள். அதற்கிடையில் அந்த இடத்தை தர்ண்டிவிட வேண்டும் என்று அவள் நினைத்தான். அது முடிய வில்லை.
" இஞ்சை பாருங்கோ "
மனைவியின் திகைத்த குரலோடு குழந்தைகளின் பார்வையும் அங்கு திரும்பி விட்டது"
" சுதந்திரத்தின்ரை பெறுமதியை உணராத நாட்டிலை மணி சன்ரை நிலை இதுதான் ""
份、

அந்தக் காட்சியைக் கண்ட ஆக்திாத்தில் பரமுவின் வாயிலி ருந்து வெளிவந்த அந்த வார்த்தைகள் காற்றேடு காற்ருக கலக் கின்றன. ஐ சயிக்கிள் அந்த வெளியில் மெளனத்துடன் விசை கிறது.
"அங்காரப்பா ஹெலி வருகுது" "நடக்கிறது நடக்கட்டும் பயப்படாமை இரும்"
'இந்தக்கெலி சுடர்தப்பா"
பின்புறமாக அவளைக்கட்டி அணைத்தபடி அமர்த்திருக்கும் அவ னது மகன் கூறிய வார்த்தைகள் கண்டுபிடிப்பல்ல. . சனங்கள் அடிக்கடி கூறக் கேட்டதுதான். ஹெலி வேறு திசையைநோக்கிச் செல்ல அவர்களிடையே எழுந்த பதற்றம் தணிகிறது.
சயிக்கிள் துறையை நெருங்குகிறது. தோணிகள் துறையில் கட்டப்பட்டு சன நடமாட்டமின்றி துறை வெறிச்சோடிக் கிடக்கி Agil M
"அங்காலை போக வா.ஹெலிக்காரன் இப்பான் சுட்டுப்போ. டுப் போருன்.பொழுதுசாய வாங்கோ.பார்த்துப்போவம்'
ஒலைக் கொட்டிலுக்குள் இருத்து தலையை நீட்டியபடி கூறிய ஒரு ஒட்டி மீணடும் தலையை உள்ளே இழுத்துக்கொள்கிருன். அந்த இடத்தில் நிற்பது பாதுகாப்பில்லை என்பதை அவனது நடத்தை யும் பேச்சும்தெளிவுபடுத்துகிறது. சற்று தொலைவிலுள்ள கோயில நோக்கி அவர்கள் செல்கின்றனர். அவர்களைப்போலவே தோணிக் காகக காத்திருப்பவர்பலர் அங்கு கூடி இருக்கின்றனர். மதியவேளை ஆகிவிட்டது; பசி.எல்லோருக்கும் . பழகிவிட்டது. குழந்தைகளுக் காக அருகிலுள்ள கடைகளெல்லாம் தேடி அலைந்தும், இரண்டு கச் சான் அல்வாத் துண்டுகள் மட்டுமே கிடைத்தது. அதை அவர்கள் மென்றுகொண்டிருக்கும்போதே அங்கு நின்ற இரு சிறுவர்கள் வா சற்படியில் யாரோ பக்தர்கள் வைத்து வணங்கிய செம்பருத்திப் பூக்களை எடுத்துப் பசியினல் மெல்லுகின்றன.
"ஏய்.சாமிக்கு வைச்சதை தொடக்கூடாது."
கோயிலுக்குப் பொறுப்பானவர்.அவர்களே முதுகில் அடித்து விரட் டியபடி அதட்டுகிறர். அந் த க் குழந்தைகள்.அச்சத்துடன்
விலகிநின்று பரிதாபமாகப் பார்க்கின்றன.
6S

Page 35
**ான்னப்யா.இந்தநேரத்திலையும் இப்பிடி நிக்கிறியள்"
அந்தக்காட்சியைக்கண்டு மனம் நொந்தவனுக ப ர முதா ன் கேட்கிருன்,
'இல்லைத்தம்பி. உதுகள் எப்பவும் இப்பிடித்தான்'
‘*உதுகள்'" என்ற வார்த்தையில் இருந்த தொனிப்பொருளை பரமு உணர்ந்துகொண்டான் ஒருபெருமூச்சுடன் அவரது முக த் தைப் பார்க்க விரும்பாதவஞய் மறுபக்கம் திரும்புகிறன்.
மாலைமங்கி இருள் கவிகிறது. அக்கரைக்குச் செல்ல இருந்த அனைவரும் தோணித்துறைக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் வரவை எதிர்பார்த்திருந்த ஒட்டிகள்.இராணுவம் ரோந்து ரெக் கூடும் என்று கூறி அவர் கலை துரிதப்படுத்தி தோ னி யி ல் ஏற்றுகின்றனர். பரமுவும் சயிக் கிளை ஒட்டி.டன் சே ர் த் து தூக்கி தோணியில் வழமாக சரித்து வைத்துவிடடு ஏறுகிறன். மறுகரையில் கரிய இருளைத்தவிர ஒரு மின்மினியின் வெளிச்சம் கூட தென்டவில்லை.
"" அங்காலை ஹெலி சுட்டு இருபத்தாறு பேர் சரியாம்"
கடைசியாக வந்து ஏறிய பயணி சொல்லிய அந்தச் செய்தி அனைவரையும் திகைக்க வைக்கிறது,
* மெய்யே தம்பி, .. ஆர் ஆரெண்டு தெரியுமே ""
*' ஆரெண்டு தெரியாது. பெண்புரசுகள், குழந்தைகள் எல் லாம்தான் ""
எல்லோரும் தோணியில் வந்து போகும் தத்தமது உறவினர்க ள் ஊரவர்களை நினைத்துக் கொள்கின்றனர்.
*’ ஒரே இருளாக் கிடக்கு எப்பிடி துறையிலை . . . கொண்டு Guntrufa 69Gaunt”
அந்த கரையிலும் சில இடங்களில் இராணுவம் நிலை கொ ண்டிருந்ததால். அந்தப் பயணி அச்சத்துடன்தான் அப்படிக் கே Lāgt“.

"என்ன பயப்பிடுறியளா நீங்க காலிவைச்சு இறங்கித இடத்தையே அரக்காமல் கொண்டு போய் விடுறனே சந்தா தெரியுது ஒரு பெரிய வள்ளி அதையும் அணியத்தையும் நேர்பிடிச் சுத் தாங்க சரியாக் கொண்டு போய் விடும்"
அவர்களின் உாைா ட%லக் கேட்ட பரழுவுக்கு கண்முன்ல்ை காணம் அவலங்களிலும் அடிமைத் தனங்களிலுமிருந்து லக்கள் தம்மை விடுவித்துக்கொள்ள உறுதிபன ஒரு கோணியும் sav 's முள்ள ஒட்டியும் தேவை என்று அவன் அடிக்கடி டிஷ் ஈது ஞா பகம் வந்தது. ஏன் என்று கேட்கும் உணர்வில்லாமல், ஏன்என்று கேட் கஎவருமில்லாமல் அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
ஒட்டி கூறியது போல் சிறிதும் பிசகாமல் தோணி துறையை அடைகிறது ஹெலியால் சுடப்ப டு பிரிந்துபோய்இருக்கும் படகுகள் அங்குமிங்கும் கவிழ்ந்து கிடக்கின்றன. இருபத்தாறு உயிர்களின் இரத்தம் காயாத அந்த மண்ணில். அந்த இருளில் இறங்கி அக்க ரை செல்கின்றனர்.
பரமு மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பாக அங்கு விட்டுவிட(, தாயாரைப பார்ப்பதற்காக இரண்டு மூன்று தாட்களா க அலை ந்தான் அவனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் மிக மோசமான தாக்கு 8 ல் கள் நடந்து கொண்டிருந்தது மிக ஆபத்தா ன குறுக்கு ஒழுங்கைகளுக்கூடாகவும் சென்றும். . . அங்கு போகமு டியவில்லை நான் காம் நாள் முகாம்களில் உள்ளவர்கள் விதி திரு மபலம் என்ற அறிவித்தலுடன் மனைவி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்ருன்,
அவன் கேள்வியுற்ற சம்பவங்களிலிருந்து தனது தாயாருக்கும் எதுவும் நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பரமு தன்னைத் தேறறிக்கொண்டு வழிவழியே மற்ற இடங்களில் நடந்த சம்பவங் களை மனைவிக்கும் கூறி அவளேயும் தயார்ப்படுத்திக் கொண்டு வந் தான.
குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் சைக்கிள்களை நிறுத் தி விட்டு கைகளை உயர்த்தியபடியே செல்ல வேண்டி இருந்தது. பிள் ளைகள் இருவரையும் ஆளுக்கொருவராக தூக்கியபடி அவசியமான இடங்களில் ஒருகையை உயர்த்திக் கொண்டு செல்கின்றனர். எங் குபார்ததாலும் இராணுவத்தினரின் தலைகளே தெரிகின்றன. அவர்களால் நொருக்கப்பட்ட சைக்கிள்கள் குவிந்து கிடக்கின்றன.
67

Page 36
தெருவெங்கும் முறிந்த மின்சாரக் கம்பங்களும் இடித்து கிடக் மிதில்களும், ஷெல்லால் சேதமுற்ற வீடுகளும் இடையிடை சிரைகுறையாக எரிக்கப்பட்ட பிரேதங்களின் தசைகளும் எது *க்கூடுகளுமே காட்சியளிக்கின்றன. எங்கு சென்ருலும் பிணவான ஆழிக்கைத் துலேக்கிறது.
அவர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலையின் இரண் 1974க்கட்டிடம் இடித்து கிடக்கிறது. பரமு தனது மனைவிக்கு **மிதிானத்தை சுட்டிக்காட்டியபடி மெதுவாக ஏதோ சொன் ஞன். அச்சத்துடன் ஒரு இடுகாட்டை தோக்குவது போல மை; னத்தை அவன் ஒரு பிப் பார்த்தாள்.
வீடு நெருங்கி விட்டது. மதில்களுக்கு மேலாக தலையை 44 இராணுவத்தினர் ஏதோ கேட்கின்றனர். தனதுவிட்டை பார்க்க போவதாக பரமு ஆங்கிலத்தில் கூறியதும் தலையை அை கின்றனர்.
சீமெந்தாலான சுவரின் ஒருபகுதி மட்டும் எஞ்சிநிற்க விே எரிந்து சாம்பலாகக் காடசியளிக்கிறது. "ஐயோ. எங்கடை வீடு. '
பரமுவின். . . மனைவி உரக்கக் கத்தியபடி. , . அழுகிருள். எரிந்து கருகி தாறுமாமுக விழுந்து கிடக்கும் í Orðastg.*ðar dave வீட்டின் முன்புறம் செல்கிருன். அவன் அருமையாகச் சேர்த் புத்தகங்கள் இருந்த அலுமாரி இருந்த இடமே தெரியாமல், சிம்பலாய்க் கிடக்கிறது. ஆவலுடன் உள்நுழைந்து தாயார் ட த்திருந்த இடத்தைப் பார்க்கிருன். பரமு.
அரைகுறையாக எரிந்து கருகியபடி மண்டை ஓடும் எலும் களும் அங்குமிங்கும் சிதறிக்கிடக்கின்றன.
பரமுவின் கண்கள் . ஆத்திரத்தால் அகல விரிய அதில் க ணிர் பனித்தது உடலெங்கும் மயிர்க்கூச்செறிய ஆவேசத்துட கேற்றடி மதில்ப்பக்கம் பார்க்கிருடின்.
"ஐயோ மாமியையும் சுட்டெரிச்சுப் போட்டாங்களோ" பின் தொடர்ந்து வந்த பரமுவின் மனைவி தலையில் கை வை துக்கத்துகிருள். . "ராணி யுத்த களத்திலே ஒப்பாரி வைச்சுப் பிரயோசனமில் தங்கள் யுத்தம் செய்யேல்லை; ஆனூல் யுத்தத்தை தோக் இழுக்கப்படுறம்' பரமு தன் மனேவியைத் தேற்றிக்கொண் உறுதியாகச் சொல்கிறன். 'அப்பா இஞ்சை எங்கடை நாய் செத்துக்கிடக்கு" பாதி உருகிப்போய்க்கிடந்த தனது விளையாட்டுத் துப்பாக் யை தேடி கையில் எடுத்தபடியே பரமுவின் மகன் கத்துகிருன எ
லோரது முகங்களும் அங்கு திரும்புகின்றன .
秀貌

கும் (su
TG அந்
5T
صيات -lt சக்

Page 37
ழ் இலங் ை பில் செய்திப்பத்திரி3 Reisler as a Lws piper i
அண்மையில் வெளிவந்த சீன இந்திய முற்போக்குப் படைப் இலங்கையில் வெளியாகும் ஆ தேசியகல இலக்கியப் பேரை
:
பாரதி பன்மு
அது - அவர்
வெறிய
ஒ தேசிய கலே இலக்கியப் பேரணி சென்னே புக்ஸ் வெல்
செப்பனிட்ட இன்றைய அதுேத்தேயும் ெ
பாரதியின் ெ
வசந்தம் புத் 05 ஸ்ரா
"ழ்ப்பு
இலங்
இப்பத்திரிகை தேசிய சு: இ *ள1, 15 மின்சார நிர்ணய அவர்களால் அச்சிடடு வெளியிடப்

• التي بسة - جلال للأم لا تم تى التي أ، ب أ قد r المية in Sri La Ilık
SLSLSLSLSLSLS
ருஷ்ய இலக்கியங்கள், புகள் t க்க இலக்கியங்கள் ,
ஆயின் வெளியீடுகள்
கப்பார் வைக்
ர்கள்
ாட்டு
வ ஆதரவுடன் சிபிடுகள்
மஞ்ஞானம் டிமங்கள் லகில் இலக்கியம்
பற்றுக்கொள்ள
தக நிலையம்
fill ஜீ தி
INTERET i
f
| علم،
டிக்கியப் போவிரிவிக்காக யாழ்ப்"
ரீதியிலுள்ள 4. தவியாசவி ே பட்-சி.